திருவள்ளுவர் ஆண்டு 2056 - 02.04.2025
உலகத்தமிழ்
இதழ் ௨௭௮ (278)
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

படுகாழ் நாறிய பராஅரைப் புன்னை ... எனத் தொடங்கும்
உலோச்சனாரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) எட்டு
எடுப்பாக, எழிலாக, செம்மாந்த கட்டுரைகளை ஏந்திவரும்
உலகத் தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) எட்டு
_____________________________________________________________
-------இதழை இணைப்பில் காணலாம் -----------
_____________________________________________________________
தமிழ் வளர்ச்சித் துறையின் உலகத்தமிழ் இதழில் (278). . .
மலாயா ஆவணங்கள் தொடர்- இவ்வாரம் பகுதி- 03
--------------------------------