🎉 முதல் உலகளாவிய திருக்குறள் மாநாடு தென் கொரியா - 2025 அழைப்பு 🎉
தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு பெருமையுடன் அறிவிக்கிறது!
📅 நாள்: நவம்பர் 8, 2025
🕐 நேரம்: மதியம் 12.30 - மாலை 6.30
📍 இடம்: செஜோங் பல்கலைக்கழகம், சியோல், தென் கொரியா
🎯 மாநாட்டின் கருப்பொருள்:
"நமது உலகிற்கான திருக்குறளில் காலத்தால் அழியாத உண்மைகள்"
சமூகம், அரசியல், கலாச்சாரம் முதல் உலகளாவிய பொருத்தம் வரை
📝 ஆய்வுக் கட்டுரை தலைப்புகள்:
✅ திருக்குறளும் சமூகமும்
✅ திருக்குறளும் அறிவியலும்
✅ திருக்குறளும் கல்வியும்
✅ திருக்குறளும் இன்றையத் திராவிடக் கருத்தியலும்
✅ திருக்குறளும் மதங்களும்
✅ திருக்குறளும் தலைமைத்துவமும்
✅ திருக்குறளும் சமத்துவமும்
✅ திருக்குறளும் அன்பும்
✅ திருக்குறளும் மேலாண்மையும்
✅ திருக்குறளும் உளவியலும்
💰 பெரும் பரிசு அறிவிப்பு!
🏆 சிறந்த மூன்று ஆய்வுக் கட்டுரைகளுக்கு 1,00,000 KRW பரிசு!
கட்டுரைகள் தமிழ், கொரியன் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரவேற்கப்படுகிறது.கட்டுரைகள் 📚தமிழ், கொரியன் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரவேற்கப்படுகிறது.
📚 தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் புகழ்பெற்ற கல்வி இதழில் வெளியிடப்படும்!
கட்டுரைகள் தமிழ், கொரியன் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரவேற்கப்படுகிறது.
📅 முக்கிய தேதிகள்:
🔴 ஆய்வுக்கட்டுரை சுருக்கம் சமர்ப்பிக்க கால அளவு நாள்: அக்டோபர் 17, 2025
🔴 ஏற்பு அறிவிப்பு: அக்டோபர் 19, 2025
🔴 முழு கட்டுரை சமர்ப்பிப்பு: நவம்பர் 3, 2025
⚠️ வரையறுக்கப்பட்ட இருக்கைகள் மட்டுமே!
💳 பதிவு கட்டணம்:
இந்தியாவிலிருந்து:
👥 பொதுமக்கள்: ₹500
🎓 மாணவர்கள்: ₹300
கொரியா / வெளிநாடுகளிலிருந்து:
👥 பொதுமக்கள்: 10,000 KRW
🎓 மாணவர்கள்: 5,000 KRW
📱 இப்போதே பதிவு செய்யுங்கள்!
👉 பதிவு படிவம்:
https://forms.gle/5fMTYXf5Aiw9tNMC9📧 தொடர்புக்கு:
📞
+82-10-4006-7121✉️
sktraa...@gmail.com 🌏 நேரில் அல்லது Zoom மூலம் கலந்துகொள்ளுங்கள்!
திருக்குறளின் காலத்தால் அழியாத ஞானத்தை உலகுக்கு எடுத்துச் செல்வோம்! உங்கள் ஆய்வுக் கட்டுரைகளையும், பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம்!
- சகாய டர்சியூஸ் பீ,
துணைத் தலைவர், தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு (SKTRA )