காமன்வெல்த் சிறுகதை பரிசு, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, இதுவரை வேறெங்கும் வெளிவந்திராத புனைவு சிறுகதைகளுக்கு (2000-5000 வார்த்தைகள்) வழங்கப்படுகிறது. வேறு மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகளும் போட்டிக்கு தகுதிபெறும். ஒவ்வொரு வருடமும் வெற்றி பெறும் ஐந்து போட்டியாளர்கள் வெவ்வேறு ஐந்து காமன்வெல்த் பிராந்தியங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் £2500 வழங்கப்படுவதுடன் அவர்களில் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர் ஒருவருக்கு £5000 வழங்கப்படும். பரிசு பெற்ற சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால், அதன் மொழிபெயர்ப்பாளர் சில பரிசுத் தொகையைப் பெறுவார். போட்டியில் பங்குபெற அனுமதி இலவசம்.
தமிழில் கதை எழுதுபவர்கள் ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லையென்றாலும், தமிழிலேயே தங்கள் கதைகளை அனுப்பலாம். தேர்வு விதிகளின் ஓர் அங்கமாக, அக்கதைகள் அனுபவமுள்ள தமிழ் வாசகர்களால் வாசிக்கப்பெறும். இந்த முதல் நிலையை வெற்றிகரமாகக் கடக்கும் கதைகள், சர்வதேச தேர்வுக்குழுவினர் வாசிப்பிற்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்.
ஆன்லைனில் உங்கள் கதைகளை விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.
போட்டியில் பங்குபெற இங்கே நுழையவும்.
மேலும் விபரங்களுக்கு mailto:wri...@commonwealth.int-இல் தொடர்புகொள்ளவும்.
15/9/2021 - 7:00 PM IST15/9/2021 - 9:30 AM NEWYORK Time
---------
Meeting ID: 918 584 6813
No Passcode
One tap mobile
+14388097799 9185846813# Canada
+15873281099 9185846813# Canada
Dial by your location
+1 438 809 7799 Canada
+1 587 328 1099 Canada
+1 647 374 4685 Canada
+1 647 558 0588 Canada
+1 778 907 2071 Canada
+1 204 272 7920 Canada
Find your local number: https://us02web.zoom.us/u/kb7UuxyLCH
Parvathy Kanthasamy
Executive Director
Vasantham Health and Wellness Centre
2660 Eglinton Ave East
Toronto, Ontario M1K 2S3
கொரிய மொழியில் திருக்குறள்________________________________________
Warm Regards,
M.Vivekanandan
Prog. & Tech. Head,
Tamil Heritage Foundation international (THFi)
Chennai, India
mobile: +91.9941955255
visit us : https://www.tamilheritage.org / https://academy.tamilheritage.org
அமர்வு 2- அக்டோபர் 8, 2021 - 3:00 -5:30 PM IST
அன்புடையீர் வணக்கம்!
தமிழிசை ஆய்வாளர் அறிஞர் திரு. மம்மது பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இவர் தமிழிசை புலமையாளர், முதல் தமிழிசை அகராதியை எழுதியவர். தற்போது இவர் தமிழகத்தில் அழிந்துவரும் தமிழ் இசைக் கருவிகளை சேகரித்து அதை எப்படி செய்வது, பயன்படுத்துவது போன்றவைகளை ஆவண படுத்துவதற்கு முயற்சியை மேற்கொண்டுள்ளார் அவருக்கு அதற்கான பொருளுதவி தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்த பட்டிருந்தாலும் தற்போது எல்லாம் கிடைப்பது அரிதாகிவிட்டது. முதலில் அழிவின் விளிம்பில் உள்ள முதல் 100 தமிழ் இசை கருவிகளை ஆவணப்படுத்த தயாராக உள்ளார். ஒரு கருவி ஆவணப்படுத்துவதற்கு ஆகும் செலவு சுமார் இந்திய பணம் ரூ30,000/- or சுமார் US $500, 100 கருவிகளுக்கு மற்ற இதர செலவுகளுடன் சுமார் ரூ30 -35லட்சம் தேவை படுவதாக அறிகிறேன். இதை தனித்தனியாக செய்ய முடியாது எல்லாமும் சேர்த்து ஒரு project டாக செய்தால் தான் இந்த வரவுக்குள் செய்து முடிக்க முடியும். நம்மில் நிறைய பேருக்கு ஏதாவது தமிழுக்கும். தமிழ் நாட்டிற்கும் செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அதை எப்படி செய்வது, என்ன செய்வது அல்லது நாம் கொடுக்கும் உதவி சிறியதாக இருக்குமோ என்ற மன தயக்கம் இருக்கலாம். இதெற்கெல்லாம் ஒரு நம்பிக்கையான, உண்மையான சந்தர்ப்பம் இவருடைய அரிய சேவைக்கு நாம் உதவுவதுதான். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் பலர் அல்லது சிலர் கூடி இந்த தேரை இழுத்து நம் தமிழுக்கு பெருமை சேர்த்து நம் பொக்கிஷங்களை பேணி காத்து நம் மொழிக்கும், பின் வரும் நம் சந்ததியினருக்கு பரிசாக்கலாம்! இவரை போன்ற ஆற்றல் மிகுந்த அரிதான தமிழ் இசை அறிவாளர்களை இவர்கள் நல்ல நிலையில் இருக்கும் போதே தமிழ் கூறும் நல்லுலகம், அரசுகள், பல்கலைக்கழகங்கள், நூலகங்கள், அறக்கட்டளைகள், பெரும் நிறுவனங்கள், புரவலர்கள் அவருக்கு உதவி அவரின் தனி திறமையை பயன்படுத்தி தமிழ் தொன்மைகள் காக்கப்பட்டு தமிழுக்கு பெருமை சேர்க்க வேண்டும். இவரை அணுக, உதவ, மேலும் விவரம் அறிய, தொடர்பு கொள்ள> tamili...@gmail.com இவரை பற்றி இவர் project பற்றி மேலும் அறிய பின்வரும் வீடியோ இணைப்பை சொடுக்கவும்:
https://www.youtube.com/watch?v=5sUYdmd0dNk&ab_channel=NagoormeeranMammathu
https://www.youtube.com/watch?v=Yk0mS8nP7Y0&lc=Ugzv4lNCg8GYM0J3doh4AaABAg.9Sg7JnYsuX79Si_yH6OgdQ&ab_channel=MeiPorul (20:40 to hear about his project)
நன்றி!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/55f90bdf-a8a2-4e67-8a1f-2411bf72040bn%40googlegroups.com.
தமிழ் வளம் காத்த இளங்குமரனார்! நினைவு புகழஞ்சலி!வடஅமெரிக்க தமிழ்சங்கப் பேரவை!தொடங்கியது - பேஸ்புக் நேரலை---On Sunday, September 12, 2021 at 12:12:33 AM UTC-7 தேமொழி wrote:இந்திய நேரம்: 13/9/2021 - காலை 6:00 மணிக்கு நிகழ்ச்சி-----
https://zoom.us/j/9185846813?from=join#success
Meeting ID: 918 584 6813
No Passcode
One tap mobile
+14388097799 9185846813# Canada
+15873281099 9185846813# Canada
Dial by your location
+1 438 809 7799 Canada
+1 587 328 1099 Canada
+1 647 374 4685 Canada
+1 647 558 0588 Canada
+1 778 907 2071 Canada
+1 204 272 7920 Canada
Find your local number: https://us02web.zoom.us/u/kb7UuxyLCH
இலக்கியக் கூட்டம் : எழுத்தாளர் திருமதி. அ. வெண்ணிலாவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தொடர் இலக்கியக் கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகின்றது. இந்த மாதம் எழுத்தாளர் திருமதி. அ. வெண்ணிலா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ”தேவரடியார்கள் - கலையே வாழ்வாக!” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார். அமெரிக்க நேரம்: ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர், 24ஆம் நாள், இரவு 8:30மணி EDT (கிழக்கு நேரம்) இந்திய நேரம் : திங்கட்கிழமை, அக்டோபர், 25 ஆம் நாள், காலை 6 மணி IST Zoom Live https://tinyurl.com/FeTNA2020ik Meeting ID : 954 1812 2755 எழுத்தாளரும், கவிஞருமான திருமதி. அ. வெண்ணிலா தமிழ்ச் சமூகத்தில் தற்கால பெண் படைப்பாளிகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவராவார், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்த இவர் 1998 இல் தனது முதல் கவிதைத் தொகுப்பாக ‘என் மனசை உன் தூரிகை தொட்டு' நூலை வெளியிட்டார். தொடர்ந்து பல்வேறு கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார். மதுராந்தகச் சோழனின் (இராசேந்திரச் சோழன்) வாழ்க்கையைக் குறித்து இவர் எழுதியுள்ள " கங்காபுரம் " புதினம் தமிழ் மக்களால் மிகவும் பாராட்டப்பட்டது. தேவரடியார்கள் குறித்து இவர் எழுதியுள்ள ஆய்வு நூல் தமிழில் மிகவும் குறிப்பிடத்தகுந்த நூல்களில் ஒன்றாகும். சிறப்புரையைத் தொடர்ந்து கேள்வி பதில் நேரமும் இடம்பெறும். தாங்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள பேரவை இலக்கியக் குழு சார்பாக அன்புடன் அழைக்கிறோம். |
📌📌 அனைவருக்கும் வணக்கம்,தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வாராந்திர திசைக் கூடல் நிகழ்ச்சிக்கு தன்னார்வலர்கள் தேவை.