நூறாண்டுகளுக்கு முன்னர்

268 views
Skip to first unread message

தேமொழி

unread,
Mar 3, 2021, 6:40:29 PM3/3/21
to மின்தமிழ்
இது ஒரு மீள் பதிவு ---

1922ம் ஆண்டு டிசம்பர் 1  ஆம் தேதி வெளிவந்த நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை (மலர் 4 - இதழ் 10)  இதழில் வெளியான, தமிழகத்தைப் பற்றிய கருத்தைக் கவரும் புள்ளிவிவரங்களின் தொகுப்பு ...
  • லாகூர் ச. போ என்பவர் எழுதிய கட்டுரை சென்னை மாகாணத்தின் தொழில் நிலை பற்றிய புள்ளிவிவரங்கள் 1922ம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதியன்று வெளிவந்த இதழில் தரப்பட்டுள்ளன:
  • 1921 ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி ...14% மக்கள் மட்டுமே தொழிற்சாலைகளை  நம்பி வாழ்க்கை நடத்தினார்கள் 
  • நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்  எண்ணிக்கை 14,06,286

தொழில் நிறுவனங்கள்:
  • 2105 தொழில் நிறுவனங்கள் மட்டுமே சென்னை மாகாணத்தில் இருந்தன. இவற்றில், 13,06,270  ஆண்களும்; 41,269 பெண்களும் பணிபுரிந்தனர்.
  • இந்தியத் தொழிலாளிகளில் 14 வயதிற்கு உட்பட்டவர்களில் 6,353 சிறுவர்களும்  5,362 சிறுமிகளும் அடங்குவர்.
  • இத்தொழிலாளர்களில் 1,389 பேர் ஐரோப்பியரும் ஆங்கிலேய இந்தியர்களும் ஆவார்கள்.
  • சென்னையின் அரசுக்குட்பட்ட போர்க்கருவிகள் தொழிற்சாலையில் பொறுப்புள்ள நிர்வாகப் பதவியில் இந்தியர் ஒருவர் கூட இல்லை 

தொழிற்சாலை உற்பத்தி பற்றிய மேலும் விரிவான தகவல்கள்:
  • காப்பி தேயிலை போன்ற தோட்டப்பயிர்களின் உற்பத்தி பத்தாண்டுகளில் மும்மடங்கு பெருகியது.
  • 91 சுரங்கங்களும் அவற்றில் மாங்கனிசும், மைக்காவும் அதிகம் வெட்டி எடுக்கப்பட்டன.  இச்சுரங்கங்களில் 6,665 தொழிலாளர்கள் வேலை  செய்தனர்.  அவர்களில் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 352 பேரும், 235 சிறுமிகளும் அடங்குவர். 
  • நெசவுத் தொழில் நிறுவனங்கள் மொத்தம் 441; இவற்றில் 33,871 ஆண்களும் 13,750 பெண்களும் பணிபுரிந்தனர்; இவர்களில் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 2,115 பேரும் 1,894 சிறுமிகளும் பணி புரிந்தனர். 

இத்தொழிற்சாலைகளில் ...
  • பருத்தி எடுக்கும் தொழிலுடன் தொடர்புடைய நிறுவனங்களின் எண்ணிக்கை 228ம்; அவற்றில் பணி செய்த ஆண்களின் எண்ணிக்கை 6,707 என்றும், பெண்களின் எண்ணிக்கை 5,075 ம் ஆகும், 14 வயதிற்குப்பட்டோரின்  எண்ணிக்கை 177.  பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஒருவரும், கிரேக்கர்கள் இருவரும், நான்கு ஜப்பானியரும், ஐந்து சுவிட்சர்லாந்து பணியாளர்களும் இத்தொழிற்சாலைகளில் பணி புரிந்தனர். 
  • நூல் நூற்கும், துணி நெய்யும்  தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 115 ம், இவற்றில் 23,439 ஆண்களும், 6,167 பெண்களும் பணிபுரிந்தனர்.  இவர்களில் 14 உட்பட்டோரின் எண்ணிக்கை 3,377. நிர்வாகப்பணியிலும், உயர் பதவிகளிலும் இருந்தோரில் ஓர் அமெரிக்கர் இரண்டு பிரெஞ்சுக்காரர், இரண்டு டச்சுக்காரர்களும் அடங்குவர்.
  • கைத்தறிகளின்  எண்ணிக்கை 1,69, 403.  தஞ்சை, சேலம் பகுதிகளில் விசை நாடாத் தறிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. 
  • 21,525 பேர் வேலை செய்யும் மாநகராட்சி தொழில் நிறுவனங்கள் 53 இருந்தன.  தோல் பதனிடும் தொழிற்சாலைகள் 84 ம், அதையொட்டி ய எலும்பரைக்கும் ஆலைகளும் 4,674 பேருக்கு வேலைவாய்ப்பளித்ததுள்ளது.  நவீன வகையில் அமைக்கப்பட்ட 7 சர்க்கரை தொழிற்சாலைகளும் சென்னை மாகாணத்தில் இருந்தன.
  • குறிப்பிடப்பட்ட அனைத்துத் தொழிற்சாலைகளிலும், நிர்வாகத்திலும், உயர்பதவியிலும் இருந்தவர் யாவரும் அந்நியர்களே, இவர்கள் லாபத்தில் பங்கு பெரும் முதலாளிகளாகவும் இருந்தனர்.  அங்கு பணிபுரிந்த இந்தியர்கள் கூலிகளாகவும், குமாஸ்தா, மேஸ்திரி தொழில்களில் இருந்தனர். உடல் உழைப்பைத் தந்த இவர்கள் யாவருக்கும் லாபத்தில் பங்கு இல்லை. 
  • சென்னை மாகாணத்தின் தொழில் வாய்ப்பு உயரவேண்டுமானால் அதற்கு அரசின் நடவடிக்கையும், இப்பகுதியில் வசிக்கும் செல்வந்தர்களும் முயன்றால் முன்னேறலாம் என லாகூர் ச. போ என்பவர் எழுதிய கட்டுரை தகவல்கள் தருகிறது. 

தகவல் தந்துதவிய இதழ்:
1922ம் ஆண்டு டிசம்பர் 1  வெளிவந்த முதலாவது  இதழ் (மலர் 4 - இதழ் 10)

தேமொழி

unread,
Mar 3, 2021, 6:55:53 PM3/3/21
to மின்தமிழ்
1921 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்புப்படி, சென்னை மாகாணத்தின் கல்விநிலை மற்றும் பெண்கல்விநிலை  பற்றிய புள்ளிவிவரங்கள்:

1921 சென்னை மாகாண மக்கட்தொகையின்  (4,27,94,155 - ஜனசங்கை)  கணக்கெடுப்புப்படி  படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கை 36,67,737  (8.5%). நான்கு கோடி தமிழர்களில் ஏறக்குறைய பத்தில் ஒருவர் மட்டுமே படிக்கத் தெரிந்தவர். 

ஆண் பெண் , மணமானவர்,  மதப் பின்னணி பற்றிய மக்கட்தொகை  விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.  கிறிஸ்துவ நாடார்கள் (சுமார் இரண்டு லட்சம் பேர்), கிறிஸ்துவர்கள் என்ற பிரிவுக்குள் கணக்கெடுக்கப் பட்டுவிட்டதாகவும், நாடார் குலத்துடன் சேர்க்கப்படவில்லை என்பதும் மேலதிகத் தகவல்.  சென்னை மாகாண கணக்கெடுப்பின் படி நாடார்களின் எண்ணிக்கை 6,52,652 .  இதே ஆறரை லட்சம் எண்ணிக்கையில் உள்ள நாடார்கள் தமிழகம் தவிர்த்து உலகில் பிற இடங்களிலும் இருப்பர் எனவும், எனவே ஆக மொத்தம் உலகளாவிய அளவில் 13 லட்சம் நாடார்கள் இருக்கக்கூடும் என்ற கணிப்பு கூறப்படுகிறது.  

சென்னை மாகாண வாழ் நாடார்களில்  படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கையும்  பத்தில் ஒருவர் என்ற விகிதமே, மாகாண நிலையையே  இது ஒத்திருக்கிறது.   நாடார்குலப் பெண்களில்  நூறில் ஒருவர் மட்டுமே படிக்கத் தெரிந்தவர். மொத்தம் 2500 ஆங்கிலம் படிக்கத் தெரிந்த நாடார்குல மக்களில் பெண்களின் எண்ணிக்கை வெறும்  88  மட்டுமே., 

1901 மற்றும் 1911 மக்கட்தொகை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது 1901 இல் 1000 த்தில் 1 பெண்(கள்) படித்திருந்தனர் என்ற நிலை, 
அடுத்த பத்து ஆண்டுகளில்...1911 இல் 1000 த்தில் 7 நாடார் குலப் பெண்கள் படித்திருந்தனர் என்று  உயர்ந்திருந்தது.  
ஆனால் இது அதற்கடுத்த பத்து ஆண்டுகளில், 1921 இல்  1000  த்தில் 15  நாடார் குலப் பெண்கள் படித்தவர் என்ற அளவிற்கு உயர்ந்திருப்பதாகப் புள்ளிவிவரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  

எனினும்  நூறு  நாடார்குலப் பெண்களில் ஒருவர் மட்டுமே படித்தவர் என்பதே ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் தமிழக நாடார்குலப் பெண்களின் கல்விநிலை என்பது வருந்தத் தக்க புள்ளிவிவரம்.  இதே நிலைதான்  மற்ற குலப் பெண்களுக்கும் என்பதையும் எளிதில் நாம் கணிக்கலாம்.  

நாடார்குலப் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு திருமணமானவர்கள், திருமணமானவர்களிலும்  ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கினர்  கைம்பெண்கள். அதாவது,  நூற்றில் 14 நாடார் குலப் பெண்கள் கைம்பெண்கள். இதைப் பெண்களின் பரிதாப நிலை என்கிறது நாடார் குலமித்திரன்.  பெண்களைவிட ஆடவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு நாடார்கள் பலர் தொழில் நிமித்தமாக அயல்நாடு செல்லும்பொழுது குடும்பத்தையும் அழைத்துச் செல்லாததும் ஒரு காரணம் என்று குறிப்பிடப்படுகிறது. 

நாடார்களில் பெரும்பாலோர் விவசாயம், கைத்தொழில், வணிகம் என்று வாழ்வாதாரம் கொண்டு இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.  வேலை பார்ப்பவர் எண்ணிக்கை குறைவு என்றும் அதிலும் நாடார்களில்  உயர் அதிகாரி என்ற நிலை  இல்லாது இருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.  கல்விநிலையங்கள் அதிகரித்தும், கல்வியின் தேவை பற்றிப் பரவலாக அறிவுறுத்தப்பட்டும்  நாடார்குல கற்றோர் எண்ணிக்கை வருத்தம் தருவதாக உள்ளதாக இந்த இதழ் அறிவிக்கிறது.  பெற்றோர்களை நாடார்குல முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பிள்ளைகளின் கல்வியில் அதிக அக்கறை காட்டும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

தகவல் தந்துதவிய இதழ்:
நாடார் குல மித்திரன் - 1923 - ஜனவரி  மாதத்தின் 1வது இதழ்

தேமொழி

unread,
Mar 31, 2021, 7:11:27 PM3/31/21
to மின்தமிழ்
படம் சொல்லாமல் சொல்லும் 
சென்ற நூற்றாண்டு நடைமுறை வழக்கம் 


Thnajai Temple 1930.jpg
--------

mknp...@gmail.com

unread,
Apr 1, 2021, 10:50:08 PM4/1/21
to மின்தமிழ்
இப்படிப்பட்ட நிழற்படங்கள் மேலும் கண்ணுக்குத் தென்பட்டால் பதிவேற்ற வேண்டுகிறோம்.

உண்மையை எடுத்துச் சொல்ல ஆதாரங்கள் நிறைய தேவைப்படுகின்றன. சிவசிவ

இன்று தமிழக திருக்கோயில்கள் நிர்வாகம் இந்து அறநிலைத்துறையிடமிருந்து பறிக்கப்பட்டால் நாளை இதே நிலைமை ஏற்படுவதற்கு வழி வகுத்து விடும். சிவசிவ

மு. கமலநாதன்

NARASIMHAN Seshadrilakshmi

unread,
Apr 2, 2021, 4:52:44 AM4/2/21
to mint...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம்!
ஆம்.1930ல் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த புகைப்படம் பல வகையிலும் கருத்தை ஈர்க்கிறது.

புகைப்படத்திற்கான ஆங்கில விளக்கத்தில் ‘phallic temple of Nandi’ என்றவாறான தலைப்பு நம்மை அடிமைப்படுத்தியவர்கள் நம் பாரத இறை நம்பிக்கையை எந்த அளவு தவறாகவும், ஆன்மீகத்தினின்று விலகியும்  புரிந்து வந்துள்ளார்கள் என்பதை வெட்டவெளிச்சம் ஆக்குகிறது. தலைப்பில் மேலும் வழிபாடு செய்பவரில் பலர் பெண்கள் என்கிறது ,(most of the worshippers are women ) வழிபாடு செய்பவர்களை பக்தர்கள் என அழைப்பது இந்திய பண்பாடு, இதில் ஆண்கள் பெண்கள் பாகுபாடு எந்த ஆய்வின் அடிப்படையில் என்பதை அறியோம்.

கி்பி 1757ல் கிழக்கிந்திய கம்பெனி எனத் துவங்கியது முதல் இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட 1930ம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டால்  1757க்கு முந்தைய இந்தியாவை எந்த அளவு பண்பாட்டளவிலும் ஏனைய பிற சமூக நெறி நடைமுறையிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் புரட்டி எடுத்து இருக்க முடியும் என்பதை புகைப்படத்தின் ஆங்கில தலைப்பு பறைசாற்றுகிறது.

சிவப்பு வட்டமிடப்பட்டு தனித்து கவனம் ஈர்க்கும் புகைப்படத்தின் பகுதிகள் மூலம், பிரிட்டிஷார் செய்த மிகப் பெரிய மன்னிக்க முடியாத சமூக மாற்றப் புகுத்தலை உணரமுடிகிறது.

ஏனெனில் இதே பிரிட்டிஷார், குடிபுகல் என்ற போர்வையில் ஆஸ்திரேலியாவிலும், கனடாவிலும் அந்தந்த மண்ணின் மைந்தர்களுக்கு ( மண்ணின் மைந்தர்களை பழங்குடியினர் aborigines என்ற பெயரின் போர்வையில் நாகரீகம் அற்றவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதும்  பெருங்குற்றமே)  செய்த பண்பாட்டுக் கொலைகள் ஆதாரத்துடன் பதிவாயிருப்பது உற்று நோக்கத்தக்கது.
நன்றி!
லக்ஷ்மி நரசிம்மன்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/4caa4c4d-89c8-492f-8b7b-9c0cdf37d149n%40googlegroups.com.

தேமொழி

unread,
Apr 2, 2021, 5:02:03 AM4/2/21
to மின்தமிழ்
On Friday, April 2, 2021 at 1:52:44 AM UTC-7 concept...@gmail.com wrote:
அனைவருக்கும் வணக்கம்!
ஆம்.1930ல் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த புகைப்படம் பல வகையிலும் கருத்தை ஈர்க்கிறது.

புகைப்படத்திற்கான ஆங்கில விளக்கத்தில் ‘phallic temple of Nandi’ என்றவாறான தலைப்பு நம்மை அடிமைப்படுத்தியவர்கள் நம் பாரத இறை நம்பிக்கையை எந்த அளவு தவறாகவும், ஆன்மீகத்தினின்று விலகியும்  புரிந்து வந்துள்ளார்கள் என்பதை வெட்டவெளிச்சம் ஆக்குகிறது.

[1] 
liṅga लिङ्ग

Definition: n. the male organ or Phallus (especially that of śiva- worshipped in the form of a stone or marble column which generally rises out of a yoni-q.v,and is set up in temples dedicated to śiva-;formerly 12 principal śiva-liṅga-s existed, of which the best known are soma-nātha- in Gujarat, mahā-kāla- at ujjayinī-viśveśvara- at Benares etc.;but the number of liṅga-s in India is estimated at 30 millions    etc.

[2] 

அகராதியில் அப்படித்தானே இருக்கிறது !!!!!!

தேமொழி

unread,
Apr 2, 2021, 5:04:49 AM4/2/21
to மின்தமிழ்
On Friday, April 2, 2021 at 1:52:44 AM UTC-7 concept...@gmail.com wrote:
அனைவருக்கும் வணக்கம்!
ஆம்.1930ல் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த புகைப்படம் பல வகையிலும் கருத்தை ஈர்க்கிறது.

புகைப்படத்திற்கான ஆங்கில விளக்கத்தில் ‘phallic temple of Nandi’ என்றவாறான தலைப்பு நம்மை அடிமைப்படுத்தியவர்கள் நம் பாரத இறை நம்பிக்கையை எந்த அளவு தவறாகவும், ஆன்மீகத்தினின்று விலகியும்  புரிந்து வந்துள்ளார்கள் என்பதை வெட்டவெளிச்சம் ஆக்குகிறது. தலைப்பில் மேலும் வழிபாடு செய்பவரில் பலர் பெண்கள் என்கிறது ,(most of the worshippers are women ) வழிபாடு செய்பவர்களை பக்தர்கள் என அழைப்பது இந்திய பண்பாடு, இதில் ஆண்கள் பெண்கள் பாகுபாடு எந்த ஆய்வின் அடிப்படையில் என்பதை அறியோம்.

கி்பி 1757ல் கிழக்கிந்திய கம்பெனி எனத் துவங்கியது முதல் இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட 1930ம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டால்  1757க்கு முந்தைய இந்தியாவை எந்த அளவு பண்பாட்டளவிலும் ஏனைய பிற சமூக நெறி நடைமுறையிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் புரட்டி எடுத்து இருக்க முடியும் என்பதை புகைப்படத்தின் ஆங்கில தலைப்பு பறைசாற்றுகிறது.

சிவப்பு வட்டமிடப்பட்டு தனித்து கவனம் ஈர்க்கும் புகைப்படத்தின் பகுதிகள் மூலம், பிரிட்டிஷார் செய்த மிகப் பெரிய மன்னிக்க முடியாத சமூக மாற்றப் புகுத்தலை உணரமுடிகிறது.
 
///சிவப்பு வட்டமிடப்பட்டு தனித்து கவனம் ஈர்க்கும் புகைப்படத்தின் பகுதிகள் மூலம், பிரிட்டிஷார் செய்த மிகப் பெரிய மன்னிக்க முடியாத சமூக மாற்றப் புகுத்தலை உணரமுடிகிறது.////

திருப்புன்கூர் நந்தியின் கதை என்ன?
அந்தக் காலத்திலேயே ஐரோப்பியர் இந்தியாவில் நுழைந்து மிகப் பெரிய மன்னிக்க முடியாத சமூக மாற்றப் புகுத்தலை செய்தார்களா?  

NARASIMHAN Seshadrilakshmi

unread,
Apr 2, 2021, 6:22:58 AM4/2/21
to mint...@googlegroups.com
//திருப்புன்கூர் நந்தியின் கதை என்ன?//
நந்தன் என்ற பக்தனுக்கு சிவபெருமான் எவ்வாறு நந்தியை விலகச்சொல்லி அருள் புரிந்தார் என்பதே ஆன்மீகப் புரிதல்.
கடவுளின் அருள் உண்மையான பக்தர் யாவரையும் சென்றடையும் , என்பதே புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும்.

NARASIMHAN Seshadrilakshmi

unread,
Apr 2, 2021, 6:22:58 AM4/2/21
to mint...@googlegroups.com
‘லிங்க’ என்ற வடமொழிச் சொல் பல பொருள் கொண்டது.
பொதுவாக ’ Sign ‘ என்ற பொருளின் அடிப்படையில் தான் சிவாலயங்கள் அமைந்துள்ளன. 



On Fri, Apr 2, 2021 at 2:04 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

தேமொழி

unread,
Apr 2, 2021, 6:24:11 AM4/2/21
to மின்தமிழ்
On Friday, April 2, 2021 at 3:22:58 AM UTC-7 concept...@gmail.com wrote:
‘லிங்க’ என்ற வடமொழிச் சொல் பல பொருள் கொண்டது.
பொதுவாக ’ Sign ‘ என்ற பொருளின் அடிப்படையில் தான் சிவாலயங்கள் அமைந்துள்ளன. 

ṚV, 7, 21, 5.2 sa śardhad aryo viṣuṇasya jantor mā śiśnadevā api gur ṛtaṃ naḥ  

śiśnadevā  என்ன பொருள்?

தேமொழி

unread,
Apr 2, 2021, 6:26:11 AM4/2/21
to மின்தமிழ்
On Friday, April 2, 2021 at 3:22:58 AM UTC-7 concept...@gmail.com wrote:
//திருப்புன்கூர் நந்தியின் கதை என்ன?//
நந்தன் என்ற பக்தனுக்கு சிவபெருமான் எவ்வாறு நந்தியை விலகச்சொல்லி அருள் புரிந்தார் என்பதே ஆன்மீகப் புரிதல்.

///சிவப்பு வட்டமிடப்பட்டு தனித்து கவனம் ஈர்க்கும் புகைப்படத்தின் பகுதிகள் மூலம், பிரிட்டிஷார் செய்த மிகப் பெரிய மன்னிக்க முடியாத சமூக மாற்றப் புகுத்தலை உணரமுடிகிறது.////


அந்த நந்தனை பிரிட்டிஷார் வெளியில் நிற்க வைத்தார்களா? என்பதுதானே கேள்வி !!!!

N. Chandrakumar

unread,
Apr 2, 2021, 9:40:21 PM4/2/21
to மின்தமிழ்
  நிறைய புதிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, முனைவர் தேமொழி !  

NARASIMHAN Seshadrilakshmi

unread,
Apr 3, 2021, 6:24:35 AM4/3/21
to mint...@googlegroups.com

//அந்த நந்தனை பிரிட்டிஷார் வெளியில் நிற்க வைத்தார்களா? என்பதுதானே கேள்வி//

மிக தேவையான அறிவுபூர்ணமான கேள்விகளைத் தான் கேட்கிறோம் என நினைத்து, 

பலப்பல இன்றியமையாத கேள்விகளை வசதியாக மறக்கிறோம்.

தமிழக சிவாலயங்களில் யாவற்றிலும் 63 நாயன்மார்களில் ஒருவராக தெய்வமென

சிவனடியார்களால் வணங்கப்படும் நந்தனார் என்ற பெருந்தகையை பிரிட்டிஷார் வெளியில்

நிற்க வைத்தார்களா என்ற கேள்வி இந்து சமய இறை நம்பிக்கையை கொச்சைப் படுத்துவதாக

முனைவர் தேமொழி அறியாதது வியப்பே.


தேமொழி

unread,
Apr 3, 2021, 6:28:15 AM4/3/21
to மின்தமிழ்
கேள்விக்கு விடை அளிக்க முடியாத நிலையில் .... 
கேள்வியே தவறு என்று கூற முற்படும் மனப்பான்மை 
இக்கருத்தில் தொனிப்பதாகத் தோன்றுகிறது !!!!!!!!!!!! 

NARASIMHAN Seshadrilakshmi

unread,
Apr 3, 2021, 3:48:12 PM4/3/21
to mint...@googlegroups.com
நந்தனார் வாழ்ந்த காலமும்,பிரிட்டிஷார் இந்தியரை காலனிப்படுத்தத் துவங்கிய காலமும் குறைந்தது 10 நூற்றாண்டுகளாவது இடைப்பட்டதாகும்.

 இயேசுவின் சிலுவையேற்றத்திற்கு சில யூதர் காரணம் எனும்போது தற்போதைய இஸ்ரேல் பிரதமர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் தங்களின் பார்வையில் மிக அறிவுபூர்ணமானதே 😀


தேமொழி

unread,
Apr 3, 2021, 3:57:02 PM4/3/21
to மின்தமிழ்
On Saturday, April 3, 2021 at 12:48:12 PM UTC-7 concept...@gmail.com wrote:
நந்தனார் வாழ்ந்த காலமும்,பிரிட்டிஷார் இந்தியரை காலனிப்படுத்தத் துவங்கிய காலமும் குறைந்தது 10 நூற்றாண்டுகளாவது இடைப்பட்டதாகும்.

 இயேசுவின் சிலுவையேற்றத்திற்கு சில யூதர் காரணம் எனும்போது தற்போதைய இஸ்ரேல் பிரதமர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் தங்களின் பார்வையில் மிக அறிவுபூர்ணமானதே 😀

இப்பொழுது அறிவுப்பூர்வமான கருத்துகளை முன்வைப்பது யார் என்று மிகத் தெளிவாக்கிவிட்டது !!!!!

குற்றம் நம்  மக்களிடம் இருந்ததாக வரலாற்றுத் தகவல்கள் சான்றுகள் தரும் பொழுது அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.  

சிறு பிள்ளைகள் போல அங்கு இங்கு கைகாட்டக் கூடாது மற்றவர் மீது குறை சொல்லக் கூடாது. 

தடுக்கி விழுந்து காயம் பட்ட  தங்கைக்கு ஆறுதல் சொல்ல தரையை உதைக்கும் அண்ணனின் கதைகேட்க விரும்புவது மழலைப் பருவம். 

மற்றவரை இந்திய வரலாறு அறியாதவர் என்றோ நடப்புலக நடைமுறை வழக்கம் தெரியாதவர் என்றோ கணிக்கக் கூடாது. 

தேமொழி

unread,
Apr 3, 2021, 4:06:39 PM4/3/21
to மின்தமிழ்
https://youtu.be/uTT9lQnpQMY
_______________________________

NARASIMHAN Seshadrilakshmi

unread,
Apr 3, 2021, 8:13:03 PM4/3/21
to mint...@googlegroups.com
ஊழ்வினை,மறுபிறப்பு, செய்யும் தொழில் சார்ந்த வகையில் நால்வர்ணத்தவர் என்ற கட்டமைப்பும்(பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்), அத்தகைய கட்டமைப்பை வடிவமைத்த ஆதிபகவனின் நற்றாள் பணிந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவாறு எந்த பிற நாட்டுப் பண்பாட்டில் தலையிடுதலோ, படையெடுப்போ செய்தறியாது அறநெறியில் வாழ்ந்த முன்னோர்களை குற்றம் சாற்ற முற்படுவது ஒருபுறம்.

அறிவார்ந்த கருத்துகள் என்ற பெயரில் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற போர்வையில் நுழைந்து, இரு நூற்றாண்டுகளுக்குள் பண்பாட்டுச் சீரழிவை மேற்கொண்ட பிரிட்டிஷாருக்கு (நந்தனை வெளியே நிற்க வைத்தார்களா என ) நற்சான்றிதழ்!

//சிறு பிள்ளைகள் போல அங்கு இங்கு கைகாட்டக் கூடாது மற்றவர் மீது குறை சொல்லக் கூடாது. //

மற்றொரு புறம் நிகழ்வு காலத்தில் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியாயிருப்பினும்( முன்னாள் தமிழக  முதல்வர்  மகள் குடும்பமிருந்தாலும் சரி , அடிப்படை வசதியில்லா ஏழையாயிருப்பினும் சரி,  ‘பிறப்பு’ சார்ந்த சாதி அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு முன்னுரிமை, 70 வருடங்களுக்கு மேலும் இன்னமும் தொடர வேண்டும் என்ற அபாண்ட உரிமைப் போராட்டம்.இது மற்றவர் மீது குறை அல்ல, நம்மவர் மீது. இது சரி தானே! 

அந்த ஸர்ப் எக்ஸல் காணொளிக்கு நன்றி! அது கூறும் செய்தியாவது  ஸர்ப் எக்ஸல் நிறுவனமோ தங்கள் பொருளை விளம்பரம் செய்வதற்கு ஒரு கதையை தேர்ந்தெடுத்தனர் ,நீங்களும் நானும் நம் பகுத்தறிவை விளம்பரம் செய்ய ஒவ்வோர் கருத்தை தேர்ந்தெடுத்தோம்.

ஆனால் வள்ளுவப் பெருந்தகை கூற விழைவதோ, கற்று அதனால் பயன் என் கொல்? வாலறிவன் நற்றாள் தொழார் எனின்! என வழி காட்டுகிறான்.

//குற்றம் நம்  மக்களிடம் இருந்ததாக வரலாற்றுத் தகவல்கள் சான்றுகள் தரும் பொழுது// இந்த நம் மக்கள் பட்டியலில் வள்ளுவனை இணைக்கமாட்டீர் என நம்புகிறேன். நன்றி!  


 



தேமொழி

unread,
Apr 3, 2021, 8:33:14 PM4/3/21
to மின்தமிழ்
On Saturday, April 3, 2021 at 5:13:03 PM UTC-7 concept...@gmail.com wrote:
ஊழ்வினை,மறுபிறப்பு, செய்யும் தொழில் சார்ந்த வகையில் நால்வர்ணத்தவர் என்ற கட்டமைப்பும்(பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்), அத்தகைய கட்டமைப்பை வடிவமைத்த ஆதிபகவனின் நற்றாள் பணிந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவாறு எந்த பிற நாட்டுப் பண்பாட்டில் தலையிடுதலோ, படையெடுப்போ செய்தறியாது அறநெறியில் வாழ்ந்த முன்னோர்களை குற்றம் சாற்ற முற்படுவது ஒருபுறம்.

////செய்யும் தொழில் சார்ந்த வகையில் நால்வர்ணத்தவர் என்ற கட்டமைப்பு////

செய்யும் தொழில் சார்ந்த வகையில் நால்வர்ணத்தவர் என்ற கட்டமைப்பு?????
"பிறப்பு" அடிப்படையில் என்பதை ஏன் மறைக்கிறீர்கள்?

 ஊழ்வினை மறுபிறப்பு போன்றவை ஏமாற்றுவேலைகள் என்பதை 2500 ஆண்டுகளுக்கு முன்னரே அநித்யா அநாத்மா விளக்கம் எல்லாம் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார் புத்தர். அவரும்  நம் முன்னோர்தான். 

பிறப்பு  அடிப்படையில் மக்களைப் பிரித்ததால் ஒரு சிலரை வெளியில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதற்குப் படம் சான்று கொடுக்கிறது. 
நம் நாட்டில் நிலவிய மனிதநேயமற்ற இந்தக் கொடுமைக்கு அகச் சான்றுகளும் புறச் சான்றுகளும் வரலாற்றில் பல. 

 

அறிவார்ந்த கருத்துகள் என்ற பெயரில் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற போர்வையில் நுழைந்து, இரு நூற்றாண்டுகளுக்குள் பண்பாட்டுச் சீரழிவை மேற்கொண்ட பிரிட்டிஷாருக்கு (நந்தனை வெளியே நிற்க வைத்தார்களா என ) நற்சான்றிதழ்!

//சிறு பிள்ளைகள் போல அங்கு இங்கு கைகாட்டக் கூடாது மற்றவர் மீது குறை சொல்லக் கூடாது. //

மற்றொரு புறம் நிகழ்வு காலத்தில் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியாயிருப்பினும்( முன்னாள் தமிழக  முதல்வர்  மகள் குடும்பமிருந்தாலும் சரி , அடிப்படை வசதியில்லா ஏழையாயிருப்பினும் சரி,  ‘பிறப்பு’ சார்ந்த சாதி அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு முன்னுரிமை, 70 வருடங்களுக்கு மேலும் இன்னமும் தொடர வேண்டும் என்ற அபாண்ட உரிமைப் போராட்டம்.இது மற்றவர் மீது குறை அல்ல, நம்மவர் மீது. இது சரி தானே! 

பெண் என்ற அடிப்படையில் பெண்களுக்கு 50% பங்கீடு இருக்கும்வரை பெண்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது. 
அது போன்ற பிரதிநித்துவம் சமுதாயத்தில் அனைத்துப் பிரிவினருக்கும் ஆட்சியிலும், அதிகாரத்திலும், பணியிலும் எங்கும் இருக்க வேண்டும். 
பிரதித்துவம் என்பது பிச்சை அல்ல.  மக்கட்தொகை பிரதிநித்துவம் ஒருவரின் உரிமை .. வாய்ப்பு. 
ஒருவருக்கான தேவை என்பதை அந்தந்த பின்புலம் கொண்டவரே அறிந்திருக்க முடியும்.   

 

அந்த ஸர்ப் எக்ஸல் காணொளிக்கு நன்றி! அது கூறும் செய்தியாவது  ஸர்ப் எக்ஸல் நிறுவனமோ தங்கள் பொருளை விளம்பரம் செய்வதற்கு ஒரு கதையை தேர்ந்தெடுத்தனர் ,நீங்களும் நானும் நம் பகுத்தறிவை விளம்பரம் செய்ய ஒவ்வோர் கருத்தை தேர்ந்தெடுத்தோம்.

ஆனால் வள்ளுவப் பெருந்தகை கூற விழைவதோ, கற்று அதனால் பயன் என் கொல்? வாலறிவன் நற்றாள் தொழார் எனின்! என வழி காட்டுகிறான்.

//குற்றம் நம்  மக்களிடம் இருந்ததாக வரலாற்றுத் தகவல்கள் சான்றுகள் தரும் பொழுது// இந்த நம் மக்கள் பட்டியலில் வள்ளுவனை இணைக்கமாட்டீர் என நம்புகிறேன். நன்றி!  

வள்ளுவர் கருத்திலும் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. 
யாரும் விமர்சனதிற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். 

தேமொழி

unread,
Apr 3, 2021, 8:37:35 PM4/3/21
to மின்தமிழ்
On Saturday, April 3, 2021 at 5:13:03 PM UTC-7 concept...@gmail.com wrote:
ஊழ்வினை,மறுபிறப்பு, செய்யும் தொழில் சார்ந்த வகையில் நால்வர்ணத்தவர் என்ற கட்டமைப்பும்(பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்), அத்தகைய கட்டமைப்பை வடிவமைத்த ஆதிபகவனின் நற்றாள் பணிந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவாறு எந்த பிற நாட்டுப் பண்பாட்டில் தலையிடுதலோ, படையெடுப்போ செய்தறியாது அறநெறியில் வாழ்ந்த முன்னோர்களை குற்றம் சாற்ற முற்படுவது ஒருபுறம்.
///ஊழ்வினை,மறுபிறப்பு, செய்யும் தொழில் சார்ந்த வகையில் நால்வர்ணத்தவர் என்ற கட்டமைப்பும்(பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்), அத்தகைய கட்டமைப்பை வடிவமைத்த ஆதிபகவனின் நற்றாள் பணிந்து ///


ஊழ்வினை,மறுபிறப்பு, செய்யும் தொழில் சார்ந்த வகையில் நால்வர்ணத்தவர் என்ற கட்டமைப்பும் அத்தகைய கட்டமைப்பை வடிவமைத்த ஆதிபகவனின் நற்றாள்!!!
திருக்குறளைத்  திரிக்கும் முயற்சிகள் !!!!!
 என்ன கொடுமை !!!!

NARASIMHAN Seshadrilakshmi

unread,
Apr 3, 2021, 9:14:21 PM4/3/21
to mint...@googlegroups.com
//பிறப்பு" அடிப்படையில் என்பதை ஏன் மறைக்கிறீர்கள்?//
மறுக்கவில்லை கண்டிப்பாக, ஏனெனில் நம் எல்லா செயல்பாடுகளுக்கும் நாம் பிறந்தது தானே அடிப்படை,நீங்களும் நானும் ஏனைய மற்ற எவரும் பிறக்காமல் இந்த கருத்துப் பரிமாற்றம் எவ்வாறு சாத்தியம்? 
ஆனால் அது ‘முதல்’ மட்டுமே முடிவு ஆகாது, மாற்றத்துக்கு உட்பட்டது.
 எல்லாமே பிறப்பு என ஆகாது.பிறப்பவர் தொழில் அடிப்படையில் வேற்றுமைக்கு உள்ளாவது உலக நியதி. சிவிகை பொறுப்பவனுக்கும் அடிப்படை பிறப்பு, ஊர்ந்தவனுக்கும் அடிப்படை பிறப்பு. அப்படியெனில் சிறப்பின் வேறுபாடு செய்தொழில் காரணமாக அமைவதை மறுப்பவர்களும், கானல் நீரில் தாகம் தீர்த்துக் கொள்கிறேன் என்பவர்களும் ஒரே தரமே, உண்மையைக் கண்டு அஞ்சும் மூடர்கள் என்ற ஒரே தரமே.
ஆகவே தான் பிறப்பு சார் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு சிறிதும் ஒவ்வாத ஒன்று.
தொடக்கத்தில் லிங்க என்ற சொல்லுக்கு ஒற்றைப் பொருள் கொடுத்தீர்கள். இப்போதோ அநித்யா அனாத்மா என புத்தரின் போதனையை இரு சொல்லுக்குள் எளிமைப்படுத்த முயற்சிக்கிறீர். 

வள்ளுவர் விமரிசனுக்கு உட்பட்டவர் என்றால் புத்தரும் தானே! 


தேமொழி

unread,
Apr 3, 2021, 9:42:56 PM4/3/21
to மின்தமிழ்
On Saturday, April 3, 2021 at 6:14:21 PM UTC-7 concept...@gmail.com wrote:
//பிறப்பு" அடிப்படையில் என்பதை ஏன் மறைக்கிறீர்கள்?//
மறுக்கவில்லை கண்டிப்பாக, ஏனெனில் நம் எல்லா செயல்பாடுகளுக்கும் நாம் பிறந்தது தானே அடிப்படை,நீங்களும் நானும் ஏனைய மற்ற எவரும் பிறக்காமல் இந்த கருத்துப் பரிமாற்றம் எவ்வாறு சாத்தியம்? 
ஆனால் அது ‘முதல்’ மட்டுமே முடிவு ஆகாது, மாற்றத்துக்கு உட்பட்டது.
 எல்லாமே பிறப்பு என ஆகாது.
எல்லாமே பிறப்பு என ஆகாது.
ஏன்??  விளக்கம் தேவை.  
 
பிறப்பவர் தொழில் அடிப்படையில் வேற்றுமைக்கு உள்ளாவது உலக நியதி. சிவிகை பொறுப்பவனுக்கும் அடிப்படை பிறப்பு, ஊர்ந்தவனுக்கும் அடிப்படை பிறப்பு. அப்படியெனில் சிறப்பின் வேறுபாடு செய்தொழில் காரணமாக அமைவதை மறுப்பவர்களும், கானல் நீரில் தாகம் தீர்த்துக் கொள்கிறேன் என்பவர்களும் ஒரே தரமே, உண்மையைக் கண்டு அஞ்சும் மூடர்கள் என்ற ஒரே தரமே.

பிறப்பவர் தொழில் அடிப்படையில் வேற்றுமைக்கு உள்ளாவது உலக நியதிதான் .. 
ஏனென்றால் தொழில்கள் பலவகை. அதில் உயர்வு தாழ்வில்லை. 
பல்லக்கின் உள்ளே இருப்பவர் பணக்காரராக இருக்க வேண்டும் என்பதில்லை 
நடமாடும் நிலையில் இல்லாதவராக உதவி தேவை உள்ளவராகவும் இருக்கலாம், 
கால் செயலிழந்த போலியோ அட்டாக்  ஆனவராகக் கூட இருக்கலாம். 
தூக்கிச் செல்பவர் அவருக்கு உதவுபவராக இருக்கலாம். 
இப்பொழுது குறளை மீண்டும் படியுங்கள் - செய்யும் தொழிலுக்கு புது விளக்கம் கிடைக்கும்

 
ஆகவே தான் பிறப்பு சார் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு சிறிதும் ஒவ்வாத ஒன்று.

பிறப்பு சார் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு சிறிதும் ஒவ்வாத ஒன்று.
ஆனால் அது போன்ற  சமநிலையற்ற நிலை இந்தியாவின் வரலாறு - அதை சரி செய்யும் முயற்சிதான் இக்கால நடவடிக்கைகள் 

''''1610ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 22ஆம் நாள் நொபிலி எழுதிய கடிதமொன்று மதுரை நாயக்க மன்னரின் கல்வியமைப்பைப்பற்றி நமக்கு அறியத் தருகிறது. ‘மதுரையில், 10,000 கக்கும் மேலான எண்ணிக்கையில் மாணவர்கள் கல்வி கற்றனர். அவர்கள் வகுப்பொன்றுக்கு 200 முதல் 300 வரை என்ற எண்ணிக்கையில் பல வகுப்புகளில் கல்வி கற்றனர். அவர்களெல்லோரும் பிராமணர்களே, அவர்களுக்கு மட்டுமே உயர்தரக்கல்வியைக் கற்பது தனிவுரிமையாக்கப்பட்டிருந்தது. அவர்கள் வாழ்வாதாரத்திற்குப் பொருள் தேடி அல்லல்படாது கருத்தூன்றிக் கல்வி கற்கும் பொருட்டு அவர்களுக்காக மன்னர் சிறந்த வகையில் கொடைகள் வழங்கியிருந்தார்’ (History of the Nayaks of Madura, p.257.). இவ்வாறு இந்தியாவில் காலம் காலமாக மக்களின் வரிப்பணம் பார்ப்பனர் கல்வி என்பதற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது என்பதும், கல்வி கற்கும் உரிமையும் சமய சட்டங்கள் மூலம் அவர்களுக்கே அளிக்கப்பட்டிருந்தது என்பதும்தான் இந்தியாவின் சமூக அநீதியின் வரலாறு. வைதீக சமயத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்.

கடந்த கால வரலாற்றை ஊன்றிப் படிப்போருக்குத் தெரியும், இட ஒதுக்கீடு என்பது ஒரு சலுகை அல்ல! அது ஒரு நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கான உரிமையும் பங்கீடும் என்ற அறநெறி என்பது. '''' 
siragu-anbalagan9-300x276.jpg

Ref :

History Of The Nayaks Of Madura, Sathyanath Aiyar, 1941, pp.257

https://archive.org/details/in.ernet.dli.2015.156898/page/n267/mode/2up

 
தொடக்கத்தில் லிங்க என்ற சொல்லுக்கு ஒற்றைப் பொருள் கொடுத்தீர்கள். இப்போதோ அநித்யா அனாத்மா என புத்தரின் போதனையை இரு சொல்லுக்குள் எளிமைப்படுத்த முயற்சிக்கிறீர். 

வள்ளுவர் விமரிசனுக்கு உட்பட்டவர் என்றால் புத்தரும் தானே! 

எல்லோருமே, அவர்களது காலத்தில் .. இருந்த சூழ்நிலையின் தாக்கத்தில் .. 
அன்று நிலவிய நடைமுறைக்கு மக்கள் நலன் கருதி தங்களுக்கு ஏற்புடைய கருத்தையும் 
ஏற்பு இல்லாத கருத்தை மறுத்துச் சொல்லிச் சென்றவர்களே.   
பெரியார் உட்பட.  
அவர்கள் கருத்தின் சூழ்நிலையும் கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம். 

தன் நலன் கருதி சட்டம் வகுப்போர் உள்ள உலகில் 
பொதுநலன் கருதி அதில் உள்ள குறைகளைச் சுட்டிச் செல்வோர் மதிக்கப்பட வேண்டியவர்கள். 

தேமொழி

unread,
Apr 3, 2021, 9:45:43 PM4/3/21
to மின்தமிழ்
https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZldkZMy&tag=வகுப்புரிமைப்%20போரட்டம்#book1
இந்த நூல்  மேலும் நல்ல விரிவான தெளிவான விளக்கம் தரும். 
நூல் விவரம்:
வகுப்புரிமைப் போராட்டம், க. அன்பழகன், 1951.

NARASIMHAN Seshadrilakshmi

unread,
Apr 3, 2021, 9:46:36 PM4/3/21
to mint...@googlegroups.com

திருக்குறளைத்  திரிக்கும் முயற்சிகள் !!!!!
 என்ன கொடுமை !!!!

ஊழ்வினை,மறுபிறப்பு, செய்யும் தொழில் சார்ந்த வகையில் நால்வர்ணத்தவர் என்ற கட்டமைப்பும் அத்தகைய கட்டமைப்பை வடிவமைத்த ஆதிபகவனின் நற்றாள், யாவுமே வள்ளுவனை முழுமையாகப் படித்தால் தான் உணர முடியும்.
‘அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை’
அரசன், அந்தணர், சிவிகை பொறுத்தான் வெவ்வேறு தொழில்கள் என திருக்குறள் எடுத்துரைக்கும்போது, திரிப்பதற்கு என்ன உண்டு.
வள்ளுவன்= அறியாமை இருளகற்றும் பகலவன்.

அநித்யம், அனாத்மா என வடமொழி மீது வெறுப்பு பாராட்டாது பற்று பாராட்டுவது புத்தருக்கு மட்டும் விதிவிலக்கு?👏👏👏👏

தேமொழி

unread,
Apr 3, 2021, 9:48:18 PM4/3/21
to மின்தமிழ்
On Saturday, April 3, 2021 at 6:46:36 PM UTC-7 concept...@gmail.com wrote:

திருக்குறளைத்  திரிக்கும் முயற்சிகள் !!!!!
 என்ன கொடுமை !!!!

ஊழ்வினை,மறுபிறப்பு, செய்யும் தொழில் சார்ந்த வகையில் நால்வர்ணத்தவர் என்ற கட்டமைப்பும் அத்தகைய கட்டமைப்பை வடிவமைத்த ஆதிபகவனின் நற்றாள், யாவுமே வள்ளுவனை முழுமையாகப் படித்தால் தான் உணர முடியும்.
‘அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை’
அரசன், அந்தணர், சிவிகை பொறுத்தான் வெவ்வேறு தொழில்கள் என திருக்குறள் எடுத்துரைக்கும்போது, திரிப்பதற்கு என்ன உண்டு.
வள்ளுவன்= அறியாமை இருளகற்றும் பகலவன்.

அநித்யம், அனாத்மா என வடமொழி மீது வெறுப்பு பாராட்டாது பற்று பாராட்டுவது புத்தருக்கு மட்டும் விதிவிலக்கு?👏👏👏👏

இப்பொழுதுதான் இந்த மடலைப் பார்க்கிறேன் !!!!

விளக்கம் இங்கே >>> https://groups.google.com/g/mintamil/c/3g4oZGhwVSg/m/sjn8xq1eCgAJ

தேமொழி

unread,
Apr 3, 2021, 9:58:02 PM4/3/21
to மின்தமிழ்
On Saturday, April 3, 2021 at 6:46:36 PM UTC-7 concept...@gmail.com wrote:

திருக்குறளைத்  திரிக்கும் முயற்சிகள் !!!!!
 என்ன கொடுமை !!!!

ஊழ்வினை,மறுபிறப்பு, செய்யும் தொழில் சார்ந்த வகையில் நால்வர்ணத்தவர் என்ற கட்டமைப்பும் அத்தகைய கட்டமைப்பை வடிவமைத்த ஆதிபகவனின் நற்றாள், யாவுமே வள்ளுவனை முழுமையாகப் படித்தால் தான் உணர முடியும்.
‘அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை’
அரசன், அந்தணர், சிவிகை பொறுத்தான் வெவ்வேறு தொழில்கள் என திருக்குறள் எடுத்துரைக்கும்போது, திரிப்பதற்கு என்ன உண்டு.
வள்ளுவன்= அறியாமை இருளகற்றும் பகலவன்.

அநித்யம், அனாத்மா என வடமொழி மீது வெறுப்பு பாராட்டாது பற்று பாராட்டுவது புத்தருக்கு மட்டும் விதிவிலக்கு?👏👏👏👏

///வடமொழி மீது வெறுப்பு பாராட்டாது பற்று பாராட்டுவது புத்தருக்கு மட்டும் விதிவிலக்கு?👏👏👏👏////

இங்கு மொழி என்பதி விவாதத்தின் இடையில் வரவில்லை 
ஒருவரது கருத்து எந்த மொழியிலும் இருக்கலாம். 
ஆனால் கருத்து என்ன சொல்கிறது என்பதுதான் முக்கியம்.  

தினம் தினம் குட்மார்னிங் என்று அனுப்பப்படும் வாழ்த்துகளில் எத்தனை எத்தனையோ சீன பழமொழிகள் வருவதில்லையா?
ஐரோப்பியச் சிந்தனையாளர் அறிவுரைகள் வருவதில்லையா?

எதற்கு இழையின் விவாதத்திற்குத் தொடர்பு இன்றி மொழி பிரச்சனையும் உள்ளே நுழைகிறது. 
புத்தர் பாலி மொழியில் சொல்லி அது சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டு 
இன்று பலர் ஆங்கிலத்திலும் தமிழிலும் படித்தாலும் அவர் கருத்து கருத்துதானே 
அது சொல்வது என்ன என்பதுதானே முக்கியம். 

NARASIMHAN Seshadrilakshmi

unread,
Apr 4, 2021, 3:33:49 AM4/4/21
to மின்தமிழ்
// எதற்கு இழையின் விவாதத்திற்குத் தொடர்பு இன்றி மொழி பிரச்சனையும் உள்ளே நுழைகிறது//
மொழி என்பதை கருத்து கூற வரும் கருவியாகப் பார்க்க வேண்டுமேயன்றி, மொழி வெறுப்பு கூடாது
என்ற புரிதலுக்குத் தான் சபாஷ் சொன்னேன்.
 பொதுவாக மனோன்மணீயம் சுந்தரனாரின் ஆரியம் போல் உலக வழக்கொழிந்து என்றவாறு துவங்கி , 
பிரிட்டிஷாரால் புனையப்பட்ட ஆரிய திராவிட பிரிவினைப் பொய்யுரையால் வடமொழியைப் பற்றிய தமிழுலகத்தின் புரிதல் சொல்லும்படியாக ஒரு ஆரோக்கிய கருத்துப் பரிமாற்றத்துக்கு ஏதுவாக இல்லை .மேலும்  நம் இந்திய பண்பாட்டின் ஆன்மாவை,இதயத்தைப் புரிந்துகொள்ளாத, மேற்கத்திய மற்றும் இடது சாரி, இந்து விரோத கொள்கையுடை நுனிப்புல் மேயும் அரைகுறை வடமொழிப் புலவரெனக் கூறிக் கொண்டு இந்து சமய நூல்களுக்கு முரணான பொருளை கற்பிப்பவர் மிகைந்துள்ளனர்.எ-டு- ஆட்ரி ட்ரஷ்கே, தேவ்தத் பட்நாயக்

மாறாக வடமொழியை முறையே அறிந்த தமிழறிஞர்களும், ஸ்வாமி ஓங்காரானந்தா போன்ற ஆன்மீகப் பெரியோர்களும் ,முனைவர் நாகசாமி போன்ற தொல்லியல் வல்லுநர்களும் திருக்குறளின் உட்கருத்து, இந்து சமய கொள்கைகளுக்கு எங்ஙனம் மிகப் பொருந்துகிறதென முக்கிய ஒப்பீடுகளுடன் முறைபட வலியுறுத்தியுள்ளனர்.

அதன் வெளிப்பாடு தான் ஊழ்வினை,மறுபிறப்பு, செய்யும் தொழில் சார்ந்த வகையில் நால்வர்ணத்தவர் என்ற கட்டமைப்பும்  அத்தகைய கட்டமைப்பை வடிவமைத்த ஆதிபகவனின் நற்றாள், யாவுமே வள்ளுவனை முழுமையாகப் படித்தால் தான் உணர முடியும்.என்ற என் கருத்து திருக்குறளை நான் திரித்துக் கூறுவதாக உங்கள் மாற்றுக் கருத்தைக் கொணர்ந்தது.
நன்றி

NARASIMHAN Seshadrilakshmi

unread,
Apr 4, 2021, 3:33:55 AM4/4/21
to மின்தமிழ்
எல்லாமே பிறப்பு என ஆகாது.
ஏன்??  விளக்கம் தேவை. 
பிறப்பு என்பது நம் தேர்வுக்கு உட்படாத தத்துவம்.செய்தொழில் என்பது நம் தேர்வுக்கு உட்பட்டது.
செய்தொழிலுக்கு மூலம்/அடிப்படை பிறப்பு. பிறப்புக்கும் அடிப்படை முற்பிறப்பின் வினை.நம் தேர்வுக்கு
உட்படாத தத்துவம் என்பது ஆதனால் தான். 
அதாவது பிறப்பு என ஒன்று நிகழ்ந்த பின் தான் செய்தொழில் தேர்வு சாத்தியம்.
ஆகவே  தான் வள்ளுவப் பெருந்தகை எல்லாவுயிர்க்கும் பிறப்பு ஒக்கும்
எனக் கூறி, செய்தொழில் வேற்றுமையான் (செய்தொழிலின்) சிறப்பு ஒவ்வா என்றார்.
 
//பிறப்பவர் தொழில் அடிப்படையில் வேற்றுமைக்கு உள்ளாவது உலக நியதிதான் .. 
ஏனென்றால் தொழில்கள் பலவகை. அதில் உயர்வு தாழ்வில்லை. 
பல்லக்கின் உள்ளே இருப்பவர் பணக்காரராக இருக்க வேண்டும் என்பதில்லை 
நடமாடும் நிலையில் இல்லாதவராக உதவி தேவை உள்ளவராகவும் இருக்கலாம், 
கால் செயலிழந்த போலியோ அட்டாக்  ஆனவராகக் கூட இருக்கலாம். 
தூக்கிச் செல்பவர் அவருக்கு உதவுபவராக இருக்கலாம். 
இப்பொழுது குறளை மீண்டும் படியுங்கள் - செய்யும் தொழிலுக்கு புது விளக்கம் கிடைக்கும்//

ஏனெனில் தங்கள் விளக்கம் அற்புதமானது  என்பதில் ஐயமில்லை, இது வெறும் ஏட்டு அறிவாக மட்டும் நிற்காத மட்டும்.
நம் விவாதப் பொருளான நந்தனாரின் இறை பக்தியை தொடர்பு படுத்தி நோக்குவோம்.
தங்கள் விளக்கப்படியான இத்தகைய உன்னத எண்ணத்துடன் தன் தொழிலைச் செய்ததன் வாயிலாகத்
தான் நந்தனாரும் நந்தி விலக , தங்கு தடையன்றி இறை தரிசனம் பெற்றார் என்ற கருத்தும்  ஏற்புடையதாய்
தெரிய வேண்டுமேயன்றி, நந்தனாரை உயர்வு தாழ்வு நோக்கங்கொண்டு அக்காலத்தியவர் நடத்தினர் என்ற 
எதிர்மறை கருத்து ஊகம் தவறானது என்பது என் கருத்து.

தேமொழி

unread,
Apr 4, 2021, 3:50:00 AM4/4/21
to மின்தமிழ்
On Sunday, April 4, 2021 at 12:33:49 AM UTC-7 concept...@gmail.com wrote:
// எதற்கு இழையின் விவாதத்திற்குத் தொடர்பு இன்றி மொழி பிரச்சனையும் உள்ளே நுழைகிறது//
மொழி என்பதை கருத்து கூற வரும் கருவியாகப் பார்க்க வேண்டுமேயன்றி, மொழி வெறுப்பு கூடாது
என்ற புரிதலுக்குத் தான் சபாஷ் சொன்னேன்.
 பொதுவாக மனோன்மணீயம் சுந்தரனாரின் ஆரியம் போல் உலக வழக்கொழிந்து என்றவாறு துவங்கி , 
பிரிட்டிஷாரால் புனையப்பட்ட ஆரிய திராவிட பிரிவினைப் பொய்யுரையால் வடமொழியைப் பற்றிய தமிழுலகத்தின் புரிதல் சொல்லும்படியாக ஒரு ஆரோக்கிய கருத்துப் பரிமாற்றத்துக்கு ஏதுவாக இல்லை .மேலும்  நம் இந்திய பண்பாட்டின் ஆன்மாவை,இதயத்தைப் புரிந்துகொள்ளாத, மேற்கத்திய மற்றும் இடது சாரி, இந்து விரோத கொள்கையுடை நுனிப்புல் மேயும் அரைகுறை வடமொழிப் புலவரெனக் கூறிக் கொண்டு இந்து சமய நூல்களுக்கு முரணான பொருளை கற்பிப்பவர் மிகைந்துள்ளனர்.எ-டு- ஆட்ரி ட்ரஷ்கே, தேவ்தத் பட்நாயக்

ஒன்று குறிப்பிட விரும்புகிறேன். 
உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். 

இழையின் தலைப்பு சொல்வது போல இது 100 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலை 

"படம் சொல்லாமல் சொல்லும் 
சென்ற நூற்றாண்டு நடைமுறை வழக்கம்"
இதற்கு மேல் நானும் எதுவும் குறிப்பிடவில்லை- 

Thnajai Temple 1930.jpg
இந்தப் படம் சொல்லும் இந்த செய்தி தவிர 
ஆரிய - திராவிட 
வடமொழி - தமிழ்மொழி 
பிரிட்டிஷார் - இந்தியர் 
மேற்கத்திய - கிழக்கத்திய 
வலதுசாரி -இடதுசாரி 
இந்து விரோத - பிற மத ஆதரவு 
எந்த கருத்தை யார் இங்கு குறிப்பிட்டது. 

படத்தில் பதிவாக்கிவிட்ட, பிறப்பு அடிப்படையால் அனுமதி அளிக்காமல் வெளியே நிறுத்தப்பட்ட கூட்டம் தவிர வேறு என்ன சுட்டப்பட்டுள்ளது?
கொஞ்சம் புரியும்படி விளக்குங்கள் 

தேமொழி

unread,
Apr 4, 2021, 4:07:34 AM4/4/21
to மின்தமிழ்
On Sunday, April 4, 2021 at 12:33:55 AM UTC-7 concept...@gmail.com wrote:
எல்லாமே பிறப்பு என ஆகாது.
ஏன்??  விளக்கம் தேவை. 
பிறப்பு என்பது நம் தேர்வுக்கு உட்படாத தத்துவம்.செய்தொழில் என்பது நம் தேர்வுக்கு உட்பட்டது.
செய்தொழிலுக்கு மூலம்/அடிப்படை பிறப்பு. பிறப்புக்கும் அடிப்படை முற்பிறப்பின் வினை.நம் தேர்வுக்கு
உட்படாத தத்துவம் என்பது ஆதனால் தான். 
அதாவது பிறப்பு என ஒன்று நிகழ்ந்த பின் தான் செய்தொழில் தேர்வு சாத்தியம்.
ஆகவே  தான் வள்ளுவப் பெருந்தகை எல்லாவுயிர்க்கும் பிறப்பு ஒக்கும்
எனக் கூறி, செய்தொழில் வேற்றுமையான் (செய்தொழிலின்) சிறப்பு ஒவ்வா என்றார்.

இதற்கும் மாற்று விளக்கம் உண்டு:
ஒவ்வொருவரும் குறளுக்கு அவரவர் பின்னணி கொண்டே பொருள் கொள்வது வழக்கம். 
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்

ஒரே அளவு பயிற்சி திறமை இருந்தாலும்   .. 
(பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்- பள்ளியில் ஆசிரியர் கூட சொல்லி சலித்துக் கொள்வார்கள் உனக்கும் அதே போலத்தானே சொல்லிக் கொடுத்தேன், அனைவருக்கும் உள்ள மூளைதானே உனக்கு இருக்கு, நீ மட்டும் ஏன் இப்படிச் செய்கிறாய்?)

சிரத்தையோடு கொடுத்த வேலையைச் செம்மையாய்ச் செய்து முடிப்பதற்கும் .. உள்ள வேற்றுமை 
(ஏனோ தானோ என்று செய்துவிட்டுப் போவது அல்லது செய்யாமலே தட்டிக் கழித்து விடுவது)

பொறுப்புணர்வு, கடமையுணர்வுடன் கூடிய  திறமையான செயல்பாடு ஆகியவற்றால் தனித்து சிறப்புடன் திகழ்வது 

 
 
//பிறப்பவர் தொழில் அடிப்படையில் வேற்றுமைக்கு உள்ளாவது உலக நியதிதான் .. 
ஏனென்றால் தொழில்கள் பலவகை. அதில் உயர்வு தாழ்வில்லை. 
பல்லக்கின் உள்ளே இருப்பவர் பணக்காரராக இருக்க வேண்டும் என்பதில்லை 
நடமாடும் நிலையில் இல்லாதவராக உதவி தேவை உள்ளவராகவும் இருக்கலாம், 
கால் செயலிழந்த போலியோ அட்டாக்  ஆனவராகக் கூட இருக்கலாம். 
தூக்கிச் செல்பவர் அவருக்கு உதவுபவராக இருக்கலாம். 
இப்பொழுது குறளை மீண்டும் படியுங்கள் - செய்யும் தொழிலுக்கு புது விளக்கம் கிடைக்கும்//

ஏனெனில் தங்கள் விளக்கம் அற்புதமானது  என்பதில் ஐயமில்லை, இது வெறும் ஏட்டு அறிவாக மட்டும் நிற்காத மட்டும்.
நம் விவாதப் பொருளான நந்தனாரின் இறை பக்தியை தொடர்பு படுத்தி நோக்குவோம்.
தங்கள் விளக்கப்படியான இத்தகைய உன்னத எண்ணத்துடன் தன் தொழிலைச் செய்ததன் வாயிலாகத்
தான் நந்தனாரும் நந்தி விலக , தங்கு தடையன்றி இறை தரிசனம் பெற்றார் என்ற கருத்தும்  ஏற்புடையதாய்
தெரிய வேண்டுமேயன்றி, நந்தனாரை உயர்வு தாழ்வு நோக்கங்கொண்டு அக்காலத்தியவர் நடத்தினர் என்ற 
எதிர்மறை கருத்து ஊகம் தவறானது என்பது என் கருத்து.

///நந்தனாரை உயர்வு தாழ்வு நோக்கங்கொண்டு அக்காலத்தியவர் நடத்தினர் என்ற 
எதிர்மறை கருத்து ஊகம் தவறானது என்பது என் கருத்து.///

இது போன்ற ஒரு விளக்கம் உங்கள் புரிதல் நிலையை விளக்குகிறது 
அதற்கு மேல் சொல்வதற்கில்லை.  

தேமொழி

unread,
Apr 4, 2021, 4:14:34 AM4/4/21
to மின்தமிழ்
///தொழில் சார்ந்த வகையில் நால்வர்ணத்தவர் என்ற கட்டமைப்பும்  அத்தகைய கட்டமைப்பை வடிவமைத்த ஆதிபகவனின் நற்றாள், யாவுமே வள்ளுவனை முழுமையாகப் படித்தால் தான் உணர முடியும்.என்ற என் கருத்து திருக்குறளை நான் திரித்துக் கூறுவதாக உங்கள் மாற்றுக் கருத்தைக் கொணர்ந்தது.///

குறள் - வள்ளுவர் 
குறித்து எண்ணற்ற  மாற்றுக் கருத்துகளுடன் கூடிய மிக மிக நீண்ட விவாதங்கள் மின்தமிழ் குழுமத்தில் பல நடந்துள்ளது. 
ஆர்வம் இருப்பின் தேடிப் படிக்கலாம்.  



On Sunday, April 4, 2021 at 12:33:49 AM UTC-7 concept...@gmail.com wrote:

NARASIMHAN Seshadrilakshmi

unread,
Apr 4, 2021, 6:19:59 AM4/4/21
to mint...@googlegroups.com
//படத்தில் பதிவாக்கிவிட்ட, பிறப்பு அடிப்படையால் அனுமதி அளிக்காமல் வெளியே நிறுத்தப்பட்ட கூட்டம் தவிர வேறு என்ன சுட்டப்பட்டுள்ளது?
கொஞ்சம் புரியும்படி விளக்குங்கள் //

படத்தில் தஞ்சை பிரகதீசுவரர் ஆலயம்= நடப்பு தமிழகத்தின் கடந்த 70 ஆண்டு கால நிலவரம் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றும் கல்வி, உயர்கல்வி, வேலை வாய்ப்பு மையங்கள்

பிறப்பு அடிப்படையால் அனுமதி அளிக்கப்படாமல் வெளியே நிறுத்தப்பட்ட கூட்டம்  = இட ஒதுக்கீடு/ பதவி உயர்வில் முன்னுரிமை இவற்றனுக்கு புறத்தில் உள்ள பிறப்பு அடிப்படையால் நவீன தீண்டாமையால் வெளியே நிறுத்தப்பட்ட மாணவர்கள்/ உழைப்பாளிகள்  (முற்படுத்தப்பட்டோர் என்ற முத்திரை பெற்ற கூட்டம்)

மேற்சொன்னவாறு உவமைப்படுத்தப் பட்டால்  படம் சொல்லாமல் சொல்லும் தற்போதைய நடப்பு நடைமுறை வழக்கம் விளங்கும்.

மேற்கண்டவொரு கருத்தை எட்ட 
ஆரிய - திராவிட கட்டுக் கதை அம்பலம் ஆகவேண்டும்.

வடமொழி - தமிழ்மொழி இவற்றின் இந்திய பண்பாட்டுடனான பிணைப்பு புரியப்பட வேண்டும்.

பிரிட்டிஷாரின் இந்தியரை பிரித்தாளும் சூழ்ச்சி இந்து விரோத - பிற மத ஆதரவு போன்றவை (skewed secularism)  சுதந்திரத்திற்குப் பின்னரும் தொடர்வதை ஆராய வேண்டும்.( எ-அடி இந்து கோயில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது)

மேற்கத்திய - கிழக்கத்திய , வலதுசாரி -இடதுசாரி  வேற்றுமை உணரப்பட வேண்டும்.



தேமொழி

unread,
Apr 4, 2021, 6:35:21 AM4/4/21
to மின்தமிழ்
  எவையும் தேவையில்லை.  
மனித நேயம் என்ற உணர்வு  போதும். 

உலகில்  அடக்குமுறைகள் பல காலமாகப் பல நாடுகளில்  நடந்து வருகிறது. 

உரிமையற்றோரின் நிலை கண்டு வருந்தி அநீதியை எதிர்த்து  அவர்களுக்காகக் குரல் கொடுக்க, ஆதரவு கொடுக்க மனித நேயம் என்ற உணர்வு போதும்.  

பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆதரவு கொடுப்பவர்களுக்கு, குரல் கொடுப்பவருக்கு  என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளுங்கள், எப்படி வேண்டுமானாலும் அடையாளம் சொல்லிக் கொள்ளுங்கள் அது அவரவர் விருப்பம். 

படம் காட்டும் ஒரு நிலையைப் பார்த்து அவமானப் படாமல் அதற்கு நியாயம் கற்பிக்க .. 
சாஸ்திரம் சம்பிரதாயம் அறிவியலுக்குப் புறம்பான மறுபிறவி ஆன்மா பிறப்பு என்று திசை திருப்புவது வேடிக்கை. 
அதற்கு அறத்தின் காவலரான கொள்கை உடைய வள்ளுவரின் கொள்கைகளுக்கே வேட்டு வைப்பது அதனினும் வியப்பு. 

உணரப்பட வேண்டிய ஒரே வேற்றுமை .. 
அறம் சார்ந்த நிலை - அறமற்ற நிலை என்னவென்பது. 
அது மனசாட்சி உள்ளவர் எல்லோருக்கும் தெரியும்.  

NARASIMHAN Seshadrilakshmi

unread,
Apr 4, 2021, 2:38:26 PM4/4/21
to mint...@googlegroups.com
உங்கள் பாணி மனித நேயம்= அறிவியலின் இயலாமை.

ஆம் கடவுள் வாழ்த்து அதிகாரக் குறள்கள் மற்றும் இன்ன பிற 
 பிறப்பெனும் பேதைமை நீங்க சிறப்பெனும் செம்பொருள் காண்பதறிவு’
பிறப்பது ,அதாவது பிறத்தல்,இறத்தல்,மறுபடி பிறப்பது  பேதைமை-என மறுபிறவியை எடுத்துக் காட்டிய குறள் ,
சிறப்பெனும் செம்பொருள் காண்பது-மோட்சம்/ ஆன்ம உணர்வை வலியுறுத்திய திருவள்ளுவனாரின் சில பல குறள்களை தேர்வு செய்து நீக்கி நீங்கள் (சாய்ஸில் ) வசதியாக கைவிடலாம்.இதுவும் அறிவியலின் இயலாமை தான்.

//படம் காட்டும் ஒரு நிலையைப் பார்த்து அவமானப் படாமல்//
படம் பார்த்து மனித நேய உணர்வை வெளிப்படுத்த வலியுறுத்துபவருக்கு , இழையில் வாதிக்கும் இந்த நான் பாதிக்கப்பட்டவனாக இருக்க முடியும்  என்பதை உங்கள் பாணி மனித நேயம் ஏற்காது.ஏனெனில் உரிமையற்றோர் குறிப்பிட்ட சாதிகளில் பிறந்தவராகத் தான் இருக்க வேண்டும் என தீர்மாணிப்பது உங்கள் பாணி மனித நேயம். 
பாதிப்பை தாங்காது தீவிர தற்கொலை முயற்சி , பின்னர் மனச் சோர்வு என்ற நோயின் பாதிப்பை உணரவே பல ஆண்டு என இளம் மாணவனாக வாழ்வின் பெரும் பகுதியை கழித்து  , பின்னர் ஏதோ முன் வினை வசத்தால்
சாஸ்திரம் சம்பிரதாயம் இறையருளால் மீண்ட நான் , அறிவேன் அறிவியலின் இயலாமை.அந்த அறிவியலின் இயலாமைக்கு உம் போன்றோர் மனித நேயம் என பெயரிட்டுக் கொண்டாடுவர் என்பதை தற்போது அறிந்தேன்.

மனித நேயம் - அறிவியலின் இயலாமையின் அடக்கி ஒடுக்கும் ஆணவம் கலந்த நையாண்டி சிரிப்பையும், கோரப்பற்களையும் கண்டு கொண்டேன் நேரடியாக.

இதுவும் கடந்து போகும், இறையருளால்.
நன்றி!

தேமொழி

unread,
Apr 4, 2021, 2:53:52 PM4/4/21
to மின்தமிழ்
உயர்வு தாழ்வு என்று பிறப்பில் பெருமை பேசுபவர் எல்லாம் இரத்ததானம் பெறும்பொழுது .. 
அந்த வேற்றுமை வெறும் பொருந்தும் பிளட்  குரூப் என்பதில் மட்டும் என்று தெரிந்து கொண்டு .. 
கொடுத்தவர் யாரென்று கூட பாராது ஏற்றுக் கொள்வதில் இருக்கிறது  அறிவியலின் வெற்றி. 

நீங்கள் யாரென்று நான் அறிய வேண்டிய தேவை எனக்கு இல்லை. 
உங்கள் பின்னணி என்ன வென்று அறிய வேண்டிய கட்டாயமும் எனக்கில்லை. 
இருக்கும் தரவுகளுக்கு, கொடுக்கும் மறுமொழிகளின் கருத்துக்கேற்ப தான் விவாதம் சென்றுள்ளது என்பதை மீண்டும் படித்து அறியலாம். 

இதுவும் கடந்து போகும்,  மாற்றம் ஒன்றே மாறாதது. 
புத்தர் சொன்னது. 
நன்றி 

mknp...@gmail.com

unread,
Apr 4, 2021, 10:13:53 PM4/4/21
to மின்தமிழ்

சிவசிவ

ஊழ்வினை,மறுபிறப்பு, செய்யும் தொழில் சார்ந்த வகையில் நால்வர்ணத்தவர் என்ற கட்டமைப்பும் (பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்), அத்தகைய கட்டமைப்பை வடிவமைத்த ஆதிபகவனின் நற்றாள் பணிந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவாறு எந்த பிற நாட்டுப் பண்பாட்டில் தலையிடுதலோ, படையெடுப்போ செய்தறியாது அறநெறியில் வாழ்ந்த முன்னோர்களை குற்றம் சாற்ற முற்படுவது ஒருபுறம்.#

 

'நால்வர்ணத்தார் என்னும் கட்டமைப்பை ஆதிபகவன் வடிவமைத்தார்' என்பதற்கான தரவுகளை எந்த சமய நூலிலிருந்து மேற்கோள் காட்ட போகின்றீர்?

 

பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்று திருவள்ளுவர் கூறியதின் பொருள் என்ன?

 

உயிர்கள் தன்மையால் ஒரே இலக்கணத்தை உடையவை. ஆதலின் செய்தொழில் தன்மையால் வேற்றுமை காண்பது ஏன்? என்பது அக்குறளின் பொருளாகும். இஸ்கான் அமைப்பில் உள்ளவர் வேத மதத்தின் வர்ணாசிரம கோட்பாடுகளுக்கு இக்குறள் உடன்படுவதுபோல் காட்டி பேசுவது தற்கால வழக்கமாக உள்ளது. இத்தகைய செயல் உண்மையைத் திரித்தலாகும். சிவசிவ

 மு. கமலநாதன் 

mknp...@gmail.com

unread,
Apr 4, 2021, 10:43:29 PM4/4/21
to மின்தமிழ்

 

சிவசிவ

  

#பிறப்பவர் தொழில் அடிப்படையில் வேற்றுமைக்கு உள்ளாவது உலக நியதி#

உலக நியதியை நிர்ணயித்தவர் மானுடர். அதனைக் கொண்டு கீழோர் மேலோர் என பகுத்து ஒதுக்க எந்த உலக நியதியில் எங்கு கூறப்பட்டுள்ளது?

 

அதற்கு கடவுளை உடன் அழைத்து ஏன் நியாயப்படுத்த முயலுகின்றீர்? இத்தகைய நியதிகளை சமய நூல்களைக் கொண்டு நியாயப்படுத்த முற்பட்டால் அந்த சமய நூலில் குறிப்பிட்ட பகுதியை பதிவேற்றவும்.

 

அந்நூல் இந்திய மதங்களில் எந்த மதத்தைச் சார்ந்து நூல் என்பதனையும் எக்காலத்தில் அந்நூல் இயற்றப்பட்டதென்பதையும் தெளிவுற பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு செய்தால் மட்டுமே தங்களின் கருத்து சான்றுடையதாக இருக்கும். இல்லையேல் அது வெற்று கூற்று எனப் புறந்தள்ள வேண்டி வரும். சிவசிவ

 

மு. கமலநாதன் 

mknp...@gmail.com

unread,
Apr 4, 2021, 10:53:20 PM4/4/21
to மின்தமிழ்

சிவசிவ


#சிவிகை பொறுப்பவனுக்கும் அடிப்படை பிறப்பு, ஊர்ந்தவனுக்கும் அடிப்படை பிறப்பு. அப்படியெனில் சிறப்பின் வேறுபாடு செய்தொழில் காரணமாக அமைவதை மறுப்பவர்களும், கானல் நீரில் தாகம் தீர்த்துக் கொள்கிறேன் என்பவர்களும் ஒரே தரமே, உண்மையைக் கண்டு அஞ்சும் மூடர்கள் என்ற ஒரே தரமே. #

 

அடடா என்ன சாதூரியமான பேச்சு!

  

தொழில் வேற்றுமை என்பது பிறப்பால் அமைவதல்ல. அது சூழ்நிலையின் காரணத்தால் அமைவதாகும். நேற்றைய நாவிதரின் பிள்ளை இன்று மருத்துவர். மருத்துவரைப் பார்த்து நாவிதர் என்றால் உலகம் சிரிக்கும்.

  

கானல் நீரைக் கண்டு அதுவே உண்மையெனப் போகும் தற்குரிகளுக்கு மட்டுமே செய்தொழில் வேற்றுமை நிரந்தரமானதாகத் தெரியும். 21ஆம் நூற்றாண்டிலும் கற்றோர் மத்தியில் இவ்வளவு அறியாமை இருப்பது கண்டு வேதனைப்பட வேண்டியுள்ளது.

 

மு. கமலநாதன்

mknp...@gmail.com

unread,
Apr 4, 2021, 11:06:05 PM4/4/21
to மின்தமிழ்

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

(அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:37)

பொழிப்பு (மு வரதராசன்): பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

அறத்தின் பயன் இதுவென்று கூற வேண்டா என்பதன் பொருள் தொழில் வேற்றுமையானது நல்வினை தீவினைக்கான பயன் அல்ல என்பதாகும்.


குன்றக்குடி அடிகளார் உரை: சிவிகை ஊர்ந்து செல்வோன் - தூக்கிச் செல்வோனிடையில் உள்ள வேறுபாட்டை அறத்தின் பயன் என்று கூறும் பழக்கம் உடைய சமுதாயத்தை மறுத்துக் கூறியது.

இதுவென வேண்டா: வியங்கோள்
"உள்ளது மறுத்தல்" என்ற குறிக்கோளுடையது இப்பா. பொறுத்தல் துன்பம் தருவது. அறத்தில் வளர்ந்தவர்கள் மற்றவர் துன்புறுதலை அதுவும் தமக்காகத் துன்புறுதலை ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படியே ஏற்றுக் கொண்டால் அறம் பிழைத்துப் போய் விடுகிறது.

 

திருக்குறளை தத்தம் வசதிக்குத்  திரிக்க முற்படுவது தவறான செயலாகும்.

mknp...@gmail.com

unread,
Apr 4, 2021, 11:09:15 PM4/4/21
to மின்தமிழ்

#மாறாக வடமொழியை முறையே அறிந்த தமிழறிஞர்களும், ஸ்வாமி ஓங்காரானந்தா போன்ற ஆன்மீகப் பெரியோர்களும் ,முனைவர் நாகசாமி போன்ற தொல்லியல் வல்லுநர்களும் திருக்குறளின் உட்கருத்து, இந்து சமய கொள்கைகளுக்கு எங்ஙனம் மிகப் பொருந்துகிறதென முக்கிய ஒப்பீடுகளுடன் முறைபட வலியுறுத்தியுள்ளனர்.#

  

தாங்கள் குறிபிட்ட இருவருமே வைதிக நெறியினை ஏற்றுக் கொண்டோர். பானையில் உள்ளதுதானே அகப்பையில் வரும்.

Message has been deleted

NARASIMHAN Seshadrilakshmi

unread,
Apr 4, 2021, 11:18:05 PM4/4/21
to mint...@googlegroups.com
நன்றி!
//தொழில் வேற்றுமை என்பது பிறப்பால் அமைவதல்ல. //
இதைச் சொல்பவர், பிறப்பு என்பதே முன் வினைப் பயன் காரணமாகத் தான் என்ற இந்து மதக் கோட்பாட்டை ஏற்கிறீரா? 
அவ்வாறு ஏற்பீர் எனில், சிவிகை பொறுப்பவனும் ஊர்ந்தவரும் தத்தம் கடமையை செவ்வனே செய்ய அந்த தொழிலின் சிறப்பு வேறுபாட்டை அறிந்தால் தானே சரிவர பணியாற்ற இயலும்.
பணியாற்றுவது பொருள் ஈட்டி, அதனால் வரும் சுகத்தை அனுபவிக்க மட்டும்  என்றால் அது ஒரு மனப்பாங்கு. 
செய்யும் தொழிலே தெய்வம் என ஈட்டிய அந்த ஊதியத்தை அறநெறி சார் இறைப்பணியில் அர்ப்பணிப்பது மற்றோர் மனப்பாங்கு.

மொத்தத்தில் முன்வினை, பிறப்பு, மறுபிறப்பு, வினைத்திட்பம், வீடு பெற முயற்சி, அதற்கு இறைவனடி சேர்தல் என்ற யாவுமே ஒன்றனுடன் ஒன்று பிணைந்து இருக்கும் தத்துவம். 

குழப்பத்திற்கு காரணம் தனித்துப் புரிதலே.

ஆதலால் தான் நந்தனார் என்ற இறையடியாரின் மேன்மை புரிவதில்லை, அந்த இறையடியாரைப் போற்ற மறந்த நாம், பிரிட்டிஷார் அவரை வெளியே நிற்க வைத்தார்களா என்ற நக்கல் பேச்சுக்கு உடன்படுகிறோம்.( முழு இழை ஆதி முதல் காண்க)
நன்றி!

mknp...@gmail.com

unread,
Apr 4, 2021, 11:19:44 PM4/4/21
to மின்தமிழ்

பிறப்பெனும் பேதைமை நீங்க சிறப்பெனும் செம்பொருள் காண்பதறிவு

 

மாணிக்கவாசகர் செம்பொருள்’ என்பதற்குச் சிவபெருமானை குறிப்பிடுகிறார். ஆதலின் செம்பொருள்’ என்பது இயல்பிலேயே மலங்கள் அற்றவனைக் குறிக்கும். அவ்வாறு இயல்பிலேயே மலங்களற்ற பரம்பொருள் அருளிய போதனையையேற்று அவனை உணர்தலே பிறப்பு இறப்பிலிருந்து மீள வழிகோலும் என்பது அக்குறளின் பொருளாகும்.

NARASIMHAN Seshadrilakshmi

unread,
Apr 4, 2021, 11:40:48 PM4/4/21
to mint...@googlegroups.com
//மாணிக்கவாசகர் செம்பொருள்’ என்பதற்குச் சிவபெருமானை குறிப்பிடுகிறார். //
ஏற்புடையதே! 
//பிறப்பெனும் பேதைமை//
பிறப்பு என்றால் அது ஒரு பிறப்பு, இறப்பு, மறுபிறப்புச் சூழல் , ஒரு package.


NARASIMHAN Seshadrilakshmi

unread,
Apr 4, 2021, 11:41:43 PM4/4/21
to mint...@googlegroups.com, mknp...@gmail.com
//தாங்கள் குறிபிட்ட இருவருமே வைதிக நெறியினை ஏற்றுக் கொண்டோர். பானையில் உள்ளதுதானே அகப்பையில் வரும்.//

வைதிக நெறியின் மீது தங்கள் காழ்ப்புணர்ச்சி இருக்கட்டும், திரு மு.கமலநாதன் அவர்களே, 
தாங்கள் ஒரு சிவனடியார் என்ற முறையில் நந்தனாரின் மேன்மையை கொச்சையாக்கும்
 “நந்தனாரை பிரிட்டிஷார் வெளியே நிற்க வைத்தார்களா” என்ற கேள்வியின் வன்மத்தை கண்டிக்கிறீரா்? 
நன்றி!


தேமொழி

unread,
Apr 4, 2021, 11:49:56 PM4/4/21
to மின்தமிழ்
என்னாது கேள்வியில் வன்மமா !!!!!!!!!

தேமொழியின் மைண்ட் வாய்ஸ் .. 
குறளே பாவம், கன்னா பின்னா விளக்கத் தாக்குதலுக்கு  உள்ளாகிறது. 
தேமொழி நீ எழுதினது மட்டும் தப்பிக்குமா .. சும்மா கண்டுக்காம லூஸ்ல வுடு.


mknp...@gmail.com

unread,
Apr 5, 2021, 12:00:14 AM4/5/21
to மின்தமிழ்

சிவசிவ

 

#இதைச் சொல்பவர், பிறப்பு என்பதே முன் வினைப் பயன் காரணமாகத் தான் என்ற இந்து மதக் கோட்பாட்டை ஏற்கிறீரா? #

  

முதலில் “இந்து மதம்”  என்பது எந்த மதம் என்பதை விளக்க வேண்டுகிறேன். அவ்வாறு விளக்க தக்க சமய நூல் தரவுகளை முன் வைக்கவும்.

வினைப்பயனே பிறவிக்குக் காரணமென்பதை பெரும்பாலான இந்திய மெய்யியல்கள் ஏற்கும். ஆனால் அவற்றில் இறை இருப்பை ஏற்ற மெய்யியல்களும் ஏற்காத மெய்யியல்களும் ‘வினை’ –யை உயிருக்கு ஊட்ட ஒருவன் வேண்டுமென்றும் வேண்டாவென்றும் முரண்படும்.

 

#அவ்வாறு ஏற்பீர் எனில், சிவிகை பொறுப்பவனும் ஊர்ந்தவரும் தத்தம் கடமையை செவ்வனே செய்ய அந்த தொழிலின் சிறப்பு வேறுபாட்டை அறிந்தால் தானே சரிவர பணியாற்ற இயலும்.#

  

‘அறிவு’ என்பது எதனைக் குறிக்கின்றது? உயிர் பெறும் அனுபவங்களைப் பொருத்து ஒவ்வொருவரும் அறிவு பெறுகின்றார்.

 ஆகையால், சிவிகையில் அமர்பவனும் அதனைச் சுமப்பவனும் அவரவர் தொழிலில் பெற்ற அனுபவத்தால் அறிவு உடையவரே ஆவார்.

இதில் மேலோர் கீழோர் எனப் பகுத்து ஒதுக்க கற்றுக் கொடுத்த ‘அறிவுடையோர்’ யார்?

மேலோர் கீழோர் எனப் பகுத்து ஒதுக்கும்போதே 'நான்' உயர்ந்தவன் என்னும் செருக்கு வரும். ஆணவம் என்னும் பொருளின் வெளிப்பாடே உயிருக்கு ஏற்படும் செருக்கு ஆகும். அதுவே இந்திய மெய்யியல்களில் 'அறியாமை' என்று கூறப்படுகின்றது. இவ்வாறு அறியாமையில் வாழ்ந்து வீழ்வோர் பிறப்பு இறப்பு என்னும் கடலை விட்டு கரையேற இயலுமா? எதற்கு பொய்மையான சமய போதனை செய்ய முற்படுகின்றீர்? 


மு. கமலநாதன்

mknp...@gmail.com

unread,
Apr 5, 2021, 12:02:54 AM4/5/21
to மின்தமிழ்
சிவஞானத்தால் தெளிந்து 'செம்பொருளை' உணர்ந்தவரே பிறவிக் கடல் நீந்த வல்லவர் ஆவார். இல்லார் பிறவிச் சுழற்சியில் சிக்கி வாழ்வார்.

mknp...@gmail.com

unread,
Apr 5, 2021, 12:05:57 AM4/5/21
to மின்தமிழ்
வைதிக நெறியின் மீது காழ்ப்புணர்ச்சியல்ல. வைதிக நெறி மகளிர்க்கும் சூத்திரருக்கும் முத்தியில்லையென்னும் கொள்கையுடைய நெறியாகும். பொய்மையைக் கூறும் எந்த நெறியும் இறைவன் நியதியில் ஏற்புடையதல்ல என்பதையறிந்து அத்தகைய நெறிகளிலிருந்து ஆத்திகர் விலகி நிற்பார்.

NARASIMHAN Seshadrilakshmi

unread,
Apr 5, 2021, 12:10:49 AM4/5/21
to mint...@googlegroups.com
மேலோர் கீழோர் உயர்வு தாழ்வு இச்சொற்களை நான் இந்த இழையில் இது வரை நான் பயன்படுத்தவில்லை.
மேலோன் உயர்ந்தோன் இறைவன் ஒருவன் மட்டுமே.

தொழில் வேறுபாடு என்றால் மேலோர் கீழோர் உயர்வு தாழ்வு என்ற அடிப்ப்டையில் மட்டும் தான் என நீங்கள் புரிந்து கொண்டால் , அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.
நன்றி!
  


mknp...@gmail.com

unread,
Apr 5, 2021, 12:29:52 AM4/5/21
to மின்தமிழ்

சிவசிவ

நந்தனாரை பிரிட்டிஷார் வெளியே நிற்க வைத்தார்களா” என்ற கேள்வியின் வன்மத்தை கண்டிக்கிறீரா்?

 நந்தனார் போன்றோர் சிவாலயங்களுக்குள் செல்லக்கூடாதென்னும் வழமை தமிழ் நாட்டில் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வந்துள்ளது. இதனை ஆங்கிலேயரா செய்தனர்? தங்களை வைதிகச்   சைவர் என்று கூறிக் கொண்டு வைதிக நெறிகளைப் பிற்காலத்தில் ஏற்றுக் கொண்ட சைவரே  இத்தகைய தீண்டாமையைச் செய்தனர்.

நந்தனாரின் வரலாற்றை திசைதிருப்ப வேண்டி திருத்தொண்டர் புராணத்தில் மேலும் புனைக்கதைகளை இடைச்செருகல் செய்ததற்கு இத்தகைய வைதிகச் சைவரே காரணமானார்.

இறைவன் காட்சி கொடுத்த மாத்திரத்திலேயே ஆன்மா நயன தீக்கைப் பெற்று மல நீக்கம் பெறுமென்பது சைவ கோட்பாடாகும். நந்தனாருக்கு அவ்வாறு நடந்தது திருபுன்கூரில். அக்காலமே அவர் உடலும் ஆன்மாவும் தூய்மை பெற்றதென்பது திருத்தொண்டர் புராணத்தில் மற்ற நாயனாருக்குக் கூறும் வரலாற்றிலிருந்து பெறப்படும்.

ஒரு புலையோருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தான் என்பதை ஏற்றால் சூத்திரருக்கு மோட்சமில்லையென்று கூறும் வைதிக நெறி பொய்த்து விடும். அதற்காக நந்தனார் வரலாற்றில் பிற்கதை இடைச்செருகல் செய்யப்பட்டது.

பதினான்காம் நூற்றாண்டில் சேக்கிழார் புராணத்தை எழுதிய உமாபதி சிவாச்சாரியாரின் நூலில் கூறப்படும் திருந்தொண்டர் புராணத்தின் மொத்த பாடல் எண்ணிக்கையிலிருந்து தற்கால திருத்தொண்டர் புராணத்தில் 23 பாடல்கள் மேற்கொண்டு உள்ளன. ஆகையால் இன்றைய திருத்தொண்டர் புராண அச்சு நூல் இடைச்செருகல் செய்யப்பட்ட நூலே என்பதில் ஐயமில்லை. இவ்வாறு இடைச்செருகல் செய்தோர் அதனில் சொற்களை மாற்றி அமைத்திருக்க மாட்டார் என்பதில் ஐயமேதுமுண்டோ. சிவசிவ.

ஆகையால் தேமொழியின் கூற்றை கண்டிப்பதை விட தமிழகத்தில் உள்ள வைதிகச் சைவரிடையே இருக்கும் தீண்டாமையைக் கண்டிக்கிறேன்.

 மு. கமலநாதன்


On Monday, April 5, 2021 at 11:41:43 AM UTC+8 concept...@gmail.com wrote:

mknp...@gmail.com

unread,
Apr 5, 2021, 12:37:24 AM4/5/21
to மின்தமிழ்

 

#தொழில் வேறுபாடு என்றால் மேலோர் கீழோர் உயர்வு தாழ்வு என்ற அடிப்ப்டையில் மட்டும் தான் என நீங்கள் புரிந்து கொண்டால் , அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.#

என்னே பேதமையான விளக்கம்!

தேமொழி பதிவேற்றிய நிழற்படம் கூறும் கருத்தையொட்டிதானே தாங்கள் அதனை நியாயப்படுத்த திருவள்ளுவரையும் இந்து மதத்தையும் துணைக்கு அழைத்தீர்.

இப்பொழுது “மேலோர் கீழோர் உயர்வு தாழ்வு என்னும் அடைப்படையில்தான் என நீங்கள் புரிந்து கொண்டால், அதற்கு நான் பொறுபேற்க முடியாது என்றால் இது கயமை அல்லவா. சிவசிவ

அப்புறம் வினைப்பயனை மேற்கோள் காட்டியதின் நோக்கமென்ன? விளக்குவீர்.

mknp...@gmail.com

unread,
Apr 5, 2021, 1:56:51 AM4/5/21
to மின்தமிழ்
23 பாடல்கள் இடைச்செருகல் என்பதைத் திருத்தி 33 பாடல்கள் என வாசிக்கவும். நன்றி.

NARASIMHAN Seshadrilakshmi

unread,
Apr 5, 2021, 4:26:35 AM4/5/21
to mint...@googlegroups.com
//வைதிக நெறியின் மீது காழ்ப்புணர்ச்சியல்ல. வைதிக நெறி மகளிர்க்கும் சூத்திரருக்கும் முத்தியில்லையென்னும் கொள்கையுடைய நெறியாகும்.  //
அபாண்ட குற்றச்சாட்டு.
ஆதாரம் அளிக்கவும்.

NARASIMHAN Seshadrilakshmi

unread,
Apr 5, 2021, 4:26:45 AM4/5/21
to mint...@googlegroups.com

//நந்தனாரின் வரலாற்றை திசைதிருப்ப வேண்டி திருத்தொண்டர் புராணத்தில் மேலும் புனைக்கதைகளை இடைச்செருகல் செய்ததற்கு இத்தகைய வைதிகச் சைவரே காரணமானார். //
ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் தரவியலும்.

பிரிட்டிஷாரின் பிரித்தாளும் உத்தி தன் கடமையை சரிவர செய்கிறது. 
வாய்மை வெல்லும்!
நன்றி!!

mknp...@gmail.com

unread,
Apr 5, 2021, 10:16:23 AM4/5/21
to மின்தமிழ்
ஆதாரம் அளித்தால் தங்களின் கூற்று உண்மையல்ல என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு ஒத்து வந்தால் தக்க ஆதாரத்தை முன் வைப்போம்.

மு. கமலநாதன்

mknp...@gmail.com

unread,
Apr 5, 2021, 10:17:45 AM4/5/21
to மின்தமிழ்
ஆங்கிலேயன் மட்டும்மா பிரித்தாண்டார். இன்றைய தேர்தல் வரை தமிழரை சாதிய கூட்டில் அடைத்து பிரித்தாள்வதும் திராவிடமே.

mknp...@gmail.com

unread,
Apr 5, 2021, 10:39:05 AM4/5/21
to மின்தமிழ்

சைவத்தில் வடமொழியில் இயற்றப்பட்ட உபாகமம் 'சிவதர்மோத்ரம்' என்னும் நூலாகும். இது வைதிக நெறிகள்  தென்னாடுடைய சைவத்தில் கலந்த பிறகு எழுதப்பட்டதாகும். வைதிகச் சைவ வழிபாட்டு நெறிகளை உள்ளடக்கியதாகும்.

அதனில் வேத மாதாவாகப் போற்றப்படும் 'ஓம்' என்னும் மூல மந்திரம் வேத நெறியினரால் முதன்மைப்படுத்தப்படுவதைக் கூறுகின்றது. பிரணவத்தின் பொருள் அறிந்து ஓதினால் மட்டுமே மோட்சம் கிட்டும் என்னும் கொள்கையுடையோர் வைதிகர். அத்தகு மூல மந்திரத்தை பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியர் மட்டுமே ஓத வேண்டும் என்னும் கோட்பாட்டை முன் வைக்கின்றனர் வைதிகச் சைவர். நால்வர்ணத்தாரில் மகளிரும் சூத்திரரும் பிரணவத்தை சேர்க்காது 'நமசிவாய' என்னும் மந்திரத்தை மட்டுமே ஓத வேண்டும் என்னும் விதி கூறப்படுகின்றது.

ஏன் இத்தகைய விதி வேறுபாடு? வைதிகத்தில் நால்வர்ணத்தாரின் மகளிருக்கும் சூத்திரருக்கும் மோட்சம் இல்லையென்பதால் இத்தகு விதி வேறுபாடு விதிக்கப்பட்டது.

சிவதர்மோத்ரம்.JPG    

இதைப்போன்று பல ஆதாரங்களை வடமொழி நூல்களிலிருந்தோ அல்லது அவற்றின் மொழிபெயர்ப்பிலிருந்தோ காணலாம். 

"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே"   
  
மு. கமலநாதன்

mknp...@gmail.com

unread,
Apr 5, 2021, 10:51:50 AM4/5/21
to மின்தமிழ்
உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய சேக்கிழார் புராணத்தில் 'திருத்தொண்டர் புராண பாடல் எண்ணிக்கை 4253 என குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய திருத்தொண்டர் புராண அச்சு நூலில் இருக்கும் மொத்த பாடல்கள் எண்ணிக்கை 4286 ஆகும். ஆக இன்றைய அச்சு நூலில் 33 பாடல்கள் அதிகமாக உள்ளன.

இடைச்செருகல் செய்தோர் 'முன் செய்யின் பின் விளையும்' என்னும் கோட்பாட்டை அறியாது போயினார். சிவசிவ

அதன் பயனை இன்றுவரை தமிழகம் அறுவடை செய்கின்றது. சிவபெருமான் நீதிமான் என்பதை காலம் உறுதி செய்கின்றது. சிவசிவ.  

NARASIMHAN Seshadrilakshmi

unread,
Apr 11, 2021, 3:39:48 AM4/11/21
to மின்தமிழ்

umapathy sivachariar.jpgஇயேசு கிறிஸ்துவை தேவதூதராகக் கொண்ட christianity தமிழில் கிறித்துவம் எனப்படுகிறது.

Islam என்பது இஸ்லாம் அல்லது இஸ்லாத்து என தமிழில் அழைக்கப்படுகிறது.

கிறிஸ்து, இஸ்லாம் இவ்விரண்டின் தமிழாக்கத்தில் கி,இ ஆகிய முதல் எழுத்துக்கள் தமிழில் எவ்வித மாற்றத்தையும் அடைவதில்லை.

மாறாக வடமொழியிலோ சிவனை ஆதிக்கடவுளாகக் கருதும் மதம் சிவ என்பதின் சி என்ற முதல் எழுத்து சை என மருவி சைவ என்றும், விஷ்ணுவை ஆதிக்கடவுளாகக் கருதும் மதம் விஷ்ணு என்ற சொல்லின் முதல் எழுத்து வி என்பது வை என மருவி வைணவ என்றும் தமிழில் அழைக்கப்படுகின்றன.

அதே போல் தான் கணபதி காணபத்யம் என, சூர்ய என்பது சௌர்ய என, குமர என்பது கௌமார மற்றும் சக்தி என்பது சாக்தம் என முதலெழுத்து வடமொழி அடிப்படையிலான மருவுதல் , வடமொழி வேத, தமிழ் இணைப்பை நிலை நாட்டுகிறது.

இவ்வாறு சைவ என்ற சொல்லே , வடமொழியின் தாக்கத்தை உணர்த்துகையில், வடமொழி அடிப்படையில் சைவ என்ற மருவிய பெயரை மட்டும் வைத்துக் கொள்வார்களாம், ஆனால் அந்த சொல் இடம் பெற்ற வேதத்தை கழற்றி விடுவார்களாம்.

//மகளிரும் சூத்திரரும் பிரணவத்தை சேர்க்காது 'நமசிவாய' என்னும் மந்திரத்தை மட்டுமே ஓத வேண்டும் என்னும் விதி கூறப்படுகின்றது.//

அது அக்காலத்து விதியாக இருந்திருக்கலாம். ஆனால் அவை நிரந்தரமன்று.

உமாபதி சிவாச்சாரியார் பற்றியதில் அவரே அந்தணர் எனவும், அவர்தம் சீர்திருத்தம் ஏற்றுக் கொள்ளப் பட்டிருப்பதும் பதிவாகியுள்ளன ,ஆதாரத்துடன். தவிரவும்  சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தைச் சுருக்கித் திருத்தொண்டர் புராண சாரம் என்னும் பெயரிலும், சேக்கிழாரின் வரலாற்றைச் சேக்கிழார் புராணம் என்னும் பெயரிலும் எழுதினார் என உள்ளதேயன்றி.இதில் நீங்கள் கூறியது போன்ற இடைச்செருகல் என எதுவும் இல்லை.

நான் கூறுவதெல்லாம், இந்து மதம் சீர்திருத்தம் பலவற்றை ஏற்று வீறு நடை போடும்போது, வடமொழி தமிழ் பிரிவினை, மேல் சாதி, கீழ் சாதி பிரிவினை பேச்சுக்கள் யாவும் சமூக ஒருங்கிணைப்பைத் தளர்த்து இந்திய பண்பாட்டை தகர்க்கும் தீய உள்நோக்கமுடைச் செயல்களே யன்றி, இந்தியாவின் வலிமையான நேர்மையான இறையாண்மை உண்மையை அறிய உதவாதவையே.

மேலும் படிக்க https://tamilandvedas.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

mknp...@gmail.com

unread,
Apr 11, 2021, 10:30:48 PM4/11/21
to மின்தமிழ்
வைக்கிபீடியாதான் ஆதாரமா? மூல நூல்களைக் கற்றுணர்தலே சிறப்பாகும். ஆகையால் சேக்கிழார் புராணத்தைப் படித்து உண்மையை அறியவும். சேக்கிழார் புராணம் என்பது திருத்தொண்டர் புராணமல்ல என்னும் உண்மையையாவது புரிந்து கொள்ளவும். 

#வடமொழி வேத, தமிழ் இணைப்பை நிலை நாட்டுகிறது#

வேதத்தில் ருத்திர தேவனை அழிக்கும் தேவனாகக் கருதி வணங்கினார். ருத்திரனை தாமச குணமுடையோன் என்பார் வேத மதத்தினர். அவர்கள் உருவ வழிபாட்டை ஏற்பதில்லை. அப்புறம் எப்படி சிவன் வேத மதத்தினர் ஆனார்?

வடக்கே பாசுபத மதத்தினர் சிவ வழிபாட்டை பின்பற்றியவர் ஆவார். அவரே உயிர்குலங்களுக்கு ஒரு தலைவன் என்னும் பண்பின்  அடிப்படையில் 'பசுபதி' எனப் பெயரிட்டு சிவலிங்க வழிபாட்டை பின்பற்றினார். வேத மதத்தினர் எறியோம்பல் நெறி கொண்டவர். ஆதலின் சிவலிங்க திருமேனி வழிபாட்டை மேற்கொள்ளார். வேத காலத்திற்குப் பின்பு வடக்கே புராணிகர் காலம் தோன்றிய பிறகே சைவம் வைணவம் என இரு மதங்களாகப் பிரிந்து வளர்ந்தன.

'சிவ' என்பது வடமொழியில் மங்கலத்தைக் குறிப்பதால் இறைவன் என்பவன் அனைத்து மங்கலத்தையும் உடையவன் என்னும் பொருளில் ஏற்றுக் கொண்டு 'சிவன்' என்னும் ஆண்பால் பெயரிட்டனர் சைவர். 'விஷ்ணு' என்பது வடமொழியில் வியாபகம் என்னும் பொருளைக் குறிக்கும். ஆதலின் எங்கும் வியாபித்திருக்கும் பொருளே இறைவன் என்னும் பண்பு பெயரால் விஷ்ணுவை தலைவராகக் கொண்டு வழிபடலாயினர் வைணவர். 

இவ்வாறு பிற்காலத்தில் ஒவ்வொரு தெய்வத்தை தலைவனாகக் கொண்டு மதங்கள் பலவாறாகின. பலவாறு தோன்றிய மதங்கள் அனைத்தையும் தம்முள் ஏற்றுக் கொண்டு அவற்றை தம் இரு அக்குளில் வைத்து அடைத்துக் கொள்ள வழிவகுத்தது உபநிடதங்களாகும். இவற்றின் தோற்றம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதலாகும். உபநிடதங்கள் காலந்தொட்டே வேத மதத்தினர் பரம்பொருள் கோட்பாட்டை நிறுவினார். அதற்கு முன் அவர்கள் பல தெய்வ வழிபாடுகளை நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டிருந்தனர்.

வடக்கே சைவ மதத்தைப் பின்பற்றிய பாசுபதர் சிவன் அழிக்கும் தொழிலைச் செய்வோன் என்னும் கோட்பாட்டையே முதலில் கொண்டிருந்தனர். 

தெற்கே சிவவழிபாட்டை பின்பற்றியோர் இறைவன் என்பான் ஐந்தொழிலாற்றுபவர் என்னும் பரம்பொருள் கோட்பாட்டை கொண்டிருந்தனர். படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல் அருளல் என்பதே ஐந்தொழிலாகும். இவ்வைந்தொழில்களைச் செய்வது ஓரிறையே என்பது தெற்கே சைவ நெறியில் கொண்டிருந்த இறை கோட்பாடாகும். இக்கோட்பாட்டை பாசுபதரும் பிற வடமொழி சைவ புராணிகரும் பின்னர் ஏற்றுக் கொண்டனர். வேத நெறியில் பிரம்மம் ஐந்தொழிலாற்றுவார் என்னும் கோட்பாடு இல்லை.

மேலும், உருவநிலை கொண்ட அனைத்து தெய்வங்களுமே முக்குணங்களையுடையோர் என்று உபநிடதங்களின் வழி வேதாந்திகள் கூறினார்.  முக்குணங்களை உடைய தெய்வங்களை சகுண பிரம்மம் என்று கூறி பரபிரம்மத்தின் பொய் தோற்றமே அவையாகும் என்னும் கோட்பாட்டை முன் வைத்தனர் வேதாந்திகள்.  அதனை வடமொழி சைவ புராணிகர் மறுத்தனர். 

சிவன் என்பான் பிற தெய்வங்களைப் போன்று மாயாகாரியத்திலான (பஞ்சபூதங்களின் சேர்க்கையிலான) உடலை கொண்டவர் அல்லர். அவர் பிறப்பிலி என்று கூறி சிவனின் பல்வேறு திருமேனிகள் அவர்தம் ஆற்றலால் பெறப்படும் ஒளி வடிவமென்றும் அவ்வடிவங்களின் நோக்கம் நிறைவேறிய பின்னர் அவன்தன் ஆற்றலிலேயே ஒடுங்குமென்பார் வடமொழி சைவ புராணிகர். தென்னாடுடைய சிவாகமும் அவ்வாறே கூறும். மேலும் தன்னிலையில் தனித்திருக்கும் சிவத்திற்கு ஓர் உருவமும் பெயருமில்லை என்று தெற்கே வாழ்ந்த சைவர் தத்துவத்துறையைக் கொண்டு நிறுவினார். 

ஆகையால் வேதாந்திகள் கூறும் பரபிரம்மம் சிவனேயன்றி வேறொரு தெய்வமில்லை என்று நிறுவினார் சைவர். இவை அனைத்தும் வெவ்வேறு மதங்கள். வெவ்வேறு தத்துவதுறையை உடையன. ஒன்றை மற்றொன்றுடன் போட்டு குழப்பிக் கொள்பவர் 'இந்து' எனப்படுவோர் ஆவார் காரணம் 'இந்துக்கள்' படிக்காத மேதைகள்.

ஆகையால் சைவம் வேதத்திலிருந்து தோன்றியது என்னும் கருத்து பிழையாகும்.

மு. கமலநாதன் 

mknp...@gmail.com

unread,
Apr 11, 2021, 10:50:06 PM4/11/21
to மின்தமிழ்

//மகளிரும் சூத்திரரும் பிரணவத்தை சேர்க்காது 'நமசிவாய' என்னும் மந்திரத்தை மட்டுமே ஓத வேண்டும் என்னும் விதி கூறப்படுகின்றது.//

அது அக்காலத்து விதியாக இருந்திருக்கலாம். ஆனால் அவை நிரந்தரமன்று.

தான் உயிர்வாழ தன்னை பிற மதங்களோடு இணைத்துக் கொண்டு அவர்தம் அடிப்படை கொள்கையை வெளியே கூறிக் கொள்ளாது பிற இனத்தவரை தம் கொள்கைகளோடும் பண்பாடுகளோடும் இணைத்துக் கொள்ளும் திறம் பெற்றவர் வைதிகர்  

இந்த உன்மையை அறியாது தன் பண்பாடுகளை இழந்தவர்தாம் தமிழர். 

மு. கமலநாதன் 

On Sunday, April 11, 2021 at 3:39:48 PM UTC+8 concept...@gmail.com wrote:

தேமொழி

unread,
Apr 12, 2021, 12:10:12 AM4/12/21
to மின்தமிழ்
1921: Madras is among the first States to give women the right to vote


When Madras’ women won the vote

Way back in 1921, Madras was the first legislature in British India to pass the women’s suffrage resolution by a considerable majority

As the vociferous battle for women’s freedom and equality rages on in the country, it would not be an exaggeration to say that the journey, in many ways, began in Madras.

Way back in 1921, Madras was the first legislature in British India to pass the women’s suffrage resolution by a considerable majority.  

This meant that for the first time, women were recognised as ‘people’ by the State, thereby given the right to vote on the same condition as men.

As the news spread, the world was captivated by the women of Madras. Congratulatory messages poured in from across the world.

In The Hindu, dated July 2, 1921, Lady Constance Lytton, the renowned British suffrage activist, wrote, ‘Please offer the women of South India my most heartfelt congratulations on their winning the vote. I am thrilled and it seems like a dream the way the experience in our own Island (Britain) has borne wonderful fruit.’

Australia’s Women’s Service Guild, France’s Action Speciale de la Femme and the British Dominion Women’s Citizen Union too extended their greetings and hoped other provinces would soon follow suit. They did.

Within months, Bombay Presidency and the United Province passed similar resolutions.

Interestingly, it was the Madras Council’s resolution that reflected the most decisive mandate in comparison to others.

Of the 90-odd members present in the Council, 40 voted for the recommendation, 10 opposed it and 40 remained neutral.

Dorothy Jinarajadasa, of the Women’s Indian Association, who attended both the debates in Madras and Bombay recorded: ‘It took only an hour and a half of debate to show that the Madras Council was preponderously in favour of granting women suffrage. On the contrary, though Bombay is noted everywhere for the advanced education and free status of womanhood, it took three days of ‘hard verbal fighting’ to wear down the opposition.’

However, the news of women gaining the right to vote was not unanimously welcomed in Madras.

N. Subrahmanya Aiyar, in his column Impressions of the Week in The Hindu, sceptically described the resolution an attempt of foreign-inspired pseudo progressives to disturb the relative function of the sexes already perishing under the unhealthy modern influence.

Echoing similar disdain, a reader from Saidapet, in a letter to the editor, exclaimed, ‘It is not a matter of congratulations that the legislative council should have resolved to extend suffrage to Indian women. For progress, man must be both the controller in politics and civics. His sex stands for performance, conformity and therefore, for uniformity, essential for common good and justice.’

By taking the lead in swimming against the current, Madras laid the foundations for a tradition of progressive gender politics. Indomitable women leaders like Muthulakshmi Reddi, Lakshmi Sahgal, and Jayalalithaa are emblematic of the same.

NARASIMHAN Seshadrilakshmi

unread,
Apr 12, 2021, 10:48:43 PM4/12/21
to mint...@googlegroups.com
//ஒன்றை மற்றொன்றுடன் போட்டு குழப்பிக் கொள்பவர் 'இந்து' எனப்படுவோர் ஆவார் காரணம் 'இந்துக்கள்' படிக்காத மேதைகள்.//

மேற்கண்ட ஒற்றை வரி, திரு.கமலநாதன் அவர்களின் மதவெறி முகத்தை வெளிக் கொணர்கிறது.கமலநாதன் அவர்களே வள்ளுவனின் சீடன் என உம்மை அறிமுகப் படுத்தாதிரும்.
temp1.png
temp2.png


தேமொழி

unread,
Sep 16, 2021, 6:08:49 AM9/16/21
to மின்தமிழ்

பிராமணர் அல்லாதோர்க்கு இடஒதுக்கீடு அளித்த கம்யூனல் ஜி.ஓ. - நூறாண்டு காணும் அரசாணையின் பின்னணி

முரளிதரன் காசிவிஸ்வநாதன்
பிபிசி தமிழ்
செப்டெம்பர் 16, 2021 


தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கும் கம்யூனல் ஜி.ஓ. எனப்படும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டு இன்றோடு 100 ஆண்டுகள் ஆகின்றன, வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணையின் வரலாறும் முக்கியத்துவமும் என்ன?

கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் மெட்ராஸ் மாகணத்தில், கல்விக்கூடங்களும் அரசு வேலை வாய்ப்புகளும் மெல்லமெல்ல அதிகரிக்க ஆரம்பித்த காலகட்டத்தில், கல்வி பயிலும் வாய்ப்புகளையும் அரசில் பணியாற்றும் வாய்ப்புகளையும் ஒரு சாரரே பெறுகிறார்கள் என கவனம் ஏற்பட ஆரம்பித்தது. அதன் உச்சகட்டமாகவே, கம்யூனல் ஜி.ஓ. எனப்படும் இடஒதுக்கீட்டிற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
GO no. 613.JPG
கம்யூனல் ஜி.ஓ. பிறப்பிக்கப்பட்டதன் பின்னணி:
1916ல் டாக்டர் சி. நடேசன், டி.எம். நாயர், தியாகராய செட்டி ஆகியோரால் உருவாக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation, சவுத் இந்தியன் லிபரல் ஃபெடரேசன்) கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் பிராமணரல்லாதோரின் பிரதிநிதித்துவம் குறித்து தொடர்ந்து பேசிவந்தது.

1916 நவம்பரில் வெளியிடப்பட்ட பிராமணரல்லாதோர் கொள்கை அறிக்கை, இதனைத் தெளிவாகக் குறிப்பிட்டது. பெரும்பாலான வேலைவாய்ப்புகள் பிராமணர்களுக்கே செல்வதாக இந்த அறிக்கை கூறியது. எல்லா சமூகத்தினருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் மாண்டெகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்தன. இதையடுத்து மாகாண சட்டமன்றங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட நீதிக் கட்சி, தனது அறிக்கையிலேயே, எல்லோருக்குமான சம வாய்ப்புகள் குறித்து குறிப்பிட்டது.

இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற நீதிக்கட்சி, 1920 டிசம்பர் 17ஆம் தேதி சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் பதவியேற்றது. அடுத்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சுப்பராயலு ரெட்டியார் உயிரிழந்துவிட்டார். இதற்கடுத்ததாக, பனகல் அரசர் ராமராயநிங்கர் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

இதற்குப் பிறகு, நீதிக் கட்சியின் முக்கியமான திட்டங்களை செயல்படுத்தும் பணிகள் துவங்கின. இந்தத் தருணத்தில், மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவையில் பிராமணரல்லாதார் யார் என்பது குறித்து விவாதம் நடைபெற்றது. பெரும் விவாதத்திற்குப் பிறகு, "பார்ப்பனர் அல்லாதார் என்றால் முகமதியர் , இந்திய கிறிஸ்தவர், பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், ஜைனர்கள், பார்சிகள், ஆங்கிலோ இந்தியர் ஆகிய மற்றுமுள்ளோர் என்று பொருள்" என சி. நடேசனார் விளக்கமளித்தார்.

இந்த விளக்கமே வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை வெளியாவதற்கு அடிப்படையாக அமைந்தது. பார்ப்பனரல்லாதார் என்றால், இந்துக்கள் அல்லாத மற்றவர்களும் அடங்குவர் என்பதையும் இந்தத் தீர்மானம் உறுதிப்படுத்தியது.

1921 ஆகஸ்ட் ஐந்தாம் தேதி சட்டப்பேரவையில் பேசிய ஓ. தணிகாசலம் செட்டியார் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். ஒரு அரசு அலுவலகத்தில் 100 ரூபாய் அளவுக்கு சம்பளம் வாங்கும் எல்லா அதிகாரிகள் மட்டத்திலும் 66 சதவீதம் அளவுக்கு பிராமணரல்லாதார் இடம்பெறும்வரை, கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பிராமணரல்லாத வகுப்பினருக்கு பணிகளில் முன்னுரிமை தர வேண்டும். பிராமணர்களைவிட, அவர்கள் சற்று தகுதிக்குறைவாக இருந்தாலும் இதைச் செய்ய வேண்டும். 100 ரூபாய்க்கு கீழே ஊதியம் பெறுபவர்களில் 77 சதவீதம் பிராமணரல்லாதவர்களாக இருக்கும் நிலை ஏற்பட வேண்டும். 7 ஆண்டுகளில் இதை எட்ட வேண்டும் என அந்தத் தீர்மானம் கூறியது.

இந்தத் தீர்மானத்தை நடேச முதலியார் வழிமொழிந்தார். "பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் வரி இல்லை" என்று முழங்கினார். அதே நாளில் மேலும் ஒரு தீர்மானத்தையும் தணிகாச்சலம் செட்டியார் கொண்டுவந்தார். அதன்படி, தலைமைச் செயலகத்தில் ஐ.சி.எஸ். பிரிவு அதிகாரிகளைத் தவிர, பிற பிரிவுகளுக்கு பிராமணரல்லாதவர்களையே நியமிக்க வேண்டும் என அந்தத் தீர்மானம் கூறியது.

அவையிலிருந்த பி. சிவாராவ், எல் ஏ. கோவிந்தராகவ ஐயர் போன்ற பிராமண உறுப்பினர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். "உலகமே நம்மைப் பார்த்துச் சிரிக்கும்" என்று குறிப்பிட்டனர். ஆனால், ஆர்.கே. சண்முகம் செட்டியார் இதனை ஆதரித்தார். "இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் நாட்டிற்கே விடுதலை அளித்த மனிதர்களாக எதிர்கால சந்ததி நம்மைக் கருதும்" என்றார். இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் தொடர்ச்சியாகவே, Communal GO என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான அரசாணை பனகல் அரசர் தலைமையிலான அரசால் செப்டம்பர் 16, 1921ல் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில் பின்வரும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன:

"பிராமணரல்லாதவர்கள் அரசு அலுவலகங்களில் பெற்றுள்ள இடங்களை அதிகரிக்க, பல்வேறு ஜாதியினருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக வருவாய்த் துறையில் பிறப்பிக்கப்பட்ட நிலை ஆணை 128 (2)ல் தெரிவிக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை அரசின் எல்லாத் துறைகளுக்கும், எல்லா மட்டங்களுக்கும் செயல்படுத்த வேண்டும். எல்லாத் துறைகளின் தலைவர்களும், பணி நியமனம் செய்யும் அதிகாரம் படைத்த அதிகாரிகளும் எதிர்காலத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது இந்த வழிமுறையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

துறைகளின் தலைவர்கள், ஆட்சியர்கள், மாவட்ட நீதிபதிகள் ஆகியோர் ஒவ்வொரு அரையாண்டிற்கும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையில், கடந்த அரையாண்டு காலத்தில் தங்களுடைய அலுவலகத்திலும் தங்களுக்குக் கீழுள்ள அலுவலகங்களிலும் புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பதை குறிப்பிட வேண்டும். அவர்களைப் பின்வருமாறு பிரித்துக் காட்ட வேண்டும்:

1. பிராமணர்கள்
2. பிராமணரல்லாத இந்துக்கள்
3. இந்திய கிறிஸ்தவர்கள்
4. இஸ்லாமியர்கள்
6. ஐரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்கள்
7. மற்றவர்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15, ஜூன் 15ஆம் தேதிக்குள் இந்த அறிக்கையை அனுப்ப வேண்டும். முதலாவது அறிக்கையை 1921 டிசம்பர் 31க்குள் அளிக்க வேண்டும்

(ஆளுநரின் ஆணைப்படி)
என்.இ. மேஜர்ஐபாங்ஸ்,
(தலமைச் செயலர்) "

அரசு அலுவலகங்களில் வேலை வாய்ப்புகளை அளிக்கும்போது, 12 இடங்களாக அவற்றைத் தொகுத்து வேலை வாய்ப்புகளை அளிக்க வேண்டும். அதன்படி, 12 இடங்களில் 2 இடங்கள் பிராமணர்களுக்கும் ஐந்து இடங்கள் பிராமணரல்லாதவர்களுக்கும் இரண்டு இடங்கள் இஸ்லாமியர்களுக்கும் இரண்டு இடங்கள் கிறிஸ்தவர், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ - இந்தியர்களுக்கும் அளிக்க வேண்டும். ஒரு இடம் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவருக்குத் தரவேண்டும்.

இதன்படி, ஒரு அரசு அலுவலகத்தில் வேலை வாய்ப்புகள் உருவாகும்போது, பின்வரும் வரிசையில் அவை நிரப்பப்பட்டன. 1. பிராமணரல்லாத இந்து 2. இஸ்லாமியர் 3. பிராமணரல்லாத இந்து 4. ஆங்கிலோ - இந்தியர் அல்லது இந்திய கிறிஸ்தவர் 5. பிராமணர் 6. பிராமணரல்லாத இந்து 7. ஓடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் 8. பிராமணரல்லாத இந்து 9. இஸ்லாமியர் 10. பிராமணரல்லாத இந்து 11. ஆங்கிலோ - இந்தியர் அல்லது இந்திய கிறிஸ்தவர் 12. பிராமணர். சதவீதப்படி பார்த்தால், பிராமணர் அல்லாதவர்களுக்கு 44%, பிராமணர்களுக்கு 16%, முஸ்லிம்களுக்கு 16%, ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு 16%, பட்டியல் இனத்தவர்களுக்கு 8% என இடஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த ஆணை ஒழுங்காக செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இதற்குப் பிறகு, 1922 ஆகஸ்ட் 15ஆம் தேதி கல்வி நிலையங்களிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அளிக்கும் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், 1928 டிசம்பர் 15ஆம் தேதி வெளியிடப்பட்ட மூன்றாவது கம்யூனல் ஜி.ஓ. மூலம்தான், இந்த இட ஒதுக்கீடுகள் அமலுக்கு வந்தன.

உண்மையில், இந்த அரசாணைகள் பிராமணரல்லாதவர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கும் அரசாணைகளாக கருதப்பட்டாலும், இவை பிராமணர்களுக்கும் 16 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கின.

முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை இந்த அரசாணை குறித்துக் குறிப்பிடும்போது, "தென்னாட்டைப் பொறுத்தவரை கம்யூனல் ஜி.ஓ. திராவிட சமுதாயத்தின், ஏன் - பார்ப்பனர் உள்பட மனித சமுதாயத்தின் சுதந்திர சாசனம் ஆகும். கம்யூனல் ஜி.ஓ. ஒரு மானுட சுதந்திர சாசனம்" என்று குறிப்பிட்டார்.

இந்தியா சுதந்திரம் பெற்று, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்த அரசாணையை எதிர்த்து இரு மாணவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றபோது, இந்த கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் பிறகு, இட ஒதுக்கீடு அளிக்க ஏதுவாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.

----- 

தேமொழி

unread,
Sep 16, 2021, 4:30:11 PM9/16/21
to மின்தமிழ்
go.JPG
சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாள்
---

தேமொழி

unread,
Sep 16, 2021, 4:52:59 PM9/16/21
to மின்தமிழ்
சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளையொட்டி 
சமூகநீதிக் கண்காணிப்புக் குழு அமைப்பு
press note 61.1.JPG
press note 61.2.JPG
-----------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
Sep 20, 2021, 2:19:06 AM9/20/21
to மின்தமிழ்
100.JPG
A HUNDRED YEARS AGO. 
SEPT. 20, 1921 

"Arrival at Trichinopoly"

Trichinopoly, September 19 - 
Mahatma Gandhi accompanied by Maulana Azad Sobhani and Janab Yakub Hassan Sait arrived at 9-30 last night at the Trichinopoly junction station. Quite an enthusiastic reception awaited the distinguished visitor. The whole platform was lined with spectators and leading members of the public among whom were: Moulvi Syed Murtuza Sahib, Dr. T.V. Sastri, Messers. N.L. Dorai, T.V. Narasu Pillai, N.M. Kaja Mean Sahib, Raghava Perumal Pillai, V. Balasubramaniam, and Janab Muhammed Hussain.As the train steamed into the station loud shouts of “Mahatma Gandhi ki jai" rent the air. The Mahatma and party surged through the immense crowd and got into the motor car, the Mahatma giving "darshan" to the vast gathering by standing in the car. At first there was great difficulty in getting access to the platform as Mr. Storer, the Station Master, would not order the issue of more than 50 platform tickets and that many respectable men stood outside for an hour.



தேமொழி

unread,
Sep 21, 2021, 10:27:06 PM9/21/21
to மின்தமிழ்
source - https://www.facebook.com/KSRadhakrishnanofficial/posts/1630142247156135

gandhi.JPG
1931 லண்டன் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்ட மகாத்மா காந்தியை, அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் 'அரை நிர்வாண பக்கிரி' என்று கேலி பேசினார். அந்தப் பக்கிரியின் தலைமையில் தான், சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை இந்திய மக்கள் முடிவுக்கு கொண்டு வந்தனர். அண்ணலை, அரை நிர்வாணப் பக்கிரியாக மாற்றிய அவதாரத் திருநாள், செப்டம்பர் மாதம், 22ஆம் தேதி.
மதுரையில் தங்கியிருந்த அவரை, ஒரு நூற்றாண்டுக்கு முன், இந்த நாளில் காலையில் சந்தித்தவர்களுக்கு ஓர் அதிர்ச்சி. தன் வழக்கமான ஆடைகளை விடுத்து ‘இடுப்பில் ஒரு துணி, மேல் உடம்பை மூடி ஒரு துணி’ என்ற கோலத்தில் காட்சி தந்தார் மகாத்மா காந்தி. மதுரை மாவட்டத்தில் எளிய ஆடையில் உழைத்துக் கொண்டு இருந்த விவசாயியைப் பார்த்த பின் 'இவ்வளவு துணிகளை உடுத்திக் கொள்கிறோமே, தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்துகிற நாம் திருடன் அல்லவா' என்ற சிந்தனை, முந்திய இரவெல்லாம் அவரைத் தூங்கவிடாமல் செய்ததன் விளைவே இந்த ஆடை மாற்றக் காட்சி.
'மாற்றம் என்பது தன்னில் இருந்து தொடங்க வேண்டும்' என்பதைத் தன் வாழ்வியல் நடைமுறையாகக் கொண்டவர் உத்தமர் காந்தி.

#மதுரை-#காந்தியை, அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் #சர்ச்சில் '#அரை_நிர்வாண_பக்கிரி' எனகேலி பேசினார்
——————————————————-

Reply all
Reply to author
Forward
0 new messages