கவிஞர் ருத்ரா நானும் இளங்குமரன் அவர்களைப் போல என்ன நடக்கிறது என்ற குழப்பத்தில்தான் இருந்தேன்
இடுகை திருத்தல் என்ற "இந்த இழைத் தலைப்பை இனி கைவிட்டுவிடுங்கள்"
ஊசியிலைக்காடுகள்............ருத்ரா - கவிதைகள்
என்று . . .
உங்களுடைய இந்த ஆண்டின் கவிதைகளை
இழையில் தொகுத்தேன்.
விரும்பினால் . . .
Re: ஊசியிலைக்காடுகள்............ருத்ரா - கவிதைகள்
என்ற subject line பயன்படுத்துங்கள்
தொடர்க. . .
ஊசியிலைக்காடுகள்............ருத்ரா - கவிதைகள்
என்று புதிய கவிதை எழுதியவுடன் ஒரு பதிவு போட்டால்
நாங்கள் உங்கள் பிளாகில் வந்து படித்துக் கொள்கிறோம்.
உங்களுக்கு கணினி தொல்லை என்று நீங்கள் சொன்ன பிறகுதான் புரிந்தது.