நான்: லேய் மக்கா, அவங்க உனக்க அம்மையில்லியா?
குமார்: இல்ல மக்கா, அவங்க எனக்க பெரியம்ம.. அவங்க தான் எங்கள சின்ன வயசுல இருந்து வளக்கிறாங்க..
நான்: உனக்க அம்மையை உனக்கு ஓர்ம இருக்கா?
குமார்: ம்ம்.. ஆனா, ரெண்டு தங்கச்சிமாருக்கும் ஓர்ம இருக்குமான்னு தெரியல..