மதுரைக்கிளை ஏற்பாட்டில் இணையவழி
நூல் திறனாய்வு: இலக்கியக்கூடல் - 10
_______________________________________________________
நூல்: “வரலாற்று ஆய்வில் களப்பணிகள்"
நூலாசிரியர்: முனைவர் க. சுபாஷிணி
திறனாய்வாளர்: திருமிகு ச.சங்கீதா எம்.ஏ, பி.எட்., எம். ஃபில் (ஆங்கிலம்)
பட்ட தாரி ஆசிரியர், அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒத்தக்கடை,மதுரை.
நோக்கவுரை : பேராசிரியர் முனைவர் நா. கண்ணன்,
இணைத் தோற்றுநர், தமிழ் மரபு அறக்கட்டளை.
ஏற்புரை: முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நாள் : செப்டெம்பர் 9, 2025, சனிக்கிழமை
நேரம்: இந்திய நேரம் மாலை 6.00 மணி
இணையவழி இணைப்பு:
மு. சுலைகா பானு, பா. சுரேஷ்
இலக்கியக்கூடல் பொறுப்பாளர்கள்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு