101 சோத்யங்கள் (101 கேள்விகள்) : 101 Chodyangal

74 views
Skip to first unread message

ஸ் பெ

unread,
Jan 26, 2014, 12:36:16 PM1/26/14
to

101 சோத்யங்கள் (101 கேள்விகள்) : 101 Chodyangal

நான்: லேய் மக்கா, அவங்க உனக்க அம்மையில்லியா?
குமார்: இல்ல மக்கா, அவங்க எனக்க பெரியம்ம.. அவங்க தான் எங்கள சின்ன வயசுல இருந்து வளக்கிறாங்க..

நான்: உனக்க அம்மையை உனக்கு ஓர்ம இருக்கா?

குமார்: ம்ம்.. ஆனா, ரெண்டு தங்கச்சிமாருக்கும் ஓர்ம இருக்குமான்னு தெரியல..

நான்: எப்பிடி இறந்தாங்க?
குமார்: தெரியாது?

நான்: நீ அழுதியா?
குமார்: இல்ல அழல்ல.. எல்லாரும் சொன்னாங்க 'மக்களே கொம்ம செத்து பெய்ட்டா... அழுலன்னு' எனக்கு அழுகையே வரல்ல.. ஏன் நான் அழல்லன்னு இன்னும் தெரியல?!?!

தொடர்ந்து வாசிக்க...

http://stalinfelix.blogspot.de/2014/01/101-101-101-chodyangal.html


--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages