ஒரிசா பாலு என்கின்ற சிவ பாலசுப்ரமணியின் அன்றாட வாழ்வியல் குறிப்புகள்

3,186 views
Skip to first unread message

s.bala subramani B+ve

unread,
Nov 19, 2012, 9:25:49 AM11/19/12
to mint...@googlegroups.com
19.11.2012 

இன்று சென்னை பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது 

நான் அங்கு இருப்பது அறிந்து தொல்லியல் துறை முனைவர் பட்ட மாணவர்கள் நந்தகுமார் மற்றும் குமரன் இருவரும் வந்து இருந்தார்கள் ,இருவரும் கோயில் சிற்ப கலையை பற்றி ஆய்வு செய்து வருபவர்கள் 

தமிழகத்தில் உள்ள அணைத்து தொல்லியல் துறைகளின் நிலைகள் ,இன்றைய  படிப்புகளை பற்றி பேசினோம் 

உலக அண்மை தொழில் நுட்பங்களுடன் பணியாற்றுவதின் தேவைகள் பற்றியும் 

கடலிலும் ,கடற்கரையிலும் ,வனத்துறையின் கட்டுபாட்டிலுள்ள மலைகளையும் காடுகளையும் பற்றியும் அங்கு  மனிதர்கள் கண்ணில் அதிகம் படாத அருமைகள் புரியாத  படி நமது தொன்மை சான்றுகள் உள்ளதை பற்றியும் 

தமிழ் மொழி பற்றுள்ளவர்கள் வரலாற்றின் மீது காட்டும் ஆர்வம் தொல்லியல் துறை  சார்ந்தவர்கள் காட்ட முடியாத நிலையின் சூழலையும் சொன்னேன் 

அடுத்த வாரம் கோவையில் இருந்து தொல்லியல்பயிலும் பிற துறை சார்ந்த மாணவ மாணவியர் இரண்டு நாள் பயணத்தில் என்னுடன் களத்தில் பன்முக பார்வையில் ஆய்விற்கு வருவதால் 

 30.11.2012 FRIDAY அன்று மாலை ஒரு சந்திப்பு வைக்க முயன்று வருகிறோம் 

ஓய்வுபெற்ற தமிழ் , வரலாறு ,மொழிஇயல்   தொல்லியல் ,மானுடவியல்,கடலியல் ,சமூகவியல் , புவி இயல் ,இயற்பியல் வேதி இயல் ,  மற்றும் பிற துறை பேராசிரியர்களை அழைக்கலாம் என்று இருக்கிறேன் 

இன்று  தமிழியல் தொன்மை தொடர்பான ஆய்வுகளை கல்விபுலத்தில் முறையாக திட்டம் வகுத்து கொண்டு செல்ல நிறைய உழைக்க வேண்டு உள்ளது 

எங்களுக்கு உணர்ச்சி வயபடுபவர்களை விட பன்முக பார்வையில் திட்டம் வகுத்து செயல்படுபவர்களின் நட்பு தேவை 

உலக பிற மொழி மக்களின் நட்பு இல்லாமல் தமிழின் சிறப்பை சொல்லமுடியாது 

எனது ஆய்வில் பிற மொழி மக்களின் பண்பாட்டில் கூட தமிழின் கூறுகள் தெளிவாக உள்ளன 

உலக நாடுகளில் வசிக்கும் தமிழியல் ஆர்வம் கொண்ட உள்ளங்களின் நட்பு தேவை இப்பொழுது 
 

s.bala subramani B+ve

unread,
Nov 19, 2012, 9:28:41 AM11/19/12
to mint...@googlegroups.com
முன்னாள் அகரமுதலி செந்தமிச் சொற்பிறப்பியல் இயக்குனர் பேராசிரியர் இரா மதிவாணன் அவர்களின் இல்ல திருமண வரவேற்ப்பு நிகழ்வில் நேற்று மாலை சென்று வந்தேன் 

நான் செம்மொழி ஆய்வு நிறுவனதிற்கு செல்லும் போதெல்லாம் அன்போடு கவனிப்பவர்களில் ஒருவர் திருமதி தாமரைசெல்வி தீனதயாளன் அவர்கள் 

சென்னை வாழ் நடுத்தர குடும்ப பெண்களுக்கு சங்க தமிழ் சொல்லி கொடுப்பதிலும் , ஆஸ்திரேலிய பழங்குடிகளை பற்றியும் ஆய்வு செய்து வரும் 
அவர் என் ஆய்வுகளில் நம்பிக்கை வைத்து இருப்பவர் ,

பேராசிரியர் இரா மதிவாணன் அவர்களின் மகளான அவர்,

நான் ஒரிசாவில் இருந்து சென்னை வரும்நேரம் மதிவாணன் அவர்களின் இல்லத்திற்கு செல்வதை என் பயண திட்டத்தில் எப்பொழுதும் வைத்து இருப்பேன் 

அந்த நேரங்களில் அவரின் விருந்தோம்பல் நினைவில் என்றும் நிற்கும் 

திருமதி தாமரை செல்வி அவர்களின் மகள் ஆர்த்தியின் திருமண வரவேற்ப்பிற்க்கு நேற்று சென்றேன் 

பேராசிரியர் இரா மதிவாணன் அவர்களுடன் மிகவும் அன்புடன் தன பேத்தியின் வரவேற்ப்பு நிகழ்ச்சியில் மகிழ்வுடன் வரவேற்றார்

நண்பர் சேஷாத்ரியும் வந்து இருந்தார் 

ஒரே இடத்தில அகரமுதலி செந்தமிச் சொற்பிறப்பியல் ஆய்வு நிறுவனத்தில் ,செம்மொழி ஆய்வு நிறுவனம் , தமிழ்த்துறை மற்றும் தமிழியல் ஆய்வுகள் தொடர்பானவர்களுடன் இருந்து பேசியதில் 

நேற்றைய மாலை பொழுது பயனுள்ளதாக அமைந்தது




s.bala subramani B+ve

unread,
Nov 19, 2012, 9:29:19 AM11/19/12
to mint...@googlegroups.com

இன்னும் சில மாதங்களுக்குள் 

உலக நாடுகளில் வசித்து இன்று சென்னையில் இருக்கும் நண்பர்களையும் 

உலக நாடுகளுக்கு சென்னையில் இருந்து சென்று வரும் பல் வேறு துறை சேர்ந்தவர்களை சந்தித்து அவர்கள் பிற நாடுகளில் பார்த்த தமிழ்மொழி ,பண்பாட்டின் ஒப்பிட்டியலை பற்றியும் பட்டியல் எடுக்க வேண்டும் என்று நினைத்து வருகின்றேன் 

எனக்கு தெரிந்து சென்னையில் உலக நாடுகள் சென்று வந்தவர்கள் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள் ,
தனித்தனியாக அவர்களிடம் சென்று வர என் சூழல் இடம் தரவில்லை , அறிஞர்களும் உதவவில்லை அதனால் தான் இந்த முடிவு 

இது வரை செய்த ஆய்வில் நமது மருதம் நெய்தல் கலந்த மென்புல மக்களின் மொழி , பண்பாடுகள் 

உலக நாடுகளில் இதே மக்களை ஐரோப்பிய மற்றும் அராபிய மக்கள்கள் அடிமைகளாக கொண்டு ,கொன்றுசென்ற காலத்திற்கு வெகு ஆண்டுகள் முன்பாகவே தமிழர்களின் பரவல் இருந்து வருகின்றன என்பதால் 

உலக நாடுகளில் தமிழ் பேசும் தமிழ் மக்கள் என்று கணக்கெடுப்பது விட 

பல் வேறு மொழி பேசும் மக்களிடம் கலந்துள்ள நம் மொழியை பற்றிய தேடல் இன்று மிகவும் அவசியம்

தகவல் தொழில் நுட்பம் நிறைந்த இக்காலத்தில் நம்மால் முயன்றால் இது முடியும்

s.bala subramani B+ve

unread,
Nov 19, 2012, 9:30:26 AM11/19/12
to mint...@googlegroups.com

பாவாணர் தொடர்பான அறக்கட்டளை சொற்பொழிவுகள் நடத்தும் நிறுவனங்கள் ,

பாவாணரின் நெறிகளை பின்பற்றும் அமைப்புகள் 

,பாவாணர தொடர்பாக முனைவர் மற்றும் ஆய்வுகளை செய்பவர்கள் ,

உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களில் பாவாணர் பற்றாளர்கள் என்று 

பாவாணர் தொடர்பாக பல் வேறு காரணிகளை தொகுக்க முயன்று வருகின்றேன் என் ஆவண படத்திற்காக

நண்பர் நாக இளங்கோவன் மற்றும் மலேசிய நண்பர் திருமாவளவன் அவர்களும் இது தொடர்பாக சிந்திக்க தொடங்கி உள்ளார்கள் 

நண்பர்கள் தொடர்பில் வந்தால் நலமே

என் கடல் சார் ஆய்வில் புதிய திருப்பமாக இந்த மண்ணின் சூழலில் பேசப்பட்ட சொற்கள் எப்படி உலகின் பல்வேறு சூழலியல் நிறைந்த நிலத்தில் மாறுப்பாடு திரிந்தன என்ற ecolingustis சூழலியல் மொழி இயல் என்ற துறையை ஒப்பிட்டுவியல் அறிஞர்களுடன் இணைந்து செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளேன் 

ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் 

நம் மொழி ஏற்கனவே 83 திராவிட மொழிகளுடன் ஆளுமையில் இருக்கின்றது 

சமஸ்க்ரிதத்தோடு தொடர்பு படுத்தி பேசப்பட்ட இந்தோ ஐரோப்பியன் மொழிகளின் தாக்கத்தில் 

தமிழ் தான் முதலாக உலக பண்பாடுகளில் கலந்து இருந்து உள்ளது என்பதை பல கடல் சார் சான்றுகளுடன் நிரூபிக்க முயன்று வருகின்றேன் , 

இது வரை நான் செய்த முயற்சிகள் நல்ல பலனை கொடுத்து வருகின்றன 

இதில் கருத்துக்கள் மட்டும் சொல்லாமல் தானும் சேர்ந்து உழைக்க முன் வரும் உலக நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் வந்தால் நலமே 

இன்று தமிழ் படித்தால் மாணவர்கள் பொருளாதார வளர்ச்சியுடன் வாழ முடியாது என்ற சிந்தனை தமிழை சொல்லிகொடுப்பவர்களுக்கு அதிகமாய் மன உளைச்சலை உண்டாக்கி வருவதை உணருகின்றேன் 

இதை மாற்ற வேண்டும் என்ற நம்பிக்கையை நேர்மறையாக வளர்த்து வருகின்றேன் 

இதற்காக தான் பாவாணர் போன்று உழைத்தவர்களை பற்றி ஆவணம் படம் எடுக்க முயன்று வருகின்றேன் , பாவாணர் படம் முடிந்தவுடன் மற்றவர்களைபற்றியும் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பன்முக பார்வையில் செயல்பட்டு வருகின்றேன் 

இணையத்தை பயன்படுத்தி உலக தமிழர்களை நாம் ஒருங்கிணைக்க முடியும் என்ற நம்பிக்கையில்

N. Kannan

unread,
Nov 19, 2012, 9:44:36 AM11/19/12
to mint...@googlegroups.com
2012/11/19 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:

>
> பாவாணர் தொடர்பான அறக்கட்டளை சொற்பொழிவுகள் நடத்தும் நிறுவனங்கள் ,
> பாவாணரின் நெறிகளை பின்பற்றும் அமைப்புகள்
> ,பாவாணர தொடர்பாக முனைவர் மற்றும் ஆய்வுகளை செய்பவர்கள் ,
> உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களில் பாவாணர் பற்றாளர்கள் என்று
> பாவாணர் தொடர்பாக பல் வேறு காரணிகளை தொகுக்க முயன்று வருகின்றேன்

வாழ்த்துக்கள் பாலு!
இவ்வகைச் செயற்பாட்டிற்கும் மின்தமிழ் பாலமாக இருப்பதை உரியவர்கள் கண்டு
கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
தமிழர் தன்னம்பிக்கை பெற்று, அன்புடனும் நட்புடனும் உறவாடிட வாழ்த்துகிறேன்.

நா.கண்ணன்

s.bala subramani B+ve

unread,
Nov 19, 2012, 9:50:36 AM11/19/12
to mint...@googlegroups.com
பழங்கற்கால நாகரிகத்தின், கடல் சார் வணிகத்தின் எச்சங்களை கொண்ட
அடையாற்றின் வரலாற்று கால நிலையை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றேன் .

அடிக்கடி நண்பர்களுடன் வணிக நோக்கு இல்லாமல் ஆய்விற்காக சென்று வருகின்றேன் .

இது போன்று தமிழக கடலில் கலக்கும் அணைத்து ஆறுகளிலும் இன்றைய செய்மதி
மற்றும் மரபு சார் தொழில் நுட்பங்களை வைத்து ஆய்வுகள் செய்யும் தேவை
நமக்கு இருக்கிறது

தமிழக ஆறுகளை பற்றி ஆய்வு செய்யும் சிந்தனைகள் உள்ளவர்கள் அணுகவும்

7 கோடி மக்களுக்கும் மேல் உள்ள தமிழகத்தில் , வீட்டில் பொது இடங்களில்
தமிழ் பேசுபவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள் , பல நிலங்கள் வணிக
நோக்குடன் பிற மாநில மொழி மக்களுக்கு தொடர்ந்து விற்கப்பட்டு வருகின்றது

ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகள் , முதலிடு செய்பவர்களுக்கு
வருமானத்தையும் அங்கு வாழும் மக்களுக்கு கெடுதல்களையும் செய்து
வருகின்றது

கனிம வளங்கள் என்ற பெயரில் இயற்க்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றது

கடலையும் விட்டு வைக்க வில்லை

ஏரிகளை காட்ட வேண்டும் என்று அழைத்து சென்றால் ,கல்லூரி கட்ட சிந்தனை
செய்கின்றார்கள்

தொல்லியல் இடங்களுக்கு அழைத்து சென்றால் கூட அங்கு உள்ள இடத்தின மதிப்பை
பற்றிய எண்ணமே சிலர்க்கு இருக்கின்றது

மயங்க வைக்கும் மலைகளை காட்டினால் கல்லின் மதிப்பை எடை போடுகிறார்கள்

இந்த நிலையில்கூட நம் மொழியின் பண்பாடுகளை காக்க நாம் யார் என்று ஆய்வு
செய்யும் கட்டாயம் நமக்கு உள்ளது .

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil


--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

s.bala subramani B+ve

unread,
Nov 20, 2012, 8:58:09 AM11/20/12
to mint...@googlegroups.com
இன்று நானும் நண்பர் செல்வாவும் இந்திய தொல்லியல்துறையின் தமிழக
தலைமையகத்திற்கு சென்று வந்தோம் கோட்டைக்கு

தமிழக தொல்லியல்துறையை போல் இங்கும் அறிஞர்களின் பற்றாக் குறை

ஆனால் புதிய கண்காணிப்பாளராக ஒரிசா புவனேஸ்வரில் பணிப்புரிந்த தமிழகத்தை
சேர்ந்த திருமதி பெருங்களத்தூர் மகேஸ்வரி அவர்கள் நியமிக்கப்பட்டு
உள்ளார் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன்

குமரிக்கடல் ,பூம்புகார் மற்றும் தமிழக கடல் சார் தொல்லியல் ஆய்வுகளுக்கு
அவரின் நியமனம் மிகவும் உதவும்

சென்னை இந்திய தொல்லியல்துறையின் உதவி கண்காணிப்பாளராக உள்ள எங்கள் நலம்
விரும்பி கொங்கு நாட்டின் வன்னியர் வலசு என்ற ஊரை சார்ந்த திருமதி
முனைவர் மூர்த்திச்வரி அவர்களிடம் நிறைய பேசினோம்

திருமதி முனைவர் மகேஸ்வரி மற்றும் திருமதி முனைவர் மூர்த்திச்வரி
இருவரும் தமிழகத்தின் தொல்லியல் ஆய்வுகளை புதிய தலத்தில் கொண்டு
செல்வார்கள் என நம்புகிறேன் , நானும் உலக தொல்லியல் தொழில் நுட்பங்களை
தமிழகத்தில் கொண்டு ஆய்வுகள் செய்ய நிச்சயம் முயலுவேன்

அமராவதி ஆற்றங்கரை நாகரிகத்தை செய்மதிகளின் மூலம் மற்றும் ஆற்றங்கரை
களத்தில் ஆய்வுகள் செய்வது பற்றி பேசினோம்

வரும் நவம்பர் 30 ஆம் நாள் கோவை PSG COLLEGE OF ARTS <DIPLOMO IN
EPIGRAPHY AND ARCHAEOLOGY இல் படிக்கும் கோவை தொல்லியல் பயிற்சி
மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் அறிவுரை கொடுப்பது பற்றியும்

சென்னை ஜமீன் பல்லாவரத்தில் , திரிசூலம் ரயில் நிலையம் அருகில்
ஆசியாவின் முதல் கல் கை கோடரி எடுத்த இடத்தில அமைய விருக்கும் THE MADRAS
STONE AXE FACTORY நினைவு சின்னம் தொடர்பாகவும்

( இந்த நிகழ்வுகள் நடந்தால் ,விமான நிலையத்திற்கு வரும் உலக மக்களுக்கு
தமிழகத்தை பற்றிய புரிதலை புதிய கோணத்தில் பார்க்க வைக்கும் ,
இங்கு தமிழக தொல்லியல் தொடர்பான அணைத்து செய்திகளும் இருக்கும் படியாக
அமைக்க போகிறோம் )

உலக நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழகம் வந்தால் வாங்கி
செல்லும்படியாக நமது தொன்மை மரபு தொடர்பான நினைவு சின்னங்கள் செய்வதற்கான
ஏற்பாடுகள் குறித்தும் பேசினேன்

இன்றைய மாலை பொழுது மிகவும் பயன் உள்ளதை அமைந்தது


வரும்வழியில் நானும் தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் நண்பர்
செல்வாவிடம் என் நீண்ட நாள் ஆசையான

உலக நாடுகளில் பணிபுரிந்து தமிழகம் திரும்பும் தென் மாவட்ட நடுத்தர
குடும்ப நண்பர்களுக்கு ,சென்னையில் தங்கி செல்லும்படியனா ஒரு தங்குமிடம்
அமைக்கவும் , அந்த இடம் தமிழர்க்ள வாழும் உலக நாடுகளை பற்றிய தகவல்
மையமாகவும் அமைய வேண்டும் என்ற விருப்பத்தை பற்றியும் தெரிவித்தேன் ,

என் ஆய்வு சுமைகளையே என்னால் தாங்க முடிய வில்லை

திரிசூலத்தில் அதற்கான ஏற்பாடுகளை தகுந்த நண்பர்கள் மூலம் செய்ய வேண்டும்

சென்னை வந்தால் தற்காலிகமாக தங்குமிடம் தமிழகம் திரும்பும் தென்
மாநிலத்தை சேர்ந்த உலக தமிழர்களுக்கு வெகு நாள் சிக்கலாய் இருந்தது


தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்

http://asi.nic.in/

s.bala subramani B+ve

unread,
Nov 20, 2012, 11:29:40 PM11/20/12
to mint...@googlegroups.com
தமிழக வனத்துறை நண்பர்களிடம் நமது 13 கடற்கரை மாவட்டங்களில் உள்ள
தேரிக்காடுகளில் மற்றும் மலைகளில் அங்கு மனிதர்கள் போக முடியாத அடர்ந்த
காடுகளில் கடல் கொண்ட தென்னாட்டின் பண்டைய தொல்லியல் தடயங்களை ,பல் உயிர்
தொடர்பாகவும், நீர் மேலாண்மை தொடர்பாகவும், காட்டு பழங்குடிகளிடம் உள்ள
நமது மரபு சிந்தனைகளை ஆய்வு செய்வதற்கு அனுமதி கேட்டு இருக்கிறேன்

உயிர் பயம் இல்லாதவர்கள் ,குடும்ப சுமைகள் இல்லாதவர்கள் தொடர்பில் வரலாம்
,எதிர்பாராத சம்பவங்கள் நிறைந்ததாக காட்டு பயணங்கள் இருக்கும்

தமிழகத்தின் உண்மையான தொன்மை குறித்து இது போன்ற ஆய்வுகள் உதவும்

அதே போல் சுற்று சூழல் சுற்றுலாவிற்கு திட்டங்கள் அமைக்க இது போன்ற
ஆய்வுகள் உதவும்

seshadri sridharan

unread,
Nov 21, 2012, 3:48:32 AM11/21/12
to mint...@googlegroups.com

2012/11/20 s.bala subramani B+ve <sunke...@gmail.com

//ஆனால் புதிய கண்காணிப்பாளராக ஒரிசா புவனேஸ்வரில் பணிப்புரிந்த தமிழகத்தை சேர்ந்த திருமதி பெருங்களத்தூர் மகேஸ்வரி அவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன்//

ஏற்கெனவே உள்ள சத்தியபாமாவிற்கு மாற்றாக இவர் வந்துள்ளாரா அல்லது இவருடைய பொறுப்பு வேறா?

சேசாத்திரி

s.bala subramani B+ve

unread,
Nov 21, 2012, 10:18:46 AM11/21/12
to mint...@googlegroups.com
சத்தியபாமாவிற்கு மாற்றாக

s.bala subramani B+ve

unread,
Nov 21, 2012, 10:47:58 AM11/21/12
to mint...@googlegroups.com
இன்று பல வேலைகளுக்கு நடுவில் அண்ணாநகரில் கேட்பாரற்று கிடக்கும் அகரமுதலி செந்தமிழ் சொற்பிறப்பியல் நிறுவனம் சென்று வந்தேன் 

விரைவில் நிலைமை சீராக வாய்ப்பு உள்ளதாக நலம் விரும்பி மா பூங்குன்றன் அவர்கள் சொன்னார் 

பாவாணர் தொடர்பாக குறிப்புகள் எடுக்க உதவினார் 

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு முனைவர் விஜய ராகவன் அவர்கள் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளதால் 

அகரமுதலி நிறுவனம் கூட சீர் பட வாய்ப்பு உள்ளது என நம்புகிறேன் 

அங்கு இருந்து கிளம்பி அறிவியல் தமிழ் மூதறிஞர்  மணவை முஸ்தபா அவர்களின் மகன் மருத்துவர் செம்மல் அவர்களை சந்தித்து என் கடலியல் தமிழியல் ஆய்வுகளை பற்றி சில சிறிய சிறிய காணொளிகள் பதிவு செய்தோம் 

நாளையும் வயிற்று பிழைப்புக்கு நடுவில் தொல்லியல் துறைக்கு செல்ல வேண்டும் 

Tamil (1).jpg

s.bala subramani B+ve

unread,
Nov 21, 2012, 7:42:45 PM11/21/12
to mint...@googlegroups.com


இந்த மடல்களுக்கு   பின்னூட்டம் வரவில்லை என்பதால் இன்றுடன் இடுவதை நிறுத்திக்கொள்கிறேன் 


நான் முகநூலில்  எழுதி வருவதை இங்கும் எழுத வேண்டும் என்று பேராசிரியர் நாகராஜன் அவர்களுடன் பேசும்போது அவர் சொன்னதால் இங்கும் அதை போஸ்ட் செய்தேன் 

அனைவருக்கும் நன்றி 

Nagarajan Vadivel

unread,
Nov 21, 2012, 8:47:54 PM11/21/12
to mint...@googlegroups.com
//நான் முகநூலில் எழுதி வருவதை இங்கும் எழுத வேண்டும் என்று பேராசிரியர்
நாகராஜன் அவர்களுடன் பேசும்போது அவர் சொன்னதால் இங்கும் அதை போஸ்ட் செய்தேன்//

அன்புடை பாலு ஐயா
ஃபேஸ்புக்கும் கூகிள் மடலாடலும் இரண்டிவிதக் கொள்கைகளின் அடிப்படையில் இயங்குவது

ஃபேஸ்புக்கில் எழுதுவது நான் என் எழுத்துக்கு நான் பொறுப்பு என்று
முகவரியுடன் கருத்தை வெளிப்படூத்தும் தளம். அதை உங்கள் நட்பு சுற்றம்
உறவு என்று நீங்கள் விரும்பும் அல்லது அவர்கள் உங்களை விரும்பும் உறவு
அடிப்படையில் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. நட்பாக நீடிக்க விரும்பவில்லை
என்றால் விலகிக் கொள்ளவும் சிலருடன் பகிர்ந்துகொள்ள விரும்பாதவற்றை
விலக்கிக் கொள்ளவும் வழி உள்ளது

கூகிள் மின் அஞ்சல் தன்னைப் பற்றி அடையாளம் காட்டிக் கொள்ளாமல் தன்
பெயரைப் போடாமல் தன் கருத்துக்கு பொறுப்பேற்காமல் மற்றவர்களின்
கருத்துடன் மாறுபாட்டிருந்தால் அதை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைக்கும்
இடம் கூகிள் மின் அஞ்சல்

விவாதாத்தைக் கட்டுக்கு வைக்கவும் தளத்தின் அடிப்படைக் கொள்கைகளை நிலை
நிறுத்தவும் மட்டுறுத்துநர்கள் விழிப்புடன் இருந்து ஆற்றுப்படுத்துவது
கூகிள் மின் அஞ்சல் மடலாடல் குழுவில் அவசியமாகிறது.

விருப்பமில்லாதவர்கள் வெளியேறவும் பொருத்தமில்லாதவர்களை வெளியேற்றவும்
கூகீள் மடலாடலில் வழியுண்டு

ஃபேஸ் புக்கில் உள்ள கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் கூகிள்
மடலாடலில் இல்லை. ஃபேஸ்புக்கில் கட்டுப்பாடு உங்கள் கையில். கூகிள்
மடலாடலில் கட்டுப்பாடு மட்டுறுத்துநரிடம்

ஃபேஸ் புக்கில் எழுதியதை இங்கே இணைப்பாகக் கொடுத்து படிக்க
விருப்பமுள்ளவர்கள் படிக்க வழி செய்தால் பேஸ்புக்கில் எழுதியதை இங்கே
பகிர்ந்துகொள்ள முடியும் என்ற கருத்தைத்தான் உங்களுக்குச் சொன்னேண்

மற்றபடி மின் தமிழில் பின்னூட்டம் என்பது எல்லா இடுகைக்கும் கிடைப்பதில்லை.

ஒருவேளை இங்கே நீங்கள் உங்கள் ரசிகர்களையோ அல்லது எதிர்ப்பாளர்களையோ
அதிகம் திரட்டவில்லைபோல் தோன்றுகிறது

வாய்ப்பாடு கணித சூத்திரம்போன்று எல்லாரும் எற்றுக்கொள்ளும்
கருத்துக்களுக்கு மின் தமிழ் பின்னூட்டமெல்லாம் கொடுக்காது

தேவைப்பட்டால் முடிவான முடிவுகளுக்கெல்லாம் முடிவில்லாமல் பின்னூட்டம்
தொடரவும் இங்கே வாய்ப்புண்டு

சுருக்கமாகச் சொன்னால் வை ராசா வை போல் பின்னூட்டத்துக்கு அதிர்ஷ்டக்
காத்து அடிக்கவேணும்

நீங்கள் லெஸ் வெகாசுக்குப் போய்ப் பெறும் மகிழ்ச்சி இங்கே செலவில்லாமல் கிடைக்கும்

நாகராசன்

2012/11/22 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:

N. Kannan

unread,
Nov 22, 2012, 3:29:01 AM11/22/12
to mint...@googlegroups.com
2012/11/22 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

> ஃபேஸ் புக்கில் உள்ள கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் கூகிள்
> மடலாடலில் இல்லை. ஃபேஸ்புக்கில் கட்டுப்பாடு உங்கள் கையில். கூகிள்
> மடலாடலில் கட்டுப்பாடு மட்டுறுத்துநரிடம்
>

உண்மையாக கூகுள் மட்டுறுத்தர்களுக்கு அதிக பலம் தருவதில்லை. சில
நேரங்களில் சில கடிதங்களைத் திருத்தும் வசதியைத் தரலாம். நாளிதழில் வரும்
கடிதங்கள் பெரும்பாலும் திருத்தப்பட்டே வெளிவருகின்றன. அந்த வசதி
கூகுளில் இல்லை. கூகுள் நம்பிக்கையின் அடிப்படையில் அமைகிறது. ஒருவரை
நம்பி நாம் மாட்டுறுத்தலிலிருந்து எடுக்கிறோம். எடுத்த இரண்டாவது நாளே
அவர் மீண்டும் வம்பு செய்கிறார் எனில், எழுதிய மடலை ஒன்றும் செய்ய
முடிவதில்லை. குறிப்பாக, வலைத்தளத்தில் ஒரு இழை முற்றுப்பெற்றுவிட்டது
என்று சொன்ன பிறகும் தனிமடல் சுற்றில் பதிலிடமுடிகிறது. இப்படி
இருக்கக்கூடாது. குழும வலைப்பக்கத்தில் தேவையற்ற பதிவுகளை அகற்ற
முடிகிறது, ஆயின் ஆயிரம் பேருக்குப் போய்விட்ட மடலை என்ன செய்வது? இது
போன்ற முரண்பாடுகள்.

மடலாடல் என்பதை துஷ்பிரயோகம் செய்வேன் என்று கங்கணம் கட்டிச்
செயல்படுவோரை ஒன்றும் செய்ய முடியாது. ஒரு ஊரில் கொலை, கொள்ளை
இருக்கக்கூடாது என்பதற்கு காவல் துறை இருக்கிறது. காவல் இருக்கிறது
என்பதைவிட பொதுவாக மனசாட்சிக்குப் பயந்துதான் ஊரில் அமைதி வாழ்கிறது. அது
போல்தான் மடலாடல் குழுமங்களும். அவரவர் மனசாட்சிக்குப் பயந்து
நல்லவர்களாக இருக்க வேண்டும். அடாவடித்தனம் செய்தால் மட்டுறுத்தர்களால்
அதிகமாக ஒன்றும் செய்துவிடமுடியாது. மட்டுறுத்தர் = காவல்துறை என்பதல்ல
இங்கு.

நாகரீகமடைந்த பொறுப்புள்ள மனிதர்கள் கருத்துப் பறிமாறிக்கொள்ள உருவானது
மடலாடல். முற்றுப்புள்ளி.

நா.கண்ணன்

Innamburan Innamburan

unread,
Nov 22, 2012, 9:05:15 AM11/22/12
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

அன்பின் கண்ணன்,

நீங்கள் முற்றுப்புள்ளி வைத்தது எனக்கு சம்மதமில்லை. மட்டுறுத்தனர் குழு என்று ஒன்று இயங்கும்போது, கீழ்க்கண்ட வாசகங்கள் (சிவப்பு மசி) மின் தமிழில் தேங்கி நிற்பது கண்டனத்துக்கும்/மட்டுறுத்தலுக்கும் உரியவை என்பது என் கருத்து. 


நான் சில வருஷங்களாக எழுதிவருகிறேன். திரிகடுகம் என்ற இழையில் எனக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன். என் எல்லையை வகுத்துள்ளேன். நான் அந்த இழையின் இலக்கையும் கூறியிருக்கிறேன். ஒரு மாணவனின் உவகையால் ‘வெள்ளிடை மலை’ என்ற சொல்லை உபயோகித்தேன். அதற்கு, சில பின்னூட்டங்களுக்குப் பிறகு, திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் ‘வெள்ளிடை மகர உகர லை இல்ல. அதுவரைக்கும் பொழச்சது.  :)))’ என்று நவம்பர் 2, 2012 அன்று பதிவு செய்தார். ‘முலை’ என்ற சொல்லை இப்படி யாதொரு பிரமேயமில்லாமல் முன்வைப்பதில் அவருக்கு என்ன ஆனந்தம் என்று எனக்கு புரியவில்லை. இலக்கியத்தில் பெண்களின் அங்க அவயவங்களை வருணிப்பது உண்டு. (‘...நப்பின்னை நங்காய் மலர் கொங்கை மீது...’) ஆனால், சம்பத்தாசம்பந்தமில்லாமல் அவர் இப்படி சொற்கூத்து நிகழ்த்தியது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது. உடனுக்குடன், ‘குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும்.  இதற்கு யாரும் விடை சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்.  இழையின் மையக் கருத்து, மனத்தில் பதியமுடியாத நேர நெருக்கடியில் உள்ளேன்.’ என்று சொல்லிவிட்டார். ஆனால், நீங்கள் சொன்ன மாதிரி, ‘ஆயின் ஆயிரம் பேருக்குப் போய்விட்ட மடலை என்ன செய்வது?’ இழையிம் மையக்கருத்தில் என்ன புரியவில்லை, அவருக்கு? அதை சொல்ல என்ன தயக்கம் ? என்ன ‘நேர நெருக்கடியோ?’ என் போறாத காலம். இதற்கு பிறகு நான் மின் தமிழில் எழுதுவதை கணிசமாகக் குறைத்து விட்டேன். Better to fade away, than to stop. இத்தனைக்கும் அவ்வப்பொழுது என் இழைகளில் புகுந்து, நான் இதை குப்பையில் போட்டுவிட்டேன். நான் படிப்பதில்லை என்று பெருமிதம் கொள்வார். அது அவர் உரிமை. 

இது போகட்டும்.


‘நெருப்பு என்றால் என்ன? அக்னி என்றால் என்ன? உண்மை தெரிஞ்சாகனும் சாமி’ என்ற இழையில், திரு ஹரிகி ‘மின்தமிழ்ல வந்து தமிழ் கத்தக்கச் சொல்லுங்க அவன... சும்பன்..’ என்ற அசிங்கமான கருத்தை பதிவு செய்தார். அவர் கேட்டுக்கொள்ளாவிட்டால் கூட நான் விடை அளிக்கவில்லை. அவர் பாடு. மின் தமிழ் பாடு. இதற்குப் பிறகு, தமிழார்வ கட்டுரைகளை (அவை பல தலைப்புகளில் தொடங்கப்பட்டவை. ஆம். நான் தமிழ் எவாஞ்சலிஸ்ட் தான்.) பரணில் தான் ஏற்றி வைக்கவேண்டும். அல்லது கொளுத்த வேண்டும். இது போகட்டும்.

எனக்கு மானம், வெட்கம் கிடையாது. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று சொல்லிலும், செயலிலும் ஈடுபட்டபின், I don’t care. ஆனால், என் அன்னையின் ஆணையை சிரமேற்றி, பொருத்தமான முகாந்திரம் கொடுத்து, நான் ‘அம்மா சொல்படி ராஜூ’ என்ற இழையை தொடங்கினவுடன் தன்னை கோணங்கியாக பாவித்து கொண்டு, என் அம்மா வேறுயாரோ என்ற பொருள்பட அந்த பரிசுத்தமான இழையை மாசுபடுத்தினார். சிலமுறை என் மேல் மறைமுக தாக்குதல் அவர் நடத்தியது உண்டு. ஆனால், என் அன்னையை அவர் அவமதித்தது எனக்குப் பொறுக்கவில்லை. அந்த கால கட்டத்தில் மின் தமிழில் எனக்கு பாலபருவம். அவர் முதிய புலவர். அதனால், ‘வருக’ என்று தான் பண்புடன் பதில் அளித்து, தொடரை நிறுத்தி விட உத்தேசித்தேன். சுபாஷிணி தான் ஆபத்பாந்தவனாக வந்து என்னை காப்பாற்றினார்.

நீங்கள் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், இதையெல்லாம் எழுதியிருக்கமாட்டேன்.

நன்றி, வணக்கம்,

இன்னம்பூரான்

22 11 2012

N. Kannan

unread,
Nov 22, 2012, 11:58:11 AM11/22/12
to mint...@googlegroups.com
அன்பின் ‘இ’ சார்

பணிவான வணக்கங்கள்.

மனதை வருத்தும் விஷயங்கள்.

//நாகரீகமடைந்த பொறுப்புள்ள மனிதர்கள் கருத்துப் பறிமாறிக்கொள்ள உருவானது
மடலாடல். முற்றுப்புள்ளி.//

We presume the dialogue in MinTamil happens between well educated,
Internet etiquette savvy who are socially responsible. Period.

எனும் பொருளில்தான். அதுதான் முன்னமே சொன்னேன், கூகுள் நம்பிக்கையின்
அடிப்படையிலேயே குழுமம் நடத்த தளத்தைத் தயாரித்துள்ளது. ஒருவரை நம்பி
நாம் மட்டுறுத்தல் இன்றி உலவ விடுகிறோமெனில் அவருக்கு மேற்சொன்ன குணங்கள்
உள்ளன என்று பொருள். பெரியோர் சபையில் மட்டுறுத்தர் எனும் கோதாவில்
அதட்டி, மிரட்ட என்றுமே நான் கூச்சப்படுகிறேன். என்னை யாரும் அப்படிச்
செய்வது எனக்குப் பிடிக்காது. எல்லாம் எல்லோருக்கும் வெளிச்சமாகப்
படுகிறது என்பது இன்னும் என் கூச்சதைக் கூட்டுகிறது. நான் என்ன சொல்ல
மேல்?

மிக்க ஆதரவுடன் (sympathetically எனும் பொருளில்)
நா.கண்ணன்

2012/11/22 Innamburan Innamburan <innam...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Nov 22, 2012, 12:14:25 PM11/22/12
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
ஆதரவுக்கு நன்றி, கண்ணன். எனக்கும் பிராது கொடுக்கக் கூச்சமாகத்தான் இருந்தது. சர்ச்சைகள், பட்டிமன்றங்கள், கேலிகள் இருக்கலாம். முனைவர் ராஜம் செய்ததைப்போல் வழிகாட்டுதல் இருக்கலாம். குறி என்ன? மேன்மைப்படுத்துதல். நெருங்கிய நண்பர்கள் உரிமையுடன் அளவளாவுவர். அது சுவை கூட்டும். நான் என்றுமே மாணவன் தான். 'literary, but not educated' பாமரன் அல்ல. ஆர்.கே.லக்ஷ்மணின் பொதுஜனம். குறிப்பிடப்பட்ட நபர் தமிழ் புலவராக இருக்கலாம். ஆனால் என் மாதிரி அவரால் நிதி தணிக்கை செய்ய முடியாது. அவரவர் அவரவர் திறன்/ திறனின்மை. நான் இது பற்றி தொடரப்போவதில்லை. மற்றவர்களும் எழுதமாட்டார்கள் என்று தோன்றுகிறது. கொடுஞ்சொல்லுக்கு அச்சப்படுவார்கள். போகட்டும்.

பாருங்களேன், என் நப்பாசையை. கணிசமாக குறைத்து விட்டேன் என்று சொன்ன கையோடு, 'தமிழ் இலக்கிய உலகம்' என்ற புது இழையை தொடங்கி இருக்கிறேன். எல்லாம் பூர்வஜன்ம வாசனை போல.
இன்னம்பூரான்
22 11 2012

2012/11/22 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Nov 22, 2012, 12:25:28 PM11/22/12
to mint...@googlegroups.com
2012/11/22 Innamburan Innamburan <innam...@gmail.com>:

> பாருங்களேன், என் நப்பாசையை. கணிசமாக குறைத்து விட்டேன் என்று சொன்ன கையோடு,
> 'தமிழ் இலக்கிய உலகம்' என்ற புது இழையை தொடங்கி இருக்கிறேன். எல்லாம் பூர்வஜன்ம
> வாசனை போல.

நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

நம் வாழ்வே ஆதரவானவர்களுக்கு அன்பு செய்யத்தான் என்று நான் நம்புகிறேன்.

நன்றி.

நா.கண்ணன்

Subashini Tremmel

unread,
Nov 22, 2012, 12:46:19 PM11/22/12
to மின்தமிழ், Subashini Tremmel
அன்புள்ள பாலு,

நாம் இங்கு அடிக்கடி சொல்வதுதான். உங்கள் பதிவுகள் பலரால் வாசிக்கபப்டுகின்றன. பலர் அமைதியாக வாசித்து விட்டுச் சென்று விடுவர். சிஅல்ர் புக்மார்க் செய்து வைத்து வாசித்து பின்னூட்டமிடுவர். நானும் அப்படித்தான் வைத்திருக்கின்றேன். எனக்கு வார் இறுதிதான் அமைதியாக சில விஷயங்களை வாசித்து பதிலிட முடியும். அதனால் பின்னூட்டம் வரவில்லையே என்ற தயக்கம் கொண்டு பதிவதை நிறுத்திக் கொள்ள வேண்டாம். தொடர்ந்து பதிந்து வாருங்கள்.

சுபா


2012/11/22 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
இந்த மடல்களுக்கு   பின்னூட்டம் வரவில்லை என்பதால் இன்றுடன் இடுவதை நிறுத்திக்கொள்கிறேன் 


நான் முகநூலில்  எழுதி வருவதை இங்கும் எழுத வேண்டும் என்று பேராசிரியர் நாகராஜன் அவர்களுடன் பேசும்போது அவர் சொன்னதால் இங்கும் அதை போஸ்ட் செய்தேன் 

அனைவருக்கும் நன்றி 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

செல்வன்

unread,
Nov 22, 2012, 8:41:01 PM11/22/12
to mint...@googlegroups.com

நான் பாலுவின் இழைகளை முழுக்க படித்து வருகிறேன். பின்னூட்டம் போடுவது இல்லை. அவரது முயற்சிகளை பதிவு செய்யும் இழை என்பதால் இது ஒரு வரலாற்று பதிவு என்றே கூறலாம். பேஸ்புக்கில் எழுதுவது கூகிள் சர்ச்சில் வராது. பொது இனையத்தில் ஏறாது. அதனால் இதை பாலு மின் தமிழில் பதிவு செய்வது தமிழ் அகழ்வாராய்ச்சி வரலாற்றை படிப்பவர்களுக்கு உதவியாக அமையும்.

நானும் நிறைய நேரம் செலவழித்து அறிவியல், வரலாற்று கட்டுரைகளை எழுதுகிறேன். அதிகம் பின்னூட்டம் வருவது இல்லை. அதை பற்றி நான் கவலைபடுவதும் இல்லை.பின்னூட்டம் வாங்குவது தனிக்கலை. பதிவின் ரீச்சை அளக்க அது உதவாது.

அதனால் பாலு இதை தொடர்ந்து பதிப்பிக்க வேண்டும் என கேட்டுகொள்கிரேன்

2012/11/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--
செல்வன்


s.bala subramani B+ve

unread,
Nov 22, 2012, 8:52:55 PM11/22/12
to mint...@googlegroups.com
22.11.2012

இன்று மாலை நடந்த தொல்லியல்துறையின் உலக மரபு வார விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு கண்காட்சியையும் பார்த்து 

முன்னால் சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறையின் தலைவர் முனைவர் ஏகாம்பரநாதன் அவர்களின் திங்கட் சொற்ப்பொழிவு சிறப்பாக நடந்தது 

இன்றும் தொல்லியல் துறையில் பணிப்புரியும் அனைவரும் பொறுப்பு ஆணையர் உட்பட அவரால் உருவாக்கபட்டவர்கள் என்பதால் நெகிழ்வாக இருந்தது

அவரின் தொல்லியல் பணிகளை அவரின்
 மாணவர்கள் புகழ்ந்து பேச அவர் தன்னுடிய ஆசான் டி வீ மகாலிங்கம் அவர்களைப்பற்றி நிறைய பேசினார் 

"தொல்லியல் தரும் படிப்பினைகள்" என்ற தலைப்பில் அவரின் தொல்லிய அனுபவங்களை பற்றி நிறைய பகிர்ந்து கொண்டார் ,

அவர் பேச்சில்தமிழகத்தின் உண்மையான தொல்லியல் தொன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஏக்கம் நிறைய இருந்தது 

தொல்லிய துறையை சார்ந்த எங்கள் நலம்விரும்பி 

முனைவர் வசந்தி ஆணையர் பொறுப்பு அவர்கள்

இன்று நடத்தும் தொல்லியல் சார் நிகழ்ச்சிகள் தொல்லியல்துறையை மென் மேலும் வளர்த்து தமிழகத்தின் வரலாற்றை மீள் ஆய்வுகள் செய்யும் என நம்புகிறேன் 

இந்த சமயத்தில் என் போன்றவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் 

முனைவர் பட்ட தொல்லியல் மாணவி தீபிகா அவர்களிடமும் ,

தொல்லியல் மாணவர் பிரேம் அவர்களிடமும் ,

தொல்லியல் சார் புவி இயலார் ஸ்ரீகுமார் அவர்களிடமும் ,

புகைப்பட கலைஞர் விஜயராமன் அவர்களிடமும் 

சிற்பக்கலை பெருந்தச்சன் ரஞ்சித் அவர்களிடமும் 

நிறைய பேசிக்கொண்டு இருந்தேன் 

அடுத்த வாரம் நடக்க இருக்கும் 

கோவை தொல்லியல் மாணவர்களுக்கான பயிற்சிபட்டறையை பற்றி பேசி அவர்களின் பங்களிப்பு குறித்து பேசினேன் 

தமிழகத்தின் தொன்மையை உலகம் நம்பும் படியாக ,வியக்கும் படியாக எடுத்து சொல்லும் நாள் அதிக தொலைவில் இல்லை என உணருகின்றேன் 

அதற்காக நான் எடுத்துக்கொண்டு இருக்கும் முயற்ச்சிகள் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது 

தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு சில ஆர்வம் உள்ளவர்கள் கிடைத்தால் 

"வரலாறு என்பது வாழ்க்கை என்ற கணினியின் மென்பொருள்"

என்று விரைவில் புரிய வைக்கலாம்

s.bala subramani B+ve

unread,
Nov 22, 2012, 8:54:10 PM11/22/12
to mint...@googlegroups.com

22.11.2012

இன்று என் கடல் சார் தொழில் முறை வேலைகள் நிறைய இருந்தன 

இதன் நடுவில் சில வேலைகள் நடந்தன 

ராமர் பிள்ளையுடன் வெகு நேரம் பேசினேன் 

வரும் திங்கள் அன்று தமிழக அரசின் உயர் அலுவலர்கள் முன்பு அவரின் மாற்று எரிபொருள் குறித்து செய்முறை விளக்கம் செய்து காண்பிக்க இருக்கிறார் ,

என்னையும் உதவிக்கு அழைத்து இருக்கிறார் 

பல வருடங்கள் அனுபவம் தொடர் முயற்சிகள் 

ஆனால் இந்த முறை அவரின் நலவிரும்பிகள் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் 

அவரும் நம்பிக்கை கொண்டு மிகவும் தெம்புடன் இருக்கிறார் 

இன்று நான் அவரிடம் சொன்னது 

நமக்கு என்ன தெரியும் என்பதை விட 

நமக்கு தெரிந்தவைகளை நாம் எப்படி சபையில் அளிக்க போகிறோம் என்பதில் தான் நமது கவனம் இருக்க வேண்டும் 

மாற்று எரிபொருள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முயற்சி கடற்கரை ஊரில் தான் நடக்கும் 

ஒரு திட்டத்தை நாம் பல காரணங்கள் சொல்லி மறுக்கும் நேரம் அதற்க்கான மாற்று திட்டத்தில் ஈடுபட்டு அரசிற்கு திட்டம் அளிக்க கூடிய பொறுப்பும் நமக்கு உள்ளது 

சில மாதங்களாக நடந்து கொண்டு இருக்கும் மாற்று எரிபொருளுக்கான முயற்சிகளில் எனக்கு உறுதுணையாக இருந்த குமரி மாவட்டத்தை வாழ்ந்த இடமாக கொண்டு , இன்று தென் கொரி
யா வாழ் நண்பர் ராஜசேகர தங்கமணி அவர்களுக்கு நன்றி

rajam

unread,
Nov 22, 2012, 9:02:13 PM11/22/12
to mint...@googlegroups.com, s.bala subramani B+ve
நமக்கு என்ன தெரியும் என்பதை விட 
நமக்கு தெரிந்தவைகளை நாம் எப்படி சபையில் அளிக்க போகிறோம் என்பதில் தான் நமது கவனம் இருக்க வேண்டும் 
மிகச் சிறந்த கருத்து! எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 

உங்கள் பணி நல்லபடியாகத் தொடர்ந்து நடக்க வாழ்த்துகள். 

s.bala subramani B+ve

unread,
Nov 23, 2012, 8:58:54 AM11/23/12
to mint...@googlegroups.com
23.11.2012

இளைஞர்கள் பயன்படுத்தும் இணைய வழி தொடர்பை அறிஞர்களும் பயன்படுத்தவேண்டும் ,என் ஆய்வுகளின் வேகத்திற்கு முழு காரணம் 1995 இல் இருந்து நான் பயன் படுத்தும் கணினிகளும் ,வளர்ச்சி அடைந்த இணைய உலகமும் தாம் ,( தனியாக அதை பற்றி பிறகு எழுதுகிறேன் கணினியை ஆய்விற்கு பயன் படுத்திய விதம் பற்றி )
------------------------------------------------------------------------------------------------------------------

என் சிறு வயதில் என் மனதை கவர்ந்த மணவை முஸ்தபா அவர்களை அண்மையில் சந்தித்தேன் அவர் வீட்டில் அவர் மகன் மருத்துவர் செம்மல் அவர்களுடன் 

மருத்துவர் செம்மல் அவர்களை தமிழ் மையம் நடத்திய கூட்டத்தில் நண்பர் சதாசிவம் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார் 

மருத்துவர் செம்மல் அவர்கள் பிலோசின் என்ற 

மெய்இயல் மருத்துவத்தை ,தமிழ் இலக்கியங்களின் வாயிலாக சிந்தித்து மேலை நாகரிக மருத்துவ உலகில் தமிழியல் கோட்பாடுகளை அளிக்கும் தன்மை மிகவும் பிடித்தது 

அதே சமயத்தில் அறிவியல் தமிழை தமிழியல் உலகிற்கு சிறப்பாக அளித்தவரின் மகன் மருத்துவர் செம்மல் என்ற நேரம் அவர் மேல் உள்ள மதிப்பு கூடியது 

என்னை சந்தித்த நாளில் இருந்து அவர் என்னை தொடர்ந்து நீங்கள் செய்யும் ஆய்வு முறைகள் தமிழியல் உலகிற்கு முறையாக செல்ல வேண்டும் என்று சொல்லி வந்தார்

அவரை போலவே என் நலம் விரும்பிகள் அரிமா சதாசிவம் மற்றும் நண்பர் மின்தமிழ் தேவராஜன் அவர்களும் என்னிடம் சொன்னார்கள் 

அதற்க்கு நானும் இணைந்து மருத்துவர் செம்மல் அவர்களின்வீட்டிற்கு செல்வதற்காக அண்ணாநகர் செல்லும் வழியில் அகரமுதலி செந்தமிழ் சொற்பிறப்பியல் நிறுவனத்தில் ,பாவலேறு அவர்களின் மகன் மா பூங்குன்றன் அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்த நேரம் 

ராமச்சந்திர மருத்துவமணையில் பேராசிரியராக இருக்கும் மருத்துவர் செம்மல் மிகவும் எளிமையாக வேட்டியில் அங்கு வந்து சிறிது நேரம் பேசி விட்டு அவர் வீட்டிற்கு அழைத்து சென்றார் 


அவர் தந்தை மணவை முஸ்தபாவை தமிழ் அறிவியல் உலகம் என்றும் நன்றியுடன் பார்க்கும் 

அவர் வீட்டில் என்னை பற்றிய காணொளி அவர் மகனால் என் காணொளி எடுக்க பட போகிறது என்று நினைத்த நேரத்தில் என் ஆய்வு தொடர்பான வலி மறந்து விட்டது 

மிகவும் எளிமையாக பேசிக்கொண்டே அன்பான உபசரிப்புடன் என் காணொளி பதிவு செய்யப்பட்டது மருத்துவர் செம்மல் அவர்களால் 

கடந்த ஒரு வருடமாக குவைத்,தொகை,அராபிய போன்ற வளைகுடா நாடுகளில் தென் கொரியா ,ஆஸ்திரேலியா ,நோர்வே போன்ற நாடுகளில் இருந்து நண்பர்கள் தொடர்பில் இருந்து என் நலனில் பங்கு கொண்டு இருப்பது வியப்பாக இருக்கிறது 

அதே போல் என்னை தனது தேடல் தொடர்பாக பயன்படுத்தும் தமிழ் இயலுக்கு என் நன்றிகள் பல 


என் தேடலுக்காக நான் ஈடுபட்ட காலம் சென்று என் மக்களுக்காக நான் செயல் படும் காலத்தில் இன்று 

நிலமும் பொழுதும் என்ற தமிழ் தொன்மை கால நிலை குறித்த என் ஆய்வுகளில் ஒரு முக்கிய கட்டத்தில் நாம் இருக்கிறோம் 

அனைவரும் சேர வேண்டும் 

குழும வேறுபாடுகளை மறந்து இந்த நிலத்தை வேர் எனக்கொண்ட தமிழ் மொழி பேசும் மக்கள் ,தமது தொன்மையை ஏற்றுக்கொண்டு உலக மக்களுக்கு நாம் முன்னோர்கள் கொடுத்த பங்களிப்பை நினைவு ஊட்ட வேண்டும் 

நமது கடமையும் கூட 

உணர்ச்சியால் மிகை படுத்தி சொல்ல கூடாது ,

மற்ற மொழி மக்களையும் மதித்து அவர்களின் மொழியில் கூட நமது வரலாற்றை அவர்களுக்கு சொல்லவேண்டும் 

மருத்துவர் செம்மல் அவர்களுக்கு நன்றிகள் பல 

http://www.youtube.com/watch?v=njEjvAkwmlU&feature=bf_prev&list=UUOh0PJBPc76oLqWnxcwqWrw

s.bala subramani B+ve

unread,
Nov 24, 2012, 9:54:09 PM11/24/12
to mint...@googlegroups.com
24.11.2012

நண்பர் நாக இளங்கோவனின் அழைப்பின் பேரில்

நேற்று புதுவைக்கு பெரியவர் ராம்கி மற்றும் நண்பர் நாக இளங்கோவனுடன் ,

ராம்கி அவர்களின் காரில் சென்று புதுவையில் நடந்த தொல்லியல் துறையின்
ஐம்பதாவது வருட நிறைவு நிகழ்ச்சியின் விழாவை திரு ரவிக்குமாரின் மணற்கேணி
அமைப்பு நடத்திய விழாவில் கலந்துக்கொண்டோம்


நிறைய நண்பர்கள் வந்து இருந்தார்கள்

தமிழர்களத்தின் நண்பர்கள் ஆனந்தன் மற்றும் பிரகாஷ் அவர்களின் அன்பு கலந்த
விருந்தோம்பலும் மிகவும் நெகிழ வைத்தது

கல்வெட்டியல் பயிற்சி படிக்கும் கல்லூரி தமிழ் பேராசிரியை உடல்
நலக்குறைவுடன் சென்னையில் இருந்து கிளம்பி வந்து நிகழ்ச்சியை பார்த்து
விட்டு சென்றது ,நம்பிக்கையை வர வைத்தது

கனடா வாழ் தமிழர் செல்வகுமார் நிகழ்ச்சியை மன நிறைவுடன் பார்த்ததும்

எனக்கு மிகவும் பிடித்த எங்கள் விழுப்புரம் நண்பர்கள் ரவிகார்த்திகேயன்
,வீரராகவன் வந்ததும்


இந்திய தொல்லியல் துறையின் ரமேஷ் போன்ற தொல்லியல் நண்பர்களின் பாசமும்

ரவிக்குமார் அவர்களின் முதல் அறிமுகமும் ,

அதனால் நிகழ்ச்சிக்கு பேச வாய்ப்பு கொடுக்கிறோம் என்று சொல்லி நேரம்
இல்லாமையால் பேச வாய்ப்பு கிடைக்காமல் போனதும்

நிகழ்ச்சியில் பெரியவர்கள் சொன்னதையே திருப்பி திருப்பி பேசி கடந்த பல
வருடங்களில் வீழ்ந்துகிடக்கும் தொல்லியல்துறைக்கு தானும் ஒரு காரணம்
என்று தெரியாமல் பிடித்த மைக்கை விடமால் இருந்ததும்

நிகழ்ச்சி தெளிவாக இலக்கு நோக்கி இல்லை என்று என் போல அலைந்தவர்கள் நினைத்தாலும்

எனக்கு மிகவும் பிடித்தது காரில் செல்லும்போது நாங்கள் பேசிய பல வரலாற்று
தரவுகள் குறித்த சொல்லாடல்கள்

அனுபவம் வாய்ந்த ராம்கி அவர்களுக்கும் , முக நூல் நண்பர் நாக இளங்கோவன்
அவர்களுக்கும் நன்றிகள் பல ,என் ஒருநாளை பயனுள்ளதாகியதர்காக

நிகழ்ச்சியை பற்றி எழுத நேரம் போதாது

இருந்தாலும் நான் கடலில் சென்று பார்த்த புதுவை கடலில் உள்ள மூழ்கிய
எரிமலை பற்றிய பேச்சு பயணத்தில் வந்தது

அதை பற்றிய பதிவுகள் நண்பர் நாக இளங்கோவனுக்காக

தேவை என்றால் நான் கடலில் செய்த ஆய்வுகளை பற்றி படிக்க விருப்பம்
இருந்தால் எழுதுகின்றேன்


http://www.volcanolive.com/unnamed36.html

http://www.volcano.si.edu/world/region.cfm?rnum=03

> http://www.youtube.com/watch?v=njEjvAkwmlU&feature=bf_prev&list=UUOh0PJBPc76oLqWnxcwqWrw<http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DnjEjvAkwmlU%26feature%3Dbf_prev%26list%3DUUOh0PJBPc76oLqWnxcwqWrw&h=FAQGzfwslAQGmBMxdSDqC85mx__N3v9XAv_EYZIijjgJPQg&s=1>

s.bala subramani B+ve

unread,
Nov 24, 2012, 10:52:36 PM11/24/12
to mint...@googlegroups.com
25.11.2012

2012-2017 வரை தென்கிழக்கு கடல் என்று அழைக்கப்படும்

தூத்துக்குடியில் இருந்து குமரிமாவட்ட நீரோடி வரை உள்ள கடல் பகுதிகளை
முழுமையாக ஆய்வு செய்து அதற்க்கு குமரிக்கடல் என்று பெயர் வைக்கும்
நோக்கில் நகர்ந்து வருகிறேன்

வருடங்களில் நான்குமாதங்கள் ஆழ கடலில் உயிரை பணயம் வைத்து தொடர்ச்சியாக
செயல் பட விரும்பும் கடல் சார் துறைகள் சார்ந்த நண்பர்கள் தொடர்பில்
வரவும்

கடந்த சில வருடங்களில் பலர் உருவாகி உள்ளனர் ,உயிரை பணயம் வைத்து பணிபுரிகிறார்கள்

இன்று காலை மீன் வள ஆய்வாளர் வைதீஸ்வரன் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்த
நேரம் எனக்கு மனம் நெகிழ்ந்தது

எத்தனை மீனவர்கள் இன்று ஆய்வாளர்களாக மாறி உள்ளார்கள் என்று கணக்கிட்டோம்
, பாண்டிய நாட்டின் மூழ்கிய நிலங்களை அரசின் உதவிகள் இல்லாமல் தேட
முடியும் என்ற புரிதல் எனக்கு

இந்த முயற்சிகள் வரலாறு என்பது பேசப்படுவதற்காக மட்டும் அல்ல
மக்களின்பயன்பாட்டிற்கு கூடத்தான் என்று கடலில் உள்ள மூழ்கிய நிலங்கள்
எப்படி மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது என்பதை உணரவைக்க தான் இந்த
முயற்சிகள் ,

இதில் பல நுண்ணிய பின்புலங்கள் உள்ளன

நாளைய தமிழ்

unread,
Nov 24, 2012, 10:56:57 PM11/24/12
to mint...@googlegroups.com
 வணக்கம் 

 ஐயா, ஒரிசா பாலு அவர்களே ,

 நீங்கள் இங்கு எழுதிக்கொண்டிருப்பது ஒரு தனி மனிதனின் வாழ்க்கை குறிப்பாக தோன்றினாலும் , உண்மையில் அது இன்றைய தமிழர்களின் TIMELINE 

தயவு செய்து இத்தனை நாட்கள் நம்மவர்கள் செய்த தவறை நீங்களும்  செய்யாதீர்கள் 

தமிழர்களின் மரபை இளைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டும் 

அதிகம் ஏற்றி சொல்வது 

தன்னை ஏற்றி சொல்வது 

அதீத புகழ்பாடுவது , அனைத்தையும் ஒழிக்க வேண்டும் 

தமிழர்களின் தொன்மையை எடுத்து இயம்பும் வேலையில் யார் தவறு செய்தாலும் சுட்டுங்கள். 

அஞ்சாதீர்கள் 

பெயர்களை மறைக்க வேண்டுமானால் மறைக்கவும் (சபை நாகரீகம் கருதி) ஆனால் சுட்டிக்காட்ட அஞ்சாதீர்கள் 

கடலுடன் சண்டைபோடும் வீரர் நீங்கள் 

உண்மையை கூறுங்கள் , எழுதுங்கள் 

ஏன் இவ்வளவு  சொல்கிறேன் தெரியுமா ?

தமிழை செம்மொழியாக அறிவிக்க என் தந்தை (திரு மணவை முஸ்தபா ) எடுத்த முயற்சிகளை யார் தடுத்தார்களோ , யார் அந்த கோப்புகளை பின்னுக்கு தள்ளினர்களோ அவர்களே இன்று தமிழ் நிகழ்வுகளில் முன்னிலை  வகிக்கிறார்கள்.

தமிழுக்கு தீங்குசெய்துவிட்டு , தமிழை விற்று பிழைப்பவர்கள் இங்கு ஏராளம் 

மேடையில் நேரத்தை வீணடிப்பவர்களை அங்கயே ஒரு விரட்டு விரட்டியிருக்க வேண்டும் நீங்கள் 

பேசியே வீணாகிப்போன இனம் தமிழ் இனம்.

செம்மல் 






 


2012/11/25 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

அறிவியல்  தமிழுடனும்  அன்புடனும்


டாக்டர். மு. செம்மல்


Founder of Philocine - The Philosophical Aspect of Medicine 

 
Managing Director, Manavai Mustafa Scientific Tamil Foundation [M M S T F ] Trust  

Administrator - Ariviyal Tamil Mandram You Tube Channel 


Ravikumar

unread,
Nov 25, 2012, 1:07:58 AM11/25/12
to mint...@googlegroups.com
ஒரிசா பாலு என்ற பெயரை எனது நண்பர் இரா. கோமகன்  மூலம் நான் கேள்விப்பட்டிருந்தாலும் நேற்றுதான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஆய்வரங்கில் ஆய்வுரை வழங்குவதற்கென அழைக்கப்பட்டிருந்தவர்கள் உரையாற்றிய பிறகு கூட்ட நேரத்தை நீட்டித்து அங்கு வந்திருந்த இராம கி, நாக இளங்கோவன், சி.ஆர்.செல்வகுமார் , பாலு போன்றவர்கள் கருத்து சொல்ல இடமளிக்கவேண்டும் என நான் விரும்பினேன். அதை பாலு அவர்களிடமும் சொன்னேன். கூட்டத்திலும் அறிவித்தேன். வெளியூரிலிருந்து வந்திருந்த காரணத்தினால் அவர் ஐந்து மணிக்கே புறப்பட்டுவிட்டார். ஆய்வரங்குக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் முன்பதிவு செய்து பல ஆய்வு மாணவர்கள் வந்திருந்தனர். அவர்கள் ஏழு மணிவரை இருக்கவும் தயாராக இருந்தனர். பாலு கிளம்பிவிட்டதால் அது சாத்தியப்படாமல் போய்விட்டது அறிவிக்கப்பட்ட நிகழ்வில் திடீரென ஒருவருக்கு நேரம் ஒதுக்குவதில் இருக்கும் சிரமம்  இப்படியான கூட்டங்களை நடத்துகிறவர்களுக்குத் தெரியும்.

ஆய்வரங்கில் பேசியவர்கள் பற்றி பாலு அவர்களின் எதிர்மறையான பதிவு வருத்தமளிக்கிறது . திரு. சி.ஆர்.செல்வகுமார், நாக.இளங்கோவன் ஆகியோரின் பதிவுகளே அவருக்கான பதிலாக இருக்கும். பாலு செய்யும் பணிகள் முக்கியமானவையாக இருக்கலாம் , அதற்காகத்  தொல்லியல் துறையில் வியத்தகு சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் அறிஞர்களைக்  குறைத்து மதிப்பிடுவது அழகல்ல . நேற்றைய ஆய்வரங்கில் அவர்கள்  மிகச் சிறப்பான உரைகளை வழங்கினர் .

ஒரிசா பாலு அவர்களின் உரையைக் கேட்கும் வாய்ப்பை எதிர்பார்க்கிறேன் . ஆய்வரங்கில் கலந்து  கொண்டமைக்கு நன்றி சொல்கிறேன்.

ரவிக்குமார் 

2012/11/25 நாளைய தமிழ் <naalay...@gmail.com>



--
"Knowing is enough to mislead us"-  Maurice Blanchot
visit my website:
www.writerravikumar.com
http://nirappirikai.blogspot.com

s.bala subramani B+ve

unread,
Nov 25, 2012, 4:21:05 AM11/25/12
to mint...@googlegroups.com
25.11.2012

நேற்றைய மணற்கேணி தொல்லியல்துறையின்  ஐம்பதாவது வருட நினைவு  கருத்தரங்கை பற்றிய செய்திகளை பற்றி

 நான் குறிப்பிட்ட சில கருத்துக்களை எதிர்மறையாக எடுப்பதை விட்டு விட்டு அதன் பின்புலத்தை மட்டும் சிந்திக்கலாம் 



தொல்லியல்துறைஅறிஞர்களோடு நெருங்கி பழகி அந்த துறையை நேசிக்கும் பலரின் நானும் ஒருவன் 

கடந்த சில மாதங்களுக்கு முன் தொல்லியல் துறையை அருங்காட்சி துறையுடன் இணைக்க போகிறார்கள் என்ற நேரத்தில் உடன் செயல்பட்டவன் என்றும் 

ஐம்பதாவது வருட நிகழ்வை சிறப்பாக நடத்த ஆசைப்பட்டவன் என்பதற்கான தரவுகள் மின்தமிழ் குழுமத்தில் இருக்கின்றது 

நேற்று முதன் முதலாய் நான் அதிகம் கேள்விப்பட்ட ரவிக்குமார் அவர்களுடன் அறிமுகபடுத்தி கொண்ட சமயத்தில் 

நான் ஒரிசாவில் பலவருடங்கள் முன்பு  நடித்த சங்க இலக்கிய நாடகத்தில் ,

 பிசிரியாந்தையார் வேடத்தில் கோப்பெருஞ்சோழன் அவர்களை எப்படி  பார்த்தேனோ அப்படித்தான் திரு ரவிக்குமார் அவர்களை பார்த்தேன் 


அவரின் மணற்கேணி நடத்திய நிகழ்வில் ஆய்வுகளால் எனக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவை பொருட்படுத்தாமல் கலந்து கொண்டதில் இருந்து புரிந்து கொள்ளலாம் 

நிறைய இளைஞர்களை அழைத்து இருந்தீர்கள் 

பேச வந்தவர்கள்  அனைவரும் மிக சிறந்த அறிஞர்கள் என்பதில் மாற்று கருத்துக்களே இல்லை 

ராஜன் செல்வக்குமார் இன்றைய இளைஞர்களுக்கு நிச்சயம் ஒரு வழிகாட்டிகள்  ,நிறைய சாதிக்க இருப்பவர்கள் 

மதிற்பிற்குரிய முனைவர் வேதாசலம் ,நடன காசிநாதன் விசயவேணுகோபால் அவர்கள் என் ஆசான்கள் என்றே சொல்லலாம் 

அரசில் பணிபுரியாத சாந்திபப்பு மற்றும் என் பெயர்கூட சொல்லப்பட்டது சபையில் 

நிறைய குறைகள் சொல்லப்பட்டது ,

அந்த குறைகள் எந்த காலத்தில் நடந்தது என்பதையும் யோசிக்கவேண்டும் 

நேற்று மேடையில் இருந்த அனைவரையும் அறிந்தவன் அரங்கில் இருந்த பலருக்கும் தெரிந்தவன் என்ற முறையில் என் மனதில் உறுத்திய காரணிகள் 

இளைஞர்களுக்கு இனி என்ன செய்யவேண்டும் என்று சொல்வதற்காக ஏற்படுத்தப்படும் கருத்தரங்குகளில் 

சுருக்கமாக செயல் திட்டங்களுடன் , இது வரை ஏற்பட்ட குறைபாடுகளை சொல்லும் சமயத்தில் அதற்கான செயல் திட்டங்களை இளைஞர்களுக்கு புரியும் வண்ணம் சொல்ல வைக்கவேண்டிய பொறுப்புகள் நிகழ்ச்சி பொறுப்பாளர்களுக்கு உண்டு 

சீர்கெட்ட நிலைமையை ,சிக்கல்களை கண்டு இளைஞர்கள் இந்த துறையை புறக்கணிக்கும் வண்ணம் வைக்கக்கூடாது 

நேற்றைய அரங்கில் தாஜ்மஹால் சீரமைப்பை பற்றி பேசியபோது சிலர்க்கு பிடித்து இருந்தாலும் ,பலருக்கு அது நேற்றைய கருத்தரங்கின் இலக்கோடு இல்லை என்பதும் ,நமது தொன்மை சின்னங்களை பற்றிய ஆய்வு கட்டுரைகள் இல்லை என்பதும் புரிந்தது 

அதே போல் நான் பல வருடங்களாய் பேசிக்கொண்டு இருக்கும் தொல்பழங்கால ஆய்வுகள் பற்றி ,சாந்திபாப்பு அவர்களை பற்றி முன்னால் இயக்குனர் முனைவர் நடந்காசினாதன் அவர்கள நண்பர் செல்வகுமார் பேசிய போதும் எனக்கு பிடித்தம் இருந்தது 

தீவிர ஆய்வுகளால் ஏற்பட்ட என் வாழ்வியல் சிக்கல்கள் பலருக்கும் தெரியும் நேரம் ,

அந்த சூழலும் அதன் இடையே என்னுடிய தொடர் முயற்சிகளும் பலருக்கும் தெரியும் நேரத்தில்

 நான் சொல்லும் கருத்துக்களை பற்றி அடுத்து பல நிகழ்ச்சிகள் நடத்தப்போகும் நண்பர் ரவிக்குமார் நினைக்க வேண்டும் 

உங்கள் முயற்சிகள் உண்மையில் பாராட்டத்தக்கவை 

நாம் இருவரும் வடக்கு இருக்க வில்லை ,
தெற்கின் புகழை பரப்ப செயல் படுவோம் 

கொம்புத்தேனுக்கு ஆசைப்படும் முடவனின் சொல்லாடல் உங்களை மன உளைச்சலுக்கு உள்ளாகி   இருந்தால் ,அதை சரி செய்வதும் என் பொறுப்பே 

வரும்வாரத்தில் நான் சென்னையில் பயிற்சி அளிக்கபோகும் கோவை தொல்லியல் மாணவர்களின் சந்திப்பில் பாருங்கள் ,பல துறை மாணவர்களுக்கு எப்படி இந்த துறையின் மீது பன்முக பார்வையில் ஆர்வத்தை வர வைக்கபோகிறோம் என்று 

உங்களை அன்புடன் அழைக்கும் 


சிவ  பாலசுப்ரமணி 

பின் குறிப்பு 

நண்பர் செம்மலுக்கு 

இளைஞர்களின் மிக பெரிய குறை உணர்ச்சி வசப்படுதல் அதை தவிர்ப்போம் 
கருத்துக்களை மென்மையாக சொல்வோம் 

அழும் குழந்தைகளுக்கு ஊசி போடுவதை  போல 


N. Kannan

unread,
Nov 25, 2012, 4:56:44 AM11/25/12
to mint...@googlegroups.com
2012/11/25 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:

> நிகழ்ச்சியில் பெரியவர்கள் சொன்னதையே திருப்பி திருப்பி பேசி கடந்த பல
> வருடங்களில் வீழ்ந்துகிடக்கும் தொல்லியல்துறைக்கு தானும் ஒரு காரணம்
> என்று தெரியாமல் பிடித்த மைக்கை விடமால் இருந்ததும்
>
> நிகழ்ச்சி தெளிவாக இலக்கு நோக்கி இல்லை என்று என் போல அலைந்தவர்கள் நினைத்தாலும்
>

Balu! How right you are! What is lacking is objectivity in such
research. Tamils are essentially emotional and get involved too
personally in every argument including research. Finally what is
expressed is not the TRUTH but simply once own EGO :-) This is very
common. Do you remember how difficult it is to conduct a research
session in such meetings (மைக்கைப் பிடித்தால் வேறு யாருக்கும் கொடுக்க
மனம் வராத அளவிற்கு தங்கள் சிந்தனையே அமிர்தம் என்று இருக்ககூடியன்
தமிழன் :-)

Tamils need to respect their heritage without bias. Accept it as it is
and preserve it. Many people want to see history as they want to see
it, instead of seeing it 'as it is'. If one claims that Tamil heritage
is really ancient, we need careful arguments, plausible theories, lots
of field work, and publications in reputed journals. Instead, each
speaker considers himself as his own 'journal'. Peer review is still
unheard of in Tamil research. We do not have the decency to accept our
errors and progress further objectively. What one sees is
'megalomaniacs' who finds refuge in ones own ego :-)

நாம் உலகின் மூத்தகுடி என்று நிறுவுவதன் நோக்கம் என்ன? தன்னம்பிக்கை
வருவதற்குத்தானே? பெரியவர் என்றால் என்ன பொருள்? காலத்தின் கனிவு,
முதிர்ச்சி, விவேகம் இவை இருக்க வேண்டும் என்பதுதானே? உலகின் மூத்த குடி
என்று நிறுவுவதிலேயே கூச்சல் குழப்பம் எனில், எதற்கு நிறுவுகிறோம் என்பதே
கேள்விக்குறியாகிறதே!!

நாம் நாகரீகமானவர்கள், பண்பு மிக்கவர்கள், உலகிற்குப் பாடம்
சொல்லித்தரவல்லது எம் பண்பாடு. இதுதான் நாம் நிறுவமுயலவேண்டும். நாம்
சொல்லவரும் பண்புகள் நம்மிடம் உள்ளதா? என்ற கேள்வியுடன், அடக்கத்துடன்
ஆய்வுக்குள் நுழைதல் மதி!

நா.கண்ணன்

s.bala subramani B+ve

unread,
Nov 25, 2012, 6:47:53 AM11/25/12
to mint...@googlegroups.com

25.11.2012

எல்லோரும் நேற்றைய  நிகழ்ச்சியை புகழ்ந்த நேரத்தில் என் ஒருவனின் கருத்துக்கள் 

 மறைந்த பெரியவர் சுப்புடுவின்  கருத்துக்கள் போல் அமைந்தன முதல் முறையாக என்று என்னை நானே திறனாய்வு செய்தபோது 

இன்றைக்கு தமிழின் தொன்மையை அதற்கான தேடலில் தொல்லியல் துறைக்குள் ஆர்வத்துடன் நுழைந்து அவதிபடுபவர்கள் எத்தனை பேர்கள் 

தமிழக தொல்லியல் துறையால் இதுவரை நடத்தப்பட்ட வருடாந்திர தொல்லியல் வகுப்புகளில் படிக்கும் வருடாந்திர எட்டு மாணவர்களின் 
நிலை  என்ன ?


இன்று அந்த துறை இருக்கும் நிலைமைக்கு யார் காரணம் , தமிழகத்தின் தொல்லியல் தொன்மையி சொல்லும் பொறுப்பில் இருப்பவர்கள் ஏன் தொல்லியல் தரவுகளை பன்  முக பார்வைகளில் செய்வதில்லை 

உலக தொல்லியல் துறைகளில் உள்ள வளர்ச்சி நம்மிடம் உள்ளதா 


பல தொல்லியல் ஆர்வலர்களின் பங்களிப்பு என்ன 

எத்தனை ஆர்வம் கொண்டவர்கள் பொருளாதர  சிக்கல்களால் இந்த துறையை விட்டு சென்றார்கள் என்று சொல்ல முடியுமா 

சென்னை  அருங்காட்சியகத்தில் இருந்த தொல்லியல்துறை தமிழக தொல்லியல் துறையாக மாற்றபட்ட தரவுகளை சொன்னவர்கள் 1961 க்கு முற்பட்ட தொல்லியல் ஆய்வுகளை பற்றி ஏன் சொல்லவில்லை 

தொல்லியல் துரையின் உயர் பணிகளை பற்றி சொன்னவர்கள் , தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கும் தொல்லியல் அழிவுகளை சரிபடுத்தும் திட்டங்களை ஏன் அளிக்கவில்லை 

ஆர்வம் கொண்டவர்கள் எத்தகைய மன சிக்கல்களில் உள்ளார்கள் என்று 

பொருந்தல் ஆய்விற்காக மதிற்பிற்குரிய ராஜன் அவரின் அன்பர்கள் பண உதவிகள் செய்தார்கள் என்று சொல்லும் நேரம் இந்த துறையில் உள்ள இடர்பாடுகள் தெரியவில்லையா 

அறிஞர்களோடு பழகும் நான் தொல்லியல் மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுடம் பழகி வருகிறேன் ,அவர்களின் நிலைகளும் தெரியும் என்ற முறையிலும் தான் என் கருத்துக்களை வெளி இட்டேன் 

ஐம்பது வருட தொல்லியல் துறையின் சாதனைகள் என்று பார்க்கும் நேரம் அது செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளது 

மனதில் நிறைய வலி ,வழிகள் உள்ளது

பகிர்ந்தால் நன்றாக இருக்காது 

seshadri sridharan

unread,
Nov 25, 2012, 9:34:15 AM11/25/12
to mint...@googlegroups.com
ஐயா, 

நான் ஏற்கெனவே தென்காசி சுப்பிரமணியத்தின் இழையில் தொல்லியல் துறையின் செயல்பாடு குறிப்பாக அகழாய்வுத்துறையில் திருப்திகராக இல்லை என்று தெரிவித்தேன் அந்த என் சிலர் சாடினர். இன்று உங்களின் இந்த பதிவு அவர்களுக்கு ஒரு தெளிவான கருத்தைத் தந்திருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் மனக்குமுறலை என் போன்ற ஆர்வலர்கள் மட்டுமே புரிந்து கொள்வார்கள். 

நான் பல முறை தொல்லியல் துறை வசந்தியாரிடம் பேசிய போது எதற்கு எப்பபார்த்தாலும் ஈமத் தளங்களிலேயே (burial site) அகழாய்வு நடத்த வேண்டும் என்று அவரே எதிர்மறையான கருத்தோடு தான் பேசுவார். ஒரு உண்மை என்ன என்றால் ஈமத் தளங்களில்தான்  மக்கள் வீடு கட்டமாட்டார்கள் என்பதால் அவை மக்களின் கால்கை படாமல் பழமை நிலையை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளன. எனவே  நம் பழமையை அங்குதான் தேட முடியும். நகரங்களில் ஆய்வுசெய்ய மக்கள எவரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஆதலால் எது எளிதோ, எது இயலுமோ  அதைத்தான் மேற்கொள்ள வேண்டும். 

என்னைப் பார்த்தாலே வசந்தியார் விலகிச் சென்று விடுவார் அந்த அளவிற்கு என் மீது ஒரு கசப்பு ஏனென்றால் தொல்லியல் ஆய்வு செய்வதற்கு சில கருத்துரைகளை வழங்கியிருந்தேன் என்பதனால் தான். 

சேசாத்திரி

2012/11/25 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

நாளைய தமிழ்

unread,
Nov 25, 2012, 8:33:09 AM11/25/12
to mint...@googlegroups.com
// இளைஞர்களின் மிக பெரிய குறை உணர்ச்சி வசப்படுதல் அதை தவிர்ப்போம் 
கருத்துக்களை மென்மையாக சொல்வோம் 

அழும் குழந்தைகளுக்கு ஊசி போடுவதை  போ // 



Dear All,

If any of my views have caused discomfort to anyone in the community - I am sorry for it.

I only expressed my views in an open format 

My intention is not to wound anybody 

All that I need is - the elders must appreciate that the youngsters are not very comfortable with the present approach 

The Scientific community has proved beyond  doubt that any lecture which extends beyond 40 minutes will be losing its audience , unless it is exceptional.

Starting on time 

Cruising at the set timeline and ending as per schedule are expectations of the modern generation.

we repeatedly claim that Tamils have been the sculptors of civilization , still do we really live to make that statement alive is a question that needs to be answered.   

I will show restrain 

//அழும் குழந்தைக்கு பொம்மையை காட்டி சிரிக்கவைத்து ஊசி போடவேண்டும் //

நல்ல சிந்தனை 

ஆனால் , ஊசி போட வரும் மருத்துவரை கண்டு கண்களை மூடிக்கொண்டு குழந்தை இங்கும் அங்கும் ஓடினால் , இன்னும் சிறிது நேரத்தில் ஊசியை போடவில்லை என்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்றால் 

குழந்தையின் கைகளை கால்களை பிடித்து இருக்க அனைத்து கதற கதற ஊசி போட வேண்டும் 

இல்லாவிட்டால் 

நாளை குழந்தையின் தாய் ( தமிழ்த்தாய்) டாக்டரின் சட்டையை பிடித்துக்கொண்டு

ஏன் சரியாக வைத்தியம் பார்க்கவில்லை என கேட்பாள் ?

சார் , சட்டப்படி கேஸ் கூட போடமுடியும் 

Medical Negligence 

Negligence of the Learned Elite Tamils to properly secure the notes of History

semmal



 

 





2012/11/25 N. Kannan <navan...@gmail.com>

s.bala subramani B+ve

unread,
Nov 25, 2012, 4:59:53 PM11/25/12
to mint...@googlegroups.com
காலை 3.27 மணி  
26.11.2012 


இன்னும் புதுவை மணற்கேணி நிகழ்ச்சியின்  தாக்கங்கள்  விடவில்லை 


என் மதிற்பிற்குரிய ஓய்வுபெற்ற தொல்லியல் அறிஞர் சொன்னது ,

தமிழ்நாட்டில் இது வரை கண்டுபிடித்த பானை ஓடுகளின் காலநிலை தவறாக கணிக்கப்பட்டு உள்ளது 

(இதை தான் பலர் ஏன் 2300 வருடம் பின்னால்  கால கணிப்பு ஏன் செல்லவில்லை , ஏன் முறையான் கால கணிப்பிற்கு செல்லாமல் குத்து மதிப்பாக செல்கிர்ரகள் என்று கேட்டார் )

கூடலூர் கல்வெட்டு செய்திகள் தவறாக கையாளப்பட்டு மலையாள மொழிக்கு முந்துதமிழ் அந்தஸ்து வழங்கப்பட்டது 

கடல் ஆய்வுகளும் அகலாய்வுகளும் சரியாக செய்யப்படவேண்டும் 

(எல்லா ஆய்வுகளுக்கும் எல்லா அறிஞர்களுக்கும் பின்னால் பல ஆர்வலர்கள் செயல் பட்டார்கள் ,ஆர்வலர்கள் கூட தொல்லியல் அதிகாரிகளால் மன உளைச்சல்களுக்கு உள்ளானார்கள் ,உதாரணம் பெருமுக்கல் எழுத்துக்களை கண்டுபிடித்த மறைந்த புலவர் அவர்கள் ,மற்றும் பல நிகழ்வுகள் )

(பூம்புகார் கடல் ஆய்வை குறித்த சிந்தனைகள் மறைந்த மர்ரே ராஜம் அவர்களால் 1951 ஆம் வருடமே ஆரம்பித்து விட்டது )

கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டு உள்ளன என்று பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன 

(பெரும்பாலான கல்வெட்டுகள் முறையாக 1910 வருடமே முறையாக ஊர் ஊராக சென்று பதிவு செய்யப்பட்டு தென் இந்திய கல்வெட்டுகள் என்று படிக்கப்பட்டது ) 

கடல் ஆய்வுகளில் மீனவர்களை ஒருங்கிணைந்த என் தனிமனித முயற்சியால் கிடைத்தபலன் போல் தொல்லியல் துறைக்கு ஏன் கிடைக்கவில்லை 

தொல் பழங்கற்கால ஆய்வுகளில் சாந்திபாபுவின் சொந்த முயற்சியால் அளித்த பங்களிப்பை பற்றி வியந்த அனைவரும் அவருக்கு தொல்லியல் பயிற்சிகள் கொடுத்த தொல்லியல் துறை அண்மையில் ஒய்வு பெற்ற பெரியவர் துளசிராமன் அவர்களை பற்றி ஏன் அதிகம் பேச வில்லை 

2.50 கோடி பணத்தில் 55 லக்ஷம் பணமே செலவிடப்பட்டு மீதி பணம் திருப்பி தரப்பட்டது கடலியல் ஆய்வுகளுக்காக ,இன்று கடலியல் பணிகளுகேன்று ஒரு கடலியல் ஆய்வாளர் கூட நியமிக்கப்படவில்லை 

பூம்புகார் கடலியல் ஆய்வுகளில் கோவா மக்கள் காரில் சென்றபோது நம் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் நடந்த சென்ற நிகழ்வுகள் அவர்களின் மன உளைச்சல்கள் 

கிராமங்களில் பழையகாசுகள் எடுத்தால் அவர்களை தொல்லியல் புதையல் சட்டத்தில் கைது செய்து பொருள்களை அருங்காட்சியகம் எடுத்து செல்வது ,அதே சமயத்தில் செல்வந்தர்கள் காசுகளை வெளிநாதியாருக்கு புகழோடு விற்பது என்ற இரு வேறு நிலைமை 

இன்றும் கூட பல தாலுக்க அலுவுலக புதையல்துறையின் கண்காணிப்பில் பொருள்கள் இருப்பது பற்றி 


ஒய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளர்கள் பலரை அவர்கள் வீட்டில் சந்தித்து இன்று வரை நட்பு கொண்டவன் என்ற முறையில் தொல்லியல் மேலாண்மை அதனால் ஏற்பட்ட சீர்கேடுகள் களையப்படவேண்டும் 


அதே போல் இன்று பழங்கற்கால முனைவர் பட்ட மாணவர் சில வருடத்திற்கு முன்பு , தொல்லியல் துறைக்கு சென்றபோது 

"எங்களுக்கே வேலை இல்லை நீங்க ஏன் சார் ஒரிசாவில் இருந்து எங்க வேலையை செய்க்ன்றீங்க என்று சொன்னபோது "

அவரை சமாதானபடுத்தி இன்று வரை அவர் என் நண்பராக இருந்து வருகின்றார் ,புதுவை நிகழ்ச்சிக்கு வந்து புலம்பியும் சென்றார் 

தொல்லியல் மாணவர்களுக்கு பண உதவிகள் செய்ய வேண்டும் 

நமக்கு தேவை பெருமைகளை பற்றி பேசும் பொது நடைமுறை சிக்கல்களை பகுத்து  ஆய்வு செய்து  தமிழகத்தின் தொன்மையை உலகறிய வைக்க வேண்டும் 

கடைசியா தாஜ்மகாலை பற்றி பேசிய அறிஞர்க்கு பின்னல் ரவிக்குமார் அவர்கள் ஏக்கம் தாங்காமல் தமிழகத்தின் சித்தனவாசல் பற்றி பேசியது 

நிறைய இருக்கிறது தொல்லியல் துறையை பற்றி திறனாய்வு செய்ய 

நன்றி ரவிக்குமாருக்கு மீள் ஆய்வு சிந்தனைகள் செய்ய வைத்ததற்கு 

நேற்று இரவு கூட பெருந்துறையை சேர்ந்த  
 ஒரு பொறி இயல் மாணவர் ஆய்வில் தனக்கு உள்ள ஈடுபாடுகள் குறித்து பேசினார் 

தினம் நிறைய பேர்கள்  பேசி வருகிறர்கள் 
என்னை போல் அவர்களுக்கு உறக்கம் வரவில்லை 


மீண்டும் பேசுவேன் 

அன்புடன் 

சிவ பாலசுப்ரமணி 

காலை 3.27 மணி  
26.11.2012 

s.bala subramani B+ve

unread,
Nov 25, 2012, 8:03:31 PM11/25/12
to mint...@googlegroups.com
26.11.2012 

மாதத்திற்கு முன்பு  கோவை psg arts college தமிழ்த்துறை நடத்தும் diplomo in epigraphy and archaeology பட்டய வகுப்பில் இணை பேராசிரியர் முனைவர் நண்பர் ரவி அவர்களின் ஆர்வத்தால் என் ஒருங்கிணைந்த கடல் சார்  மற்றும் பழங்கற்கால ஆய்வுகளை குறித்த வகுப்பு எடுத்தேன் .

பொதுவாக நிகழ்ச்சி முடித்தவுடன் பலர் ஆர்வத்துடன் வந்து என் தொடர்பு என்னை வாங்குவார்கள் பிறகு மரணத் விடுவார்கள் 

ஆனால் இந்த முறை குறிப்பிட்ட சிலர் என்னை தொடர்ந்து தொடர்பில் வந்து பயிற்சி வேண்டும் என்று கேட்டார்கள் ,பல துறையை சேர்ந்தவர்கள் , நிறைய ஆர்வமும் இருந்தது 

கொங்கு தேசம் வற்றாத தொல்லியல் செல்வங்களை கொண்டது    

தொல்லியல் துறையை ஆய்வு செய்வதற்கு பல துறைகளை சார்ந்தவர்களின் பன்முக பார்வையும் வேண்டும் 

இதை கருத்தில் கொண்டு கீழே உள்ளவர்கள் மட்டும் அல்லாமல் வேறு சிலருக்கும் வரும் வாரத்தில் சென்னையில் களப்பணிகளும் மற்றும் பல அருங்காட்சியகத்திற்கு அழைத்து சென்று துறை முன்னோடிகளுடன் சில கலந்துரையாடல் செய்து வர போகிறேன் அறிஞர்களும் இசைவு தெரிவித்து உள்ளார்கள் 

இந்த முயற்சி முழுவதும் ஆர்வத்துடன் வரும் மாணவர்களை  சோர்வடைய வைக்க கூடாது என்பதால் தான் 

இது போன்ற இரண்டு நாள் தொல்லியல் துறை சார் பன் முக பயிற்சிகள் தேவை படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம் 

குறைந்தது பத்து பேர்கள் இருந்தால் தான் வகுப்புகள் எடுக்க முடியும் 

இதன்  மூலம் பல புதிய உலக தொழில் நுட்பங்களை மரபு மேலாண்மை மற்றும் தொல்லியல் துறைக்கு கொண்டு வர முடியும் என்ற என் இலக்கு பயன் தருமா என்று காலம் பதில் சொல்லும் 

 PROFILE OF THE PARTICIPANTS:

1. CHAMMUNDESHWARI
   
    Asst.Prof. in Dept. of Tamil,

    Diploma in Epigraphy,

    Area of interest:Marine Archaeology & Stone age weapons,

    Achievement:Located a memory stone at Chettipalayam-near pollachi-coimbatore.      
    

2. RANJANI.S
 

    B.Sc.Bio-Technology,

    Diploma in Epigraphy,

    Area of interest:Beverages & Food Recipes of the prehistoric world,Oceanology & Marine Archaeology.

    Achievement:Located & done exploration works in a megalithic site at THEKKALUR/KALIMANGALAM    (KALAMANGALAM), Located a mysterious place atKottaikadu,Located an age old temple at kottaikadu & parameshwaranpalayam-all the sites near MUTTAM-Coimbatore. 

3. LOGANATHAN

   
   ADVOCATE,

   Diploma in Epigraphy,

   Area of interest:Law & Administration skills in prehistoric.

   Achievement:Research paper on "THE EVOLUTION IN THE HISTORY OF INDIAN JUDICIAL ADMINISTRATION" 

4. SANGAVI
 

   B.Sc.Bio-Technology,

   Diploma in Epigraphy,

   Area of interest:Architecture of prehistoric period & Archaeology.

   Achievement:Located a megalithic Burial site at  kangayam-near karur-Erode.

5. ARUN KUMAR.P


   B.Sc.Chemistry,

   Diploma in Epigraphy,

   Area of interest:war skills & fighting skills of the prehistoric.

   

6. DEEPAK KUMAR
    
    
    B.Sc.Psychology,

    Diploma in Epigraphy, 

    Area of interest:learning the scripts of ancient world.

   

7. SABARISH

  
    B.Sc.Statistics,

    Diploma in Epigraphy,

    Area of interest:Marine Archaeology,

    Achievement:Located a Crocodile symbol marked stone at kanniyur-avinashi road-Coimbatore.

8. BHOOPATHI

  
   B.Sc.Statistics,

   Diploma in Epigraphy,

   Area of interest:Marine Archaeology,

   Achievement:Located a Crocodile symbol marked stone at kanniyur-avinashi road-Coimbatore.

s.bala subramani B+ve

unread,
Nov 25, 2012, 8:05:00 PM11/25/12
to mint...@googlegroups.com

மாதத்திற்கு முன்பு  கோவை psg arts college தமிழ்த்துறை நடத்தும் diplomo in epigraphy and archaeology பட்டய வகுப்பில் இணை பேராசிரியர் முனைவர் நண்பர் ரவி அவர்களின் ஆர்வத்தால் என் ஒருங்கிணைந்த கடல் சார்  மற்றும் பழங்கற்கால ஆய்வுகளை குறித்த வகுப்பு எடுத்தேன் .

பொதுவாக நிகழ்ச்சி முடித்தவுடன் பலர் ஆர்வத்துடன் வந்து என் தொடர்பு என்னை வாங்குவார்கள் பிறகு மறந்து விடுவார்கள் 

s.bala subramani B+ve

unread,
Nov 25, 2012, 9:34:22 PM11/25/12
to mint...@googlegroups.com
26.11.2012 

உலக கடல் சார் வரலாற்று தொன்மை கால அட்டவணையில் மறக்க முடியாதது 

ஈழத்தில் தமிழர்களால் செய்ய பட்ட நீர்மூழ்கி கப்பல் அதன் மலிவு விலை உயரிய தொழில் நுட்பம் 

இது காலம் காலமாய் இருந்த கடல் சார் கப்பல்கலையின் தொடர்பு நிகழ்வுகளாகும் 

இன்றைய என் தினத்தை ஈழ கடல் சார் தொழில் நுட்பத்திற்கு காணிக்கையாக அளிக்கிறேன் 

நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் வியந்தவர் கரிகாலன் என்ற பிரபாகரன் அவர்கள் 

அவரின் ஆர்வம் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று கதைகளில் நிறைய இருந்தது ,ஒரு முறை அவருடன் பேசி இருக்கிறேன் 

நாங்கள் எல்லாம் அவரின் மீது ஆர்வத்துடன் இருந்தோம் 

இன்று அவரின் பிறந்த நாள் 

வாழ்த்துக்கள் 

கடல் சார் தொழில் நுட்பத்தில் அவரின் மேலாண்மையை கண்டு இன்றும் வியக்கிறேன்


குமரிக்கடலில் உள்ள கொமாரின் மீன் வள வங்கியை அதில் மூழ்கி உள்ள நிலங்களை ஆய்வு செய்ய நீர்மூழ்கி கப்பலுக்காக இரண்டு வருடம் முன்பு தேடிய நேரம் 

U போட் என்ற ஜெர்மன் கம்பனியின் இந்திய கிளையின் அலுவலர்கள் என்னை அணுகி rs 4 கோடிக்கு quatation க
ொடுத்தார்கள் 

என்னால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது 

அதே சமயத்தில் ஈழத்தில் தமிழர்கள் கடல் சார் தொழில் நுட்பத்தில் உருவாக்கிய நீல்மூழ்கி கப்பல்களை பற்றி ஆய்வு செய்த நேரம் 

அதன் மொத்த உருவாக்கம் ,அவ்வளவு கடினமான சூழல்களிலும் ,
இந்தியபணத்தில் 25,00,000 ரூபாய் மட்டும் தான் ஆனது என்று கேட்டவுடன் வியப்பில் ஆழ்ந்தேன் 

எங்கள் ஆய்விற்கு அது போன்ற கப்பல்களை உருவாக்கினால் தமிழக கடலில் 200 மீட்டர் ஆழத்தில் உள்ள கண்ட திட்டு பகுதிகளை 

கடல் சார் தொல்லியல், மீன்வளங்கள் ,கடல் சார் இயற்கைவளங்களின் மருத்துவ குணங்கள் ,சிறிய நீரோட்டங்கள் ,கடல் சார் கனிமங்கள் மற்றும் பல்வேறுபட்ட ஆய்வுகளுக்கும் பயன்படுத்தலாம் 

தொழில் நுட்ப மாணவர்களிடம் முயன்று வருகிறேன் 

முதலில் என்னிடம் ஆர்வம் மட்டுமே இருந்தது 

இப்பொழுது அமைப்பாக மாற தொடங்கி உள்ளது ,

ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பில் வருகிறார்கள் 

வருங்காலத்தில் தமிழியல் ஆய்வுகள் ,

உலகில் உருவாகி உள்ள அறிவியல் வளர்ச்சியையும் மற்றும் நமது மரபு சார் தொழில் நுட்பங்களையும் ஒருங்கிணைத்து 
புதிய கோணத்தில் செயல்படும் என்ற புரிதல் வர தொடங்கி உள்ளது



VALVETTITHURAIs SEA FARERS -1

GLOUCESTER., Massachusetts USA. August 1, 1938. 

We have folk stories and mythologies. And then, we have a history most people have either forgotten or are not aware of. 


This is a real- life story about one of the last sailing vessels built in Valvettithurai, making a long journey to the Atlantic Coast of United States. 


But, closer to home, these vessels made their home ports at Valvettithurai and Parithithurai( Pt. Pedro). 

Most of them, while being built and operated by sailors from Valvettithurai, were owned by the wealthy Nagappa chettiar of Devakottai nagarathar families from Tamil Nadu. 

The rest were owned by the nagarathar traders who had settled in Valvettithurai since the opening of secure sea lanes in Indian Ocean by the Porthuguese( from Arab & Far Eastern pirates). 

(They might have been there since before pandiyas time.) 

Building and maintaining large ocean going vessels in those days required a larg sum of capital it can be afforded by only few families who had already well established themselves as reputed trading families. 

These vessels, up to World War 2, plied the sea- routes the Tamils had used for centuries before. They made ports- of- call in South India, Vizhakapattinam to Cochin( occasionaly even Calcutta), Rangoon, Far Eastern destinations, ports in Middle East( such as Eden). In Ceylon itself, they made frequent trips to Galle and ports in between. 

They carried rice, spices, roof tiles, timber( teak, sandalwood, etc), palmyra products, dried fish, tobacco products, etc. In 1938, the ship Annapoorani was leading other sailing vessels in the annual parade of ships in Valvai Muthu- maariamman kovils theerthath thiruvizha. This practice continued up to today, now with fishing trawlers, vallams and fibre- glass boats. 

Annapoorani caught the eyes of a visting wealthy American, William A. Robinson. It was a cargo vessel modeled on the popular British frigate- type ship it was known for its speed and maneuverability. A wealthy young man from Ipswich, Massachusetts, who made his fortunes in journalism decided that he should have this vessel. Within the next 2- 3 months, his wishes were fulfilled. 

Devakotai nagappa chettiyar of Tamil Nadu sold it for a handsome price 60000 rupees . 

The vessel sailed to Colombo with its Valvettithurai crew of 4 under Thundayal (chief of crew) Kanagaratnam Thampipillai. 


In Colombo, the brigantine was re- christened as Florence C. Robinson in reference to Robinson and his amour - Florence. The brigantine, once insured by Loyds of London, set sail to Cyprus under Thampipillais command where it would come under the command of a captain from Gloucestor. Gloucester was one of the busiest sea ports on Americas eastern coast it was where the popular schooner- type of vessel saw its shape take place. My own research on Annapoorarini through few trips to Gloucester, about 30 miles north of Boston, I have found old paper articles from Gloucester Times and Boston Globe. Im thankful to a friend who helped me out in this venture, the enthusiastic people of Gloucestor( particularly a Librarian) and the resources of Boston Public Library. Even though all this took place two summers ago, I have allowed the paper articles and ship port- of- call registration documents to gather dust. Because of other obligations, I wasnt able to follow on my research to ascertain the final status of Annapoorani. 

CEYLON BRIG ARRIVES AFTER LONG VOYAGE . Capt. MacCuish with Hindu Crew Presents Rare Spectacle - Light Winds Extended Trip to 80 Days [ Gloucester Times, August 2, 1938 ] A strange boat, a strange crew but, a well- known skipper, Capt. Duncan A. MacCuish, local master skipper, rounded Eastern Point yesterday noon, when the hermaphrodite brig Florence C. Robinson, with five Hindus handling sail, completed her 80- day passage from Candia, Isle of Crete, a distance of some 5000 miles. Her new owner, William Robinson of Ipsich and the wife for whom the boat is re- named, were at the Walen warf to greet her. Before a half hour had passed, hundreds had gathered to catch a glimpse of what resembles the ghost of His Majestys ship Bounty returning to the seas to haunt Cape Ann. As she passed the sch. Gertrude L. Thebaud, it was as if east had met west in schooner design. Lumbersome as she looks, however, Capt. Norman A. Ross of the Marconi- rigged sch. Blue Dolphin is authority that the stranger can sail. 

The Long Trip. 

Theirs was a long crawling hindered by lack of wind, days of endless calm when the Atlantic was like a mill pond, a mirrored surface without a sign of any breeze. Capt. MacCuish left here by steamer for the island port to get the craft and bring her here. Her crew consisted of five Hindus from Jaffna, northern Ceylon, that little tea island south of India. The craft itself, a 90- foot affair, was built at Jaffna some nine years ago on the British man- o- war which ever hit into that area at the beginning of the 19th century. That model was the much the same as the Bounty on which a crew mutinied and became white settlers of Pitcairn Island. The natives have never changed the mould, and though larger one are built, the sch. Annapoorani as it was known, is the popular cargo ship plying the trade in the Indian Ocean. Her crew of Hindus have manned her from Ceylon to Burma, and to ports of India since her launching. She had dodged all manner of monsoons and stood the strong winds of those water. Capt. MacCuish and his dusky quintet sailed from Candia, May 3, and were 31 days before touching at Gibraltar. Here they took on an extra helper, Alexis Doster, Jr., of Litchfield, Conn., 20 years old., who had just completed a first- hand course in European politics, of two years, and was glad to greet the Goddess of Liberty again. He had rubbed elbows with Nazi conquerors of Austria, had met self- assured fascists of Italy, and had swapped bullets with the Spanish Communists to the point that he was wearied of the whole mess and saw the wisdom in returning home again to get some more `book- larnin.` The boat hardly touched at Walens Warf befoe he reached over the rail, planked down his fist hard on the spiles, and gleefully remarked, `America, it is really you!` 

Left Gibralter June 8. 

Leaving Gibraltar June 8, they were 41 days reaching Hamilton, Bermuda. It was a slow passage with not enough wind stirring most of the time to ruffle a sail. They were equipped with a 50- horsepower Belinda marine engine but the engine had gone out of commission, six months before. Capt. MacCuish had provisioned for 30 days believing that would be plenty. The first month slipped by, however, and America was still on the far horizon. The skipper then headed the craft for Bermuda, and rationed out the food and drinking water. The Hindus cooperated by foregoing their daily habit of anointing their heads with fresh water in carrying out religious rites, and instead substituted salt water. It was a great sacrifice to them, but they knew their god would understand. That helped solve the water problem. The grub difficulties were much harder. Finally, they fell back on rice. They had a Hindu cook named Manian who knew rice inside and out. It became rice for breakfast, more rice for dinner and still more rice for supper, until yesterday. Capt. MacCuish vowed that if ever Mrs. MacCuish placed rice before him, he would `go off the handle.` They landed safely at Hamilton even though ravenously hungry Doster could not get to the Princess hotel fast enough to surround himself with a thick, juicy steak splashed with onions. Capt. MacCuish himself soon got acquainted with some good food and Saturday, July 23, the voyage was resumed to this port. 

A First Rate Crew. 

Capt. has had many experiences afloat in his long day. had been in Bering waters, in the South Seas, globe trotted several summers in fine yachts, been skipper of craft during taking of moving pictures especially for the filming of the famed `Captain Courageous,` and man and boy has wrung countless gallons of sea water from his oilskins. He has had all manner of crews, both good and bad, both those who can and do obey to a smattering of `sea- lawyers.` So when he says the Hindus made him a first- rate crew, they must have been capable. None of the five ever bothered about shoes or stockings, making the run of the ship in bare feet, even to climbing the rigging into the cross- trees of the top masts. The skin between their toes had become hardened, yet flexible. None ever heard of oilskins or `souwesters,` and content themselves with their native turbans as head- gear and `shorts` or pants with sweaters. They appeared to have one boss, a husky- bearded sailor who answered to the name of Pullai. He speaks English and of course, more fluently, his native tongue, Tamil in which he would relay the skippers orders to the crew. Proud of his esteem, he saw to it that the other boys promptly obeyed orders. A rigid discipline could easily be observed aboard yesterday. 

The Sacred Ash. 

Some of the Hindus sported a yellow dab on the forehead. The inquirer was informed that that dab was called the `sacred ash,` and its presence bought their god, Siva, closer to them. Siva knew all personally who wore that mark, they said. A spot on the forehead is whitewashed, and then powdered, and the dab stuck on that spot. The Hindus who belong to a high caste in Ceylon. held their weekly worship on Friday night, their Sunday, by the way. Friday evening, they would gather in the forepeak of the vessel, scooch around a lighted lamp, and chant their prayers of thanksgiving to Siva in a weird rite that was the more sincere in its emphasis. The trip was their first voyage west of the Suez Canal. They were baffled by the fogs encountered in crossing the Atlantic. They had experience light fogs in northern areas of the Indian Ocean, according to Pullai, but this fog was so thick that they felt as if `life was shutting` its doors to them, and lifting them to another world amid the clouds.` Capt. MacCuishs presence reassured them ...

Source(s)
http://valvainila.com/anna.htm

s.bala subramani B+ve

unread,
Nov 25, 2012, 9:58:58 PM11/25/12
to mint...@googlegroups.com
அகண்ட தமிழகம் அதில் கடலில் மூழ்கி உள்ள நிலங்கள் அதில் வாழ்ந்த மனிதர்களின்  இடபெயர்வுகள் ,

அவர்கள் வாழ்ந்த ஆற்றங்கரைகள் ,அவர்களின் கடலோடும் தன்மைகள் தொடர்பான ஆய்வில் மிக முக்கிய இடத்தை வகிப்பது கலிங்க -ஈழ -தமிழ் முக்கோண உறவுகள் ,இந்த மூன்றுமே தமிழை அடிப்படையாக வைத்தது என்ற என்கருதுகோள்களுக்கு 

கலிங்கம், தென்கோசலம் ,உக்கலம் போன்ற இடங்களின் பகுதிகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட இன்றைய ஒரிசா தமிழகம் மற்றும் பிற இடங்களில் தரவுகள் கிடைத்தாலும்  நீர்  சூழ்ந்த இடம் என்ற பொருளில் அமைந்த லங்கா என்ற எழு என்ற சூரியனை நோக்கிய கிழக்கு பகுதியில் அமைந்து உள்ள ஈழத்தில் கிடைக்கும் தரவுகள் மிக முக்கியமானதாகும் 

இலங்கையில் ஓடும் ஆறுகள் அதன் ஆற்றங்கரை நாகரிகம் பற்றிய இணையத்தில் கிடைக்காத தரவுகள் வேண்டும் 

நண்பர்களின் உதவிகளை எதிர்பார்கிறேன் 

என் ஆய்வுகளில் இலங்கை தமிழர்களின் நிலம் என்பதற்கான பன்முக பார்வையில் கிடைத்து உள்ளது அதை மேலும் மெருகேற்ற வேண்டும் 

நண்பர் விருபா குமரேசன் மற்றும் நண்பர்கள் கொடுத்த நூல்கள் பெரிதும் உதவின 



K R A Narasiah

unread,
Nov 26, 2012, 4:16:59 AM11/26/12
to mint...@googlegroups.com
இவ்வருடத்து விஜயபாரதம் தீபாவளி மலரில், வல்வெட்டித்துறை கடலோடிகளீன் கதை பற்றிய எனது கட்டுரை வந்துள்ளது. நான் கனடா சென்றிருந்தபோது அப்புத்த்கம் தொகுத்த சிவகுமார் எனக்கு அனுப்பி வைத்த நூல். அதில் அன்னபூரணியின் கதையுள்ளது.
விவரமாக எழுதியுள்ளேன்.
நரசய்யா

2012/11/26 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

s.bala subramani B+ve

unread,
Nov 26, 2012, 8:45:50 PM11/26/12
to mint...@googlegroups.com

ஒரிசா பாலு என்கின்ற சிவ பாலசுப்ரமணியின் அன்றாட வாழ்வியல் குறிப்புகள்27.11.2012 

நேற்று இரவு இந்திய புவிஇயல் துறையின் கேரளா மாநிலத்தின் இயக்குனரும் என் நலம் விரும்பியுமான கடலூரை சார்ந்த திரு சிங்கநெஞ்சம் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தேன் 

வரும் வியாழன் வெள்ளி சென்னை வரும் கோவை தொல்லியல் படிப்பில் படிக்கும் பிற துறை இளைஞி இளைஞர்களுக்காக கொடுக்க இருக்கும் பயிற்சி பட்டறையில் ஒரு பகுதியாக சென்னை 
பெசன்ட் நகரில் இருக்கும் புவிஇயல்துறையின் அருங்காட்சியகத்திற்கு சென்று விரிவாக பார்வை இட போவதை பற்றி அவரின் அறிவுரைகளை கேட்டேன் 

வழக்கம் போல் விரிவாக சொன்னார் 

மருத்துவர் செம்மல் அவர்கள் வெளி இட்ட காணொளி பற்றி கேட்டேன் 

அதற்க்கு அவர் முழுமையாக பார்க்கவில்லை ,ஆனால் அதில் முழுமை இல்லை , தனக்கு மகிழ்ச்சி இல்லை என்றார் 

நான் என் முயற்சியை அடிப்படியாக கொண்டு பல நூறு மீனவர்களின் உதவியுடன் ,பல துறை செய்மதி மற்றும் கடலில் நடக்கும் பல ஆய்வுகளை துணைக் கொண்டு என் ஆய்வுகளை நடத்தி வருகிறேன் 

விழிப்புணர்விற்காக தான் காணொளிகள் வெளி இட்டோம் 

நீங்கள் எதிர்பார்க்கும் அணைத்து தரவுகளையும் என்னால் கொடுக்க முடியும் ,அதற்க்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன என்று உறுதி அளித்தேன் 

லெமுரிய குமரிக்கண்டம் என்றால் உணர்ச்சி கடலில் மிதப்பவர்கள் ஒருபக்கம் இருக்க அந்த பெயரை சொன்னாலே பஞ்சமரை போல் பார்த்தவர்கள் மறுபுறம் இருக்க 

ஆரம்ப காலத்தில் லெமுரிய குமரிக்கண்டம் என்ற பெயரை பயன்படுத்தி அனைவரின் கசப்புகளை வாங்கிய அனுபவத்தில் இருந்த நேரம் தான் 

அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைஉணர்வு மையத்தின் சிறப்பு இயக்குனர், இந்திய தொலை உணர்வு மையத்தின் முன்னால் இயக்குனர் , என் நலம் விரும்பி சிதம்பரம் நடராஜன் அவர்கள் சொன்னார் 

பாலு உன் ஆய்வை புவியின் அச்சு மாறுதலால் ,அதிர்வுகளால் ஏற்படும் கடற்கரை மாறுதல்களை ஆய்வு செய்கிறேன் என்று சொல்லி விட்டு இதே பணியை தொடருங்கள் என்றார் 

இன்னும் என் முழுமையான ஆய்வுகளும் நான் தேடி செல்லும் இலக்குகளும் அதற்காக உருவாக்கி கொண்டு இளைய தலைமுறைகளின் செயல்களும் என் வாழ் நாள் காலத்தில் பிறரால் புரிந்து கொள்ள முடியாது என்று தான் நினைக்கிறேன் 

சில நாட்கள் முன் என்னை நானே திறனாய்வு செய்த நேரத்தில் ,இந்த ஆய்விற்கான என் தகுதிகளை சிந்தித்த நேரம் 

உடன் கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவிற்கு வந்தது 

"நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது "

"வரவுக்கு மேலே ஆசைகள் வந்தால் நல்லது நடக்காது "

என்ற பாலச்சந்தரின் பாமா விஜயம் பட பாடல் வரவு எட்டணா செலவு பத்தணா போல 

பணத்திற்காக, ஆய்வுகளின் தரவுகளுகாக தினம் அலையும் 

என் நிலைமை இருக்க கூடாது என்று தான் என் செயல் திட்டங்களை மாற்றினேன் 

அதற்க்கு பலனும் வந்து கொண்டு இருக்கிறது 

சில நேரத்தில் என்னை பார்க்க வருபவர்கள் அவர்களின் ஆய்வு தேடல்களையும் அதன் சுமைகளையும் என்னை தேட சொல்வது என்பதை சிறிது குறைத்துக்கொண்டு என் தேடல்களுக்கும் உதவினால் என் பணிகள் மேலும் வளம் பெரும் 

என் நோய்களுக்கான காரணம் புரியாமல் இருந்த நேரம் உயிரியல் தொழில் நுட்பம் படிக்கும் ஒரு மாணவி சொன்னார் 

நீங்கள் தொடந்து செல்லும் இடுகாடுகள் ,பழங்கற்கால உறைவிடங்கள் , கடலில் மூழ்கி தேடும் தொன்மை இடங்களில் உள்ள கொடிய நுண்ணுயிர்கள் உங்கள் உடலை பாதித்து இருக்கலாம் என்று சொன்னார் 

நான் மனமகிழ்ந்தேன் இது தான் என் கடல் ,கடற்கரைகள் ,தொன்மை இடுகாடுகள் மற்றும் பழங்கற்கால ஆய்வின் பலனாக மருத்துவ உலகத்திற்கு அமைய போகிறது 

இதற்காக தான் முன்னோர்கள் இறந்த உடல்களை பாணிகளில் அடைத்து மண்ணுக்கு கீழாக பாதுகாத்தார்கள் 

மூன்று வருடம் முன்பு இந்த தொல்லியல் இடங்களை சார்ந்த கொடிய நுண்உயிர் பற்றி பேசியதற்கு தான் நாகர்கோயிலில் உள்ள உதயா உயிரி தொழில் நுடப் கல்லூரி எனக்கு சிறப்பு செய்தார்கள் 

அந்த மாணவியிடம் சொன்னேன் என் உடலையே உங்கள் உயிரி தொழில் நுட்பத்திற்காக ஆய்வு செய்யுங்கள் என்று 

ஆனால் நீங்கள் அனைவரும் ஆய்வுகளில் இடுகாடிற்கு வரும்போது பாதுகாப்புடன் வாருங்கள் என்று 

பகுத்தறிவுடன் காணும் நேரம் தெரியும் பேய் பிசாசின் பின்புலத்திற்கு இந்த கொடிய நுண் உயிரிகளும் அது நம் உடலில் மூலையில் ஏற்படுத்தும் பின் விளைவுகளும் ஒரு காரணம் என்று 

பின் குறிப்பு 

இந்த தினக்குறிப்பு எழுதியதால் இனி நிறைய நண்பர்கள் என்னிடம் இருந்து விலகி விடுவார்கள் என்றும் தெரியும்








செல்வன்

unread,
Nov 26, 2012, 9:09:18 PM11/26/12
to mint...@googlegroups.com
2012/11/26 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
இன்னும் என் முழுமையான ஆய்வுகளும் நான் தேடி செல்லும் இலக்குகளும் அதற்காக உருவாக்கி கொண்டு இளைய தலைமுறைகளின் செயல்களும் என் வாழ் நாள் காலத்தில் பிறரால் புரிந்து கொள்ள முடியாது என்று தான் நினைக்கிறேன் 


நாம் சொல்லாவிட்டால் புரிந்து கொள்ள இயலாதுதான். நாம் தான் நம் ஆய்வுகளை முறையாக பதிவு செய்து வைக்கவேண்டும். அப்போதுதான் நம் ஆய்வை பிறர் அறியவும், அதை தொடர்ந்து மற்றவர்கள் ஆய்வு செய்யவும் முடியும்.

தொல்லியல், வரலாறு, அகழ்வாராய்ச்சி துறை சம்பந்தப்பட்ட கருத்தரங்குகள், ஜர்னல்களில் உங்கள் ஆய்வை நீங்கள் பதிப்பிப்பது  உங்கள் ஆய்வுகளை வருங்கால தலைமுறையினர் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

s.bala subramani B+ve

unread,
Nov 26, 2012, 9:12:48 PM11/26/12
to mint...@googlegroups.com
இதற்கான முயற்சிகளை என் நலம் விரும்பிகள் செய்து வருகிறார்கள் செல்வன் 

தற்போதைய என் வட்டாரம் முழுவதும் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தான்



2012/11/27 செல்வன் <hol...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
Nov 26, 2012, 9:14:02 PM11/26/12
to mint...@googlegroups.com
நல்ல செய்தி பாலு ஐயா. முயற்சி வெற்றியடைய நல்வாழ்த்துக்கள்.

s.bala subramani B+ve

unread,
Nov 26, 2012, 9:17:13 PM11/26/12
to mint...@googlegroups.com
உங்களுக்கு தெரியும் ஆய்வு உலகம் என்பது திட்டமிட்ட சாலையில் செல்வது அல்ல 

புதிய பாதைகள் அமைக்க அலையும்  மக்களை போல் ,எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது 

ஆனால் திசை அறிந்து இலக்கு நோக்கி மட்டும் நகர்ந்து வருவோம் 

கானல் நீர் குறுக்கிடும் பல நாளில் 

செல்வன்

unread,
Nov 26, 2012, 9:27:40 PM11/26/12
to mint...@googlegroups.com
ஆய்வு என்பது முக்கியம் தான். ஆனால் அதை விட எங்களுக்கு பாலு என்பவரும் அவர் உடல்நலமும் முக்கியம்.

நீங்கள் உடலை கெடுத்துகொண்டு ஆய்வை செய்தால் அதனால் ஆய்வுக்கும் பலனில்லை, உங்களுக்கும் பலன் இல்லை. நன்றி கெட்ட உலகம்,. சுபிரமணிய சிவா சிறையில் இருந்து விடுதலை ஆனபோது அவரை பார்க்க வந்தவர்கள் ஏழுபேர்தான். இன்று அவருக்கு ஊரெங்கும் சிலைகள்.

உடல்நலனை நன்கு பேணுங்கள். ஓய்வுநேரத்தில் ஆய்வை நடத்துங்கள். சுவரை வைத்துதான் சித்திரம். பாலுவுக்கு அடுத்த முக்கியத்துவம் தான் தான் ஆய்வுக்கு

s.bala subramani B+ve

unread,
Nov 26, 2012, 9:31:51 PM11/26/12
to mint...@googlegroups.com
அதற்க்கு என்  உயிரிதொழில் நுட்ப  மற்றும் மருத்துவ  சார் மாணவர்கள் பொறுப்பு எடுத்துக் கொண்டார்கள் 

மாறுதல் நடக்கும் 

செல்வன்

unread,
Nov 26, 2012, 9:33:15 PM11/26/12
to mint...@googlegroups.com
2012/11/26 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
மாறுதல் நடக்கும்


எங்கள் அனைவர் விருப்பமும் அதுவே,. வாழ்த்துக்கள்.

Tthamizth Tthenee

unread,
Nov 26, 2012, 10:35:24 PM11/26/12
to mint...@googlegroups.com
திரு ஒரிஸ்சா பாலு அவர்களுக்கு வணக்கம்
மேடையேறி  பேச வாய்ப்பளித்தால் 
 
இங்கே கூடியிருக்கும்  அனைத்து பெரியோருக்கும் வணக்கம் என்று  கூறிவிட்டு
 
பேச எடுத்துக் கொண்ட கருப்பொருளைப் பற்றி ,மணித்துளிகளை வீணாக்கமல் பேச நாம் காற்றுக் கொள்ளவேண்டும்
 
தன்னை முன்னிலைப் படுத்திக்  கொள்ள ஒரு வாய்ப்பாக  பலரும்  பயன்படுத்துகிறார்கள்  என்பது  மாற்றிக் கொள்ளவேண்டிய   ஒன்று 
 
அதை விடுத்து  ஒவ்வொருவர் பெயராகக் கூறி அவர்களை மகிழ்ச்சிப் படுத்தவே முனைகிறார்கள்  என்பதே   கசப்பான உண்மை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

Singanenjam Sambandam

unread,
Nov 26, 2012, 11:26:01 PM11/26/12
to mint...@googlegroups.com
இனிய நண்பர் பாலு அவர்களுக்கு வணக்கம்.
எந்த பிரதிபலனும் எதிர் நோக்காமல் தாங்கள் ஆற்றி வரும் பணியும் தங்களின்
ஆற்றலும் , நாம் அனைவரும் அறிந்ததே.
எந்த ஒரு கருத்தையும் முன் வைக்கும்போதும் -அதைத் தழுவிப் பேசும்போதும்
- அறிவியல் அணுகுமுறை இருந்தால் நலம் பயக்கும் என்பது என் பணிவான
கருத்து.
நம் புகழ் பற்றி நாமே பேசிக் கொண்டிருக்காமல் , மற்றவர்கள் நம்மைப் பற்றி
பேச -மற்றவர்கள் நம்மைத் திரும்பிப் பார்க்க -அறிவியல் அடிப்படையிலான
அணுகுமுறை தேவை என நினைக்கிறேன் -அவ்வளவே.

2012/11/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:


> திரு ஒரிஸ்சா பாலு அவர்களுக்கு வணக்கம்
> மேடையேறி பேச வாய்ப்பளித்தால்
>
> இங்கே கூடியிருக்கும் அனைத்து பெரியோருக்கும் வணக்கம் என்று கூறிவிட்டு
>
> பேச எடுத்துக் கொண்ட கருப்பொருளைப் பற்றி ,மணித்துளிகளை வீணாக்கமல் பேச நாம்

> காற்றுக் கொள்வேண்டும்

s.bala subramani B+ve

unread,
Nov 26, 2012, 11:34:45 PM11/26/12
to mint...@googlegroups.com
உங்களை   போன்ற  என் சுற்று வட்டங்களை வைத்தே நீங்கள் உணரலாம் 

மிக தெளிவாக உலக ஆய்வு சமுகங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் 

என் "நிலமும் பொழுதும் " என்ற ஆய்வு தேடல்கள் அமைகின்றன 



பின் குறிப்பு 

கண்ணன் சார் அடிக்கடி குழம்புவது 

ஏன் இந்த  "நிலமும்  பொழுதும் " என்ற தலைப்பை  பாலு பிடித்துக்கொண்டு செல்கிறார் என்று 


s.bala subramani B+ve

unread,
Nov 26, 2012, 11:42:43 PM11/26/12
to mint...@googlegroups.com
சில நல்ல முயற்சிகள் தமிழகத்தில் நடக்க துவங்கி இருக்கின்றன ,

gulf of manaar திட்டத்தை தொடர்ந்து தூத்துகுடியில் இருந்து குமரி வரை உள்ள கடல் பகுதிகளையும் பல்உயிர் பாதுக்காப்பு திட்டத்தில் கொண்டு வருவோம் 





http://www.thehindu.com/news/states/tamil-nadu/state-to-take-over-gulf-of-mannar-trust/article4137526.ece

N. Kannan

unread,
Nov 27, 2012, 4:27:27 AM11/27/12
to mint...@googlegroups.com
2012/11/27 செல்வன் <hol...@gmail.com>:

> தொல்லியல், வரலாறு, அகழ்வாராய்ச்சி துறை சம்பந்தப்பட்ட கருத்தரங்குகள்,
> ஜர்னல்களில் உங்கள் ஆய்வை நீங்கள் பதிப்பிப்பது உங்கள் ஆய்வுகளை >வருங்கால தலைமுறையினர் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.
>

செல்வன்

Balu is a gross root social, political, environmental, cultural
activist. He does lot of evangelism. He is an amateur scientist. We
can't expect scientific publication from him. We should not force him
to do so. Science itself is like an ant hill, constructed by the work
of millions of individual scientists. Science has been
institutionalized and it has to express itself only through an
Institution. So we can't expect that from Balu. As a gross root
activist, his work is vital. He tries to bridge several factions of
Tamil inquiry.

Kannan

s.bala subramani B+ve

unread,
Nov 27, 2012, 6:47:03 AM11/27/12
to mint...@googlegroups.com


Perception differs
.The day will come 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

s.bala subramani B+ve

unread,
Nov 27, 2012, 7:29:03 AM11/27/12
to mint...@googlegroups.com
செல்வன் வாயில் சக்கரை இடவேண்டும் 

கண்ணனின் அவ நம்பிக்கை சொல்லுக்கு இன்னும் கடுமையான உழைப்பு தான் சரியான பதில் 
----------------------------------------------------------------------------------------------------------------------

-----------------------------------------------------------------------------------------------------------------------

இன்று காலையில் இருந்து மிகவும் சரியான வேலை 

நான் அறிவுரையாளராக இருக்கும் படகுகள் கரைக்கு வந்தன கிடைத்த மீன்கள் நான் சொன்ன இடங்களில் கிடைத்தனவா என்பதை விசாரித்து விட்டு திரும்பினேன் 

வரும் வழியில் எனக்கு ஒப்பித்தல் கிடைத்து இருக்கும் செம்மொழி ஆய்வு திட்டம்  "கலிங்க தமிழ் உறவுகள் ",தொடர்பாக என் ஆய்வு நிறுவனம் INDIA NGO PORTAL லில் பதிவு செய்ய துணை பதிவாளர் நிறுவனம் சென்று திரும்பும் நேரம் 

தமிழியல் ஆய்வுகளில் ஆர்வம் கொண்டுள்ள " நாம்" அமைப்பை சேர்ந்த அரிமா சதாசிவம் என்னை அழைத்து உடனே சென்னை பல்கலைக்கழகம் வாருங்கள் என்றார் 

நானும் சென்றேன் 

சமூகவியல் துறைத்தலைவர் மணிவண்ணன் அவர்களை பார்க்க ,

வரும் தை மாதம்  நான்கு துறைகள் ஒருங்கிணைந்து நடத்த  இருக்கும் 
என் சொற்பொழிவுக்கான ஏற்பாடுகளை செய்தோம் 

அடுத்து நாங்கள் சென்றது 

தென்கிழக்கு ஆசியவியல் கல்விபுலத்திற்கு சென்றோம் ,இயக்குனர் முனைவர் மணிவாசகன் அவர்களை பார்க்க 

ஜனவரி மாதம் குருஷேத்ராவில்  நடக்க இருக்கும் உலக கருத்தரங்கில் 

தென்கிழக்கு ஆசியா -இந்திய வரலாற்று ஆய்வு கட்டுரைக்காக என் பரிந்துரை செய்வதாகவும் 

அதே போல் அவர்களின் ஆய்வு திட்டத்தில் ,அடுத்த ஒரு வருடத்திற்கு என் கடல்வழி பண்பாடு தொடர்பான ஆய்வுகளை
நான் படித்த சென்னை பல்கலைகழகத்தில்  உள்ள தென்கிழக்கு ஆசிய கல்வி புலத்துடன் இணைந்து 

சில பிரிவுகளாய் பிரித்து  நூல்களை வெளி இட அனுமதி 

தெரிவித்தார் 

என் நண்பர் சதாசிவம் திரும்பும் வழியில் சொன்னார் என் பாலு அமைதியாய் இருக்கிறார்கள்  என்றார் 

நான் சொன்னேன் இதுவும் கடந்து  போகும் என்று 

வீட்டில் வந்து கடல் களைப்பு நீங்க குளித்து விட்டு இணையத்தில் உட்கார்ந்து 

நான் பார்த்த முதல் மடல் 

2012/11/27 செல்வன் <hol...@gmail.com>:

> தொல்லியல், வரலாறு, அகழ்வாராய்ச்சி துறை சம்பந்தப்பட்ட கருத்தரங்குகள், ஜர்னல்களில் உங்கள் ஆய்வை நீங்கள் பதிப்பிப்பது  உங்கள் ஆய்வுகளை >வருங்கால தலைமுறையினர் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.
>

செல்வன்

Balu is a gross root social, political, environmental, cultural
activist. 

He does lot of evangelism. 
He is an amateur scientist. 

We can't expect scientific publication from him. 
We should not force him to do so. 

Science itself is like an ant hill, constructed by the work
of millions of individual scientists. 

Science has beeninstitutionalized and it has to express itself only through an
Institution. 

So we can't expect that from Balu. 

As a gross root activist, his work is vital. 

He tries to bridge several factions of Tamil inquiry.

Kannan




இப்பொழுதும் மனம் சொன்னது 

இதுவும் கடந்து போகும் ,

ஆனால்  தீர்மானத்துடன் இலக்கு நோக்கி 

உடன் நினைவுக்கு வந்தது ஆறாம் திருமுறையில் திருநாவுக்கரசர் பாடிய வரிகள் 


ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
    அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
    உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
    பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
    காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே. 

s.bala subramani B+ve

unread,
Nov 27, 2012, 7:41:12 AM11/27/12
to mint...@googlegroups.com
செல்வன் வாயில் சக்கரை இடவேண்டும் 

கண்ணனின் அவ நம்பிக்கை சொல்லுக்கு இன்னும் கடுமையான உழைப்பு தான் சரியான பதில் 
----------------------------------------------------------------------------------------------------------------------

-----------------------------------------------------------------------------------------------------------------------

இன்று காலையில் இருந்து மிகவும் சரியான வேலை 

நான் அறிவுரையாளராக இருக்கும் படகுகள் கரைக்கு வந்தன கிடைத்த மீன்கள் நான் சொன்ன இடங்களில் கிடைத்தனவா என்பதை விசாரித்து விட்டு திரும்பினேன் 

வரும் வழியில் எனக்கு ஒப்பித்தல் கிடைத்து இருக்கும் செம்மொழி ஆய்வு திட்டம்  "கலிங்க தமிழ் உறவுகள் ",தொடர்பாக என் ஆய்வு நிறுவனம் INDIA NGO PORTAL லில் பதிவு செய்ய துணை பதிவாளர் நிறுவனம் சென்று திரும்பும் நேரம் 

தமிழியல் ஆய்வுகளில் ஆர்வம் கொண்டுள்ள " நாம்" அமைப்பை சேர்ந்த அரிமா சதாசிவம் என்னை அழைத்து உடனே சென்னை பல்கலைக்கழகம் வாருங்கள் என்றார் 

நானும் சென்றேன் 

உடன் 24..12.2012 அன்று  சங்கம் நான்கு என்ற தமில்மையமும் நாம் அமைப்பும் இணைத்து நடத்த இருக்கும் கருத்தரங்கில் நான் பேச இருக்கும் "பங்குனி ஆமைகள் " பற்றிய நிகழ்வுக்கான அழைப்பு கடிதத்தை கொடுத்தார் 


உடன் 

சமூகவியல் துறைத்தலைவர் மணிவண்ணன் அவர்களை பார்க்க சென்று ,

வரும் தை மாதம்  நான்கு துறைகள் ஒருங்கிணைந்து நடத்த  இருக்கும் 
என் சொற்பொழிவுக்கான ஏற்பாடுகளை முடிவு செய்தோம் 

அடுத்து நாங்கள் சென்றது 

தென் மற்றும் தென்கிழக்கு ஆசியவியல் கல்விபுலத்திற்கு சென்றோம் ,இயக்குனர் முனைவர் மணிவாசகன் அவர்களை பார்க்க 

ஜனவரி மாதம் 18-20 இல் குருஷேத்ராவில்  நடக்க இருக்கும் உலக கருத்தரங்கில் 

தென்கிழக்கு ஆசியா -இந்திய வரலாற்று ஆய்வு கருத்தரங்கில் என் பெயரை பரிந்துரை செய்வதாகவும் , உடன்  என் கட்டுரை வேண்டும் என்றார் , நானும் இசைவு தெரிவித்தேன் 

அதே போல் அவர்களின் ஆய்வு திட்டத்தில் ,அடுத்த ஒரு வருடத்திற்கு என் கடல்வழி பண்பாடு தொடர்பான ஆய்வுகளை
நான் படித்த சென்னை பல்கலைகழகத்தில்  உள்ள தென்கிழக்கு ஆசிய கல்வி புலத்துடன் இணைந்து 

கடல் வழி பண்பாட்டு  ஆய்வுகளை சில பிரிவுகளாய் பிரித்து  நூல்களை வெளி இட அனுமதி தெரிவித்தார் 

என் நண்பர் சதாசிவம் திரும்பும் வழியில் சொன்னார் என் பாலு அமைதியாய் இருக்கிறார்கள்  என்றார் 

நான் சொன்னேன் இதுவும் கடந்து  போகும் என்று 

வீட்டில் வந்து கடல் களைப்பு நீங்க குளித்து விட்டு இணையத்தில் உட்கார்ந்து நான் பார்த்த முதல் மடல் 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2012/11/27 செல்வன் <hol...@gmail.com>:

> தொல்லியல், வரலாறு, அகழ்வாராய்ச்சி துறை சம்பந்தப்பட்ட கருத்தரங்குகள், ஜர்னல்களில் உங்கள் ஆய்வை நீங்கள் பதிப்பிப்பது  உங்கள் ஆய்வுகளை >வருங்கால தலைமுறையினர் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.
>

செல்வன்

Reply from  N. Kannan 

Balu is a gross root social, political, environmental, cultural
activist. 

He does lot of evangelism. 
He is an amateur scientist. 

We can't expect scientific publication from him. 
We should not force him to do so. 

Science itself is like an ant hill, constructed by the work
of millions of individual scientists. 

Science has been institutionalized and it has to express itself only through an
Institution. 

So we can't expect that from Balu. 

As a gross root activist, his work is vital. 

He tries to bridge several factions of Tamil inquiry.

Kannan

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

N. Kannan

unread,
Nov 27, 2012, 7:59:16 AM11/27/12
to mint...@googlegroups.com
2012/11/27 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:

> செல்வன் வாயில் சக்கரை இடவேண்டும்
>
> கண்ணனின் அவ நம்பிக்கை சொல்லுக்கு இன்னும் கடுமையான உழைப்பு தான் சரியான பதில்
> ----------------------------------------------------------------------------------------------------------------------

நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டீர்களோ?

I was only defining what you are. Your work will be classified as
semi-scientific. As Selvan expects you can't publish your work in
scientific journals, especially peer reviewed International journals.
You may need a back up from an Institution. This does not discredit in
anyway your hard work. An Activist is different from a scientist.
Green peace is essentially an activist's organisation where several
scientists co-operate and work. Having said that there must be several
other International journals which might be interested in publishing
individual's work. You may try some Indian journals first.

I was only helping to clarify the common man's view of calling
somebody as a 'scientist' and the professional way of calling a person
'scientist'. Please do not take it personal. It was only a
clarification on coinage of words.

As you know I do and always appreciate your effort.

Kannan

Innamburan Innamburan

unread,
Nov 27, 2012, 9:32:37 AM11/27/12
to mint...@googlegroups.com
பாலு!
கண்ணன் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்துகொண்டு விட்டீர்கள்.
கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் முன்னால் நாமிருவரும் இதை பற்றி
என் வீட்டில் அளவளாவியிருக்கிறோம். எல்லாரும் விஞ்ஞானிகள் அல்ல. உதாரணமாக,
நான் விஞ்ஞானி அல்ல. கண்ணனிடமும் ஒரு முறை உங்களை மையமிட்டு பேசியிருக்கிறேன். உங்கள் பணி தொடரட்டும்.
ஒரு விஞ்ஞானி கூட்டு சேர்ந்தால், உலகை வெல்லலாம்.
அன்புடன்,
இன்னம்பூரான்

s.bala subramani B+ve

unread,
Nov 27, 2012, 9:41:59 AM11/27/12
to mint...@googlegroups.com
எனக்கு வருத்தம் இல்லை 

கடந்த சில மாதங்களாய் தான் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றேன் ,காரணம் என் மகன் மகள்  உழைக்க துவங்கி விட்டார்கள் 

என் நோய்களுக்கான காரணமும் புரிந்து விட்டது 

வீட்டில் உள்ள பல தொல்லியல் கருவிகளை தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு கொடுத்து  விட்டேன் 

இன்னும்   சில வருடங்கள்   ஆய்வும்  செய்ய  முடியும் 

என் ஆய்வு நிறுவனம் பல அறிவியல் மேதைகளை உருவாக்கும் 

என்னையும் வெளிபடுத்தும் 

உங்கள் அன்பிற்கு நன்றி 



2012/11/27 Innamburan Innamburan <innam...@gmail.com>

N. Kannan

unread,
Nov 27, 2012, 11:20:14 AM11/27/12
to mint...@googlegroups.com
2012/11/27 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:
> எனக்கு வருத்தம் இல்லை
>

நன்றி. நீங்கள் தங்கமான மனிதர். உங்களை வருத்தமடைய வைத்தால் நான் தான்
முதலில் வருந்துவேன். I was simply defining things.

>
> இன்னும் சில வருடங்கள் ஆய்வும் செய்ய முடியும்
>
> என் ஆய்வு நிறுவனம் பல அறிவியல் மேதைகளை உருவாக்கும்
>
> என்னையும் வெளிபடுத்தும்

தமிழகத்தின் நிலமை என்னவெனில் பட்டம் பெற்று, பல்கலைக் கழகங்களில்
இருப்போர் உங்களைப் போல் நிஜமான (ஒரிஜினல் என்று வாசிக்கவும்) ஆய்வு
செய்வதில்லை. ஆனால் நிறுவன ஆதரவற்ற தாங்கள் களப்பணி செய்து புதியவை கண்டு
சொல்கிறீர்கள். ஆயினும் அறிவியல் சஞ்சிகைகள் நிறுவனங்கள் வழியாக வரும்
ஆய்வுகளையே வெளியிடுகின்றன. அந்த அத்தாட்சி அவசியப்படுகிறது. அதைத்தான்
சொல்ல வந்தேன். அதனால் நீங்கள் விஞ்ஞானமே செய்தாலும் நிறுவனம் உங்களை
விஞ்ஞானி என்று சொல்லாது. அது உங்கள் தவறல்ல, நிறுவனப்படுத்தப்பட்டுவிட்ட
அறிவியலின் பிழை (Hope I explain the complexity of the situation).

Kannan

செல்வன்

unread,
Nov 27, 2012, 11:33:36 AM11/27/12
to mint...@googlegroups.com
கண்ணன் ஜி,

பாலுவை சரியான திசையில் தான் திருப்பிவிட முயன்றதாக கருதுகிறேன். இணையகுழுமங்கள், முகநூல், கல்லூரிகளில் அளிக்கும் கெஸ்ட் லெக்சர்கள் என்ற வட்டத்துக்குள்ளேயே அவரது ஆய்வின் வீச்சு அடங்கிவிட கூடாது. நீங்கள் சொல்வதுபோல சர்வதேச ஜர்னல்களில் பதிப்பிப்பது ஜாக்பாட் அடிப்பதை விட கடினமான காரியம் தான். ஆனால் இந்திய அளவில் பல ஜர்னல்கள், கருத்தரங்குகள் உள்ளன. நல்ல ஒரு டீமுடன் பாலு கூட்டு சேர்ந்தால் அவற்றில் பதிப்பிப்பது சிரமம் இல்லை. அவரும் பல பல்கலைகழகங்களுக்கு சென்று வருகிறார். தொல்லியல்துறையில் பல அறிஞர்களுடன் தொடர்பில் உள்ளார். அவர்களுடன் சேர்ந்து ஒரு கட்டுரையை எழுதி இந்திய அளவில் வரும் ஒரு ஜர்னலுக்கு அனுப்பலாம். உதாரணமா கேரள பல்கலைகழகம் "இந்தியன் ஜர்னல் ஆஃப் ஹிஸ்டரி" என்ற ஜர்னலை வெளியிடுகிறது. அதில் பதிப்பிக்க முயலலாம். அதுபோக இந்திய அளவில் ஆய்வரங்குகள் நடக்கும்.அங்கும் பதிப்பிக்கலாம்.

இப்படி தன் ஆய்வை அடுத்த கட்டத்துக்கு கொன்டு சென்றால் தான் பாலுவின் முயற்சிகள் உலகுக்கு தெரியவரும். அவரது ஆய்வுகளை நாளை யாரேனும் தொடர்ந்து ஆய்வு செய்யவும் உதவும்.முக்கியமாக தமிழ்நாட்டு கல்வெட்டுக்கள், அகழ்வாராய்ச்சிகள் போன்றவை குறித்த ஆய்வுகள் இந்திய அளவில் பதிப்பிக்கபடுவது தமிழகத்துக்கும் நல்லது.

உங்களுக்கு தெரியாதது அல்ல. ஜர்னலில் பதிப்பிப்பதுக்கு கட்டுரையை எழுதுபவர்கள் அனைவரும் முனைவராக, பேராசிரியராக இருப்பது அவசியம் இல்லை. ஆய்வுக்கு நாம் எப்படி பங்காற்ருகிறோம் என்பதுதான் முக்கியம். பாலு ஆதாரங்கள் தேடிதர அதை வைத்து ஒரு பேராசிரியர் கட்டுரை எழுதலாம். மேலும் அதை விட முக்கியமாக ஒரு ஜர்னல் அல்லது கான்பரன்சுக்கு கட்டுரை எழுதுகையில் அந்த புராசசே நமக்கு நிறைய கற்பிக்கும். ஆயிரம் மைல் பயணம் ஒரு சின்ன அடி எடுத்து வைப்பதில் தான் துவங்குகிறது. அதை எடுத்து வைக்க ஊக்கபடுத்துவோம் என்பதாலேயே அதை பரிந்துரைத்தேன்.

s.bala subramani B+ve

unread,
Nov 27, 2012, 8:25:30 PM11/27/12
to mint...@googlegroups.com
நன்றி செல்வன் 

ஒரே சமயத்தில் உழைக்கும் அடித்தள  மக்களோடு வாழ்ந்து குளிர் செய்யப்பட்ட நட்சத்திர விடுதிகளில் அறிவு சார் மேலை தளங்களில் அறிவு சார் மக்களோடு பழகுவதில் உள்ள சிக்கல்கள் ,அவர்கள் நம்மை பார்க்கும் தருணங்கள் 

என்னை பலர் நூல் எழுத சொன்னபோதும் ,பல வருடங்கள் மிகவும் பெரிய சுரங்கங்களை தோண்டும்  இரக்கமற்ற இயந்திரங்களுடன் பணிப்புரிந்த எனக்கு ,ஆய்வு செய்த திறம் எழுதும் திறம் இல்லமால் இருந்தது , அப்படியும் எழுதினேன் 

மின்தமிழில் தமிழில் எழுத அமல் சொல்லிகொடுததும் ,அதன் பிறகு தேவ் அண்ணன் என்னை வற்புறுத்தி எழுத வைத்ததும் , எழுத்து என்ற கலையை நான் என் பள்ளி பருவத்தில் இருந்து வாசித்து வந்தாலும் அதை கையாளுவது மிகவும் சிக்கலாய் இருந்தது 

திவாகர் அண்ணன் போன்றவர்களின் எழுத்துக்கள் என்னை மயங்க வைத்தது 

மின்தமிழில் தமிழை கையாள துவங்கினேன் 

அதே சமயத்தில் என் வட்டாரங்கள் முழுவதும் உயர் கல்வி தளங்கள் தான் 

நான் செல்லும் நூலகங்கள் எல்லாம் கல்வி புல நூலகங்கள் தான் 

இது வரை என் வசம் இருக்கும் பன் முக ஆய்வு  கட்டுரைகள் சில ஆயிரத்தை தாண்டும் 

பல உலக தரம் வாய்ந்த கட்டுரைகள் எழுதும் நண்பர்கள் உடன் சேர்ந்து கடந்த சில வருடங்களில் ,துறை சார்ந்த கட்டுரைகளை  ஆங்கில மொழியில் எழுதும் திறனையும் வளர்த்து வருகிறேன் 

பல அரங்குகளுக்கு சென்றும் வருகிறேன் , என் ஆய்வுகள் நூலகங்களில் வைக்கப்படும் கட்டுரைகளாக இல்லாமல் மக்களுக்கு உடனுக்குடன் பயன் படுகிறது 

உதாரணாமாக கடலில் உள்ள புதையுண்ட இடிபாடுகள் ,இன்று மீன்கள் இனபெருக்கம் செய்யும் இடமாக மீனவர்களுக்கு மிகவும் நுண்ணியமாக அறிவியல் முறைகளில் அடையாளம் காட்டப்பட்டு உள்ளது ,அதன் சுற்றுபுரங்களில் சூழலியல் பாதிப்பு இல்லமால் அவர்களின் கடல் செலவுகளை குறித்து எரிபொருள் சேமித்து தந்தது 

கடல் நீர் பாதைகளை ஆமிகளின் மூலம் ஆய்வு செய்து நவீன் முறையில் காற்றையும் கடல் நீரோட்டங்களையும் பயன்படுத்தி 

இந்தியாவை பொறுத்த வரை பாய் மாற தொழில் நுட்பத்தை காப்பாற்ற   DG SHIPPING & MARITIME HISTORY SOCEITY மூலமாக முயற்சி செய்வது 

உலகின் முதல் கடலோடிகள் இந்திய பெருங்கடலில் தான் இருந்தார்கள் என்பதற்கான நுண்ணிய செய்திகளை திரட்டுவது என்று பல வேலைகள் 


உலக தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த கடல் ஆய்வுகளை பற்றிய நிறுவனம் துவங்க பல சூழலியல் அதன் பின்புலன்களை அனுசரித்து மிகவும் கவனமாக இயங்கி வருகின்றேன் 

இத மூலம் உலக கடல் அறிஞர்கள் நம்மை பற்றி நன்கு தெரிந்து கொள்ள முடியும் 


தமிழகம் ஆய்வாளர்களை உடன் ஏற்று கொள்வதில்லை 

இந்த சில வருடங்களில் பல தோல்வி அடைந்த திறன் வாய்ந்த மனிதங்களை  கண்டு வருத்தப்பட்டு அவர்களின் மன உளைச்சல்களை இனம் கண்டு இருக்கிறேன் 

இந்த நிலமும் அதன் பொழுதும் பதில் சொல்லட்டும் 
























2012/11/27 செல்வன் <hol...@gmail.com>
கண்ணன் ஜி,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

K R A Narasiah

unread,
Nov 28, 2012, 12:06:37 AM11/28/12
to mint...@googlegroups.com
பாலு,
கண்ணன் உங்கள் நன்மைக்காகத்தான் சொன்னார். நீங்கள் காணும் வழியில் சற்றேனும் முயன்றவன் என்ற முறையில் சொல்கிறேன், 
1. எண்ணக்கோவைச் சீராகச் செயல் பட உணர்ச்சி வசப் படுதலைத் த்விர்க்கவேண்டும். 
2. ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர்: A THING WORTH DOING IS WORTH DOING WELL என்பது. இதைத் தமிழில் செய்வன திருந்தச் செய் என்றே கூறலாம். நான் படித்த பொறியியல் கல்லூரி (ஐ. என். எஸ் சிவாஜி லோனவாலாவில்) தந்து கொள்கையாகக் கொண்டது கீதையின் ஸ்லோகமான யோகா கர்மசு கெள்சலம் என்பது. அதன் பொருள் யோகம் செயல்களின் த்றமைய்யம் என்பது.

3. நீங்கள் செய்து கொண்டிருப்பது மிகப் புனிதமான ஒரு முயற்சி அது உணர்ச்சி வசப்பட்டோ, மாற்றுப் புரிதல்கள் மூலமாகவோ மாசு பட்டுவிடக்கூடாது. சமூகம் எல்லா தரத்தினரையும் கொண்டதே. 

நான் சுமார் நான்கு வருடங்கள் உழைத்துப் பின்னர் எழுதிய கடல் வழி வணிகத்திற்கு விமர்சனம் எழுதுகையில் பேரா. வெங்கடாசலபதி “ஆசிரியர் சொந்தமாக ஒரு ஆய்வும் செய்யவில்லை என்று சொல்லிப் போனார். அதற்காக நான் வருத்தன்மடையவில்லை. அது இந்தியாவின் சாபம். ஆய்வு பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்களால் மட்டும் தான் செய்ய முடியும் என்ற தவறான கருத்து. மேலை நாட்டார் அவ்வாறி நினைப்பதில்லை

உதாரணமாக திருச்சி ஆல் இந்தியாரேடியோ நிலையம் ஸ்தாபிக்கப்பட்டபோது அதன் இயக்குனராக கோபாலன் (ப்ரேமா நந்தகுமாரின் சொந்தக்காரர்) நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஒரு விதமான பட்டங்களும் கிடையாது. பலர் அதை எதிர்த்துப் பேசின போது அன்றைய டைரக்டர் ஜெனரல் ஆங்கிலேயர், சொன்னாராம்: “What Gopalan does not know Marconi also did not know" 

4. அறிவு வேறு விவேகம் வேறு; விவேகத்துடன் நீங்கள் செயல் பட வேண்டும். எல்லாவற்றிற்கும் உணர்ச்சி வசப்படுவதைத்  தவிர்க்கவேண்டும். உங்கள் முயற்சிகளில் வெற்றி பட முயல் வேண்டும். போருக்குச் செல்பவன் வெற்றி பெறத்தான் செல்கிறான் ஆனால் தோல்வியையும் எதிர் கொள்ள தய்யராக இருக்கவேண்டும். தோல்வியால் தளருதல் கூடாது. 

5. Ocean is the most researched area of all sciences  என்று அறிஞர்கள் கூறுவார்கள். செங்கடல் வழிகாட்டி முதல் நூற்றாண்டிலேயே எழுதப்பட்டது. ஹிப்பலஸ் மான்சூனைக் கண்டுபிடித்ததும் முதல் நூற்றாண்டில் தான்.

6. பொறுமையுடன் தொடர்ந்து செயல் படவும். உங்கள் இடுகைகளைத் தவறாது படித்து வருகிறேன் 
நரசய்யா 

2012/11/28 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

N. Kannan

unread,
Nov 28, 2012, 3:48:41 AM11/28/12
to mint...@googlegroups.com
2012/11/28 K R A Narasiah <naras...@gmail.com>:

> பாலு,
> கண்ணன் உங்கள் நன்மைக்காகத்தான் சொன்னார். நீங்கள் காணும் வழியில் சற்றேனும்
> முயன்றவன் என்ற முறையில் சொல்கிறேன்,
> 1. எண்ணக்கோவைச் சீராகச் செயல் பட உணர்ச்சி வசப் படுதலைத் த்விர்க்கவேண்டும்.


Thank you Sir.

Being critical is part of my present nature. I could have picked it up
from Germans or from my wife :-) Any critical person is not liked by
many because he/she cautions you and tries to set you close to the
'truth'. Most interestingly, we want to see what we want to see but
not what IS out there (truth). Probably, Jiddu Krishnamurti could have
influenced me. I don't know. People think that I'm not pleasant
because my talk is rather 'direct'. No, in person I am quite likable
:-) Balu knows that well.

Kannan

s.bala subramani B+ve

unread,
Nov 28, 2012, 3:51:28 AM11/28/12
to mint...@googlegroups.com

ITHUVUM KADANTHU POGUM 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Nov 29, 2012, 8:54:47 AM11/29/12
to மின்தமிழ், Subashini Tremmel
அருமையான விளக்கம் திரு.நரசய்யா. பாலுவின் உழைப்பிற்கு இவ்வகை தூண்டுதல் தரும் வார்த்தைகளும் அன்பும் நிச்சயம் உதவும். 

சுபா


2012/11/28 K R A Narasiah <naras...@gmail.com>
பாலு,



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

s.bala subramani B+ve

unread,
Nov 29, 2012, 9:48:37 PM11/29/12
to mint...@googlegroups.com
30.11.2012 


 கோவையில் இருந்து வந்த diploma தொல்லியல் படிக்கும் பிற துறை மாணவர்களுக்காக இன்று குன்றத்தூர்,அமரம்பேடு ,நாவலூர்,மாகாணியம் மலைகளுக்கு நேற்றுசென்று வந்தோம் 

நிறைய பேர்கள் வருவதாக இருந்த மரபு பயண திட்டத்தில் திடீர் என்று தொல்லியல் பயிற்சியாளரின் மன மாற்றத்தால்  தகர்க்கப்பட்டு   இளைஞிகள் இளைஞர்கள் திட்ட பயணத்தை இருந்தி நேரத்தில் எங்கு தொல்லியல் தேர்வில் மதிப்பெண் போடுவதை நிறுத்தி விடுவாரோ என்று பயணத்தை  நிறுத்திக்கொள்ள , மூன்றே மூன்று மாணவர்கள் மட்டும் தான் நம்முடிய தமிழின் தொன்மையை அறிந்துகொள்ள மட்டுமே தொல்லியல் பயிற்சியில் சேர்ந்ததாக சொல்லி வந்தார்கள் 

சென்னை ஏற்பாடுகள் முழுவதும் என் செலவில் செய்யப்பட்டது ,முழுவதும் மாணவர்கள் என்பதால் இலவசமாய் செய்தேன் , என் பல வருட அனுபவங்களை அவர்கள் எளிதாக புரிந்துக்கொண்டு அவர்களும் உருவாக வேண்டும் என்று 

கூடவே இருந்த பேராசிரியை அவர்களும் படிப்பு பாதிக்கும் என்றும் மற்றும் உடல் நிலை காரணமாக மிகவும் பக்குவத்துடன் ஒதுங்கி கொண்டார் , அவரின் உடல் நலம் மற்றும் மாணவிகள் வராதது கூட ஒரு காரணமாய் அமைந்தது 

வராத மாணவிகள் போனில் அழுதது மிகவும் மன அழுத்தத்தை கொடுத்தது 

தமிழகத்தின் தொன்மையை மக்களுக்கு உணர்த்த எவ்வளவு சோதனை கட்டங்கள் 

இங்கு கல்வி புலமை ஒரு மனிதன் ஒருவேலையை தான் செய்ய வேண்டும் , அதுவும் இலவசமாய் செய்தால் அவனுக்கு மதிப்பும் இல்லை 

என் போன்ற செயல்களால் என் மேல் பலருக்கு நம்பிக்கையும் குறிந்து விட்டது 

அறிவியல் பூர்வமாக தமிழின் தொன்மையை உலகறிய வைக்கமுடியாது என்றும் நம்ப துவங்கி விட்டார்கள் 

அதை மாற்றவும் வேண்டும் அதே சமயத்தில்நம் நிலத்தில் தொன்மை மரபு உள்ளது என்று உழைக்க வரும் இளைஞர்களை ஏமாற்ற கூடாது என்று ,உடல் நிலை சரி இல்லாத நிலையுலும் ஒப்பு கொண்டேன் 

எங்கள் பயண ஏற்பாடுகள் முழுவதும் மாற்றப்பட மாணவர்கள் பெரம்பூரில் இருந்து என் நண்பரின் ஆட்டோவில் வர ,வழியில் ஆட்டோ பழுது பட 

உடன் அவர்களை குன்றத்தூர் பேருந்தில் வரசொல்லி விட்டு நான் இரண்டு மணி நேரம் என்ன செய்வதும் என்று என்னை குழப்பி கொள்ளாமல் ,தோல் பழங்கற்கால வாழ்ந்த குன்றத்தூர் மலைக்கு சென்று கோவிலின் வரலாற்றையும் தெரிந்துக்கொண்டு சிறிது நேரம் ஆய்வு செய்துவிட்டு 

பெரியபுராணம் எழுதிய குன்றத்தூர் சேக்கிழார் அவர்களின் நினைவு மண்டபத்தில் அமர்ந்து விட்டு குன்றத்தூர் பேருந்து நிலையம் செல்ல அதற்குள் மாணவர்கள் வந்து விட்டார்கள் ,

மாணவர்களின் பொருளாதார  நிலையை கருத்தில் கொண்டு பஸ்சில் அமரம்பேடு சென்றோம் 

நான் வழக்கமாய் செல்லும் சென்னைக்கு அருகில் உள்ள ஒரே ஒரு வழிப்போக்கன் மண்டபம் மற்றும் சத்திரம் அதன் நிலையை அதன் அழகை அதன் பயன்பாடுகளை மாணவர்களிடம் சொல்லி இது போன்ற பயிற்சிகளின் நோக்கத்தை சொல்ல ,அவர்கள் முழுமையாக செயல்பட்டு பதிவு செய்தார்கள் ஊர் பெரியவர்களிடம் பேசினோம் 

ஊர் பெரியவர் சொன்னார் எப்படி உங்களால் தொடர்ச்சியாக செய்ய முடிகிறது தொழில் முறையில் செய்கிறீர்களா என்றார் 

இல்லை என்றேன் அமைதியாக ,எனக்கு தெரியும் என் தன்மானத்தை மன உளைச்சலை முதலிடாக வைத்து தான் இது போன்ற முயற்சிகளை செய்து வருகின்றேன் என்றேன் 

உடன் ஊர் பெரியவர் சொன்னார் , 

எங்கோ வெளியில் இருந்து வரும் உங்களின் செயல்பாடுகள் எங்கள் மனதில் இந்தநினைவு பண்பாட்டு நினைவு சின்னங்களை காக்க வேண்டும் என்று எங்களுக்குள் மன உறுத்தலை ஏற்படுத்துகிறது 

நாங்கள்  இருக்கிறோம் உங்களோடு என்றார் 

நாங்கள் பஸ்சில் வருகிறோம் என்று கேள்விப்பட்டு முன்னாள் தொல்லியல் மாணவரும் இன்றைய வழக்குறைஞர் நண்பர் அண்ணாமலை , மிகவும் வேலைகளுடன் இருந்தாலும் உடன் நண்பரின் காரை எடுத்துக்கொண்டு  அமரம் பேடு வந்து எங்களை அழைத்து சென்றார் 


அவர் வருவதற்குள் மாணவர்களுக்கு  வுக்ப்பு எடுத்து பழைய ஊர் பெயர்களின் காரண பெயரை விளக்கி அடையாறு ஆற்றின் நாகரிகத்தை விளக்கினேன் 

நாங்கள் உடன்கட்டை நினைவு சின்னம் ,அயை .அயி ,கொற்றவை ,மூத்த தேவி என்ற தாய் தெய்வ வழிபாடு நினைவு சின்னத்திற்கு அழைத்து சென்றேன் 

நிலஅமைப்பை புரிய வைத்தேன் 

மாணவர்கள் மெய் சிலிர்த்து போனார்கள் 

அடுத்து அடையாறு இப்பொழுது உருவாகும் நிலைக்கு சென்று விளக்கினேன் அது எப்படி பழங்காலத்தைய ஆறாக இருந்து இருக்கலாம் என்றைய விளக்கத்தையும் மன்னர்கள் எப்படி குடதலை ஆறு,கூவம் ஆறு, அடையாறு என்ற  மூன்று ஆறுகளை ஏரிகளின் மூலம் நீர் மேலாண்மை செய்தார்கள் என்பதையும்   விளக்கினேன் 

பின்பு  தோல் பழங்கற்கால மாந்தர்கள் வசித்து இன்றும்  வேடர் என்ற குழுமம் பெரும்பான்மையாக வாழும் மாகாணி (பெரிய நிலம் ) என்ற அற்புதமான மலைக்கு சென்றோம் , 

என்னை வியக்க வைக்கும் மலை 

கொடிய விலங்குகள் வாழும் மலையில் இதுவரை எந்த விளங்கும் எனக்கு எந்த பாதிப்பையும் கொடுக்கவில்லை 

இதுவ வரை நான் செல்லாத புதிய பகுதிகளுக்கு செல்ல துவங்கினோம் செங்குத்தான  மலையின் மீது ஏறி 

இந்திய தொல்லியல் துறை ஆய்விற்காக சில பகுதிகளில் மிக பெரிய கம்பிவேலி போட்டு இருக்கிறது ,கதவுகள் இல்லாமல் 

மலையில் கல்திட்டை ,முதுமக்கள்தாழ், பழங்கற்கால கருவிகள் என்று பல இடத்தை காண்பித்து விளக்கினேன் 

பின்பு ஊருக்குள் வந்து மிகவும் பழமையான சிலைகள் ,ஊர் பிடாகைகள் என்று காண்பித்து விட்டு நண்பரின் காரில் ராமானுஜர் அவதரித்த திருபெரும்புதூரில் வந்து இறங்கி , காலையில் இருந்து சாப்பிடவில்லை பசிக்கிறது என்றேன் 

டி  தண்ணீர் மட்டும் தான் குடித்தோம் 
இரண்டு துண்டு முறுக்கு ஒரு வடை மட்டுமே சாப்பிட்டதால் மற்றும் உடல் நிலை பாதிப்பால் சேர்ந்து விட்டேன் ,எலுமிச்சை சாப்பிட்டதால் தொண்டையும் கட்டிகொண்டது 

மாணவர்கள் தயங்கி உறவினர் வீட்டில் நாங்கள் உணவருந்தி  கொள்கிறோம் என்றார்கள் 

கைம்மாறு பார்க்காத செயலுக்கு கிடைத்த பலன் 

போரூரில் இறங்கி தள்ளாடி ஆட்டோ பிடித்து வந்து பின்பு நடந்து வீடு வந்து சோர்ந்தேன் ,பேச முடியவில்லை பதினாறு கிலோமீட்டர் மலைகளில்  நடந்த களைப்பு, குளிர் காற்றின் தாக்கம் 

உடல் ஒத்துழைக்க மறுக்கிறது 

அதனால் இன்றைய பயணத்தை நான் போனில் மட்டுமே பேசி நண்பர்கள் மூலம் செய்யலாம் என்று இருக்கிறேன் 

சில இடங்களுக்கு மட்டும் உடன் செல்வேன் 

பெரியவர்கள் அன்பு காட்டுவதைபோல் தானும் காட்ட வேண்டும் என்ற உணர்வு இளைஞர்களுக்கு என்று வருமோ 


பணம் மட்டும் தான் உலகம் என்று இல்லை ,

பணம் வர முடியாத இடங்கள் கூட பல உள்ளது 

ஆனால் பணமும் தேவை 

பெருமையை பேசும் இணைய மக்கள் அதை தற்காத்து கொள்ளவும் இணைய வேண்டும் 

உலக மயமாக்களில்  இன்னும் சில வருடங்களில் நம்மிடம் எதுவும் இருக்காது 

நாம் அடிமைகளாக மட்டுமே இருப்போம் 

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் முழு மூச்சில் செய்த பல்உயிர் தொழில் நுட்ப மாணவிக்கு மிகவும் பொறுமையாக போனில் எங்கள் பயன நிகழ்வுகளை சொல்லி வந்ததில் கோவை மாணவிக்கு மிக மகிழ்ச்சி 

தன்னால் தான் படிக்கும் துறை சார்ந்து , தமிழக தொன்மையை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை அந்த மாணவிக்கு வந்து விட்டது 

அந்த மாணவியால் தமிழகத்தின் தொன்மைக்கு சில நல்ல வேலைகளை செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் 
இருக்கிறேன் 

"சிறு துளி பெரு வெள்ளம் "

பொறுமையாக தான் செயல்  பட வேண்டும் 

இந்த நிகழ்வுகளும் 

" நிலம் அதன் பொழுது" 

 என்ற நிலையில்   கடந்து சென்று விட்டது 

இப்பொழுது காலை எட்டு மணி 

கோவையில் இருந்து வரும் அரசுக்கல்லூரி மாணவருக்கு நான் பல வருடம் சேர்ந்து வைத்து இருந்த ஆய்வு மேற்பார்வையில் கிடைத்த தொல்லியல் பொருள்களை அவர்கள் கல்லூரி அருங்காட்சியகத்திற்கு கொடுக்க இப்பொழுது காத்து இருக்கிறேன் 


"பாதை வகுத்தபின் பயந்தென்ன லாபம் " என்ற கவிஞரின் பாடலுடன் காத்து இருக்கிறேன் இன்னொரு இளைஞருக்காக 





s.bala subramani B+ve

unread,
Nov 29, 2012, 10:11:13 PM11/29/12
to mint...@googlegroups.com
ஒரிசா பாலு என்கின்ற சிவ பாலசுப்ரமணியின் அன்றாட வாழ்வியல் குறிப்புகள்

30.11.2012 

கோவையில் இருந்து வந்த diploma தொல்லியல் படிக்கும் பிற துறை மாணவர்களுக்காக இன்று குன்றத்தூர்,அமரம்பேடு ,நாவலூர்,மாகாணியம் மலைகளுக்கு நேற்றுசென்று வந்தோம் 

நிறைய பேர்கள் வருவதாக இருந்த மரபு பயண திட்டத்தில் திடீர் என்று தொல்லியல் பயிற்சியாளரின் மன மாற்றத்தால் தகர்க்கப்பட்டு இளைஞிகள் இளைஞர்கள் திட்ட பயணத்தை நிறுத்திய  நேரத்தில் எங்கு தொல்லியல் தேர்வில் மதிப்பெண் போடுவதை நிறுத்தி விடுவாரோ என்று பயணத்தை நிறுத்திக்கொள்ள , 

மூன்றே மூன்று மாணவர்கள் மட்டும் தான் நம்முடிய தமிழின் தொன்மையை அறிந்துகொள்ள மட்டுமே தொல்லியல் பயிற்சியில் சேர்ந்ததாக சொல்லி வந்தார்கள் 

சென்னை ஏற்பாடுகள் முழுவதும் என் செலவில் செய்யப்பட்டது ,முழுவதும் மாணவர்கள் என்பதால் இலவசமாய் செய்தேன் , என் பல வருட அனுபவங்களை அவர்கள் எளிதாக புரிந்துக்கொண்டு அவர்களும் உருவாக வேண்டும் என்று 

கூடவே இருந்த பேராசிரியை அவர்களும் படிப்பு பாதிக்கும் என்றும் மற்றும் உடல் நிலை காரணமாக மிகவும் பக்குவத்துடன் ஒதுங்கி கொண்டார் , அவரின் உடல் நலம் மற்றும் மாணவிகள் வராதது கூட ஒரு காரணமாய் அமைந்தது 

வராத மாணவிகள் போனில் அழுதது மிகவும் மன அழுத்தத்தை கொடுத்தது 

தமிழகத்தின் தொன்மையை மக்களுக்கு உணர்த்த எவ்வளவு சோதனை கட்டங்கள் 

இங்கு கல்வி புலமை ஒரு மனிதன் ஒருவேலையை தான் செய்ய வேண்டும் , 

அதுவும் இலவசமாய் செய்தால் அவனுக்கு மதிப்பும் இல்லை 

என் போன்ற செயல்களால் என் மேல் பலருக்கு நம்பிக்கையும் குறைந்து விட்டது 

என்னால் அறிவியல் பூர்வமாக தமிழின் தொன்மையை உலகறிய வைக்கமுடியாது என்றும் நம்ப துவங்கி விட்டார்கள் 

அதை மாற்றவும் வேண்டும் அதே சமயத்தில்நம் நிலத்தில் தொன்மை மரபு உள்ளது என்று உழைக்க வரும் இளைஞர்களை ஏமாற்ற கூடாது என்று ,உடல் நிலை சரி இல்லாத நிலையில் கூட ஒப்பு கொண்டேன் 

எங்கள் பயண ஏற்பாடுகள் முழுவதும் மாற்றப்பட மாணவர்கள் பெரம்பூரில் இருந்து என் நண்பரின் ஆட்டோவில் வர ,வழியில் ஆட்டோ பழுது பட 

உடன் அவர்களை குன்றத்தூர் பேருந்தில் வரசொல்லி விட்டு நான் இரண்டு மணி நேரம் என்ன செய்வதும் என்று என்னை குழப்பி கொள்ளாமல் ,தோல் பழங்கற்கால வாழ்ந்த குன்றத்தூர் மலைக்கு சென்று கோவிலின் வரலாற்றையும் தெரிந்துக்கொண்டு சிறிது நேரம் ஆய்வு செய்துவிட்டு 

பெரியபுராணம் எழுதிய குன்றத்தூர் சேக்கிழார் அவர்களின் நினைவு மண்டபத்தில் அமர்ந்து விட்டு குன்றத்தூர் பேருந்து நிலையம் செல்ல அதற்குள் மாணவர்கள் வந்து விட்டார்கள் ,

மாணவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு பஸ்சில் அமரம்பேடு சென்றோம் 

நான் வழக்கமாய் செல்லும் சென்னைக்கு அருகில் உள்ள ஒரே ஒரு வழிப்போக்கன் மண்டபம் மற்றும் சத்திரம் அதன் நிலையை அதன் அழகை அதன் பயன்பாடுகளை மாணவர்களிடம் சொல்லி இது போன்ற பயிற்சிகளின் நோக்கத்தை சொல்ல ,அவர்கள் முழுமையாக செயல்பட்டு பதிவு செய்தார்கள் ஊர் பெரியவர்களிடம் பேசினோம் 

ஊர் பெரியவர் சொன்னார் எப்படி உங்களால் தொடர்ச்சியாக செய்ய முடிகிறது தொழில் முறையில் செய்கிறீர்களா என்றார் 

இல்லை என்றேன் அமைதியாக ,எனக்கு தெரியும் என் தன்மானத்தை மன உளைச்சலை முதலிடாக வைத்து தான் இது போன்ற முயற்சிகளை செய்து வருகின்றேன் என்றேன் 

உடன் ஊர் பெரியவர் சொன்னார் , 

எங்கோ வெளியில் இருந்து வரும் உங்களின் செயல்பாடுகள் எங்கள் மனதில் இந்தநினைவு பண்பாட்டு நினைவு சின்னங்களை காக்க வேண்டும் என்று எங்களுக்குள் மன உறுத்தலை ஏற்படுத்துகிறது 

நாங்கள் இருக்கிறோம் உங்களோடு என்றார் 

நாங்கள் பஸ்சில் வருகிறோம் என்று கேள்விப்பட்டு முன்னாள் தொல்லியல் மாணவரும் இன்றைய வழக்குறைஞர் நண்பர் அண்ணாமலை , மிகவும் வேலைகளுடன் இருந்தாலும் உடன் நண்பரின் காரை எடுத்துக்கொண்டு அமரம் பேடு வந்து எங்களை அழைத்து சென்றார் 

அவர் வருவதற்குள் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து பழைய ஊர் பெயர்களின் காரண பெயரை விளக்கி அடையாறு ஆற்றின் நாகரிகத்தை விளக்கினேன் 

நாங்கள் உடன்கட்டை நினைவு சின்னம் ,அயை .அயி ,கொற்றவை ,மூத்த தேவி என்ற தாய் தெய்வ வழிபாடு நினைவு சின்னத்திற்கு அழைத்து சென்றேன் 

நிலஅமைப்பை புரிய வைத்தேன் 

மாணவர்கள் மெய் சிலிர்த்து போனார்கள் 

அடுத்து அடையாறு இப்பொழுது உருவாகும் நிலைக்கு சென்று விளக்கினேன் அது எப்படி பழங்காலத்தைய ஆறாக இருந்து இருக்கலாம் என்றைய விளக்கத்தையும் மன்னர்கள் எப்படி குடதலை ஆறு,கூவம் ஆறு, அடையாறு என்ற மூன்று ஆறுகளை ஏரிகளின் மூலம் நீர் மேலாண்மை செய்தார்கள் என்பதையும் விளக்கினேன் 

பின்பு பழங்கற்கால மாந்தர்கள் வசித்து இன்றும் வேடர் என்ற குழுமம் பெரும்பான்மையாக வாழும் மாகாணி (பெரிய நிலம் ) என்ற அற்புதமான மலைக்கு சென்றோம் , 

என்னை வியக்க வைக்கும் மலை 

கொடிய விலங்குகள் வாழும் மலையில் இதுவரை எந்த விளங்கும் எனக்கு எந்த பாதிப்பையும் கொடுக்கவில்லை 

இதுவ வரை நான் செல்லாத புதிய பகுதிகளுக்கு செல்ல துவங்கினோம் செங்குத்தான மலையின் மீது ஏறி 

இந்திய தொல்லியல் துறை ஆய்விற்காக சில பகுதிகளில் மிக பெரிய கம்பிவேலி போட்டு இருக்கிறது ,கதவுகள் இல்லாமல் 

மலையில் கல்திட்டை ,முதுமக்கள்தாழ், பழங்கற்கால கருவிகள் என்று பல இடத்தை காண்பித்து விளக்கினேன் 

பின்பு ஊருக்குள் வந்து மிகவும் பழமையான சிலைகள் ,ஊர் பிடாகைகள் என்று காண்பித்து விட்டு நண்பரின் காரில் ராமானுஜர் அவதரித்த திருபெரும்புதூரில் வந்து இறங்கி , காலையில் இருந்து சாப்பிடவில்லை பசிக்கிறது என்றேன் 

டி தண்ணீர் மட்டும் தான் குடித்தோம் 
இரண்டு துண்டு முறுக்கு ஒரு வடை மட்டுமே சாப்பிட்டதால் மற்றும் உடல் நிலை பாதிப்பால் சேர்ந்து விட்டேன் ,எலுமிச்சை சாப்பிட்டதால் தொண்டையும் கட்டிகொண்டது 

மாணவர்கள் தயங்கி உறவினர் வீட்டில் நாங்கள் உணவருந்தி கொள்கிறோம் என்றார்கள் 

கைம்மாறு பார்க்காத செயலுக்கு கிடைத்த பலன் 

போரூரில் இறங்கி தள்ளாடி ஆட்டோ பிடித்து வந்து பின்பு நடந்து வீடு வந்து சோர்ந்தேன் ,பேச முடியவில்லை பதினாறு கிலோமீட்டர் மலைகளில் நடந்த களைப்பு, குளிர் காற்றின் தாக்கம் 

உடல் ஒத்துழைக்க மறுக்கிறது 

அதனால் இன்றைய பயணத்தை நான் போனில் மட்டுமே பேசி நண்பர்கள் மூலம் செய்யலாம் என்று இருக்கிறேன் 

சில இடங்களுக்கு மட்டும் உடன் செல்வேன் 

பெரியவர்கள் அன்பு காட்டுவதைபோல் தானும் காட்ட வேண்டும் என்ற உணர்வு இளைஞர்களுக்கு என்று வருமோ 

பணம் மட்டும் தான் உலகம் என்று இல்லை ,

பணம் வர முடியாத இடங்கள் கூட பல உள்ளது 

ஆனால் பணமும் தேவை 

பெருமையை பேசும் இணைய மக்கள் அதை தற்காத்து கொள்ளவும் இணைய வேண்டும் 

உலக மயமாக்களில் இன்னும் சில வருடங்களில் நம்மிடம் எதுவும் இருக்காது 

நாம் அடிமைகளாக மட்டுமே இருப்போம் 

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் முழு மூச்சில் செய்த பல்உயிர் தொழில் நுட்ப மாணவிக்கு மிகவும் பொறுமையாக போனில் எங்கள் பயண  நிகழ்வுகளை சொல்லி வந்ததில் கோவை மாணவிக்கு மிக மகிழ்ச்சி 

seshadri sridharan

unread,
Nov 29, 2012, 11:10:25 PM11/29/12
to mint...@googlegroups.com
//நிறைய பேர்கள் வருவதாக இருந்த மரபு பயண திட்டத்தில் திடீர் என்று தொல்லியல் பயிற்சியாளரின் மன மாற்றத்தால் தகர்க்கப்பட்டு இளைஞிகள் இளைஞர்கள் திட்ட பயணத்தை நிறுத்திய  நேரத்தில் எங்கு தொல்லியல் தேர்வில் மதிப்பெண் போடுவதை நிறுத்தி விடுவாரோ என்று பயணத்தை நிறுத்திக்கொள்ள // 

தொல்லியலை பிழைப்பாக கொண்டவர் தொல்லியலை மதிப்பதில்லை என்பதற்கு இது ஒரு சான்று. இந்த எண்ணத்தினால் தான் தொன்னாட்டில் தொல்லியல் தொடங்கிய இடத்திலேயே இருக்கின்றது. அது இன்னும் நகரவில்லை.

 வடநாட்டில் தொல்லியல் வளரக்காரணம் எப்படியாவது இந்திய நாகரிகத்தை ஆரியமாகக் காட்டவேண்டும் ஏனென்றால் ஐரோப்பியர் ஆரியரை வந்தேறிகள் என்று சொல்லிவிட்டனர் ஆதலால் அதை உடைக்க வேண்டும் என்ற உணர்வு நெருப்பாக அவர்களது உள்ளத்தில் எப்போதும் கனன்று கொண்டே இருக்கின்றது. தமிழ்நாட்டில் உள்ள மக்கள் கூட்டம் திராவிட மாயையில் இருப்பதால் அவர்களுக்கு தமிழுணர்வு ஏற்பட்டால் மட்டுமே தொல்லியல்பால் அக்கறை ஏற்படும். 

எனக்கு ஆரிய மாயையும் திரவிட மாயையும் இல்லாத்தாலேயே தமிழுணர்வு காரணமாக தமிழின் தொன்மையை சான்றுப்படி நிறுவ்வேண்டும் என்ற உந்துதலால் தொல்லியல் பால் ஈடுபாடு மிக்குஉண்டாகியது.


சேசாத்திரி

துரை.ந.உ

unread,
Nov 29, 2012, 11:41:30 PM11/29/12
to mint...@googlegroups.com
வாழ்க ஐயா ..

தூத்துக்குடியில் என்னாலான உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறேன் ஐயா ..


2012/11/25 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
25.11.2012

2012-2017 வரை தென்கிழக்கு கடல் என்று அழைக்கப்படும்

தூத்துக்குடியில் இருந்து குமரிமாவட்ட நீரோடி வரை உள்ள கடல் பகுதிகளை
முழுமையாக ஆய்வு செய்து அதற்க்கு குமரிக்கடல் என்று பெயர் வைக்கும்
நோக்கில் நகர்ந்து வருகிறேன்
--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

Rama Samy

unread,
Nov 29, 2012, 11:59:52 PM11/29/12
to mint...@googlegroups.com
ஐயா க.ப.அறவாணன் அவர்களையும் தொடர்பு கொள்ளுங்கள். இந்து மகா சமுத்திரம், அரபிக் கடல், வங்காள விரிகுடா என்ற பெயர்கள் எல்லாம் கூட தமிழரோடு சம்பந்தப்பட்டவை அல்ல என்று எழுதியிருக்கின்றார். அவை உண்மையும் கூட.

2012/11/30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--



சீராசை சேதுபாலா

india.azhagi.com :: service to mankind

http://rssairam.blogspot.com/

s.bala subramani B+ve

unread,
Nov 30, 2012, 3:38:31 AM11/30/12
to mint...@googlegroups.com
he knows me very well, his daughter inlaw mrs vaani  is in our circle

2012/11/30 Rama Samy <rssai...@gmail.com>



--

Geetha Sambasivam

unread,
Nov 30, 2012, 4:45:20 AM11/30/12
to mint...@googlegroups.com
சுருக்கமாகச் சொன்னால் வை ராசா வை போல் பின்னூட்டத்துக்கு அதிர்ஷ்டக்
காத்து அடிக்கவேணும்

நீங்கள் லெஸ் வெகாசுக்குப் போய்ப் பெறும் மகிழ்ச்சி இங்கே செலவில்லாமல் கிடைக்கும்//

உண்மைதான். ஆனால் பொதுவாகப் பின்னூட்டங்களை எதிர்பார்க்காமல் இருப்பதே நல்லது. 

2012/11/22 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

சுருக்கமாகச் சொன்னால் வை ராசா வை போல் பின்னூட்டத்துக்கு அதிர்ஷ்டக்
காத்து அடிக்கவேணும்

நீங்கள் லெஸ் வெகாசுக்குப் போய்ப் பெறும் மகிழ்ச்சி இங்கே செலவில்லாமல் கிடைக்கும்

நாகராசன்

s.bala subramani B+ve

unread,
Nov 30, 2012, 10:44:25 AM11/30/12
to mint...@googlegroups.com
30.11.2012 மாலை

இன்று மிகவும் மாறுப்பட்ட நாள்

ஒருபுறம் உடலை உருக்கும் இருமல் சளி வாந்தி காய்ச்சல் வலி

மறுபுறம் தொடர் அழைப்புகள் ,

எனக்காக கோவையில் இருந்து வந்து இன்றைய நிகழ்வை தொடர இருந்த உளவியல்
மற்றும் புள்ளியல் துறையை சேர்ந்து தொல்லியல் படிக்கும் இளைஞர்கள்

என் வீட்டை நோக்கி தனது கல்லூரி அருங்காட்சியகத்தில் வைக்க என்னுடிய
தொல்லியல் சேகரிப்பை வாங்க வந்து கொண்டு இருக்கும் கோவை அரசுக்கல்லூரி
மாணவ செயலாளர் சிவபாலன்

தர்மபுரியில் இருந்து என் நண்பர் பார்த்திபன் அனுப்பிய தொல்லியல்
கையேடுகளை பேருந்தில் இருந்து வாங்க வேண்டிய நிலை

அதே சமயத்தில் தமிழகத்தில் ஏறபடும் நில அதிர்வுகளை ,கடற்கரை நீரோட்டம்
அலைகளின் வீக்கம் மற்றும் மடங்கல் தொடர்பான இணைய வேலைகள்

ஆழ கடலோடும் மீனவர்கள் தொடர்பான பணிகள்

என்று தொடர்ச்சியான் நிகழ்வுகள்

முதலில் கோவை தொல்லியல் இளைஞர்களை வழிப்படுத்தி

அவர்களின் இன்றைய பொழுது முழுவதும் அவர்களை கைபேசி மூலம் வழி
படுத்திக்கொண்டே அவர்களை

ஆசியாவின் முதல் கை கோடரி கண்டுபிடிக்கப்பட்ட ஜமீன் பல்லாவரம்
செல்லவைத்து, திரிசூலம் ரயில் நிலையத்தில் அவர்களை இறங்க வைத்து இடங்களை
பார்வை இட வைத்து , பண்டைய பாண்டியர் கோயில் உள்ள திரிசூலத்தில் அவர்களை
கல்வெட்டு சிற்பங்கள் பார்வை இடவைத்து

பின்பு அவர்களை எழும்பூரில் உள்ள தொல்லியல் துறைக்கு செல்லவைத்து , என்
தொல்லியல் நண்பர்களுடன் அவர்களுக்கு தேவையான அறிவை தொல்லியல்
அருங்காட்சியகத்திலும் பின்பு அவர்களை சென்னை பல்கலைக்கழக வரலாறு மற்றும்
தொல்லியல் துறையில் உள்ள அருங்காட்சியகத்திற்கு செல்ல வைத்து நண்பர்கள்
மூலம் அவர்களின் இன்றைய பொழுதை பயனாகக முடிந்தது

இனிமேல் கைபேசி மூலம் ஆய்வு பயண திட்டங்களை வழிபடுத்தும் முறைகளை வகை
படுத்தலாம் என்றும் நினைக்கிறேன் , அதற்கான வரை முறைகளை உருவாக்க
வேண்டும்

பின்பு கோவை அரசுக்கல்லூரி செயலர் சிவபாலனை அன்புடன் வரவேற்று அவரின்
வரலாற்று துறை தலைவர் பெருமாள் அவர்களிடம் பேசி என்னிடம் இருந்த
விலைமதிக்க முடியாத தொல்லியல் பொருட்களை அவர்களின் அருங்காட்சியகத்திற்கு
அன்பளிப்பாக அளித்தேன்

பின்பு கோவை அரசுக் கலை கல்லூரியுடன் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் பற்றி
பேசினேன் , என்னை கோவைக்கு அழைத்து உள்ளார்கள்

பின்பு அவரையும் பேருந்து நிலையம் சென்று வழியனுப்பி

என் நண்பர் புவி சுழற்சி பாதுகாப்பு பேரவை தலைவர் சேகுவேரா அவர்களிடம்
தர்மபுரி தொல்லியல் கையேடுகள் குறித்து சொல்ல அந்த பொறுப்புகளை அவர்
ஏற்றுக்கொண்டார்

பின்பு உடல்நலக்குறைவுடன் என் கடல் பணிகளை இணையத்தில் தொடர்ந்தபோது ,

உடனுக்குடன் நிறைய நண்பர்கள் இணையத்தில் வந்தார்கள்

தமிழக தொன்மையை பாதுகாக்க மரபுகளை சீர்படுத்த
ஒரு ERP மென்பொருள் cultural resource management மரபு வள ஆதார மேலாண்மை
திட்டம் ஒன்றை கடல் மற்றும் நிலம் தொடர்பாக தொடங்கி உலகமெங்கும் உள்ள
தமிழரை பற்றி இது வரை சேகரிக்கப்பட்டுள்ள தரவுகளை முறைப்படுத்தி ,இனி
மேல் தேட தேட வேண்டிய தரவுகளுக்கான முனைவு திட்டத்தையும்

வரலாறு என்பது தமிழரின் வாழ்வியலுக்கு அவசியமான மென்பொருள் என்பதையும்
,அதை பல துறைகளுக்கும் (கடலிலும் மற்றும் நிலத்திலும் ) பயன்படுத்தலாம் ,

அதைக்கொண்டு தமிழர்களை தொழில் முனைவர்கள் ஆக்க முடியும் என்ற நிலைக்கும்
நாம் வரவேண்டும்

> --


> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Nov 30, 2012, 10:47:27 AM11/30/12
to மின்தமிழ், Subashini Tremmel



2012/11/30 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
30.11.2012 


 கோவையில் இருந்து வந்த diploma தொல்லியல் படிக்கும் பிற துறை மாணவர்களுக்காக இன்று குன்றத்தூர்,அமரம்பேடு ,நாவலூர்,மாகாணியம் மலைகளுக்கு நேற்றுசென்று வந்தோம் 

நிறைய பேர்கள் வருவதாக இருந்த மரபு பயண திட்டத்தில் திடீர் என்று தொல்லியல் பயிற்சியாளரின் மன மாற்றத்தால்  தகர்க்கப்பட்டு   இளைஞிகள் இளைஞர்கள் திட்ட பயணத்தை இருந்தி நேரத்தில் எங்கு தொல்லியல் தேர்வில் மதிப்பெண் போடுவதை நிறுத்தி விடுவாரோ என்று பயணத்தை  நிறுத்திக்கொள்ள , மூன்றே மூன்று மாணவர்கள் மட்டும் தான் நம்முடிய தமிழின் தொன்மையை அறிந்துகொள்ள மட்டுமே தொல்லியல் பயிற்சியில் சேர்ந்ததாக சொல்லி வந்தார்கள் 

சென்னை ஏற்பாடுகள் முழுவதும் என் செலவில் செய்யப்பட்டது ,முழுவதும் மாணவர்கள் என்பதால் இலவசமாய் செய்தேன் , என் பல வருட அனுபவங்களை அவர்கள் எளிதாக புரிந்துக்கொண்டு அவர்களும் உருவாக வேண்டும் என்று 

கூடவே இருந்த பேராசிரியை அவர்களும் படிப்பு பாதிக்கும் என்றும் மற்றும் உடல் நிலை காரணமாக மிகவும் பக்குவத்துடன் ஒதுங்கி கொண்டார் , அவரின் உடல் நலம் மற்றும் மாணவிகள் வராதது கூட ஒரு காரணமாய் அமைந்தது 

வராத மாணவிகள் போனில் அழுதது மிகவும் மன அழுத்தத்தை கொடுத்தது .

பல நேரங்களில் எனது தனிப்பட்ட அனுபவத்தில் அடிப்படையிலேயே நான் நினைப்பதுண்டு பாலு.  தமிழகத்தில் சில காரியங்களைச் செய்ய நாம் முனையும் போது நாம் யாரெல்லாம் ஒத்துழைப்பார்கள் என்று நினைக்கின்றோமோ அவர்களில் பலர் அக்காரியத்தை நாம் செய்யாமல் இருப்பதற்கு காரணங்களை யோசிப்பதில் அதிக கவனமும் நேரமும் செலுத்துவரே தவிர .. முயன்று செய்வோம் என்று  ஊக்கத்துடன் செயல்படுவது குறைவு. ஓலைச்சுவடி தேடல் முயற்சியில் எனக்கு இப்படி நல்ல அனுபவம் கிடைத்தது. 

இவர்களின் போக்கின் படி, செய்யாமலிருக்க என்னென்ன காரணங்களெல்லாம் யோசிக்கும் இவர்கள் மனம் ஒரு காரியத்தைச் செய்ய அதிலுள்ள தடைகளை நீக்கி தொடர்ந்து செய்து முடிக்க செயல்பட முனைவதில்லை. 
அதனால் பெரும்பாலும் நான் என்னால் எது முடியுமோ அதனை மட்டுமே செய்வது என்ற வகையில் எனது மனப்போக்கினை தற்சமயம் வைத்துக் கொண்டுள்ளேன். அதனால் ஏதாவது சில விஷயங்களையாவது என்னால் செய்ய முடிகின்றது.

தொடர்க...
சுபா 

Na.Kannan

unread,
Nov 30, 2012, 10:54:50 AM11/30/12
to mint...@googlegroups.com
Hello Balu

I presume you digitized your rare artifacts before donating it. You may like to start a thread on your collection here. After all, Digital Tamil is our business :-)

Kannan

>படுத்தலாம் என்றும் நினைக்கிறேன் , அதற்கான வரை முறைகளை உருவாக்க
>வேண்டும்
>

s.bala subramani B+ve

unread,
Nov 30, 2012, 10:59:42 AM11/30/12
to mint...@googlegroups.com
yes , i am keeping a copy of the photos and got acknowledged it

we can plan for virtual museum

s.bala subramani B+ve

unread,
Nov 30, 2012, 11:12:32 AM11/30/12
to mint...@googlegroups.com
ஆணுக்கு பெண் சமம் என்ற கோட்பாடு இன்னும் தமிழகத்தில் வரவில்லை

ஆனால் தொல்லியல் துறையில் இருக்கும் சாந்தி பாப்பு அவர்கள் பத்மாவதி
அக்கா, வள்ளி ஆச்சி ,வசந்தி அக்கா ,மூர்திச்வரிஅக்கா ,மகேஸ்வரி அக்கா
,மங்கையர்கரசி அக்கா ,மாக்சிகாந்தி அக்கா ,தங்கை வெற்றிச்செல்வி , தங்கை
தீபிகா சங்கரலிங்கம் போன்றவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்

நிலைமை மாறும்

Innamburan Innamburan

unread,
Nov 30, 2012, 11:18:10 AM11/30/12
to mint...@googlegroups.com
உண்மை, ஸுபாஷிணி. நானும் இந்த இன்னலை சந்தித்து இருக்கிறேன், அடிக்கடி. மக்கள் ஆலோசனை மன்றம் நிறுவ, மும்பையில், பெங்களூரிலும், சென்னையிலும், டில்லியிலும் நான் பட்ட பாடு. அது 2003-4ல். அரவிந்த் கஜ்ரிவால் கூட சென்னையில் வந்து பார்க்கிறேன் என்றார். அதற்குள் நான் இங்கிலாந்து திரும்ப நேரிட்டது. தமிழார்வ பைத்தியம் பிடித்து மின்னாக்க பட்டறை வைத்த போது பல மின் தமிழர்கள் வந்து தொண்டு செய்யப்போவதாக சொன்னர்கள். ஒருவர் கூட வரவில்லை. பயிற்சி முகாம்களிலும் அப்படியே. என்னால் ஆனதை செய்யும்போது கூட கல்லடி, சொல்லடி! அதனால் பாலுவுக்காக மருகி போகிறேன்.
இன்னம்பூரான்
30 11 2012

2012/11/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Dhivakar

unread,
Nov 30, 2012, 11:21:22 AM11/30/12
to mint...@googlegroups.com
அன்பு பாலு!

உங்கள் உடல்நலத்தைப் பேணவும். உடல்நலம் நன்றாக இருந்தால் மேலும் உற்சாகத்தோடு பல பணிகள் செய்யலாம். உங்கள் பணிகளால் பலர் பயனடைவர். இந்த ஞாபகம் வைத்துக் கொள்ளவும்.

அன்புடன்
திவாகர்

2012/11/30 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
30.11.2012 மாலை

N. Kannan

unread,
Nov 30, 2012, 12:07:42 PM11/30/12
to mint...@googlegroups.com
2012/11/30 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:
> yes , i am keeping a copy of the photos and got acknowledged it
>
> we can plan for virtual museum
>

That will be good idea. I have already created one some years back...

http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html

Kannan

செல்வன்

unread,
Nov 30, 2012, 1:09:38 PM11/30/12
to mint...@googlegroups.com


2012/11/30 Innamburan Innamburan <innam...@gmail.com>

தமிழார்வ பைத்தியம் பிடித்து மின்னாக்க பட்டறை வைத்த போது பல மின் தமிழர்கள் வந்து தொண்டு செய்யப்போவதாக சொன்னர்கள். ஒருவர் கூட வரவில்லை. பயிற்சி முகாம்களிலும் அப்படியே. என்னால் ஆனதை செய்யும்போது கூட கல்லடி, சொல்லடி! அதனால் பாலுவுக்காக மருகி போகிறேன்.


ஆம். நீங்கள் சிகாகோ கோயிலில் அதற்காக பலரை சந்தித்தது இன்னும் நினைவில் உள்ளது.

பாலு எழுதியதை படித்து வருந்தினேன். கோவையில் பல கெஸ்ட் லெக்சர்களை நான் பணிபுரிந்த கல்லூரியில் ஏற்பாடு செய்தவன் என்ற முறையில் அதை எல்லாம் மாணவர்கள் சீரியசாக எடுத்து கொள்வதில்லை என்பதை உணர்ந்து உள்ளேன். அடுத்த வாரம் பரிட்சைக்கு வகுப்பு ஆசிரியர் எடுக்கும் லெக்சரையே சீரியசாக எடுத்து கொள்ளாதவர்கள் கெஸ்ட் லெக்சர்களை எப்படி சீரியசாக எடுத்து கொள்வார்கள்?

கெஸ்ட் லெக்சரர்களுக்கு இதில் கிடைப்பது ஆத்ம திருப்தி மட்டுமே. அதை தவிர பெரிதாக எதையும் இதில் எதிர்பார்க்க முடியாது. கெஸ்ட் லெக்சர்களை கொடுப்பதனால் அதை நம் வீட்டுக்கு அருகே உள்ள கல்லூரிகளில் நம் கன்வீனியன்சுக்கு ஏற்ப கொடுப்பதே நல்லது.

ஆராய்ச்சி என வந்தால் ஒன்று ஸ்பான்ஷர்ஷிப் அல்லது கிரான்ட் பணத்தில் செய்யவேன்டும். அல்லது சொந்த பணத்தில் செய்வதாக இருந்தால் அதை மனமகிழ்ச்சிக்கு நாட்டுக்கு நாம் அளிக்கும் நன்கொடையாக கருதி செய்யலாம். 16 மணிநேரம் மலையில் நடந்தது எல்லாம் பாலு தன் உழைப்பையும், நேரத்தையும்  நாட்டுக்கு அளித்த நன்கொடையாக தான் கருதவேன்டும். இதுபோன்ற முயற்சிகளுக்கு தன் வாழ்நாளில் அங்கீகாரம் கிடைக்கும் என கூற முடியாது. சாலையோரம் மரம் நடுகிறோம். மரத்தை நட்டவளுக்கு உடனடி பலன் எதுவும் இல்லை. என்றோ மரம் வளர்ந்து பெரிதாகி நிழல் தருகையில் யார் வைத்தார்கள் என தெரியாமல் சமூகம் மரத்தை வைத்த புண்ணியவான் வாழ்க என சொல்லும்.

Innamburan Innamburan

unread,
Nov 30, 2012, 4:00:42 PM11/30/12
to mint...@googlegroups.com
‘ஆம். நீங்கள் சிகாகோ கோயிலில் அதற்காக பலரை சந்தித்தது இன்னும் நினைவில் உள்ளது....
அல்லது சொந்த பணத்தில் செய்வதாக இருந்தால் அதை மனமகிழ்ச்சிக்கு நாட்டுக்கு நாம் அளிக்கும் நன்கொடையாக கருதி செய்யலாம்..’

~ பாயிண்ட் மேட், செல்வன். சிகாகோ கோயிலில் நான் அத்தனை சிரத்தையுடன் கேட்டதையெல்லாம் அங்கிருந்த தமிழ் பெருமக்கள் ஒரு காதால் கூட வாங்கமால் இருந்ததை நீங்கள் கவனித்து இருக்கிறீர்கள். அத்தனை பராமுகமும், மமதையும், அமெரிக்கா போன பின்னும்? ஆனால், நீங்கள் தேடித் தேடி பல மைல் தூரம் அலைந்து ஒருவர் வீட்டுக்குப் போனோம். நினைவிருக்கிறதா? அவர் தொடர்பில் இருக்கிறார். நண்பரானார். நற்பயன் அடைந்தோம்.  சொந்தப்பணத்தில் செய்வது என் மாதிரியான ஓய்வூதியம் வாங்கும் துறவிகளுக்கு சரி. பாலு மாதிரியான ஆர்வலர்களுக்கு சரியல்ல. அவருக்கு நிதி வளம் போதாது. அதையெல்லாம் விட அவர் உடல் நலம் பேணவேண்டும்.

இன்னம்பூரான்
30 11 2012

2012/11/30 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Nov 30, 2012, 5:21:24 PM11/30/12
to mint...@googlegroups.com


2012/11/30 Innamburan Innamburan <innam...@gmail.com>

சிகாகோ கோயிலில் நான் அத்தனை சிரத்தையுடன் கேட்டதையெல்லாம் அங்கிருந்த தமிழ் பெருமக்கள் ஒரு காதால் கூட வாங்கமால் இருந்ததை நீங்கள் கவனித்து இருக்கிறீர்கள். அத்தனை பராமுகமும், மமதையும்,


அது மமதை அல்ல. பாராமுகமும் அல்ல, ஆர்வமின்மை என சொல்லலாம். காரணம் பெரும்பாலானோர் தமிழசங்கங்களில் சேர காரணமே பொழுதுபோக்கு மற்றும் தாய்நாட்டுடன் ஒரு தொடர்பு இருக்கட்டும் என்பதுதான். சீரியசான இம்மாதிரி முயற்சிகளில் ஆர்வமுடையவர்கள் வெகு சிலரே.
 
சொந்தப்பணத்தில் செய்வது என் மாதிரியான ஓய்வூதியம் வாங்கும் துறவிகளுக்கு சரி. பாலு மாதிரியான ஆர்வலர்களுக்கு சரியல்ல. அவருக்கு நிதி வளம் போதாது. அதையெல்லாம் விட அவர் உடல் நலம் பேணவேண்டும்.
 
 
உடல் நலம் பேணவேண்டும் என்பது மிக சரியானது. சுவர் இருந்தால் தான் சித்திரம். இம்மாதிரி தன்னார்வத்தால் செய்யும் முயற்சிகள் உடனடி பலன் எதையும் அளிக்காது. ஒரு விதத்தில் நம் நேரத்தையும், உழைப்பையும் இதற்கு செலவு செய்வதை கணக்கு போட்டால் இதெல்லாம் நாட்டுக்கு ஒருவர் அளிக்கும் விலைமதிப்பற்ற நன்கொடை என தான் சொல்லவேன்டும். அப்படி நன்கொடை அளிக்க நாம் நல்ல நிலையில் இருப்பது முக்கியம்
--
செல்வன்

s.bala subramani B+ve

unread,
Nov 30, 2012, 8:17:19 PM11/30/12
to mint...@googlegroups.com
நான் அடிக்கடி செல்லும் மாகாணியம் மலையை பார்த்தவர்களில் நம் குழும பெரியவர் இன்னாம்பரன் , சுபா , அண்ணன் தேவ் , நண்பன் சந்திரா போன்றவர்கள் அந்த மலையின் அழகை சொல்வார்கள் 

இன்னும் அந்த மலைகளில் நமது தொன்மை பல நூறு இருக்கிறது 

உடல் ஒத்துழைக்க மறுக்கிறதே என்ற கவலையை தவிர நடப்பதில் நிறைய சுகம் ,போதை இருக்கிறது 

அந்த மலையை பார்த்தவர்கள் சொல்வார்கள் 

Thiruvengada Mani T.K.

unread,
Nov 30, 2012, 8:49:17 PM11/30/12
to mint...@googlegroups.com
அன்பின் பாலு.. தங்கள் மடல்களைத் தவறாமல் படிப்பவர்களில் நானும் ஒருவன். எழுதுதல் என்பதே ஒரு தவம். அது அனைவருக்கும் வருவதில்லை. பலர் முயல்வதும் இல்லை... பின்னூட்டம் இடுதல் உட்பட..
 
அடிக்கடி உங்கள் மடல்களில் உடல்நலம் பற்றி அறிந்தோ அறியாமலோ.. வருகிறது. உங்கள் உழைப்பு தமிழுக்கு இன்னும் நிறைய தேவை என்பதால்.. உழைப்பினூடே... ஓய்வையும் ஒரு கலையாகப் பழகிக் கொள்ளுங்கள்.
 
மன உளைச்சல்களிருந்தாலும்... மனம் அமைதிப்பட சற்றே தியானப்பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் மேற்கொள்ளுங்கள். இதைச் சொல்வது மிகச் சுலபம் முறையாகச் செய்வது கொஞ்சம் கடினம்தான் என்றாலும்...முயலுங்கள்.. உங்களால் முடியும்...
 
நீங்கள் இன்னும் நிறைய செய்யப் போகிறீர்கள்..உங்களால் முடியும்.. இறையருள் தொடரும்.
 
வாழ்க!
 
திருவேங்கடமணி

2012/12/1 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dr.T.K.Thiruvengada Mani

s.bala subramani B+ve

unread,
Nov 30, 2012, 9:07:49 PM11/30/12
to mint...@googlegroups.com
நன்றி 

சங்க இலக்கியத்தில் நெய்தல் எழுதிய பெரியவர் மறைந்த முத்து கண்ணப்பன் அவர்களின் மகனுக்கு 



பல வருடங்கள் முதுமக்கள் தாழ்ளிகளில்  இடுகாடுகளில் குகைகளில், மலைகளில் காடுகளில் 

சில வருடங்கள் கடலில் ,பல நிமிடங்கள் கடலுக்கடியில் பயணம் செய்ததால் 

உடலின் சக்தியை உண்ணும் இனம் தெரியாத நுண் உயிர்கள் இருப்பது இப்பொழுது தான்தெரிய வந்து உள்ளது 

என் உடலை சோதனை செய்ய துவங்கி விட்டார்கள் மருத்துவர்கள் 

ஆனால் நண்பர்கள் 

சில நாட்கள் குமரி மாவட்டத்தில் 1500 மீட்டர் உயரத்தில் உள்ள முத்து குளி வயலில் உள்ள ஆசான்களிடம் சென்று ஒய்வு பெற்று மருத்துவ சிகிச்சை பெற ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள் 

நன்றி உங்களின்  நட்பிற்கு 









2012/12/1 Thiruvengada Mani T.K. <tkt...@gmail.com>



--

Innamburan Innamburan

unread,
Dec 1, 2012, 2:00:58 AM12/1/12
to mint...@googlegroups.com
மாகாணியத்தின் மஹாத்மியம் பற்றி ஒரு சிரிய கட்டுரை எழுதுகிறேன், பாலு. நான் அதன் போதையில் ஆழந்தவன்.
இன்னம்பூரான்

2012/12/1 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
நான் அடிக்கடி செல்லும் மாகாணியம் மலையை பார்த்தவர்களில் நம் குழும பெரியவர் இன்னாம்பரன் , சுபா , அண்ணன் தேவ் , நண்பன் சந்திரா போன்றவர்கள் அந்த மலையின் அழகை சொல்வார்கள் 

--

DEV RAJ

unread,
Dec 1, 2012, 3:14:12 AM12/1/12
to மின்தமிழ்
மாகாணியப் பயணம் மறக்கமுடியாத அனுபவம்;
ஒருநாள் பொழுது நகர்ந்ததே தெரியவில்லை


தேவ்

On 1 Dec, 12:00, Innamburan Innamburan <innambu...@gmail.com> wrote:
> மாகாணியத்தின் மஹாத்மியம் பற்றி ஒரு சிரிய கட்டுரை எழுதுகிறேன், பாலு. நான்
> அதன் போதையில் ஆழந்தவன்.
> இன்னம்பூரான்
>

> 2012/12/1 s.bala subramani B+ve <sunkenl...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > நான் அடிக்கடி செல்லும் மாகாணியம் மலையை பார்த்தவர்களில் நம் குழும பெரியவர்
> > இன்னாம்பரன் , சுபா , அண்ணன் தேவ் , நண்பன் சந்திரா போன்றவர்கள் அந்த மலையின்
> > அழகை சொல்வார்கள்
>
> > இன்னும் அந்த மலைகளில் நமது தொன்மை பல நூறு இருக்கிறது
>
> > உடல் ஒத்துழைக்க மறுக்கிறதே என்ற கவலையை தவிர நடப்பதில் நிறைய சுகம் ,போதை
> > இருக்கிறது
>
> > அந்த மலையை பார்த்தவர்கள் சொல்வார்கள்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Subashini Tremmel

unread,
Dec 1, 2012, 3:45:12 AM12/1/12
to மின்தமிழ், Subashini Tremmel
எழுதுங்கள் திரு.இன்னம்பூரான். 
என்னிடம் பல படங்கள் உள்ளன. அதனை இணைத்து ஒரு முழு பதிவாக, பயணப் பதிவாக இணைத்து வைப்போம். 

பாலுவும் சந்திராவும் எவ்வளவு முனைப்புடன் அதனை ஏற்பாடு செய்திருந்தனர்? உங்களுடனும் திரு.தேவ, திரு.ராமச்சந்திரன், இளைஞர்கள் செல்வா மற்றும் பலருடனும்  அந்தப் பயணத்தில் முழுதாக கலந்து கொண்ட மன மகிழ்ச்சி இன்னமும் அப்படியே மனதில் இருக்கின்றது.

சுபா


2012/12/1 Innamburan Innamburan <innam...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 1, 2012, 3:48:14 AM12/1/12
to மின்தமிழ், Subashini Tremmel
2012/12/1 Thiruvengada Mani T.K. <tkt...@gmail.com>
..
 
அடிக்கடி உங்கள் மடல்களில் உடல்நலம் பற்றி அறிந்தோ அறியாமலோ.. வருகிறது. உங்கள் உழைப்பு தமிழுக்கு இன்னும் நிறைய தேவை என்பதால்.. உழைப்பினூடே... ஓய்வையும் ஒரு கலையாகப் பழகிக் கொள்ளுங்கள்.

மிகச் சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள் டாக்டர்.மணி. பாலுவிற்கு உடல் ஓய்வும் மன ஓய்வும் நிச்சயம் தேவை.  


சரி .. உங்களை அடிக்கடை இங்கே பார்க்க முடியவில்லையே..  நேரம் கிடைக்கும் போது எழுதி வாருங்கள். உங்கள் தமிழ் இலக்கணத்தொடர் கூட அப்படியே இருக்கின்றது. மீண்டும் அதனை தொடரலாமே !

சுபா

 
மன உளைச்சல்களிருந்தாலும்... மனம் அமைதிப்பட சற்றே தியானப்பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் மேற்கொள்ளுங்கள். இதைச் சொல்வது மிகச் சுலபம் முறையாகச் செய்வது கொஞ்சம் கடினம்தான் என்றாலும்...முயலுங்கள்.. உங்களால் முடியும்...
 
நீங்கள் இன்னும் நிறைய செய்யப் போகிறீர்கள்..உங்களால் முடியும்.. இறையருள் தொடரும்.
 
வாழ்க!
 
திருவேங்கடமணி

2012/12/1 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

நான் அடிக்கடி செல்லும் மாகாணியம் மலையை பார்த்தவர்களில் நம் குழும பெரியவர் இன்னாம்பரன் , சுபா , அண்ணன் தேவ் , நண்பன் சந்திரா போன்றவர்கள் அந்த மலையின் அழகை சொல்வார்கள் 

இன்னும் அந்த மலைகளில் நமது தொன்மை பல நூறு இருக்கிறது 

உடல் ஒத்துழைக்க மறுக்கிறதே என்ற கவலையை தவிர நடப்பதில் நிறைய சுகம் ,போதை இருக்கிறது 

அந்த மலையை பார்த்தவர்கள் சொல்வார்கள் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dr.T.K.Thiruvengada Mani

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

s.bala subramani B+ve

unread,
Dec 1, 2012, 8:59:12 AM12/1/12
to mint...@googlegroups.com

ஒரிசா பாலு என்கின்ற சிவ பாலசுப்ரமணியின் அன்றாட வாழ்வியல் குறிப்புகள்

 01.12.2012 

மருத்துவர் செம்மல் அவர்களுடன்   நேற்று இரவு நுண் உயிர்களை பற்றி நிறைய பேசிக்கொண்டு இருந்தேன் 

என்னை பற்றி நிறைய மருத்தவமனையில் சக மருத்துவ நண்பர்களுடன் பேசியதாக சொன்னார் 

பல் உயரி தொழில் நுட்பத்திற்கும் கூட  என் ஆய்வுகள் மிகவும்  உதவும் 

என் ஒரே மன நிறைவு 

என் அணைத்து ஆய்வுகளும் செந்தமிழரின் பெருமைகள் மட்டும் பேசாமல் இன்றைய வருங்கால சமுக நலன்களுக்கு மிக்க உதவும் என்ற நம்பிக்கை மட்டும் அதிகமாக இருக்கிறது , 

என்னால் முடிந்த வரை முயற்சிப்பேன் , 

அதே சமயத்தில் நான் விட்டு விட்டு சென்றால் அதை மற்றவர்கள் செய்ய ஆர்வத்தையும் தூண்டி விட்டு தான் நான் மறைவேன் 

அதற்காக தான் இணையத்தில் விதைத்து கொண்டே வருகின்றேன் 


இன்று காலை எங்கள் மின்தமிழ் நண்பர் தமிழ்த் தேனீ அவர்களும் என் உடல் நலம் குறித்து பேசினார் 

 மின் தமிழ் நண்பர் முனைவர் வெங்கடமணி அவர்களும் பேசி உடல் நலன் அவசியம் குறித்து அக்கறையுடன் பேசினார் 

மரபு காவலர் தமிழ்ச்செல்வன் அவர்களும் உடல் நலன் குறித்து பேசினார் 


இன்று காலை பேருந்து நிலையம் சென்றபோது எங்கள் பேருந்து நண்பரும் ,மின்சார துறையில் பணிபுரிந்து ஒய்வு பெற்று ,இன்று தமிழ் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் பெரியவர் 

சிதம்பரம் அருகில் உள்ள சிறகு அழிந்த நல்லூரை சேர்ந்த ராமனுஜம் அவர்கள் 

நுண் உயிர்களை பற்றிய சித்த மருத்தவம் மற்றும் தமிழ் தொன்மை தரவுகளை பற்றி சொல்லிக்கொண்டே வர மெய் சிலிர்த்து போனேன் 

கிருமி கண்ட சோழன் முதல் பண்டைய தரவுகளில் ,பண்டைய சமுகத்தில் கிருமிகளை விரட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகளை பற்றி விரிவாக சொன்னார் 

சூரியனின் ஒளியை முழுவதும் உட்கொண்டு இருக்கும் நமது செந்தமிழ் நிலத்தில் யாகம் மற்றும்  ஹோமம் வருவதற்கு முந்திய காலத்தில் புகை மூட்டம் போட பட்டதை  நினைவு கூர்ந்தார் 

உணவே மருந்து என்ற நிலையில் நாம் வாழ்ந்ததையும் குறிப்பிட்டார் 

தனியாகவே நான் கேள்வி பட்டு வரும் தமிழ் சமையல் மருத்துவம் பற்றி எழுத வேண்டும் 

தொல்லியல் எச்சங்களால் நோய் பட்ட என் வீட்டில் 
நாளை மதியம் என் வீட்டிற்கு வந்து  

பூனைகாய்ச்சி குங்கலியம் ,நொச்சி இல்லை வேம்பு மஞ்சள்  மற்றும் வேறு சில மூலிகைகள் கொண்ட புகை மூட்டம்  இட்டு கிருமிகளை விரட்டுகிறேன் என்று சொல்லி விட்டு 

ஆய்வுகளால் நண்பரான அவர் என் உடலுக்கு தேவையான சத்திற்காக 

தென்பொதிகையில் இருந்த பெறப்பெற்ற    தூய மலை தேனில் ஊறவைக்கபட்டுள்ள சீராக சம்பா நெல்லில்  செய்யப்பட்ட மருந்தை தருவதாக சொல்லி விட்டு சென்றார் 

பின்பு தமிழகத்தில் ஏற்படும் நில அதிர்வுகளை பற்றிய கூட்டத்தில் கலந்துக்கொண்டு கடலியல் தொடர்பான என் கருத்துகளை பதிவு செய்து விட்டு 

இரண்டு  நாளாக என்னிடம் தொல்லியல் பயிற்சி  பெற்ற கோவை மாணவர்களை வழி  அனுப்ப சென்ட்ரல் சென்றேன் 

தர்மபுரியில்  இருந்து என் நண்பர் பார்த்திபனின் பல வருட உழைப்பில்   உருவான இரண்டு நூல்களை பற்றி 

(பார்த்திபன் பற்றியும் தனியாக எழுத வேண்டும் ) 

 

 1  தொன்மை தடயங்கள் 

( தொல்லியல் பற்றிய மாணவர்களுக்கான நூல் )

2 சங்க காலத் தமிழகமும் அதியர் மரபினரும் 

( அதியன் அதியமான் குழுமத்தினரின் சிறப்புகளை மிகவும் அருமையாக பதிவு செய்யும் ஆய்வு நூல்)


மாணவர்களுக்கும்நூலை கொடுத்து  , இந்த நிகழ்வுக்கு காரணமான கோவை பல்உயரி மாணவிக்கும்  கொடுக்க சொல்லி நூலையும்  
கொடுக்க அவர்களும் மனம் நெகிழ்ந்து என் ஆய்வை தாங்கள் எடுத்து செல்வோம் என்று நம்பிக்கை அளிக்க மன மகிழ்வுடன் வழியனுப்பினேன் 

திரும்பும் வழியில் ஆழ கடல் மீனவர்கள் என்னை சந்தித்து திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டத்தில் உள்ள ஆழ கடல் படகுகளின் தரவுகளை கொடுத்தனர் 

தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த ஆழ கடல் மீனவர்களின் படகுகளை ஒருங்கிணைக்க எடுத்து கொள்ளும் முறைகள்  செந்தமிழ் கடலர்களின்  வாழ்வியலை பன் முக பார்வையில் சிறப்பிக்கும் என நம்புகிறேன் 

தமிழர்களின் சிறப்பே கடலும் மலைகளும், அதற்க்கு இடையில் உள்ள முல்லை மற்றும் மருத நிலங்களும்  தான் 

கணினி வழியாக பல ஒருங்கிணைப்புகள் நடந்து வருகின்றன 

புவி பாதுகாப்பு, நீர் மேலாண்மை ,தொல்லியல் , கடல் சார் தொல்லியல் ,மரபு தொழில் நுட்பம் , மொழி ,பண்பாட்டு பரவல்கள் தொடர்பாக 


பாவாணர் பற்றிய ஆவண ஆய்வுகள் நம் மொழியின் சிறப்பை புதிய கோணத்தில் , இன்றைய உலக தமிழ் மக்களுக்கு, தமிழின் மீது ஆர்வம் காட்டுபவர்களுக்கு  ஏற்றதாக அமைந்து கொண்டு இருக்கிறது 

நாளை பாவாணர் மகனின் வீட்டிற்கு செல்லவேண்டும் ,பாவாணர் சிலை வைப்பது தொடர்பாக 



Innamburan Innamburan

unread,
Dec 1, 2012, 9:03:14 AM12/1/12
to mint...@googlegroups.com


2012/12/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>

எழுதுங்கள் திரு.இன்னம்பூரான். 
என்னிடம் பல படங்கள் உள்ளன. அதனை இணைத்து ஒரு முழு பதிவாக, பயணப் பதிவாக இணைத்து வைப்போம். 
~ முதல் காரியமான செய்து உங்களுக்கு அனுப்புகிறேந். படங்களை சேர்த்து மெருகேற்றுங்கள்.

Nagarajan Vadivel

unread,
Dec 1, 2012, 9:33:47 AM12/1/12
to மின்தமிழ்
பாலு சார்
இப்பவெல்லாம் +ve போடுவதை மறந்த்திட்டீங்களா
மின் தமிழ் ஒரு லாகிரி போதை மனமிளக மனமகிழ ஏற்ற இடம்
ஆனால் அதுவே வாழ்க்கையாகாது
நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும்
மின் தமிழில் விழும் இடுகைகளும் பின்னூட்டங்களும் மகிழ்ச்சியை அளிக்கவேண்டும்
மனக் குழப்பத்துக்கு இடமளிக்கக் கூடாது
நாகராசன்


2012/12/1 Innamburan Innamburan <innam...@gmail.com>

s.bala subramani B+ve

unread,
Dec 1, 2012, 9:44:31 AM12/1/12
to mint...@googlegroups.com
Not donating blood due to health conditions.

people are not cooperating to people who are doing many things



2012/12/1 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



--

Geetha Sambasivam

unread,
Dec 2, 2012, 4:44:37 AM12/2/12
to mint...@googlegroups.com
உடல்நலம் பேணுங்கள் நண்பரே. உங்கள் உடல் நலம் நன்றாக இருந்தால் தான் உங்கள் ஆய்வுகள் வெற்றியடையும். பிரார்த்தனைகள்.

2012/12/1 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

ஒரிசா பாலு என்கின்ற சிவ பாலசுப்ரமணியின் அன்றாட வாழ்வியல் குறிப்புகள்

 01.12.2012 


இன்று காலை எங்கள் மின்தமிழ் நண்பர் தமிழ்த் தேனீ அவர்களும் என் உடல் நலம் குறித்து பேசினார் 

 மின் தமிழ் நண்பர் முனைவர் வெங்கடமணி அவர்களும் பேசி உடல் நலன் அவசியம் குறித்து அக்கறையுடன் பேசினார் 

மரபு காவலர் தமிழ்ச்செல்வன் அவர்களும் உடல் நலன் குறித்து பேசினார் 

s.bala subramani B+ve

unread,
Dec 2, 2012, 8:57:31 AM12/2/12
to mint...@googlegroups.com
அண்மையில்  பேராசிரியர் பிரியதர்ஷன் (Dr. Premendra
Priyadarshi) அவர்கள் ஆற்றிய உரையை அடிப்படையாகக் கொண்டு  மனிதத்தோற்றம் இந்தியாவில் அமைந்திருக்கும் வாய்ப்பு
இருந்தது பற்றிய நம்பிக்கை அதிகம் ஆகி இருக்கிறது 



இதை பற்றிய செய்திகள் தனது கருத்துக்களுடன்  மின்தமிழ் குழுமத்தில்  கண்ணன் வெளி இட்டார் 




பேராசிரியர் பிரியதர்ஷன்  நன்றாக அறிவியல் முறையில் செய்து இருக்கிறார் வாழ்த்துக்கள் 

ஆனால் இன்னும் பல தரவுகள் அவரிடம் சேரவில்லை , 

குறிப்பாக மானிடவியல் களஆய்வுகள்  , புவியின்  சுழற்சி மாறுதல்கள்  ,பனி ஊழிகள ( இன்னும் முழுமை தேவை ) ,கடற்கரை கடற்கரை மாறுதல்கள் ,ஆற்றின் திசை மாறுதல்கள் , தெற்கில் இருந்து வடக்கு நோக்கிய பயணம் ,தெற்கில் இருந்து வடக்கு நோக்கிய பயணம் ,மொழிகள் தோற்றம் அதன் பரவல்கள் , monolithic and polygenies பற்றிய இன்னும் தீவீரமான ஆய்வுகள் 

மருத்துவர் ப்ரியதர்ஷி அவர்களை தொடர்பு கொண்டு தமிழகமும் வர வைப்போம் ,எங்களிடம் உள்ள அணைந்து தரவுகளையும் கொடுப்போம் 

மேலும் எங்கள் குழு மூலமாகவும் உலக தரம் வாய்ந்த கட்டுரைகள் வெளி இடவும் முயல்வோம் 

இதையே தான் நாங்கள் பல பழங்கற்கால இடங்களுக்கு சென்று வந்ததில் ,

 மற்றும் இது வரை இந்தியாவில் நடந்த ஆய்வுகளையும் ,நண்பர் பிச்சப்பன் ,தங்கராஜ் அவர்களின் ஆய்வுகளை முழுமையாக அறிந்தவன் என்ற முறையிலும் 

தடயவியல் மருத்துவர் சந்திரசேகரன் ,சாந்திபப்பு ,அகிலேஷ் ,துளசிராமன் செல்வகுமார்,ராம்ஜி, சதாசிவ பிரதான்  மற்றும் பல மானுடிவியல் அறிஞர்களின் தொடர்பில் சொல்லி வருகின்றேன் 

மருத்துவர் ப்ரியதர்ஷி கடல் நீரோட்டவழி  தொடர்புகளை பற்றி அதிகம் பேசவில்லை , 

என் ஆய்வில் கடல் நீரோட்டங்களை பழங் கற்கால மக்கள் ஆமைகளை மூலம் தெரிந்து வைத்து உள்ளார்கள் என்றும் தெரிகிறது 

நண்பர் ராஜேந்திரன் 2001 ஆய்வு செய்த புதுவை குழந்தை மண்டை ஓடு பற்றியும் மருத்துவர் ப்ரியதர்ஷி சொல்லி இருக்கிறார் 

சாந்திபப்புவின் ஆய்வுகளை பற்றி ,மெட்ராஸ் கல் தொழிற்சாலை பற்றியும் இன்னும் தரவுகள் தேவைப்படுகிறது 

இன்னும் நிறைய அவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் 


இனி 

 பழங்கற்கால மனிதர்களின் கடல் பரவல்களையும் ,கடலில் மூழ்கி உள்ள தீவுகளையும் நிலங்களையும் ,தமிழகத்தின் பழங்கற்கால ஆய்வுகளில் ,இன்னும் அதிகமாய் ஈடுபாடு கொண்டு சக ஆய்வாளர்களை சேர்த்துக்கொண்டு 


நமது  உண்மை தொன்மையை கண்டுபிடிக்க  வழிமுறைகளையும் கையாள வேண்டும் ,உலக தொல்லியல் மானிட தரவுகளை முழுமையாக கவனிக்க வேண்டும் 

மக்கள் மத்தியில் வாழ்ந்து பல நிகழ்வுகளை பார்த்து இரந்தும் வாழ்ந்து விட்டேன் , உடல் நலமும் கேட்டு விட்டது , 

அண்மையில் நடந்த கோவை கல்லூரி மாணவர்களின் பயிற்சி பட்டறையும் எனக்கு பாடம் கற்பித்து ,

இனி எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லியும் கொடுத்தது 

அதே போல் இன்று மூலக்கடையில் நடந்த கூட்டத்தில் கூட என் சொந்த செலவில் தான் சென்று வந்தேன், என்னை பேச்சாளராக தான் பார்த்தார்கள் , மிகவும் விரிவாக நமது தொன்மையை விளக்கினேன் 

வழக்கறிஞர் கலை செல்வன் மட்டும் பாவாணர் ஆவண படத்திற்காக அன்புடன் ரூபாய் 500 வழங்கினார் 

ஆய்வை பகிர்ந்து தமிழர்களுக்கு உணர்வு ஊட்டி  வாழ்வதை இனி நிறுத்தி கொள்ள தான் வேண்டும் என்ற சூழலும் வந்து விட்டது ,


இனி ஆய்வின் ஊடே மட்டும் வாழ்வேன் 

இலக்கு நோக்கி 

எதிலும் என் கவனம் இனி செல்லாது , உதவிக்கு நல்ல நண்பர்களும் என் அமைப்பு உள்ளது 

இது வரையில் நான் செய்த முக்கிய பணியே ,தமிழியல் தொன்மை ஆய்வாளர்களை  ஒரு வட்டத்தில் கொண்டு வந்தது தான் 


விருப்பம் உள்ள  நண்பர்கள் தொடர்பில் வரவும் 

s.bala subramani B+ve

unread,
Dec 5, 2012, 11:16:10 AM12/5/12
to mint...@googlegroups.com
இன்று காலை 

"எட்டாம் அறிவு"

 என்ற நிகழ்ச்சிக்காக கோவையில் இருந்து செயல் படும்  LOTUS TV நிறுவனத்தின்  சென்னை கிளையில் இருந்து லோகேஷ் மற்றும் ரவிச்சந்திரன் வீட்டிற்க்கு  வந்தார்கள்  


தமிழர்களின் தொன்மை அவர்களின் எட்டாம் அறிவை பற்றி அதன் மூலங்களை பற்றி அறிவியல் பூர்வமாக விளக்கினேன் , 

விளக்கம் சொல்லும் போதே  போதே நானும் நமது கண்ணன் அவர்களும் சேர்ந்து செய்த நிகழ்ச்சி நினைவில் வந்தது 

இன்றைய தமிழர்களின் நிலை நேர்மறையாக எதிர்மறையாக அதன் வருங்கால நிலை என்று விளக்கினேன் 

அவர்கள் அறிவு சார் மக்களாக ஒவ்வொரு துறையிலும் எப்படி இருந்தார்கள் 
 எப்படி மாறி போனார்கள் , 
இனி எப்படி மாறுவார்கள் என்று விளக்கினேன் 


தமிழர்கள் தொன்மை தொடர்பாக இன்று தமிழ் தொன்மை குறித்த நேரடி களத்தில் அவர்களுக்கு விளக்குவதற்காக 


மழை  வெள்ளத்தால்  சீற்றம் கண்ட அடையாறு ஆற்றின் பல பகுதிகளில் ,பண்டைய காலத்தில் அடையாறு அகண்ட ஆறாக இருந்த போது, அந்த ஆற்றை கடல் வணிகத்திற்கு எப்படிபயன் படுத்தினார்கள் என்பதற்காக , 

மகதர்கள் தொடர்பில் இருந்த இரு நந்தம்பாக்கம் 
அடையாறு ஆற்றங்கரையில் ,அங்கு கிடைத்த மகத நாட்டு எச்சங்கள் 

இந்தோனேசிய விஜயன் தொடர்பில் இருந்த கொளப்பாக்கம் கோயில் கல்வெட்டு , 

ஆசியாவின்  முதல் கல் கை கோடாரியை கண்டு எடுக்கப்பட்ட இடமான  ஜமின் பல்லாவரம்  

மற்றும் அடையாறு கடலில் கலக்கும் ஊருற்குப்பம் பெசன்ட் நகர் ,பட்டினப்பாக்கம் மற்றும் படுவூர் கோட்டத்து மேல் அடையாற்று ஆற்றங்கரையின் ஒரு பகுதியாக ஆமையூர்  என்று அழைக்கப்பட்ட இன்றைய திருவான்மியூர்  பகுதிகளில் காணொளி படபிடிப்பை LOTUS TV காக எடுத்தோம் 

தமிழகத்தில் இருந்த ஆற்றங்கரை நாகரிகம் , 

ஆறுகள் கடலில் கலக்கும் இடங்கள் 
கடலில் மூழ்கிய பகுதிகள் ,
கடற்கரையில் மண்ணுக்குள் இருக்கும் நகர அமைப்புகள் 

அகண்ட தமிழகத்தின் நிலமும் பொழுதும் அதன் பண்பாடுகள் ,மொழியின் தன்மை ,தமிழர்களின் கடலோடும் தன்மை உலக நாகரிகத்திற்கு அவர்களின் பங்களிப்பு , எந்த எந்த மொழிகளில் அவர்களின் பண்பாடு தாக்கங்கள் இருக்கின்றன என்று சொல்லி வந்த போதே 

காணொளி எடுக்க வந்த லோகேஷ்  என் ஆய்வுகளின் நண்பராகி போனார்

( என் ஆய்வுகளின் தேடல்மிக மிக பல நுண்ணிய தரவுகளை அதன் தன்மையை பொருத்து மிகவும் விரிவாக அமைந்தது , நூல் வடிவத்தில் காணும் போது தான் அதன் முழு பரிணாமும் தெரியும் )

பின்பு 

அமெரிக்கா நாடு  கொலம்பியாவில் இருந்து வந்த மானிடவியல் ஆய்வு மாணவி அமெரிக்கா வாழ் யூதர் இனத்தை சேர்ந்த விக்டோரியா அவர்களை சந்திக்க நண்பர் செல்வாவுடன் 
தேனாம்பேட்டையில் இருந்த செல்வாவின் நண்பர்  சக்திவேல் நடத்தும் தங்கமங்கை இதழ் நடக்கும் அலுவுலகம்   சென்றோம் 

சில வருடங்களாய் தமிழகம் வந்து செல்லும் அவரின் சந்திப்பும் அவர் பேசிய  ஆங்கிலம் கலக்காத  தமிழின் வடிவை கண்டு வியந்து போனேன் 

அவரின் அணுகுமுறை எனக்கு சில வருடங்கள் முன்பு சந்தித்த ,இன்று எனது நலம் விரும்பியாய் இருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் சுபா அவர்களை உடன் நினைக்க வைத்தது 

நினைவுகளின் வலிமை அது 


தமிழகதிற்கு விரும்பி வரும் 

அவர் குறிப்பாக போர் குணமும் சேர்ந்த உழவு சமூகமான  மள்ளர் என்று அழைக்கப்பட  விரும்பும் பள்ளர் அல்லது தேவேந்திரகுல வெள்ளாளர் ,குடும்பன் , மூப்பன் ,வாதிரியார் ,காலாடி , மற்றும் பல வகையான பெயர்களை கொண்ட மருத நிலக்குடிகளை பற்றிய  பன்முக பார்வையில் இருந்தார் 

அவர் பேச்சில் இருந்து நான் புரிந்துகொண்டது 

பள்ளரின் பண்பாடுகள் யூதமக்களின் பண்பாடுகள் அவர்களின்பல் வேறு குணங்களை உள் அடக்கி  இரு மக்களுக்கும் இடையில் உள்ளான ஒப்பிட்டுவியல்  ஆய்வு செய்து வருகிறார் 

யூத மக்களின் பூர்விகம் ,

 இந்தியாவின் தெற்கு பகுதிகளில் இருந்து குறிப்பாக எபிரேயத்தின் கிழக்கு பகுதிகளில் இருந்து வந்தார்கள் என்ற கருதுகோளை மனதில் கொண்டு ,பள்ளர்களை பற்றி ஆய்வு செய்து வருகிறார் என கருதுகிறேன் 

அவரை உழவு சார்ந்த மற்ற சமூகங்களை பற்றியும் ஆய்வு செய்ய வைக்கவேண்டும் 


என் விளக்கம் பிடித்து இருந்ததாகவும் , இன்று பரமக்குடி செல்லும் விக்டோரியா அவர்கள் பரமக்குடி சென்று வந்தவுடன் என் வீட்டிற்க்கு வந்து மேலும் அவர் ஆய்வு தொடர்பாக நிறைய கேள்விகள் கேட்பார் என அவரை அறிமுகம் செய்து வைத்த நண்பர் செல்வா சொன்னார் 

நம்மை பற்றி ஆய்வு செய்யும் வெளிநாட்டு மக்களுக்கு நாம் நறிய உதவ வேண்டும் 

அப்பொழுது  தான் உலக மக்களுக்கு நம்மை பற்றி தெரியும் , ஆனால் அவருக்கு உதவுபவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் , உண்மையை ஆராய்ந்து விளக்கினால் தான் நம்மை பற்றிய புரிதல் வரும் 

தமிழ் மொழியின் வட்டார நாட்டார் வழக்கியல் பற்றியும் ஆய்வுகளில் அந்த நிலத்திற்கு ஏற்றவாறு விளக்க வேண்டும் 

உண்மையான ஆய்வாளர்கள் உருவாக வேண்டும், மன உளைச்சல்கள் இல்லாத  சூழலும் ,பொருளாதார பலமும் அவர்களுக்கு அமைய வேண்டும் 



s.bala subramani B+ve

unread,
Dec 6, 2012, 8:13:10 PM12/6/12
to mint...@googlegroups.com
உலக நாகரிகத்தின் வளர்ச்சிக்கு ,அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள உதவி செய்தது இந்திய பெருங்கடல்  தான் ,அதிலும் குறிப்பாக பிரிக்கபடாத தென் தமிழக கடற்கரைகளும் ,ஈழமும் தான் 

இன்று இலங்கை என்று அழைக்கப்படும் அந்த நிலமும் மேற்கையும் கிழக்கையும் இணைத்த தமிழர்களின் வசம் தான் இருந்தது என்பதற்கான தரவுகளை ,என்னுடிய இருபது வருட ஒரிசா மற்றும் தென் கிழக்கு மாநில வாழ்கையின் தொடர்பாக ஓரளவு பெற்று விட்டேன்  

தென் கிழக்கு இந்தியாவின் கடற்கரைகளின் அதன் கடலோடும் தன்மையின் வரலாற்றையும் அதன் காலநிலையை நூறு நூறு வருடமாக பகுத்து தொடர்ந்து தேடி வருகின்றேன் 

கடலர்கள் என்று அழைக்கப்பட்ட பாண்டியர்கள் உலகமெங்கும் இருந்ததற்கான தரவுகள் வந்த வண்ணம் உள்ளன 

மிகவும் வியப்பான செய்தி ,கடல் நீரோட்டங்களின் தன்மையும் ஆமைகளின் கடல் வழி பயணங்களும் , மீனவர்கள் புரிந்து கொண்டு சுறா மற்றும் திமிங்கல வேட்டை செலுத்தும் கடல் நீரோட்டங்களும் 

அவர்கள் தங்கிய கடற்கரைகளும் அதை ஒட்டிய நிலங்களும் என்று ஆய்வு செய்து வரும் போது

நமது ஈழதமிழர்கள் புகலிடம் சென்ற அணைத்து நாடுகளும் ஒன்று கொண்டு தொடர்பு உடையதாக முதல் கட்ட ஆய்வுகளில் தெரிகின்றது 

முதல் புலம் பெயர்ந்த நிகழ்வுகள் கடல் வழியாக தான் நடந்தது 

புலம் பெயர்ந்த ஈழ தமிழர்கள் ஈழத்தின் முழு வரலாற்று கடல் செலவுகளை பற்றி தெரியபடுத்தினால் 

கலிங்கர்கள் தமிழர்கள் இவர்களின் கடல் செலவுகள் பற்றிய ஆய்வுகளில் முன்னேற்றம் ஏற்படும் 

தமிழர்களின்  கடல் சார் மேலாண்மைக்கு மிகவும் உதவும் 


இதை படிப்பவர்கள் உலக கடற்கரைகளின் வசித்தால் அல்லது கடலோடும் சமுகமாய் இருந்தால் உடன் என்னை தொடர்பு கொள்ளவும் 

கலிங்கத்தின் ,ஈழத்தை முழுமையாக ஆய்வுகள் செய்யாமல் தமிழர்களின் கடல் சார் வரலாற்றை ஆய்வு செய்ய முடியாது 

s.bala subramani B+ve

unread,
Dec 6, 2012, 8:13:53 PM12/6/12
to mint...@googlegroups.com
கலிங்கத்தின் ,ஈழத்தை முழுமையாக ஆய்வுகள் செய்யாமல் தமிழர்களின் கடல் சார் வரலாற்றை ஆய்வு செய்ய முடியாது

K R A Narasiah

unread,
Dec 6, 2012, 11:05:38 PM12/6/12
to mint...@googlegroups.com
ஈழத்து வல்வெட்டித்துறை சரித்திரம் முக்கியமாகப் படிக்கப்படவேண்டும்.தமிழர்கள் திரையர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். தமிழர் என்ற பெயர் எப்படி வந்தது? திரையர் எவர்?
நாகராஜன் சொல்லட்டும் பிறகு தொடர்கிறேன் அவருக்கு இவற்றைப் பற்றித் தெரிந்திருக்கும். முதற்சான்றுகள் அவரிடம் இருந்து கிடைக்கும்
நரசய்யா

2012/12/7 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
--
It is loading more messages.
0 new messages