தமிழ் சமூகத்தின் பெருமைமிகு வரலாற்றினை வெளிகொண்டு வரும் வகையில் தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து
28.11.2025 வரை விண்ணப்பங்கள் பெறப்படும் - மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தகவல்
#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |
ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆய்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது.
இதற்கான விண்ணப்பப் படிவம், தகுதி மற்றும் பிற விவரங்கள்
-----------------------------------------------------------------------------