சக்தி has invited you to the event 'கோ.நம்மாழ்வார் நினைவு இயற்கை வேளாண் கருத்தரங்கு' on வேளாண்மைத் தகவல் ஊடகம்!
Check out "கோ.நம்மாழ்வார் நினைவு இயற்கை வேளாண் கருத்தரங்கு" on வேளாண்மைத் தகவல் ஊடகம்
சக்தி
Time: December 30, 2015 all day இடம்: எலந்தங்குடி கிராமம் தகவல்: சக்தி
நிகழ்ச்சி விபரம்: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு இயற்கை வேளாண் கருத்தரங்கு நடைபெறுகிறது.
கருத்தரங்கில் உரையாற்றுவோர்...
மண்புழு விஞ்ஞானி. சுல்தான் அகமது இஸ்மாயில்
நெல் ஜெயராமன்
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்.பெ.மணியரசன்
சூழலியல் எழுத்தாளர் நக்கீரன், பி.ஆர்.பாண்டியன் உள்பட விவசாய முன்னோடிகள் பலர்..
அனுமதி இலவசம், முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.
See more details and RSVP on வேளாண்மைத் தகவல் ஊடகம்: