இறுதிச் சடங்கு அறிவிப்பு
தமிழகத் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறையின் மூத்த கல்வெட்டாய்வாளரும், தொல்லியல் ஆய்வுலகில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவருமான முனைவர் சு. ராஜகோபால் அவர்கள் மறைவையொட்டி, அவருடைய இறுதிச் சடங்கு வருகிற சனிக்கிழமை காலை 10.00 மணியளவில், திருவொற்றியூர் தேரடி மெட்ரோ நிலையம் அருகிலுள்ள நகரத்தார் விடுதியில் நடைபெறவுள்ளது.
அவரது உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக தகவல்களுக்கு:
முத்துவீரப்பன் – 94441 15626.
ஆழ்ந்த இரங்கலுடன்,
Archaeological Tamil Channel.
https://whatsapp.com/channel/0029VafcSUo6xCSS6sI1C81u