Re: வந்தே மாதரம் பாடல் - பாரதியார்

769 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 26, 2017, 10:29:34 AM7/26/17
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai
A beautiful rendering of Vande Maataram of Bharati by Bambay Jayashree.

Enjoy!
NG

On Wednesday, July 26, 2017 at 5:44:35 AM UTC-7, N. Ganesan wrote:


2017-07-25 17:53 GMT-07:00 Subbaraman NV <nvsubb...@gmail.com>:
It is unfortunate that the court is to say this????? What a  shameful moral degradation in the Tamil Society !
N V Subbaraman


True. The judge does not even seem to know Bharati rendered Vande Mataram in Tamil twice.

Also, he says Vande Mataram is a Sanskrit song written in Bengali language!

NG
 

On Wed, Jul 26, 2017 at 5:59 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (naa.g...@gmail.com) Add cleanup rule | More info

http://www.dinamalar.com/news_detail.asp?id=1819545

கல்வி நிறுவனங்களில் வந்தே மாதரம் கட்டாயம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களில் வாரம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.மேலும், திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் பாட வேண்டும். சமஸ்கிருதம் அல்லது வங்க மொழியில் பாட விருப்பமில்லாதவர்கள் தமிழில் மொழி பெயர்த்து பாடலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதத்தில் ஒரு நாள் வந்தே மாதரம் பாட வேண்டும்.பாடலைபாட விருப்பமில்லாதவர்கள் மீது எந்த அழுத்தம் தரக்கூடாது. வந்தே மாதரம் பாடக்கூறி அழுத்தம் தந்தால், அது தேசத்தின் மீதான வெறுப்பை அதிகரிக்கும். இவ்வாறு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The original language of ‘Vande Mataram’ – the national song of India - was Sanskrit but was written in Bengali script, the Advocate General of Tamil Nadu clarified to the Madras High Court.

-------------

வந்தே மாதரம்


in a minute,

பாரதியார்:


பட்டம்மாள் - நித்யஸ்ரீ

நித்யஸ்ரீ:

திரைப்படத்தில்

பாரதி குடும்பம்:

N. Ganesan

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.




--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101


Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Jul 26, 2017, 3:40:26 PM7/26/17
to மின்தமிழ்
AIR signature tune plus vande maataram (2-3 generations started the day with this...)

https://youtu.be/6HnOGiKJtDo

Another ( more bass):

https://youtu.be/cphQwhF75Dw

One more rendition of the song only, but repeated to fill the three minutes groove of old gramophone records.

https://youtu.be/Ek9mjpJIb0k

Rnk

(Old signature tunes:
https://youtu.be/ELHqKmXwGjM)

தேமொழி

unread,
Jul 26, 2017, 7:37:36 PM7/26/17
to மின்தமிழ்
மிக முக்கியமானதும், சிறந்ததும் பட்டியலில் விடுபட்டுள்ளது !!!!

ஆயிரம் பேர் "வந்தே மாதரம்" பாடலாம்.

ஆனால் பாரதியின் பாடலை சரியான இடத்தில் பயன்படுத்தி, நாட்டுப்பற்று உணர்ச்சியைத் தூண்டும் வகையில் வந்திருப்பது கப்பலோட்டிய தமிழன் மட்டும்தான்


https://www.youtube.com/watch?v=a9yNoX1oXUI  (ஒரு பத்தி குறைவு, ஆனால் சிறப்பு குறைவதில்லை)

https://www.youtube.com/watch?v=IPorVTtc2CA (படத்தில் இடம் பெற்ற (நீலநிற ) வரிகளுடன்.

 


பல்லவி

வந்தே மாதரம் என்போம் - எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)

சரணங்கள்

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்

ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்

வேதிய ராயினும் ஒன்றே - அன்றி

வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

 

ஈனப் பறையர்க ளேனும் அவர்

எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?

சீனத் தராய்விடு வாரோ? - பிற

தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

 

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்

அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்

தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்

சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த

ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

 

எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்

யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்

முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்

முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)

 

புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு

போயின நாட்களுக் கினிமனம் நாணித்

தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்

தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)


எக்காலத்திற்கும் ஏற்ற வரிகள்:


பல்லவி

வந்தே மாதரம் என்போம் - எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)

சரணங்கள்

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்

ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்

வேதிய ராயினும் ஒன்றே - அன்றி

வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த

ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)


இந்த வரிகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது தமிழரின் கடமை. 


..... தேமொழி



N. Ganesan

unread,
Jul 26, 2017, 9:29:02 PM7/26/17
to மின்தமிழ்


On Wednesday, July 26, 2017 at 4:37:36 PM UTC-7, தேமொழி wrote:
மிக முக்கியமானதும், சிறந்ததும் பட்டியலில் விடுபட்டுள்ளது !!!!

ஆயிரம் பேர் "வந்தே மாதரம்" பாடலாம்.

ஆனால் பாரதியின் பாடலை சரியான இடத்தில் பயன்படுத்தி, நாட்டுப்பற்று உணர்ச்சியைத் தூண்டும் வகையில் வந்திருப்பது கப்பலோட்டிய தமிழன் மட்டும்தான்


இதனை முதலில் பார்த்தேன். ஆனால், வடமொழிப் பாடலின் நேர் மொழிபெயர்ப்பு அல்ல. 

நல்ல பாடல்.

நா. கணேசன்
 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.




--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101


Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 26, 2017, 9:40:45 PM7/26/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
Thx. here is the full song in Sanskrit:

இரண்டு முறை பாரதி மொழிபெயர்த்துள்ளார்:


(பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் எழுதிய வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு)

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே)
வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம்பல நல்குவை!
முப்பதுகோடி வாய் (நின்னிசை) முழங்கவும்
அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்?
அருந்திற லுடையாய்! அருளினைப் போற்றி!
பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை! (வந்தே)
நீயே வித்தை நீயே தருமம்!
நீயே இதயம் நீயே மருமம்!
உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே)
தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே!
சித்தம் நீங்காதுறு பக்தியும் நீயே!
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவியிங் குனதே! (வந்தே)
ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலைநீ!
வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவிநீ! (வந்தே)
போற்றி வான்செல்வி! புரையிலை நிகரிலை!
இனிய நீர்ப்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை
சாமள நிறத்தினை சரளமாந் தகையினை!
இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை!
தரித்தெமைக் காப்பாய், தாயே போற்றி! (வந்தே)

----------------

https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/19._%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)

நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)
தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)
கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்,
கூடு திண்மை குறைந்தனைஎ என்பதென்?
ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)
அறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ
தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ.
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே. (வந்தே)
பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ! (வந்தே)
திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை
மருவு செய்களின் நற்பயன் மல்குவை
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்fடணை.
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே)

தேமொழி

unread,
Jul 26, 2017, 9:44:53 PM7/26/17
to மின்தமிழ்


On Wednesday, July 26, 2017 at 6:29:02 PM UTC-7, N. Ganesan wrote:

On Wednesday, July 26, 2017 at 4:37:36 PM UTC-7, தேமொழி wrote:
மிக முக்கியமானதும், சிறந்ததும் பட்டியலில் விடுபட்டுள்ளது !!!!
ஆயிரம் பேர் "வந்தே மாதரம்" பாடலாம்.
ஆனால் பாரதியின் பாடலை சரியான இடத்தில் பயன்படுத்தி, நாட்டுப்பற்று உணர்ச்சியைத் தூண்டும் வகையில் வந்திருப்பது கப்பலோட்டிய தமிழன் மட்டும்தான்

இதனை முதலில் பார்த்தேன். ஆனால், வடமொழிப் பாடலின் நேர் மொழிபெயர்ப்பு அல்ல. 
நல்ல பாடல்.

வாட்ஸ்அப் குழுமத்தில் பகிரப்பட்டது .....

அகரம் பார்த்திபன்:
விடுதலைப் போராட்டக் காலத்தில் பாரதியாரின் பாடல்கள் எப்படி தமிழக நாட்டுப் பற்றாளர்களுக்கு உணர்ச்சியூட்டும் பாடல்களாக இருந்தனவோ அப்படியே இந்திய நாட்டுப் பற்றாளர்கள் எல்லோருக்கும் 'வந்தே மாதரம்' என்னும் வங்க மொழிப் பாடல் மிகவும் உணர்ச்சியூட்டும் பாடலாக இருந்தது. 
அந்தப் பாடலுக்கு பாரதியார் இருமுறை மொழிபெயர்ப்புக் கவிதை இயற்றியிருக்கிறார். 
'வந்தே மாதரம்' பாடலின் மூலத்தையும் பாரதியாரின் மொழிபெயர்ப்புகளையும் இங்கே கொடுத்திருக்கிறேன். 

*

வந்தே மாதரம்!
ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ ஸீதளாம்
ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்!
வந்தே மாதரம்!

ஸுப்ர ஜ்யோத்ஸ்னாம் புலகித யாமினீம்
புல்லகுஸுமித த்ருமதள சோபினீம்
ஸுஹாசினீம் ஸுமதுர பாஷினீம்
ஸுகதாம் வரதாம் மாதரம்!
வந்தே மாதரம்!

கோடி கோடி கண்டா கலகலநிநாத கராலே
கோடி கோடி புஜைந்திர்திரித கர கரவாலே
அபலா கேனோ மா எதோ பாலே
பஹுபல தாரிணீம் நமாமி தாரிணீம்
ரிபுதலவாரிணீம் மாதரம்!
வந்தே மாதரம்!

துமி வித்யா துமி தர்மா
துமி ஹ்ருதி துமி மர்மா
த்வம் ஹி ப்ராணா: ஷரீரே

பாஹுதே துமி மா சக்தி
ஹ்ருதயே தும் மா பக்தி
தொமார இ ப்ரதிமா கடி
மந்திரே மந்திரே!

த்வம் ஹி துர்கா தஷ ப்ரஹரணதாரிணீ
கமலா கமலதல விஹாரிணீ
வாணீ வித்யாதாயினீ நமாமி த்வாம்

நமாமி கமலாம் அமலாம் அதுலாம்
ஸுஜலாம் ஸுபலாம் மாதரம்!

ஸ்யாமளாம் சரளாம் சுஸ்மிதாம் பூஷிதாம்
தரணீம் பரணீம் மாதரம்!

*

பாரதியாரின் முதல் மொழிபெயர்ப்பு:

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனி நறு மலயத் தண் காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

வெண்ணிலாக் கதிர் மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்மணிப் பூத் திகழ் மரன் பல செறிந்தனை!
குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம் பல நல்குவை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

முப்பது கோடி வாய் நின்னிசை முழங்கவும்
அறுபது கோடி தோளுயர்ந்துனக்காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்?
அருந்திறலுடையாய்! அருளினை போற்றி!
பொருந்தலர் படை புறத்தொழித்திடும் பொற்பினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

நீயே வித்தை! நீயே தருமம்!
நீயே இதயம், நீயே மருமம்!
உடலகத்திருக்கும் உயிருமன் நீயே!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

தடந்தோளகலாச் சக்தி நீ அம்மே!
சித்தம்தீங்காதுரு பக்தியும் நீயே!
ஆலயந்தோறும் அணி பெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவி இங்குனதே!
வந்தே மாதரம் வந்தே மாதரம்!

ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல்லிதழ்களில் களித்திடும் கமலை நீ!
வித்தை நன்கருளும் வெண்மலர்த் தேவி நீ!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

போற்றி வான்செல்வி! புரையிலை, நிகரிலை!
இனிய நீர்ப்பெருக்கினை இன்கனி வளத்தினை!
சாமள நிறத்தினை, சரளமாந் தகையினை!
இனிய புன்முறுவலாய்! இலங்கு நல்லணியினை!
தரித்தெமைக் காப்பாய், தாயே! போற்றி!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

*

பாரதியாரின் இரண்டாம் மொழிபெயர்ப்பு:

நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூந்தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்து நன்கிலகுவை வாழிய அன்னை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

தெண்ணிலவதனில் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளிரும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல் படை தாங்கு முன் நிற்கவும்
'கூடு திண்மை குறைந்தனை' என்பதேன்?
ஆற்றலில் மிகுந்தனை, அரும்பதம் கூட்டுவை,
மாற்றலர் கொணர்ந்த வன்படை ஓட்டுவை.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

அறிவு நீ, தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ, உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ!
தோளிடை வன்பு நீ, நெஞ்சகத்து அன்பு நீ,
ஆலயந்தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம் தேவி இங்குனதே.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத்திதழ்களில் களித்திடும் கமலையும்
அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

திருநிறைந்தனை, தன்னிகர் ஒன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளம் சார்ந்தனை!
மருவு செய்களின் நற்பயன் மல்குவை!
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை!
பெருகுமின்பம் உடையை குறுநகை
பெற்றொளிர்ந்தனை பல்பணி பூண்டனை
இருநிலத்து வந்து எம்முயிர் தாங்குவை
எங்கள் தாய் நின் பதங்கள் இறைஞ்சுவாம்!

* இந்த இரண்டாம் மொழிபெயர்ப்பின் பகுதியை இசையரசி எம்.எஸ். பாடியிருக்கிறார் 
----
 

தேமொழி

unread,
Jul 26, 2017, 9:58:30 PM7/26/17
to மின்தமிழ்

On Wednesday, July 26, 2017 at 6:40:45 PM UTC-7, N. Ganesan wrote:


On Wednesday, July 26, 2017 at 12:40:26 PM UTC-7, nkantan r wrote:
AIR signature tune plus vande maataram (2-3 generations started the day with this...)

https://youtu.be/6HnOGiKJtDo

Another ( more bass):

https://youtu.be/cphQwhF75Dw

One more rendition of the song only, but repeated to fill the three minutes groove of old gramophone records.  

https://youtu.be/Ek9mjpJIb0k

Rnk

(Old signature tunes:
https://youtu.be/ELHqKmXwGjM)


Thx. here is the full song in Sanskrit:

இரண்டு முறை பாரதி மொழிபெயர்த்துள்ளார்:

ஓ!!! இருவரும் ஒரே நேரத்தில் பகிர்ந்துள்ளோம் !!!

...
///
Thx. here is the full song in Sanskrit:
///

இந்தப் பாடலை நான் 'வேர்ல்ட் ஹெரிடேஜ் சைட்ஸ்' என்ற காணொளி தயாரித்த பொழுது ... 3 ஆண்டுகளுக்கு முன்னர்.... நான் பயன்படுத்திக் கொண்டேன்.

>>>  World Heritage Sites in India      https://www.youtube.com/watch?v=O9qL8Ednhhs&t=72s

..... தேமொழி

N. Ganesan

unread,
Jul 26, 2017, 10:35:35 PM7/26/17
to மின்தமிழ், vallamai


On Wednesday, July 26, 2017 at 6:44:53 PM UTC-7, தேமொழி wrote:


On Wednesday, July 26, 2017 at 6:29:02 PM UTC-7, N. Ganesan wrote:

On Wednesday, July 26, 2017 at 4:37:36 PM UTC-7, தேமொழி wrote:
மிக முக்கியமானதும், சிறந்ததும் பட்டியலில் விடுபட்டுள்ளது !!!!
ஆயிரம் பேர் "வந்தே மாதரம்" பாடலாம்.
ஆனால் பாரதியின் பாடலை சரியான இடத்தில் பயன்படுத்தி, நாட்டுப்பற்று உணர்ச்சியைத் தூண்டும் வகையில் வந்திருப்பது கப்பலோட்டிய தமிழன் மட்டும்தான்

இதனை முதலில் பார்த்தேன். ஆனால், வடமொழிப் பாடலின் நேர் மொழிபெயர்ப்பு அல்ல. 
நல்ல பாடல்.

வாட்ஸ்அப் குழுமத்தில் பகிரப்பட்டது .....

அகரம் பார்த்திபன்:
விடுதலைப் போராட்டக் காலத்தில் பாரதியாரின் பாடல்கள் எப்படி தமிழக நாட்டுப் பற்றாளர்களுக்கு உணர்ச்சியூட்டும் பாடல்களாக இருந்தனவோ அப்படியே இந்திய நாட்டுப் பற்றாளர்கள் எல்லோருக்கும் 'வந்தே மாதரம்' என்னும் வங்க மொழிப் பாடல் மிகவும் உணர்ச்சியூட்டும் பாடலாக இருந்தது. 

It is not in Bengali language at all. It is a Sanskrit song. I think the confusion was created by Judge Muralidharan's statement.
I don't know if he is aware of Bharati's direct rendering of the Sanskrit national song twice.
 
அந்தப் பாடலுக்கு பாரதியார் இருமுறை மொழிபெயர்ப்புக் கவிதை இயற்றியிருக்கிறார். 
'வந்தே மாதரம்' பாடலின் மூலத்தையும் பாரதியாரின் மொழிபெயர்ப்புகளையும் இங்கே கொடுத்திருக்கிறேன். 






* இந்த இரண்டாம் மொழிபெயர்ப்பின் பகுதியை இசையரசி எம்.எஸ். பாடியிருக்கிறார் 
----
 

எம். எஸ். பாடலைப் பலமுறை கேட்டுள்ளேன். யுட்யூபில் காணோம்.
எம்பி3 -

நன்றி,
நா. கணேசன் 

தேமொழி

unread,
Jul 26, 2017, 10:58:38 PM7/26/17
to மின்தமிழ்


On Wednesday, July 26, 2017 at 7:35:35 PM UTC-7, N. Ganesan wrote:

எம். எஸ். பாடலைப் பலமுறை கேட்டுள்ளேன். யுட்யூபில் காணோம்.
எம்பி3 -


11:00 லிருந்து   கேட்கலாம் 

N. Ganesan

unread,
Jul 26, 2017, 11:05:52 PM7/26/17
to மின்தமிழ், vallamai


On Wednesday, July 26, 2017 at 7:58:38 PM UTC-7, தேமொழி wrote:

11:00 லிருந்து   கேட்கலாம் 


nkantan r

unread,
Jul 28, 2017, 12:27:50 PM7/28/17
to மின்தமிழ்
i have been repeatedly hearing from many in this thread that the song is in sanskrit written in bengali (later lyrics were given in devnagiri too)
for the people who are comfortable with devnagiri script for the song (not just two stanzas), i have a simple request to confirm the highlighted words are infact sanskrit and give meanings there of

वन्दे मातरम्
सुजलां सुफलाम्
मलयजशीतलाम्
सस्यशामलाम्
मातरम्।

शुभ्रज्योत्स्नापुलकितयामिनीम्
फुल्लकुसुमितद्रुमदलशोभिनीम्
सुहासिनीं सुमधुर भाषिणीम्
सुखदां वरदां मातरम्।। 1।।

सप्त-कोटि-कण्ठ-कल-कल-निनाद-कराले
द्विसप्त-कोटि-भुजैर्धृत-खरकरवाले,
अबला केन मा एत बले।
बहुबलधारिणीं
नमामि तारिणीं
रिपुदलवारिणीं
मातरम्।। 2।।

तुमि विद्या, तुमि धर्म
तुमि हृदि, तुमि मर्म
त्वम् हि प्राणा: शरीरे
बाहुते तुमि मा शक्ति,
हृदये तुमि मा भक्ति,
तोमारई प्रतिमा गडी मन्दिरे-मन्दिरे।।। 3।।

त्वम् हि दुर्गा दशप्रहरणधारिणी
कमला कमलदलविहारिणी
वाणी विद्यादायिनी,
नमामि त्वाम्
नमामि कमलाम्
अमलां अतुलाम्
सुजलां सुफलाम्
मातरम्।। 4।।

वन्दे मातरम्
श्यामलाम् सरलाम्
सुस्मिताम् भूषिताम्
धरणीं भरणीं
मातरम्
==============
rnk

N. Ganesan

unread,
Jul 29, 2017, 2:35:32 PM7/29/17
to மின்தமிழ்


On Friday, July 28, 2017 at 9:27:50 AM UTC-7, nkantan r wrote:
i have been repeatedly hearing from many in this thread that the song is in sanskrit written in bengali (later lyrics were given in devnagiri too)
for the people who are comfortable with devnagiri script for the song (not just two stanzas), i have a simple request to confirm the highlighted words are infact sanskrit and give meanings there of


I've to convert to ISO 15919 (Roman with dicaritics) & go thru' this vs. what is in http://www.vignanam.org/veda/vande-mataram-english.html

May be there are some bangali vernacularisms. Just like any other Sanskrit works - the most famous bhakti work, Srimad Bhagavatam has some Tamil vernacularisms.

We can check with Sanskrit experts here or elsewhere about terms u mention. Are they not found in any other Sanskrit text??

NG

nkantan r

unread,
Jul 29, 2017, 2:54:44 PM7/29/17
to மின்தமிழ்
There is a prayer song in Tamil called Lalitha navratna maalai.

http://www.vafford.com/2016/04/sri-lalitha-navaratna-malai-lyrics.html?m=1

It is a Tamil composition. The eighth stanza covering padmaragam goes like this:

ரஞ்சனி நந்தினி அங்கணி பத்ம
ராக விலாஸ வியாபினி அம்ப
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதாி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே

Do we call this a Sanskrit prayer written in Tamil script??

rnk

N. Ganesan

unread,
Jul 29, 2017, 3:07:11 PM7/29/17
to மின்தமிழ்
many songs written by Bharatiyar are in Sansrit, but in Tamil lipi.

NG 

N. Ganesan

unread,
Jul 29, 2017, 3:07:48 PM7/29/17
to மின்தமிழ்
Before Bharati, many poets. Esp. Arunagirinathar.

செல்வன்

unread,
Jul 29, 2017, 6:19:40 PM7/29/17
to mintamil
இது என்ன மொழிப்பாடல்?

ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி
ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி
ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி
ஒய் திஸ் கொலவெறி டி



டிஸ்டண்ஸ்ல மூனு மூனு
மூனு கலரு ஒய்ட்டு
ஒய்ட்டு பேக்ரவுண்ட் நைட்டு நைட்டு
நைட்டு கலரு பிளாக்கு


ம் ம் ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி
ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி


ஒய்ட்டு ஸ்கின்னு கேர்லு கேர்லு
கேர்லு கார்ட்டு பிளாக்கு
ஐசு ஐசு மீட்டு மீட்டு
மை ப்யூச்சர் டார்க்கு 


ம் ம் ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி
ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி


மாமா நோட்ஸ் எடுத்துக்கோ
அப்படியே கைல ஸ்னாக்ஸ் எடுத்துக்கோ


பப்பாப்பா ப ப பா  


சூப்பர் மாமா ரெடி ரெடி 1 2 3 4
ஓ வாட் ஏ சேண்ஜ் ஓவர் மாமா


ஓகே மாமா நவ் டியூன் சேண்ஜூ


இன்பமிங்கே இன்பம் இங்கே 


ஹ்ம்ம்ம்


கைல கிளாசு ஒன்லி இங்கிலீஷ்
ஹேன்டுல கிளாசு கிளாசுல ஸ்காட்ச்
ஐசு புல்லா டியரு


எம்ப்டி லைபு கேர்ள் கம்மு
லைபு ரிவர்ஸ் கியரு
லவ்வு லவ்வு ஒ மை லவ்வு 
யு ஷோ டு மி பவ்வு
கவ்வு கவ்வு கோலி கவ்வு
ஐ வான்ட் யு கியர் நவ்வு
காடு ஐ ஆம் டையிங் நவ்வு 
ஸி இஸ் கேப்பி ஹொவ்வு


திஸ் சாங் பாஸ் டு பாய்ஸ்
வி டோன்ட் ஹேவ் சாய்சு


ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி
ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி
ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி
ஒய் திஸ் கொலவெறி டி


பலாப் சாங்

N. Ganesan

unread,
Jul 29, 2017, 6:20:56 PM7/29/17
to மின்தமிழ்
இன்றைய இளைஞர்களின் தமிழ்ப் பாடல்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 29, 2017, 7:15:45 PM7/29/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Saturday, July 29, 2017 at 11:54:44 AM UTC-7, nkantan r wrote:

Do we call this a Sanskrit prayer written in Tamil script??

rnk


Vande Mataram is a Sanskrit song written in Bengali script.
Like this one by Bharati.
Bharati wrote 2 Sanskrit songs in total.

  பூலோக குமாரி 

           பல்லவி

   பூலோக குமாரி ஹே அம்ருத நாரி

          அனுபல்லவி

   ஆலோக ஸ்ருங்காரி அம்ருத கலசகுச பாரே
   கால பயகுடாரி காமவாரி கனக லதா ரூப கர்வதிமிராரே.

          சரணங்கள்

   பாலே ரஸ ஜாலே
   பகவதி ப்ரஸீத காலே
   நீல ரத்னமய நேத்ர விசாலே
   நித்ய யுவதி பத நீரஜமாலே-
   லீலா ஜ்வாலா நிர்மிதவாணீ
   நிரந்தரே நிகில லோகேசாநி
   நிருபம ஸீந்தரி நித்யகல்யாணி

   நிஜம்மாம் குருஹே மன்மத ராணி.

மதுரை சேஷகோபாலன்:

சஞ்சய் சுப்பிரமணியன் பாடக் கேட்போம்:

NG 

N. Ganesan

unread,
Jul 29, 2017, 7:48:14 PM7/29/17
to மின்தமிழ், vallamai




 

On Wednesday, July 26, 2017 at 4:37:36 PM UTC-7, தேமொழி wrote:

எக்காலத்திற்கும் ஏற்ற வரிகள்:


பல்லவி

வந்தே மாதரம் என்போம் - எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)

சரணங்கள்

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்

ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்

வேதிய ராயினும் ஒன்றே - அன்றி

வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த

ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)


இந்த வரிகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது தமிழரின் கடமை. 


..... தேமொழி


சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்ரமணியன் நீங்கள் தேர்ந்த இவ்வரிகளை அற்புதமாகப் பாடுகிறார்:

Enjoy!
NG

nkantan r

unread,
Jul 29, 2017, 10:26:38 PM7/29/17
to மின்தமிழ்
That song by Bharati IS Sanskrit song. But to call தோமாரெ, துமி, etc as Sanskrit words and brand ALL stanzas as Sanskrit may not be acceptable.

The first two stanzas are discernable through sanskrit.

rnk

N. Ganesan

unread,
Jul 29, 2017, 10:54:05 PM7/29/17
to மின்தமிழ்


On Saturday, July 29, 2017 at 7:26:38 PM UTC-7, nkantan r wrote:
That song by Bharati IS Sanskrit song. But to call தோமாரெ, துமி, etc as Sanskrit words and brand ALL stanzas as Sanskrit may not be acceptable.


OK. Agreed.

Like ujjainii, nitya kalyaaNii song of Bharati where the first half is sanskrit, the second half is tamil.
Reply all
Reply to author
Forward
0 new messages