சகோதரர்களே. அவர்கள் எதையும் புதியதாக உருவாக்கவில்லை. அதே போல் இந்த ஜமாத்துக்கென ஒரு தனி வேதமும் ஒன்றும் இல்லை. திருக் குர் ஆன் ஒன்றே இந்த இறை ஜமாஅத்தின் வேதமும் உயிருமாகும். இதைத்தான் இந்த ஜமாஅத் பிடித்துக் கொண்டு இஸ்லாத்தை பரப்பி கொண்டு வருகிறது. இதுதான் உண்மை. அல்லாமல் எங்களுக்கென தனி வேதம் உண்டு அது என்று கூறுவது நல்உள்ளம் படைத்த மக்களை வழி கெடுப்பதாகும். இன்று இவர்கள் மீது எதிரிகள் ஆட்சேபனை வைக்கிறார்கள் என்றால் அதுக்கு ஒரே ஒரு காரணம் அந்த எதிரிகளின் காழ்புணர்ச்சி ஆகும். கோபம் ஆகும். காரணம் அவர்கள் ஹஸ்ரத் காதமுன் நபிய்யீன் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு பிறகு தன்னை நபி என வாதிட்டார் என்பதற்காக, நான்தான் ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்னறிவித்த மசீஹ் ஈசப்னு மர்யம் என்று வாதிட்டதற்காக... இதுதான் எதிரிகள் இவர்களை எதிர்பதற்கு முழு காரணம் ஆகும். நாம் இவர்கள் வைத்த வாதம் அனைத்தும் சரியானதே என்பதை திருக் குர் ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் நிரூபித்துக் கொண்டும் இருக்கிறோம், நிரூபித்தும் வருகிறோம், ஆனால் எதிரிகள் நாம் வைத்த, வைக்கின்ற வாததுக்கு சரியான பதிலை திருக் குர் ஆனிலிருந்து தர முடியாதனால் கோபம் கொண்டு ஆத்திரம் கொண்டு, தன்னை இறைவன் புறமிருந்து வந்த இறைத்தூதர் நான் என்ற வாதிட்டவரின் மேல் அப்பட்டமாக பொய்யை கூறி அவர்களை இழிவு படுத்தி நல் உள்ளம் படைத்த மக்களின் கண்முன் உண்மை தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பொய் மூட்டை என்ற திரையை இட்டுள்ளார்கள். நாமும் பல முறை திருக் குர் ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் அவர்களை பொய் படுத்த முன் வாருங்கள் என்று அழைத்திருந்தும், அவர்கள் அதன் பக்கம் எட்டிக் கூட பார்க்க மாட்டேன் என்கிறார்கள், எங்களுக்கு ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்களின் நூல் ஒன்றே போதும் அவர்களை பொய் படுத்த என்று கூறி வருகின்றார்கள். திருக் குர் ஆன் தேவையில்லை, ஹதீஸ் தேவையில்லை என்பதுதான் இவர்களின் வாதம். சரி நாம் கேட்கிறோம், அவர்கள் எழுதிய நூல் பல்வேறு நூல்கள் இருக்கின்றன, அது ஒவ்வொன்றும் உருது மொழி, மற்றும் அரபி பொழியை சார்ந்து இருக்கிறது. இவர்கள் எந்த நூலிலிருந்து ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் மெது ஆட்சேபனை வைக்கிறார்களோ அவர்கள் அந்த நூலைக்கூட முழுவதுமாக படித்திருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. இப்படி ஒருவர் எழுதிய நூலிருந்து அதனை முழுவதுமாக படிக்காமல் இடையிலிருந்து ஒரு சொல்லை எடுத்துக் கொண்டு, ஒரு சில வார்த்தைகளை எடுத்துக் கொண்டு அவர்கள் மீது ஆட்சேபனை செய்வது சரியாகுமா ? இது எவ்வாறு இருக்கிறது என்றால், ஒரு இஸ்லாமிய போதனையை சரியாக அறியாதவன். திருக் குர் ஆணை அரை குறையாக வாதித்தவன் முன் பின் உள்ள வார்த்தையை பார்க்காமல் "அல்லாஹ் தொழுகையின் பக்கம் நெருங்காதீர்கள்" (குர் ஆனில் வருவது நீங்கள் மயக்க நிலையில் இருக்கும் போது தொழுகையின் பக்கம் நெருங்காதீர்கள் என்று வருகிறது) என்று சொல்லிவிட்டான் அதனால் நான் தொழாமல் இருப்பதில் என்ன குற்றம் என்று சொன்னால் அது சரியாகுமா ? நடுநிலையோடு சிந்திப்பவர்கள் அல்லாஹ்வுக்காக சற்று இவ்விடம் நின்று சிந்தியுங்கள்..... எதிரிகள் வைக்கும் ஒவ்வொரு ஆட்சேபனைகளுக்கும் பதில் நாம் கூறி இருந்தும் இவர்கள் வேனுக்கேன்றே இப்படி நாங்கள் எழுதிய பதிலை படிக்காமல் அவர்கள் மீது ஆட்சேபனை செய்து வருகிறார் என்றால் (அதுவும் அசிங்கமாக, நாகரீகமற்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தி எழுதுகிறார்கள் ஆட்சேபனை செய்கிறார்கள்) இவர்களின் உள்ளம் எந்த அளவுக்கு மாசு படிந்ததாக இருக்கும். மக்களின் கவனத்தை திருப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, மக்களின் உள்ளம் இந்த ஜமாஅத்தின் பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்ற ஒரே நோக்கத்துக்கா இவர்கள் இந்த இழிவான செயலை செய்து வருகிறார்கள். இவர்கள் இந்த ஆட்சேபனையை இதில் உள்ள கருத்து என்ன ? உண்மை என்ன என்பதை தெரிய விரும்பி இருந்தால் இவ்வளவு அசிங்கமாக, அநாகரீகமாக ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்களின் நூலினை படித்து இவ்வாறு ஆட்சேபனை செய்திருக்க மாட்டார்கள். ஆனால் இவர்களின் நிலையோ நான் முன்பு கூறியது போன்று இவர்களை நல்உள்ளம் படைத்த மக்கள் முன் இழிவு படுத்திக் காட்ட வேண்டும், இவர்கள் பக்கம் நல்உள்ளம் படைத்த மக்கள் சாய்ந்து விடக்கூடாது என்பதையும் சார்ந்திருக்கிறது. இவர்கள் செய்யக் கூடிய இந்த செயல் ஒன்றும் புதிதல்ல இது ஆதம் நபி காலத்திலிருந்தே தொண்டுதொட்டு வருகிறது, அல்லாஹ் கூறுகிறான், " எனினும் அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை."(15:11), அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை." (36:30) இவ்வாறு ஒரு தூதர் வந்தால் அவர்களுடன் எதிர்களின் செயல்கள் எவ்வாறு இருக்கும் என்பதை பல வசனங்கள் மூலமாக நமக்கு தெரிவித்திருக்கிறான். அந்த வகையில்தான் இவர்களும் எதிர்த்து மக்கள் மத்தியில் பரிகாசம் செய்து வருகின்றனர். இந்த பரிகாசத்தை இறைவன் இவர்கள் பக்கமே திருப்புகிறான் என்பதை இவர்களால் பார்க்க
முடியவில்லை.. அல்லாஹ் கூறுகிறான்
" எனவே, அவர்கள் செய்து கொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன் அன்றியும் எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச்
சூழ்ந்து கொண்டது." (39:48).
ஆகவே நாங்கள் இவர்கள் செய்கின்ற இந்த ஆட்சேபனை மூலம் ஒன்றும் கவலை படப் போவதுமில்லை, அதே போன்று ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்களுக்கும் ஒன்றும் ஆகப் போவதுமில்லை. மாறாக அல்லாஹ்வின் செயல் எவ்வாறு வெளிப்படும் என்பதை அவனே தெரிவித்து விட்டான். அவன் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிறான். இதனை கண் இருப்பவர்கள் காண்பார்கள்....அல்லாஹ் தான் அனுப்பிய தனது அடியானுக்கு, தூதருக்கு சாதகமாக கூறுவதை பாருங்கள், அவன் கூறுகின்றான், " "நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்" என்று அல்லாஹ் விதித்துள்ளான்" (58:21) அல்லாஹ்வின் தூதர்கள் எப்போதெல்லாம் இந்த
பூமிக்கு அவனது தூதை எடுத்து வருவார்களோ அப்போதெல்லாம் அல்லாஹ்
அவர்களோடு துணை இருந்து அவர்களுக்கு உதவி புரிகிறான், மட்டுமல்லாமல் அவர்களுக்கு வெற்றியும் தருகிறான். (இந்த இடத்தில்
அல்லாஹ் தனது தூதருக்கு தரும் வெற்றி என்றால் என்ன ?
என்பதை சிந்திக்க வேண்டும்) இது அல்லாஹ் விதித்த விதி. இந்த விதியை யாராலும் மாற்ற முடியுமா ? அதே சமயம் நான் அல்லாஹ் புறமிருந்து வந்திருக்கிறேன் எனக்கு இன்னென்ன தூதுச் செய்தியை அவன் அறிவித்து உள்ளான் என்று பொய் கூறினார் என்றால் அவனோடு அல்லாஹ் எவ்வாறு செயல் பாடுகிறான் என்பதையும் அவனே குர் ஆனில் கூறுகின்றான், அவன் கூறுகின்றான், " அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக்
கூறியிருப்பாரானால் அவருடைய வலக்கையை நாம் பற்றிப்
பிடித்துக் கொண்டு பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை. ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்."(69: 43-47) இந்த வசனத்தில் இருந்து அல்லாஹ் நமக்கு கூறும் உபதேசத்தை பாருங்கள், ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களை குறிப்பிட்டு கூறுகின்றான் அவர் நான் சொன்னதாக ஒன்றை உங்களிடம் இட்டுக் கட்டி கூறினார் என்றால் அவரது வலக் கையை பிடித்து (அதாவது அவருக்கு உதவாமல், அவருக்கு அவரது குறிக்கோளில் வெற்றியை வழங்காமல்) அவருடய நாடி நரம்பை தரித்திருப்போம் ( அதாவது அவரது
குறிக்கோளில் அவருக்கு வெற்றியை வழங்காமல் உடனே அவருக்கு
மரணத்தை கொடுத்திருப்போம், அவரின் குறிக்கோளை தோல்வியுரச் செய்திருப்போம்) என்று கூறுகிறான். இது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை
குறிப்பிட்டுக் கூறிய வசனம். ஹழ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை)
ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களை சொல்லவா வேண்டும்...! நடுநிலையோடு சிந்திப்பவர்களே, எதிரிகளே...! சற்று நிலையோடு இவ்விடம் சிந்திக்க முன் வாருங்கள், ஒரு பக்கம் அல்லாஹ் கூறிய இந்த வசனங்களை வையுங்கள், மறு பக்கம் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்களை வைத்து எடை போட்டு பாருங்கள்.... அவர்கள் ஆலிம்களை நோக்கி கூறுகின்றார்கள்: "நான் என்னை எதிர்க்கின்ற உலமாக்களிடமும் அவர்களைச்
சார்ந்தவர்களிடமும் கூறுவேன், ஏசுவதும், தர குறைவாக பேசுவதும் நல்ல பண்பாடாகாது. அது வெட்கக்கேடானது. ஆயினும், இதுவே உங்களின் இயல்பானால் அது குறித்துக் கூறுவதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் என்னை ஒரு பொய்யன் என்று கருதினால் பள்ளி வாயில்களில் கூடி கூட்டாகவோ, தனித்தனியாகவோ எனக்கெதிராக துஆ செய்யுங்கள். நான் ஒரு பொய்யன் என்றால் நிச்சயமாக உங்கள் துஆ ஏற்றுக் கொள்ளப்படும். நீங்கள் எனக்கெதிராக துஆ செய்து கொண்டுதான் இருப்பீர்கள்.
ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களுடைய நாவுகள் புண்ணாகும் வண்ணம் நீங்கள் வேண்டினாலும், உங்கள் மூக்கு தேய்ந்துவிடும் அளவுக்கு சஜ்தாவில் விழுந்து அழுது துஆ செய்தாலும், கண்ணீர் வழிந்து கண்கள் அழுகி போகும் நிலை ஏற்பட்டாலும், காக்கை வலிப்பு ஏற்படும் அளவுக்கு நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு துஆ செய்து வந்தாலும் நிச்சயமாக உங்களின் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஏனெனில், நான் இறைவன் புறமிருந்து வந்தவனாவேன். எனக்கெதிராக எவர் சாபமிடுவாரோ அது அவரிடமே திரும்பும். பாருங்கள் !!! நூற்றுக்கணக்கான நல்லறிஞர்கள் உங்களிலிருந்து வந்து நமது ஜமாத்தில் இணைகின்றனர். வானத்தில் ஓர் ஓசை எழுப்பப்டுகிறது. வானவர்கள் தூய இதயமுள்ளவர்களை என் பக்கம் கொண்டு வருகின்றனர். இந்த ஆன்மீக நடவடிக்கைகளை மனிதனால் தடை செய்ய இயலுமா ??? உங்களால் முடியுமானால் செய்து பாருங்கள். நபிமார்களுடைய எதிரிகள் செய்த எல்லா முறைகளையும் தந்திரங்களையும் நீங்களும் செய்து பாருங்கள். எதையும் விட்டு வைக்காதீர்கள்....... பின்னர் உங்களால் என்ன செய்ய முடிந்தது என்பதை பாருங்கள். இறை அடையாளங்கள் மழையைப் போல் இறங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நற்பேரிழந்த மனிதன் தொலைவில் நின்று மறுப்பு தெரிவிக்கிறான். எவருடைய உள்ளத்தில் முத்திரையிடப்பட்டுள்ளதோ அவர்களுக்கு என்ன மருத்துவம் பார்க்க முடியும் ??? இறைவா நீ இந்த சமுதாயத்தின் மீது கருணை கட்டுவாயாக !!! ஆமீன்..." (அர்பஈன்) |
ஹழ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் ஆலிம்களை நோக்கி கூறுகின்றார்கள்: "நான் என்னை எதிர்க்கின்ற உலமாக்களிடமும் அவர்களைச்
சார்ந்தவர்களிடமும் கூறுவேன், ஏசுவதும், தர குறைவாக பேசுவதும் நல்ல பண்பாடாகாது. அது வெட்கக்கேடானது. ஆயினும், இதுவே உங்களின் இயல்பானால் அது குறித்துக் கூறுவதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் என்னை ஒரு பொய்யன் என்று கருதினால் பள்ளி வாயில்களில் கூடி கூட்டாகவோ, தனித்தனியாகவோ எனக்கெதிராக துஆ செய்யுங்கள். நான் ஒரு பொய்யன் என்றால் நிச்சயமாக உங்கள் துஆ ஏற்றுக் கொள்ளப்படும். நீங்கள் எனக்கெதிராக துஆ செய்து கொண்டுதான் இருப்பீர்கள்.
ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களுடைய நாவுகள் புண்ணாகும் வண்ணம் நீங்கள் வேண்டினாலும், உங்கள் மூக்கு தேய்ந்துவிடும் அளவுக்கு சஜ்தாவில் விழுந்து அழுது துஆ செய்தாலும், கண்ணீர் வழிந்து கண்கள் அழுகி போகும் நிலை ஏற்பட்டாலும், காக்கை வலிப்பு ஏற்படும் அளவுக்கு நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு துஆ செய்து வந்தாலும் நிச்சயமாக உங்களின் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஏனெனில், நான் இறைவன் புறமிருந்து வந்தவனாவேன். எனக்கெதிராக எவர் சாபமிடுவாரோ அது அவரிடமே திரும்பும். பாருங்கள் !!! நூற்றுக்கணக்கான நல்லறிஞர்கள் உங்களிலிருந்து வந்து நமது ஜமாத்தில் இணைகின்றனர். வானத்தில் ஓர் ஓசை எழுப்பப்டுகிறது. வானவர்கள் தூய இதயமுள்ளவர்களை என் பக்கம் கொண்டு வருகின்றனர். இந்த ஆன்மீக நடவடிக்கைகளை மனிதனால் தடை செய்ய இயலுமா ??? உங்களால் முடியுமானால் செய்து பாருங்கள். நபிமார்களுடைய எதிரிகள் செய்த எல்லா முறைகளையும் தந்திரங்களையும் நீங்களும் செய்து பாருங்கள். எதையும் விட்டு வைக்காதீர்கள்....... பின்னர் உங்களால் என்ன செய்ய முடிந்தது என்பதை பாருங்கள். இறை அடையாளங்கள் மழையைப் போல் இறங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நற்பேரிழந்த மனிதன் தொலைவில் நின்று மறுப்பு தெரிவிக்கிறான். எவருடைய உள்ளத்தில் முத்திரையிடப்பட்டுள்ளதோ அவர்களுக்கு என்ன மருத்துவம் பார்க்க முடியும் ??? இறைவா நீ இந்த சமுதாயத்தின் மீது கருணை கட்டுவாயாக !!! ஆமீன்..." (அர்பஈன்) |
அல்லாஹ்வின் மீது பொய் கூறிய மிர்சா மிர்சாகுலாம் காதியானி கூறுகிறான்: இதோ இவர் தான் மூஸா அல்லாஹ்வின் இளைஞர். இவர் உயிரோடு இருப்பதாக அல்லாஹ் தன்னுடைய வேதத்திலே சுட்டிக் காட்டியுள்ளான். அவர் வானத்திலே உயிருடன் இருக்கிறார். அவர் மரணிக்கவில்லை. அவர் இறந்தவர்களில் இல்லை என்று நாம் நம்பிக்கை கொள்வதை நம் மீது இறைவன் விதியாக்கியுள்ளான்.நூல்: நூருல் ஹக், பக்கம்: 68, 69மூஸா (அலை) அவர்கள் வானத்தில் உயிருடன் இருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் எங்குமே கூறவில்லை. ஆனால் பொய்யன் மிர்சா குலாம் அஹ்மத் காதியானியோ குர்ஆனில் இல்லாத ஒன்றை குர்ஆனில் இருப்பதாகப் பொய்யாக இட்டுக் கட்டி கூறியுள்ளான். இதோ இத்தகைய பொய்யர்களைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்.அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்?அல்குர்ஆன் 7:37முஹம்மது (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு நபி என்று வாதிடும் பொய்யர்கள் தோன்றுவார்கள் என்று முன்னறிவிப்புச் செய்தார்கள். அவர்களின் முன்னிறிவிப்பின் பிராகரம் தோன்றியவன் தான் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவன். இவன் பொய்யன் என்பதை இவனது வார்த்தைகளை வைத்தே அல்லாஹ் நிரூபித்து விட்டான். நாம் குறிப்பிட்ட விஷயங்கள் தவிர இன்னும் ஏராளமான மிர்சாவின் பொய்கள் உள்ளன. தேவை ஏற்பட்டால் அவற்றை நாம் வெளியிடுவோம்.இவனுடைய உளறல்களைச் சிந்தித்த உலக மக்கள் அனைவரும் இவன் பொய்யன் என்பதை அறிந்து கொண்டார்கள். தற்போது உள்ள காதியானி மதத்தினரும் இவனது பொய்களை உணர்ந்து, அவற்றை சிந்தித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி, அவர்களுக்குப் பின் வேறு நபியோ, ரசூலோ வர முடியாது என்ற சத்தியக் கொள்கையின் பக்கம் திரும்பும் நல்வாய்ப்பை அல்லாஹ் வழங்குவானாக!
Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/egathuvam/2011-egathuvam/egathuvam_jun_2011/
Copyright © www.onlinepj.com
From: od eenj <ode...@yahoo.com>
To: "thahir...@hotmail.com" <thahir...@hotmail.com>; "bashara...@yahoo.co.in" <bashara...@yahoo.co.in>; "ashik...@gmail.com" <ashik...@gmail.com>; "santhu...@yahoo.com" <santhu...@yahoo.com>; "ode...@yahoo.com" <ode...@yahoo.com>; "islamahma...@gmail.com" <islamahma...@gmail.com>; "aalia...@gmail.com" <aalia...@gmail.com>; "asu...@pi.ac.ae" <asu...@pi.ac.ae>; "shafa...@gmail.com" <shafa...@gmail.com>; "abduln...@gmail.com" <abduln...@gmail.com>; "mesa...@gmail.com" <mesa...@gmail.com>; "hiabu...@gmail.com" <hiabu...@gmail.com>; "tntjmel...@gmail.com" <tntjmel...@gmail.com>; "abusu...@gmail.com" <abusu...@gmail.com>; "abuum...@gmail.com" <abuum...@gmail.com>; Asalam SMT <asal...@gmail.com>; "siddi...@gmail.com" <siddi...@gmail.com>; "ahgr...@gmail.com" <ahgr...@gmail.com>; "asr...@gmail.com" <asr...@gmail.com>; "muzaffa...@gmail.com" <muzaffa...@gmail.com>; "aism...@hotmail.com" <aism...@hotmail.com>; "ashra...@yahoo.co.uk" <ashra...@yahoo.co.uk>; "kan...@gmail.com" <kan...@gmail.com>; "amee...@gmail.com" <amee...@gmail.com>; "dmshah...@yahoo.ca" <dmshah...@yahoo.ca>; "sdiv...@gmail.com" <sdiv...@gmail.com>; "faridd...@gmail.com" <faridd...@gmail.com>; "dma...@gmail.com" <dma...@gmail.com>; "dubait...@gmail.com" <dubait...@gmail.com>; "thahir...@hotmail.com" <thahir...@hotmail.com>; "iliya...@gmail.com" <iliya...@gmail.com>; "ndnaz...@gmail.com" <ndnaz...@gmail.com>; "daru...@gmail.com" <daru...@gmail.com>; "dawo...@hotmail.com" <dawo...@hotmail.com>; "dhaha...@yahoo.com" <dhaha...@yahoo.com>; "zafarra...@gmail.com" <zafarra...@gmail.com>; "zainab...@gmail.com" <zainab...@gmail.com>; "zulfi...@gmail.com" <zulfi...@gmail.com>; "jaf...@hotmail.com" <jaf...@hotmail.com>; "resh...@yahoo.com" <resh...@yahoo.com>; "conta...@gmail.com" <conta...@gmail.com>; "jamalud...@gmail.com" <jamalud...@gmail.com>; "bavat...@gmail.com" <bavat...@gmail.com>; "rbrb...@gmail.com" <rbrb...@gmail.com>; "bombay...@gmail.com" <bombay...@gmail.com>; "bash...@yahoo.co.uk" <bash...@yahoo.co.uk>; "bashara...@yahoo.co.in" <bashara...@yahoo.co.in>; "basharat...@yahoo.co.in" <basharat...@yahoo.co.in>; "bashi...@gmail.com" <bashi...@gmail.com>; "qitc...@gmail.com" <qitc...@gmail.com>; "qain...@gmail.com" <qain...@gmail.com>; "q8_...@yahoo.com" <q8_...@yahoo.com>; "wasi...@gmail.com" <wasi...@gmail.com>; "write2...@gmail.com" <write2...@gmail.com>; "waqa...@gmail.com" <waqa...@gmail.com>; "mew...@gmail.com" <mew...@gmail.com>; "w.alb...@gmail.com" <w.alb...@gmail.com>; "emco...@gmail.com" <emco...@gmail.com>; "web...@gmail.com" <web...@gmail.com>; "ervadi...@gmail.com" <ervadi...@gmail.com>; "saji...@emiratesbank.com" <saji...@emiratesbank.com>; "ekmka...@gmail.com" <ekmka...@gmail.com>; "emraan...@yahoo.co.in" <emraan...@yahoo.co.in>; "eyup...@yahoo.com" <eyup...@yahoo.com>; "rahu....@gmail.com" <rahu....@gmail.com>; "rafj...@gmail.com" <rafj...@gmail.com>; "rahman...@gmail.com" <rahman...@gmail.com>; "prsa...@gmail.com" <prsa...@gmail.com>; "abitha...@gmail.com" <abitha...@gmail.com>; "hiba...@yahoo.com" <hiba...@yahoo.com>; "abdulr...@gmail.com" <abdulr...@gmail.com>; "thakiy...@gmail.com" <thakiy...@gmail.com>; "niza...@yahoo.com" <niza...@yahoo.com>; "syedta...@gmail.com" <syedta...@gmail.com>; "tamann...@gmail.com" <tamann...@gmail.com>; "choco...@gmail.com" <choco...@gmail.com>; "roo...@yahoo.com" <roo...@yahoo.com>; "sabeera...@yahoo.co.in" <sabeera...@yahoo.co.in>; "salee...@yahoo.com" <salee...@yahoo.com>; "salee...@yahoo.com" <salee...@yahoo.com>; "santh...@yahoo.com" <santh...@yahoo.com>; "tumohamed...@gmail.com" <tumohamed...@gmail.com>; "unarv...@gmail.com" <unarv...@gmail.com>; "imam...@gmail.com" <imam...@gmail.com>; "imtiya...@gmail.com" <imtiya...@gmail.com>; "ismath...@gmail.com" <ismath...@gmail.com>; "pfi...@gmail.com" <pfi...@gmail.com>; "pmoham...@gmail.com" <pmoham...@gmail.com>; "tntj.tirune...@gmail.com" <tntj.tirune...@gmail.com>; "Peer.m...@kone.com" <Peer.m...@kone.com>; "peer...@gmail.com" <peer...@gmail.com>; "pg_...@hotmail.com" <pg_...@hotmail.com>; "haqki...@gmail.com" <haqki...@gmail.com>; "tnt...@gmail.com" <tnt...@gmail.com>; "tntj....@gmail.com" <tntj....@gmail.com>; "da...@hotmail.com" <da...@hotmail.com>; "ahmadiyy...@gmail.com" <ahmadiyy...@gmail.com>; "mohd...@yahoo.com" <mohd...@yahoo.com>; "ymi...@gmail.com" <ymi...@gmail.com>; "namzaf...@yahoo.com" <namzaf...@yahoo.com>; "anaithuthowhee...@googlegroups.com" <anaithuthowhee...@googlegroups.com>; DUBAI TNTJ <dubait...@gmail.com>
Sent: Saturday, September 14, 2013 9:42 AM
Subject: Fw: ஆன்மீக வசந்த காலம் !!! அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் எதிரிகள் மற்றும் நடுநிலையோடு சிந்திப்பவர்களின் சிந்தனைக்கு.....!!!
Jesus Lived 120 years
About the Book ... Kanz al-UmmalRead this hadith Online
http://www.archive.org/stream/kanzeloumal/kaom11?ui=embed#page/n478/mode/1up
"Aishah (God be pleased with her) said that, in his illness in which he died, the Holy Prophet (peace and blessings of Allah be upon him) said: `Every year Gabriel used to repeat the Quran with me once, but this year he has done it twice. He has informed me that there is no prophet but he lives half as long as the one who preceded him. And he has told me that Jesus lived a hundred and twenty years, and I see that I am about to leave this world at sixty' "(Hajaj al-Kiramah, p.428; Kanz al-Ummal, vol. 6, p. 60, from Hazrat Fatima; and Mawahib al-Ladinya, vol. 1, p. 42).
The Tabrani says concerning this hadith: "Its narrations are reliable, and it is reported in a number of different versions". The hadith here leaves no room to doubt at all. It not only announces Jesus' death but gives his age as 120 years. And it is reported through at least three routes: from Aishah, Ibn Umar, and Fatima. This hadith is, therefore, sound and a very clear proof of Jesus' death.
oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo----- Forwarded Message -----
From: od eenj <ode...@yahoo.com>
Sent: Wednesday, September 11, 2013 11:13 AM
Subject: Fw: ஆன்மீக வசந்த காலம் !!! அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் எதிரிகள் மற்றும் நடுநிலையோடு சிந்திப்பவர்களின் சிந்தனைக்கு.....!!!
முஹம்மதிய்ய உம்மத்தில் ஈஸா நபியின் வருகை
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தை கத்மே நுபுவ்வத்தை மறுக்கக்
கூடியதாக குறிப்பிடுகின்றஆலிம்கள்– அவர்கள் அஹ்லே சுன்னத்தாக இருந்தாலும்,
ஷியாவாக இருந்தாலும்,தேவ்பந்தியாக இருந்தாலும், பரேலவியாக இருந்தாலும்,அஹ்லே ஹதீஸாக இருந்தாலும், அல்லது வேறு எந்த பிரிவைச்
சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் ஒரு புறம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் கத்மே நுபுவ்வத் பற்றி பேசுகின்றனர்.மேலும் "லாநபிய்ய பஅதிஹி" (எனக்குப் பிறகு நபியில்லை) என்ற நபிமொழிக்கேற்ப
ஹஸரத் நபி(ஸல்) அவர்களின் நுபுவ்வத்திற்குப் பிறகு எல்லா விதமான
நுபுவ்வத்தின் வாசலும் அடைபட்டு விடுவதாக நம்புகின்றனர்.
அத்துடன்,கடைசி காலத்தில் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் முஹம்மதிய்ய
உம்மத்தின் சீர்திருத்தத்திற்காக வானத்திலிருந்து இறங்குவார் என்றும்
அவர் நபியாக இருப்பார்,உம்மதீயாகவும் இருப்பார் என்றும்
நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்,அதை வெளிப்படுத்தவும் செய்கின்றனர்,
அது பற்றி பாமர மக்களுக்கு அறிவுரையும் கூறுகின்றனர்.
அப்போது, இந்தக் கொள்கை கத்மே நுபுவ்வத்திற்கு மாற்றமானதாகவும்
முரண்பட்டதாகவும் இல்லையா? நிச்சயமாக இருக்கின்றது.
ஏனெனில் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் எல்லா நபிமார்களையும் போன்றுமரணமடைந்து விட்டார்கள். அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.வமா முஹம்மதுன் இல்லா ரசூல்; கதுஹலத் மின் கப்லிஹிர் ருசுல் (3:144)- “முஹம்மது (ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம்) தூதராவார்கள்.
மேலும் அவருக்கு முன்னுள்ள எல்லா தூதர்களும் காலம் சென்று
விட்டார்கள்.”
இதிலிருந்து ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களும் மற்ற நபிமார்களைப் போன்று
மரணித்து விட்டார்கள் எனத் தெளிவாக் வெளிப்படுகிறது. ஆயினும்,
நபிமொழிகளில் ஈஸா இறங்குதல் என்ற சொல்லின் மூலமாக,
அவர் வானத்திலிருந்து இறங்குவார் என மக்களுக்கு தவறு ஏற்பட்டுவிட்டது.
ஈஸா நபி (அலை) அவர்கள் வானத்திற்கு சென்றதாக எந்த் ஒரு ஹதீஸூம்
வராதபோது, அவர் வானதிலிருந்து இறங்குவார் என நேரடி பொருள் கொள்வது
தவறாகும்.ஈசப்னு மர்யம் முஸ்லிம் உம்மதிலிருந்து தோன்றுவார் எனும் பொருள்பட
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நமக்கு இவ்வாறு கூறியிருக்கிறார்கள்:கய்ஃப அந்தும் இசா நஸலப்னு மர்யம ஃபீக்கும் வ இமாமுக்கும் மின்க்கும்.
(முஸ்லிம்களே!) இப்னு மர்யம் உங்கள் மத்தியில் தோன்றும்போது உங்கள்
நிலை எவ்வாறு இருக்கும்? மேலும் அவர் உங்களிலிருந்தே தோன்றி
உங்களுக்கு இமாமாக இருப்பார்.
(புஹாரி பாகம் 4 பக்கம் 145 ஹதீஸ் எண்:3449).அதாவது இந்த உம்மத்தில் தோன்றும் இப்னு மர்யமும், இமாமும்
ஒருவர்தான்; இரு வேறுபட்டவர்கள் அல்ல என்பதை ஹஸ்ரத் நபி (ஸல்)
அவர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.இந்த கருத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஹஸ்ரத் நபி (ஸல்)
அவர்களின் கீழ் வரும் நபிமொழியும் இருக்கிறது:"உங்களில் எவர் உயிருடன் இருப்பாரோ அவர் ஈசப்னு மர்யமை
இமாம் மஹ்தியாகவும், தீர்ப்பளிப்பவராகவும்,
நீதி வழங்குபவராகவும் சந்திப்பார்".
(முஸ்னது அஹ்மதிப்னு ஹம்பல் தொகுதி 2 பக்கம் 411)ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள இதே கருத்தை தெளிவு படுத்தியவாறு
வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஆகவும், இமாம் மஹ்தி ஆகவும் தோன்றிய
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கீழ் வருமாறு கூறுகின்றார்கள்:"வரக்கூடிய இந்த (ஈஸா) மஸீஹ் என்பது உண்மையிலேயே முன்னர் வந்த
அதே மஸீஹ் ஆகவே இருப்பார் என இமாம் முஹம்மது இஸ்மாயீல்
புகாரி அவர்கள் சைகையாகக்கூட கூறவில்லை !!!இன்னும் சொல்லப்போனால் அவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்)
அவர்களிடமிருந்து இரண்டு ஹதீஸுகளை எடுத்து எழுதியுள்ளார்கள்.
அவை முதல் மஸீஹ் வேறு; இரண்டாவது மஸீஹ் வேறு என தீர்ப்பளித்து
விட்டன. ஏனெனில், ஒரு ஹதீஸின் கருத்து, இப்னு மர்யம் உங்களிலிருந்தே
தோன்றுவார் என்பதாகும். மேலும் தெளிவுபடுத்தியவாறு, அவர் உங்களிலிருந்தே
தோன்றும் உங்களின் ஓர் இமாமாக இருப்பார் என விளக்கிக்
கூறியவாறு தெளிவு படுத்திவிட்டார்கள்.மேலும் இரண்டு ஈசாவும் வெவ்வேறானவர்கள் என்பதை தீர்மானிக்கும்
இன்னொரு ஹதீஸ், முதல் மஸீஹின் உருவ அடயாளங்களை வேறு
வகையிலும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
(ரூகானீ கஸாயின் தொகுதி 3 பக்கம்:124).ஹதீஸில் இவ்வாறு வருகிறது:ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தில்
தோன்றிய ஈஸா (அலை) பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்கள்:"நான் ஈஸா (அலை), மூஸா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைக்
கண்டேன். ஈஸா (அலை) அவர்கள் சிவந்த நிறமுடையவர்களாகவும்,
சுருண்ட முடியுடையவர்களாகவும், அகன்ற நெஞ்சுடையவர்களாகவும்
இருந்தார்கள். மூஸா(அலை) அவர்களோ கோதுமை நிறமும், பருமனான
உடலும், நீளமான தலை முடியுடையவர்களாகவும் இருந்தார்கள்"
(புஹாரி பாகம் 2 பக்கம் 1375-புதிய பதிப்பு ஹதீஸ் எண்:3438)இந்த ஹதீஸில் மூஸா (அலை) அவர்களுடன் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இணைத்துக் கூறியதிலிருந்து அது இஸ்ரவேல்
மக்கள் மத்தியில் தோன்றிய ஈஸா(அலை) அவர்களின் அங்க அடையாளங்கள்
என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
அதே சமயத்தில் பிற்காலத்தில் இந்த உம்மத்தில் தோன்றவிருந்த
ஈசப்னு மர்யமின் அங்க அடையாளங்களைப் பற்றி ஹஸ்ரத் நபி (ஸல்)
அவர்கள் பின்வருமாறு வேறு படுத்திக் கூறியிருக்கிறார்கள்:"ஒருமுறை நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது கனவில் கஃபாவை
வலம் வருவதாகக் கண்டேன். அப்போது ஒருவர் தோன்றினார்.
அவர் கோதுமை நிறமும், நீளமான தலை முடியுடையவராகவும் இருந்தார்.....
இவர் யார் ??? என நான் கேட்டபோது, இவர் இப்னு மர்யம் எனக் கூறப்பட்டது"
(புஹாரி கிதாபுல் ஃபிதன் பாகம் 2 பக்கம் 1376-புதிய பதிபு ஹதீஸ் எண்:3440
மற்றும் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 210 ஹதீஸ் எண்:277).இரண்டு மஸீஹுகளை வெவ்வேறான உருவத்திலேயே
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கண்டிருக்கிறார்கள்.
ஆக, பெயர் ஒன்றாக இருந்தாலும் அவ்விருவரும் வெவ்வேறானவர்கள்
என்பதை இதன் மூலம் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நமக்கு உண்ர்த்தி விட்டார்கள்.முதலில் கூறப்பட்ட ஹதீஸில் ஈஸா நபியை மூஸா நபியுடன் சேர்த்துக்
கூறப்பட்டதிலிருந்து அவர் மூஸாவின் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதை
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.
இரண்டாவதாகக் கூறப்பட்ட ஹதீஸில் அவர் பிற்காலத்தில் இந்த உம்மத்தில்
தோன்றும் மஸீஹ் என்பதையும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள்
குறிப்பால் உண்ர்த்தி விட்டார்கள்.இரண்டாவது சிறப்பு அடையாளம் என்னவெனில், வாக்களிக்கப்பட்ட மஸீஹ்
வரும் போது சிலுவையை முறிப்பார்;பன்றியைக் கொல்வார்;ஒற்றைக் கண்
தஜ்ஜாலைக் கொல்வார்;எந்த காஃபிர் வரை அவருடைய மூச்சுக்காற்று சென்றடையுமோ
அவர் உடனே மரணித்து விடுவார் என்பதாகும். எனவே இந்த ஆன்மீக அடையாளத்தின்
கருத்து என்னவென்றால், மஸீஹ் உலகில் வந்து சிலுவை (கிறிஸ்தவ) மதத்தின்
மதிப்பையும், கண்ணியத்தையும் தமது கால்களின் கீழ் போட்டு நசுக்கி விடுவார்.மேலும் எவர்களிடம் பன்றிகளின் வெட்கங்கெட்ட தன்மையும்
அசுத்தத்தைத் தின்னும் பழக்கமும் இருக்கிறதோ அவர்களின்
மீது மிகக் கூர்மையான சான்றுகள் எனும் வாள்களை
பயன்படுத்தி அவர்கள் அனைவரின் வேலையையும் முடிவுக்குஅவ்வாறே ஈஸா நபி இறங்கும் போது ஒட்டகங்கள் சவாரி செய்யப்படாமல்
கைவிடப்படும் என சஹீஹ் முஸ்லிம்மில் வரும் ஹதீஸ்,
திருக்குர் ஆனில் முன்னறிவிக்கப்பட்டுள்ள"பத்து மாதம் கருக் கொன்ட பெண் ஒட்டகங்கள் கைவிடப்படும் போது" (81:4)என்ற வசனத்தை உண்மைபடுத்தக் கூடியதாக இருக்கிறது.
புதிய வாகனங்களின் கண்டுபிடிப்பால் ஒட்டகத்திற்கு அதற்குரிய
மதிப்பு இருக்காது என்ற அளவுக்கு இதில் ஓர் அருமையான முன்னறிவிப்பு
இருக்கிறது. இந்த முன்னறிவிப்பெல்லாம் நிறைவேறிவிட்டதை இன்று
நாம் பார்க்கிறோம்.இதிலிருந்து, வரக்கூடிய மஸீஹ் 14ஆம் நூற்றாண்டில் தோன்றுவார்
ன்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன. அவர் இஸ்லாத்தின் கருத்து
வேறுபாடுகளும், பகைமையும் இருக்கும் காலத்தில் வருவார்.
சிலுவையை முறிப்பது வாக்களிக்கப்பட்ட மஸீஹின் வேலை தான் என்பது
உண்மை என்றால் 14ஆம் நூற்றாண்டில் தோன்றும் முஜத்தித்
அவருடைய கடமை சிலுவையை முறிப்பதாகும்.
அவரே வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்பதும் உண்மையாகும்.
காலத்தின் தேவையே அன்னாரது வருகைக்கு ஆதாரமாகும்.அல்லாஹ் முஸ்லிம் உம்மத்தின் கண்களை திறப்பானாக !!!
ஹகமை ஏற்றுக் கொள்பவர்கள் ஆவார்களாக !!!
ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo----- Forwarded Message -----
From: od eenj <ode...@yahoo.com>
To:
Sent: Tuesday, September 10, 2013 2:40 PM
Subject: Fw: ஆன்மீக வசந்த காலம் !!! அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் எதிரிகள் மற்றும் நடுநிலையோடு சிந்திப்பவர்களின் சிந்தனைக்கு.....!!!
மரியத்தின் மகன் ஈசா (அலை)
வானத்திலிருந்து வரப்போவதில்லை
இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:மிகவும் விளக்கமாக,ஆணித்தரமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
எவரும் வானத்திலிருந்து இறங்கி இவ்வுலகிற்கு வரப்போவதில்லை.
எதிர்பார்ப்பவர்களின் சந்ததியினரும் மரணித்து விடுவார்கள் ஆனால் அவர்களில்
எவரும் மரியமின் மகன் ஈசா (அலை) வானத்திலிருந்து இறங்கி வருவதை
காணப்போவதில்லை.அதன் பிறகு அல்லாஹ் அவர்களை நிம்மதி இழக்கச் செய்து விடுவான்.அந்த சமயத்தில் உலகத்திலிருந்து சிலுவையின் ஆதிக்கம் படிப்படியாகநழுவுவதை காணலாம்.
அதன் பிறகு ஒரு புதிய சகாப்த்தம், புதிய நிலை உலகில் பெறும் மாற்றம் ஏற்பட்டு
விடும்.அதன் பிறகும் மரியமின் மகன் ஈசா (அலை) வானத்திலிருந்து வரப்போவதில்லை.
அக்கால மக்கள் தங்களுடைய அறிவு வளர்ச்சியால் இத்தகைய மூடநம்பிக்கைகளைவெறுப்புடன் நோக்குவார்கள்.
அந்த காலத்தில் மூன்று நூற்றாண்டுகள் முடிவு பெற்றிருக்காது.எவெரேல்லாம் ஈசாவின் வருகைக்காக காத்து கொண்டிருந்தார்களோஅவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும்,
கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அவர்கள்தனது மூடநம்பிக்கையினால் நிராசையடைந்து,பரிதாபத்திற்குரிய நிலையில் வேறுவழியின்றி அக்கொள்கையைகைவிட்டு விடுவார்கள்.
ஒரு தலைமையின் கீழ் உலகம் இயங்கும்.
அதற்கு விதையிடவே நான் வந்திருக்கிறேன்.
அதற்கான பணிகளுக்காகவே எனது கரங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
அந்த விதைகள் வளர்ந்து பல்கிப் பெருகும்.
அவை பூக்களாக மலர்ந்து பழங்களை தரும்.
அதனை உலகில் எவராலும் தடுத்து நிறுத்திட முடியாது.
(தத்கிரத்துஷ் ஷஹாததைன்: பக்கம்: 64-69)
0000000000000000000000000000000000000000000000000000000000000
----- Forwarded Message -----
From: od eenj <ode...@yahoo.com>
To:
Sent: Tuesday, August 27, 2013 9:16 AM
Subject: Fw: நற்செய்தி !!!
ஹழ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை)
அவர்கள் ஆலிம்களை நோக்கி கூறுகின்றார்கள்:"நான் என்னை எதிர்க்கின்ற உலமாக்களிடமும் அவர்களைச்
சார்ந்தவர்களிடமும் கூறுவேன்,
ஏசுவதும், தர குறைவாக பேசுவதும் நல்ல பண்பாடாகாது.
அது வெட்கக்கேடானது. ஆயினும், இதுவே உங்களின் இயல்பானால் அது குறித்துக் கூறுவதற்கு ஒன்றுமில்லை.நீங்கள் என்னை ஒரு பொய்யன் என்று கருதினால் பள்ளி வாயில்களில்
கூடி கூட்டாகவோ, தனித்தனியாகவோ எனக்கெதிராக துஆ செய்யுங்கள்.
நான் ஒரு பொய்யன் என்றால் நிச்சயமாக உங்கள் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.நீங்கள் எனக்கெதிராக துஆ செய்து கொண்டுதான் இருப்பீர்கள்.
ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்,
உங்களுடைய நாவுகள் புண்ணாகும் வண்ணம் நீங்கள் வேண்டினாலும்,
உங்கள் மூக்கு தேய்ந்துவிடும் அளவுக்கு சஜ்தாவில் விழுந்து அழுது
துஆ செய்தாலும், கண்ணீர் வழிந்து கண்கள் அழுகி போகும் நிலை
ஏற்பட்டாலும், காக்கை வலிப்பு ஏற்படும் அளவுக்கு நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு
துஆ செய்து வந்தாலும் நிச்சயமாக உங்களின் துஆக்கள்
ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.ஏனெனில், நான் இறைவன் புறமிருந்து வந்தவனாவேன்.
எனக்கெதிராக எவர் சாபமிடுவாரோ அது அவரிடமே திரும்பும்.பாருங்கள் !!!
நூற்றுக்கணக்கான நல்லறிஞர்கள் உங்களிலிருந்து வந்து நமது ஜமாத்தில்
இணைகின்றனர்.
வானத்தில் ஓர் ஓசை எழுப்பப்டுகிறது.
வானவர்கள் தூய இதயமுள்ளவர்களை என் பக்கம் கொண்டு வருகின்றனர்.
இந்த ஆன்மீக நடவடிக்கைகளை மனிதனால் தடை செய்ய இயலுமா ???
உங்களால் முடியுமானால் செய்து பாருங்கள்.நபிமார்களுடைய எதிரிகள் செய்த எல்லா முறைகளையும் தந்திரங்களையும்
நீங்களும் செய்து பாருங்கள்.
எதையும் விட்டு வைக்காதீர்கள்.......
பின்னர் உங்களால் என்ன செய்ய முடிந்தது என்பதை பாருங்கள்.
இறை அடையாளங்கள் மழையைப் போல் இறங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் நற்பேரிழந்த மனிதன் தொலைவில் நின்று மறுப்பு தெரிவிக்கிறான்.
எவருடைய உள்ளத்தில் முத்திரையிடப்பட்டுள்ளதோ அவர்களுக்கு என்ன
மருத்துவம் பார்க்க முடியும் ???
இறைவா நீ இந்த சமுதாயத்தின் மீது கருணை கட்டுவாயாக !!!
ஆமீன்..." (அர்பஈன்)0000000000000000000000000000000000000000000000000----- Forwarded Message -----
From: od eenj <ode...@yahoo.com>
To:
Sent: Tuesday, September 10, 2013 2:23 PM
Subject: Fw: ஆன்மீக வசந்த காலம் !!! அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் எதிரிகள் மற்றும் நடுநிலையோடு சிந்திப்பவர்களின் சிந்தனைக்கு.....!!!
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் எதிரிகள் மற்றும் நடுநிலையோடு சிந்திப்பவர்களின் சிந்தனைக்கு.....!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹ்.....
நான் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தை சார்ந்தவன்.நான் இந்த இயக்கத்தை பற்றி
சுருக்கமாக இங்கு கமாண்ட் படிக்கும் வாசகர்களின் பார்வைக்கு கொண்டு வர
விரும்புகிறேன்.
ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் தனக்கென
ஒரு தனி மதத்தையோ, வழியையோ உருவாக்கிக் கொல்லவில்லை. மாறாக
அவர்கள் ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின் படி
வந்த மசீஹும், இமாம் மஹ்தியும் ஆவார்கள்.இவர்கள் மற்றும் இவர்கள் மூலமாக
அல்லாஹ் உருவாக்கிய இந்த அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் கொள்கை
லா இலாஹா இல்லல்லாஹு முகம்மதுர் ரசூலுல்லாஹி, என்பதாகும் மட்டுமல்லாமல்
இந்த வானத்தின் கீழ் ஒரு உயிருள்ள இறைவன் ஒருவன் இருக்கிறான் என்றால்
அவன் அல்லாஹ் ஒருவனே. அதே போல் ஒரு உயிருள்ள மதம் ஒன்று இருக்கிறது
என்றால் அது இஸ்லாம் ஒன்றே. அதே போல் ஒரு உயிருள்ள ஒரு வேதம் இருக்கிறது
என்றால் அது திரு குர் ஆன் ஒன்றே. அதே போல் ஒரு உயிருள்ள தூதர்இருக்கிறார் என்றால் அது எம்பெருமானர் நபிகள் நாயகம் காதமுன் நபிய்யீன்,நிலையில் இருக்கும் போது தொழுகையின் பக்கம் நெருங்காதீர்கள் என்று வருகிறது)
அஹ்மது முஜ்தபா முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்கள் ஒருவர் மட்டுமே.
இதுதான் இமாம் மஹ்தியாக, காலத்தின் இமாமாக தோன்றிய ஹஸ்ரத்
மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் மற்றும் அவர்களின்
ஜமாஅத்தின் கொள்கையும் ஆகும்.
இதுதான் இந்த ஜமாஅத்தின் சாராம்ஸமும் ஆகும். உயிரும் ஆகும்.
இது அல்லாமல் இந்த ஜமாஅத் இல்லை. என்பதை நன்றாக அறிந்து
கொள்ளுங்கள்
சகோதரர்களே. அவர்கள் எதையும் புதியதாக உருவாக்கவில்லை.
அதே போல் இந்த ஜமாத்துக்கென ஒரு தனி வேதமும் ஒன்றும் இல்லை.
திருக் குர் ஆன் ஒன்றே இந்த இறை ஜமாஅத்தின் வேதமும் உயிருமாகும்.
இதைத்தான் இந்த ஜமாஅத் பிடித்துக் கொண்டு இஸ்லாத்தை பரப்பி
கொண்டு வருகிறது. இதுதான் உண்மை. அல்லாமல் எங்களுக்கென தனி
வேதம் உண்டு அது என்று கூறுவது நல்உள்ளம் படைத்த மக்களை வழி கெடுப்பதாகும்.
இன்று இவர்கள் மீது எதிரிகள் ஆட்சேபனை வைக்கிறார்கள் என்றால் அதுக்கு
ஒரே ஒரு காரணம் அந்த எதிரிகளின் காழ்புணர்ச்சி ஆகும். கோபம் ஆகும்.
காரணம் அவர்கள் ஹஸ்ரத் காதமுன் நபிய்யீன் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு பிறகு
தன்னை நபி என வாதிட்டார் என்பதற்காக, நான்தான் ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்)
அவர்கள் முன்னறிவித்த மசீஹ் ஈசப்னு மர்யம் என்று வாதிட்டதற்காக...
இதுதான் எதிரிகள் இவர்களை எதிர்பதற்கு முழு காரணம் ஆகும்.
நாம் இவர்கள் வைத்த வாதம் அனைத்தும் சரியானதே என்பதை
திருக் குர் ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் நிரூபித்துக் கொண்டும் இருக்கிறோம்,
நிரூபித்தும் வருகிறோம், ஆனால் எதிரிகள் நாம் வைத்த, வைக்கின்ற வாததுக்கு
சரியான பதிலை திருக் குர் ஆனிலிருந்து தர முடியாதனால் கோபம் கொண்டு
ஆத்திரம் கொண்டு, தன்னை இறைவன் புறமிருந்து வந்த இறைத்தூதர்
நான் என்ற வாதிட்டவரின் மேல் அப்பட்டமாக பொய்யை கூறி அவர்களை
இழிவு படுத்தி நல் உள்ளம் படைத்த மக்களின் கண்முன் உண்மை தெரியாமல்
இருக்க வேண்டும் என்பதற்காக பொய் மூட்டை என்ற திரையை இட்டுள்ளார்கள்.
நாமும் பல முறை திருக் குர் ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் அவர்களை பொய்
படுத்த முன் வாருங்கள் என்று அழைத்திருந்தும், அவர்கள் அதன் பக்கம் எட்டிக்
கூட பார்க்க மாட்டேன் என்கிறார்கள், எங்களுக்கு ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத்
காதியானி (அலை) அவர்களின் நூல் ஒன்றே போதும் அவர்களை பொய் படுத்த
என்று கூறி வருகின்றார்கள்.
திருக் குர் ஆன் தேவையில்லை, ஹதீஸ் தேவையில்லை என்பதுதான் இவர்களின் வாதம்.
சரி நாம் கேட்கிறோம், அவர்கள் எழுதிய நூல் பல்வேறு நூல்கள் இருக்கின்றன,
அது ஒவ்வொன்றும் உருது மொழி, மற்றும் அரபி பொழியை சார்ந்து இருக்கிறது.
இவர்கள் எந்த நூலிலிருந்து ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை)
அவர்கள் மெது ஆட்சேபனை வைக்கிறார்களோ அவர்கள் அந்த நூலைக்கூட
முழுவதுமாக படித்திருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை.
இப்படி ஒருவர் எழுதிய நூலிருந்து அதனை முழுவதுமாக படிக்காமல் இடையிலிருந்து
ஒரு சொல்லை எடுத்துக் கொண்டு, ஒரு சில வார்த்தைகளை எடுத்துக் கொண்டு
அவர்கள் மீது ஆட்சேபனை செய்வது சரியாகுமா ?
இது எவ்வாறு இருக்கிறது என்றால், ஒரு இஸ்லாமிய போதனையை சரியாக
அறியாதவன். திருக் குர் ஆணை அரை குறையாக வாதித்தவன் முன் பின் உள்ள
வார்த்தையை பார்க்காமல்
"அல்லாஹ் தொழுகையின் பக்கம் நெருங்காதீர்கள்"
(குர் ஆனில் வருவது நீங்கள் மயக்க
என்று சொல்லிவிட்டான் அதனால் நான் தொழாமல் இருப்பதில் என்ன குற்றம் என்று சொன்னால் அது சரியாகுமா ?
நடுநிலையோடு சிந்திப்பவர்கள் அல்லாஹ்வுக்காக சற்று இவ்விடம் நின்று சிந்தியுங்கள்.....
எதிரிகள் வைக்கும் ஒவ்வொரு ஆட்சேபனைகளுக்கும் பதில் நாம் கூறி இருந்தும்
இவர்கள் வேனுக்கேன்றே இப்படி நாங்கள் எழுதிய பதிலை படிக்காமல் அவர்கள் மீது ஆட்சேபனை செய்து வருகிறார் என்றால் (அதுவும் அசிங்கமாக, நாகரீகமற்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தி எழுதுகிறார்கள் ஆட்சேபனை செய்கிறார்கள்) இவர்களின் உள்ளம் எந்த அளவுக்கு மாசு படிந்ததாக இருக்கும். மக்களின் கவனத்தை திருப்ப வேண்டும்
என்ற ஒரே நோக்கத்துக்காக, மக்களின் உள்ளம் இந்த ஜமாஅத்தின் பக்கம் சாய்ந்து
விடக்கூடாது என்ற
ஒரே நோக்கத்துக்கா இவர்கள் இந்த இழிவான செயலை செய்து வருகிறார்கள்.
இவர்கள் இந்த ஆட்சேபனையை இதில் உள்ள கருத்து என்ன ?
உண்மை என்ன என்பதை தெரிய விரும்பி இருந்தால் இவ்வளவு அசிங்கமாக,
அநாகரீகமாக ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்களின்
நூலினை படித்து இவ்வாறு ஆட்சேபனை செய்திருக்க மாட்டார்கள்.
ஆனால் இவர்களின் நிலையோ நான் முன்பு கூறியது போன்று இவர்களை நல்உள்ளம்
படைத்த மக்கள் முன் இழிவு படுத்திக் காட்ட வேண்டும், இவர்கள் பக்கம் நல்உள்ளம்
படைத்த மக்கள் சாய்ந்து விடக்கூடாது என்பதையும் சார்ந்திருக்கிறது.
இவர்கள் செய்யக் கூடிய இந்த செயல் ஒன்றும் புதிதல்ல இது ஆதம் நபி காலத்திலிருந்தே தொண்டுதொட்டு வருகிறது,
அல்லாஹ் கூறுகிறான்," எனினும் அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை."(15:11),
அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை." (36:30) இவ்வாறு ஒரு தூதர் வந்தால் அவர்களுடன் எதிர்களின் செயல்கள் எவ்வாறு இருக்கும் என்பதை பல வசனங்கள் மூலமாக நமக்கு தெரிவித்திருக்கிறான். அந்த வகையில்தான் இவர்களும் எதிர்த்து மக்கள் மத்தியில் பரிகாசம் செய்து வருகின்றனர். இந்த பரிகாசத்தை இறைவன் இவர்கள் பக்கமே திருப்புகிறான் என்பதை இவர்களால் பார்க்கமுடியவில்லை.. அல்லாஹ் கூறுகிறான்
" எனவே, அவர்கள் செய்து கொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன்
அன்றியும் எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச்சூழ்ந்து கொண்டது." (39:48).
ஆகவே நாங்கள் இவர்கள் செய்கின்ற இந்த ஆட்சேபனை மூலம் ஒன்றும் கவலை
படப் போவதுமில்லை, அதே போன்று ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி
(அலை) அவர்களுக்கும் ஒன்றும் ஆகப் போவதுமில்லை.
மாறாக அல்லாஹ்வின் செயல் எவ்வாறு வெளிப்படும் என்பதை அவனே
தெரிவித்து விட்டான். அவன் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிறான்.
இதனை கண் இருப்பவர்கள் காண்பார்கள்....அல்லாஹ் தான் அனுப்பிய தனது அடியானுக்கு, தூதருக்கு சாதகமாக கூறுவதை பாருங்கள், அவன் கூறுகின்றான்,
" "நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்" என்று அல்லாஹ் விதித்துள்ளான்" (58:21)
அல்லாஹ்வின் தூதர்கள் எப்போதெல்லாம் இந்தபூமிக்கு அவனது தூதை எடுத்து வருவார்களோ அப்போதெல்லாம் அல்லாஹ்
அவர்களோடு துணை இருந்து அவர்களுக்கு உதவி புரிகிறான், மட்டுமல்லாமல்
அவர்களுக்கு வெற்றியும் தருகிறான். (இந்த இடத்தில்அல்லாஹ் தனது தூதருக்கு தரும் வெற்றி என்றால் என்ன ?
என்பதை சிந்திக்க வேண்டும்) இது அல்லாஹ் விதித்த விதி.
இந்த விதியை யாராலும் மாற்ற முடியுமா ?
அதே சமயம் நான் அல்லாஹ் புறமிருந்து வந்திருக்கிறேன் எனக்கு இன்னென்ன
தூதுச் செய்தியை அவன் அறிவித்து உள்ளான் என்று பொய் கூறினார் என்றால்
அவனோடு அல்லாஹ் எவ்வாறு செயல் பாடுகிறான் என்பதையும் அவனே
குர் ஆனில் கூறுகின்றான், அவன் கூறுகின்றான்,
" அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக்கூறியிருப்பாரானால் அவருடைய வலக்கையை நாம் பற்றிப்
பிடித்துக் கொண்டு பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம்
தரித்திருப்போம். அன்றியும், உங்களில் எவரும் (நாம்)
அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.
ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு
நல்லுபதேசமாகும்."(69: 43-47)
இந்த வசனத்தில் இருந்து அல்லாஹ் நமக்கு கூறும் உபதேசத்தை பாருங்கள்,
ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களை குறிப்பிட்டு கூறுகின்றான் அவர்
நான் சொன்னதாக ஒன்றை உங்களிடம் இட்டுக் கட்டி கூறினார் என்றால் அவரது
வலக் கையை பிடித்து (அதாவது அவருக்கு உதவாமல், அவருக்கு அவரது
குறிக்கோளில் வெற்றியை வழங்காமல்) அவருடய நாடி நரம்பை தரித்திருப்போம்
( அதாவது அவரதுகுறிக்கோளில் அவருக்கு வெற்றியை வழங்காமல் உடனே அவருக்கு
மரணத்தை கொடுத்திருப்போம், அவரின் குறிக்கோளை தோல்வியுரச்
செய்திருப்போம்) என்று கூறுகிறான்.
இது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைகுறிப்பிட்டுக் கூறிய வசனம்.இமாம் மஹ்தியை எந்த ஒரு ஈகோவும் கொள்ளாமல் ஏற்றுக் கொள்ள
ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கே இந்த நிலை என்றால்,
மற்றவர்களை சொல்லவா வேண்டும்...!
நடுநிலையோடு சிந்திப்பவர்களே, எதிரிகளே...!
சற்று நிலையோடு இவ்விடம் சிந்திக்க முன் வாருங்கள்,
ஒரு பக்கம் அல்லாஹ் கூறிய இந்த வசனங்களை வையுங்கள்,
மறு பக்கம் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை)
அவர்களை வைத்து எடை போட்டு பாருங்கள்....
இன்று அவர்களின் ஜமாத்துக்கு வளர்ச்சி மேல் வளர்ச்சியை வழங்கி கொண்டே
செல்கிறான் என்றால் அது அல்லாஹ் 58:21 வசனத்தின் படி அவன் தனது
தூதருக்கு வெற்றியை வழங்கி கொண்டே செல்கிறான் என்று கருதாமல்
வேறென்ன கருத முடியும் ? (இவ்விடம் சிலர் கூறுகிறார்கள்
கிறிஸ்துவர்களும் மிகைத்து போய்தான் இருக்கிறார்கள் அவர்கள்
உண்மையாளர்களா ? அவர்களுக்கு அல்லாஹ் உதவி புரிந்து
கொண்டிருக்கிறான் என்று சொல்ல வருகிறீர்களா ? என்று
கேள்வியை எழுப்புகிறார்கள். கேள்வி எழுப்புவர்கள், மற்றும் இந்த கேள்வி
நியாயமான கேள்வி என்று கருதுபவர்கள் சிந்திக்க வேண்டும்,
அதாவது அந்த கிருஸ்துவர்களில் (இன்று) எவர் நான் அல்லாஹ்வின்
புறமிருந்து வந்திருக்கிறேன், எனக்கு இறைவன் இவ்வாறு கூறி இருக்கிறான்
என்று இட்டுக் கட்டி கூறியவர் எவரேனும் உண்டா ? இல்லை.
அடுத்து அல்லாஹ் கூறுவதோ எனது தூதருக்கு வளர்ச்சி மேல்
வளர்ச்சியை கொடுத்துக் கொண்டே செல்வோம் என்பதாகும்.
ஆனால் இன்று கிருஸ்துவ மதம் அழிந்து கொண்டே செல்கிறது.
அவர்கள் எங்கே வளர்க்கிறார்கள் ? வளரவில்லை.
ஆகவே எதிரிகளின் இந்த கேள்வி சரியானதாக இல்லை என்பதை புரிந்து
கொள்ள வேண்டும். ஆக ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி
(அலை) அவர்களின் இந்த ஜமாஅத் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது
என்பதை ஒப்புக் கொள்ளாமல், ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி
(அலை) அவர்களை எதிரிப்பவர்கள் ஒன்று நான் கூறிய அல்லாஹ்வின்
வசனங்களை மறுக்க வேண்டும், இல்லை என்றால்
முன்வர வேண்டும். இல்லை என்றால் அல்லாஹ் கூறிய அந்த வசனம்
உண்மைதான் என்று கூறினால் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை)
அவர்கள் அல்லாஹ் கூறிய அந்த வசனங்களுக்கு பொருந்த மாட்டார் என்பதை
நிரூபிக்க வேண்டும். இதுவும் இல்லை என்றால் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத்
காதியானி (அலை) அவர்கள் எழுதிய நூலினை அனைத்தையும் படித்துவிட்டு எதிரிகள் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் மீது ஆட்சேபனை செய்ய வேண்டும்....ஆக இந்த நான்கு ஆப்ஷன்ஸ் எதிரிகளின் முன்பு நாம் வைக்கிறோம்.
எதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
அல்லாஹ் என்றும் நல் உள்ளம் படைத்த மக்களுக்கு நேர்வழியினை
வழங்க கூடியவனாக இருக்கிறான்....
000000000000000000000000000000000000000000000000000000000----- Forwarded Message -----
From: santhu marzook <santhu...@yahoo.com>
To: od eenj <ode...@yahoo.com>; "ashik...@gmail.com" <ashik...@gmail.com>; "islamahma...@gmail.com" <islamahma...@gmail.com>; "aalia...@gmail.com" <aalia...@gmail.com>; "asu...@pi.ac.ae" <asu...@pi.ac.ae>; "shafa...@gmail.com" <shafa...@gmail.com>; "abduln...@gmail.com" <abduln...@gmail.com>; "mesa...@gmail.com" <mesa...@gmail.com>; "hiabu...@gmail.com" <hiabu...@gmail.com>; "tntjmel...@gmail.com" <tntjmel...@gmail.com>; "abusu...@gmail.com" <abusu...@gmail.com>; "abuum...@gmail.com" <abuum...@gmail.com>; Asalam SMT <asal...@gmail.com>; "siddi...@gmail.com" <siddi...@gmail.com>; "ahgr...@gmail.com" <ahgr...@gmail.com>; "asr...@gmail.com" <asr...@gmail.com>; "muzaffa...@gmail.com" <muzaffa...@gmail.com>; "aism...@hotmail.com" <aism...@hotmail.com>; "ashra...@yahoo.co.uk" <ashra...@yahoo.co.uk>; "kan...@gmail.com" <kan...@gmail.com>; "amee...@gmail.com" <amee...@gmail.com>; "dmshah...@yahoo.ca" <dmshah...@yahoo.ca>; "sdiv...@gmail.com" <sdiv...@gmail.com>; "faridd...@gmail.com" <faridd...@gmail.com>; "dma...@gmail.com" <dma...@gmail.com>; "dubait...@gmail.com" <dubait...@gmail.com>; "thahir...@hotmail.com" <thahir...@hotmail.com>; "iliya...@gmail.com" <iliya...@gmail.com>; "ndnaz...@gmail.com" <ndnaz...@gmail.com>; "daru...@gmail.com" <daru...@gmail.com>; "dawo...@hotmail.com" <dawo...@hotmail.com>; "dhaha...@yahoo.com" <dhaha...@yahoo.com>; "zafarra...@gmail.com" <zafarra...@gmail.com>; "zainab...@gmail.com" <zainab...@gmail.com>; "zulfi...@gmail.com" <zulfi...@gmail.com>; "jaf...@hotmail.com" <jaf...@hotmail.com>; "resh...@yahoo.com" <resh...@yahoo.com>; "conta...@gmail.com" <conta...@gmail.com>; "jamalud...@gmail.com" <jamalud...@gmail.com>; "bavat...@gmail.com" <bavat...@gmail.com>; "rbrb...@gmail.com" <rbrb...@gmail.com>; "bombay...@gmail.com" <bombay...@gmail.com>; "bash...@yahoo.co.uk" <bash...@yahoo.co.uk>; "bashara...@yahoo.co.in" <bashara...@yahoo.co.in>; "basharat...@yahoo.co.in" <basharat...@yahoo.co.in>; "bashi...@gmail.com" <bashi...@gmail.com>; "qitc...@gmail.com" <qitc...@gmail.com>; "qain...@gmail.com" <qain...@gmail.com>; "q8_...@yahoo.com" <q8_...@yahoo.com>; "wasi...@gmail.com" <wasi...@gmail.com>; "write2...@gmail.com" <write2...@gmail.com>; "waqa...@gmail.com" <waqa...@gmail.com>; "mew...@gmail.com" <mew...@gmail.com>; "w.alb...@gmail.com" <w.alb...@gmail.com>; "emco...@gmail.com" <emco...@gmail.com>; "web...@gmail.com" <web...@gmail.com>; "ervadi...@gmail.com" <ervadi...@gmail.com>; "saji...@emiratesbank.com" <saji...@emiratesbank.com>; "ekmka...@gmail.com" <ekmka...@gmail.com>; "emraan...@yahoo.co.in" <emraan...@yahoo.co.in>; "eyup...@yahoo.com" <eyup...@yahoo.com>; "rahu....@gmail.com" <rahu....@gmail.com>; "rafj...@gmail.com" <rafj...@gmail.com>; "rahman...@gmail.com" <rahman...@gmail.com>; "prsa...@gmail.com" <prsa...@gmail.com>; "abitha...@gmail.com" <abitha...@gmail.com>; "hiba...@yahoo.com" <hiba...@yahoo.com>; "abdulr...@gmail.com" <abdulr...@gmail.com>; "thakiy...@gmail.com" <thakiy...@gmail.com>; "niza...@yahoo.com" <niza...@yahoo.com>; "syedta...@gmail.com" <syedta...@gmail.com>; "tamann...@gmail.com" <tamann...@gmail.com>; "choco...@gmail.com" <choco...@gmail.com>; "roo...@yahoo.com" <roo...@yahoo.com>; "sabeera...@yahoo.co.in" <sabeera...@yahoo.co.in>; "salee...@yahoo.com" <salee...@yahoo.com>; "salee...@yahoo.com" <salee...@yahoo.com>; "santh...@yahoo.com" <santh...@yahoo.com>; "tumohamed...@gmail.com" <tumohamed...@gmail.com>; "unarv...@gmail.com" <unarv...@gmail.com>; "imam...@gmail.com" <imam...@gmail.com>; "imtiya...@gmail.com" <imtiya...@gmail.com>; "ismath...@gmail.com" <ismath...@gmail.com>; "pfi...@gmail.com" <pfi...@gmail.com>; "pmoham...@gmail.com" <pmoham...@gmail.com>; "tntj.tirune...@gmail.com" <tntj.tirune...@gmail.com>; "Peer.m...@kone.com" <Peer.m...@kone.com>; "peer...@gmail.com" <peer...@gmail.com>; "pg_...@hotmail.com" <pg_...@hotmail.com>; "haqki...@gmail.com" <haqki...@gmail.com>; "tnt...@gmail.com" <tnt...@gmail.com>; "tntj....@gmail.com" <tntj....@gmail.com>; "da...@hotmail.com" <da...@hotmail.com>; "ahmadiyy...@gmail.com" <ahmadiyy...@gmail.com>; "mohd...@yahoo.com" <mohd...@yahoo.com>; "ymi...@gmail.com" <ymi...@gmail.com>; "namzaf...@yahoo.com" <namzaf...@yahoo.com>; "anaithuthowhee...@googlegroups.com" <anaithuthowhee...@googlegroups.com>
Sent: Tuesday, September 10, 2013 1:16 PM
Subject: Re: ஆன்மீக வசந்த காலம் !!! ஈஸா நபியின் வருகை
கள்ள மெயிலுக்கு பதில் என்ன ஆச்சு?செய்தான் மிர்சாதான் காதியானி என்ற வாதத்தில் நிற்பீர்களா அல்லது வழக்கம்போல் ஓடி ஒளிந்து பிற காதியானிகளை அழைத்து வந்து வேறு கேள்வி கேட்பீர்களா ?_______________________________________________________________________________________________
ஈஸா நபியின் வருகை
பி. ஜைனுல் ஆபிதீன்
எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி! அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள். பின்னரும் அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.
(திருக்குர்ஆன் 78:1-5)உலக முடிவு நாள் மிகவும் நெருக்கத்தில் வரும் போது ஏற்படவுள்ள அடையாளங்களில் தஜ்ஜாலைப் பற்றிக் கடந்த இதழ்களில் கண்டோம்.
தஜ்ஜாலின் கொடுமை தலை விரித்தாடும் போது ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகுக்கு இறங்கி வருவார்கள் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும்.
ஈஸா நபி வருவார்கள் என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரானது என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வாதிடுகின்றனர். தமது வாதத்தை நிலை நாட்ட சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றனர்.
எனவே அது பற்றி விரிவாக அறிந்து கொள்ளும் கடமை நமக்கு உள்ளது.
தஜ்ஜால் இவ்வாறு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் போது ஈஸா நபியவர்கள் வருவார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்நூல்: முஸ்லிம் 5228
....மர்யமின் மகன் மஸஹ் எனும் ஈஸாவை அல்லாஹ் அனுப்புவான். அவர்கள் குங்குமச் சாயம் தோய்க்கப்பட்ட இரண்டு ஆடைகள் அணிந்து தமது இரு கைகளையும் இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது வைத்தவர்களாக டமாஸ்கஸ் நகரின் கிழக்கே உள்ள வெள்ளை மினராவின் அருகே இறங்குவார்கள். அவர்கள் தலையைக் குனிந்தால் நீர் சொட்டும்! தலையை உயர்த்தினால் முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் உதிரும். அப்போது அவர்களின் பெருமூச்சு இறை மறுப்பாளர் மீது பட்டால் அவர் மரணிக்காமல் இருக்க மாட்டார். அவர்களின் பார்வை எட்டும் தொலைவுக்கு அவர்களின் பெருமூச்சு செல்லும். அவர்கள் தஜ்ஜாலைத் தேடுவார்கள். (பைத்துல் முகத்தஸ் அருகில் உள்ள) லுத் என்ற கிராமத்தின் வாசலில் அவனைக் கொல்வார்கள்.
மர்யமுடைய மகன் நீதியான தீர்ப்பளிப்பவராக இறங்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர் சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 2476, 3448, 3449ஈஸா நபி இறங்கும் போது ஒட்டகங்கள் சவாரி செய்யப்படாமல் விடப்படும். பொறாமையும், கள்ளமும், கபடமும் இல்லாது ஒழியும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.நூல்: முஸ்லிம் 221
நபியாக வர மாட்டார் ஈஸா நபியவர்கள் இறுதிக் காலத்தில் வரும் போது இறைத் தூதராக வர மாட்டார்கள். புதிய மார்க்கம் எதையும் கொண்டு வர மாட்டார்கள். உங்கள் இமாம் உங்களைச் சேர்ந்தவராக இருக்கும் போது ஈஸா நபியவர்கள் இறங்குவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல்: புகாரி 3449
ஈஸா நபியவர்கள் இறங்கும் போது அப்போதைய முஸ்லிம்களின் தலைவர் "வாருங்கள்! எங்களுக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று ஈஸா நபியிடம் கேட்பார். அதற்கு ஈஸா நபியவர்கள் "உங்களைச் சேர்ந்த ஒருவர் தான் உங்களுக்குத் தலைவராக இருக்க முடியும். இது இந்தச் சமுதாயத்துக்கு இறைவன் அளித்த கண்ணியமாகும்'' என்று ஈஸா நபி கூறி விடுவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 225
தஜ்ஜாலைக் கொல்வார்கள்ரோமானியர்கள் (அதாவது கிறித்தவ சக்திகள்) அஃமாக் அல்லது தாபிக் என்ற இடத்தில் பாளையம் இறங்குவார்கள். அவர்களை எதிர்கொள்வதற்காக அன்றைய உலகில் மிகச் சிறந்தவர்களைக் கொண்ட படை ஒன்று மதீனாவிலிருந்து புறப்படும். போருக்காக அணிவகுத்த பின் "எங்களைச் சேர்ந்தவர்களைச் சிறைப்பிடித்தவர்களுடன் நாங்கள் போரிட வேண்டும். நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்'' என்று ரோமானியர்கள் கேட்பார்கள். அதற்கு முஸ்லிம்கள் "எங்கள் சகோதரர்களைத் தாக்க நாங்கள் இடம் தர மாட்டோம்'' என்று கூறி அவர்களுடன் போர் புரிவார்கள். முஸ்லிம்களின் படையில் மூன்றில் ஒரு பகுதியினர் பின்வாங்கி விடுவார்கள். அவர்களை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். அல்லாஹ்விடத்தில் அவர்கள் தாம் சிறந்த ஷஹீத்கள் ஆவர். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினர் வெற்றி பெறுவார்கள். அவர்கள் கான்ஸ்டான்டிநோபிலை வெற்றி கொள்வார்கள். தமது வாள்களை ஒலிவ மரத்தில் தொங்க விட்டு, போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருப்பார்கள். அப்போது மஸீஹ் (ஈஸா நபி) வந்து விட்டார் என்று ஷைத்தான் பரப்புவான். உடேன அவர்கள் புறப்படுவார்கள். ஆனால் அது பொய்யாகும்.அவர்கள் சிரியாவுக்கு வந்து போருக்காகப் படை அணிகளைச் சரி செய்து கொண்டிருக்கும் போது மர்யமின் மகன் ஈஸா இறங்குவார்கள். அவர்களுக்குத் தளபதியாக ஆவார்கள். அல்லாஹ்வின் எதிரி (தஜ்ஜால்) அவர்களைக் காணும் போது தண்ணீரில் உப்பு கரைவது போல் கரைந்து விடுவான். அப்படியே அவர்கள் அவனை விட்டு விட்டால் அவன் அழிந்து விடுவான். ஆனாலும் ஈஸா நபியவர்கள் அவனைத் தமது கையால் கொல்வார்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம் 5157)
"தஜ்ஜாலைக் கண்டவுடன் மக்கள் மலைகளை நோக்கி ஓட்டம் பிடிப்பார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! அந்நாளில் அரபுகள் எங்கே?'' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அரபுகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்கள்'' என விடையளித்தார்கள்.(நூல்: முஸ்லிம் 5238)தஜ்ஜாலைக் கொன்ற பின் தஜ்ஜாலிடமிருந்து தப்பித்த கூட்டத்தினர் ஈஸா நபியிடம் வருவார்கள். அவர்களின் முகத்தைத் தடவிக் கொடுப்பார்கள். சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் பதவிகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறுவார்கள்.
(நூல்: முஸ்லிம் 5228)
தஜ்ஜாலை ஈஸா நபி கொன்ற பின்னர் ஏழு ஆண்டுகள் எந்த இரண்டு நபர்களுக்கும் இடையில் எந்தப் பகையும் இல்லாத நிலை ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.(நூல்: முஸ்லிம் 5233)இந்த நிலையில் "யாராலும் வெல்ல முடியாத அடியார்களை நான் வெளிப்படுத்தியுள்ளேன். அவர்களைத் தூர் மலையின் பால் அழைத்துச் செல்வீராக'' என்று ஈஸா நபிக்கு அல்லாஹ் செய்தி அனுப்புவான்.
(நூல்: முஸ்லிம் 5228)ஈஸா நபி அடக்கம் செய்யப்படும் இடம்ஈஸா நபியவர்கள் மரணித்த பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத் தலத்தின் அருகில் அடக்கம் செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகின்றது.இது குறித்து திர்மிதியில் 3550வது ஹதீஸிலும் இன்னும் சில நூல்களிலும் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை உஸ்மான் பின் ளஹ்ஹாக் என்பவர் அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர். இது குறித்து ஹதீஸ்கள் யாவும் பலவீனமானவையே என்று திர்மிதீ இமாம் குறிப்பிடுகிறார்கள்.வளரும் இன்ஷா அல்லாஹ்....
Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/egathuvam/2012-ega/ega_2012_mar/
Copyright © www.onlinepj.com
From: od eenj <ode...@yahoo.com>
To:
Sent: Tuesday, September 10, 2013 10:27 AM
Subject: Fw: ஆன்மீக வசந்த காலம் !!!
Jesus, Son of Mary Died. MTA - Part 14 – TAMIL0000000000000000000000000000000000000000000000000000
----- Forwarded Message -----
From: od eenj <ode...@yahoo.com>
To:
Sent: Wednesday, August 28, 2013 12:01 PM
Subject: Fw: ஆன்மீக வசந்த காலம் !!!
Jesus, Son of Mary Died - MTA - Part - 10 - TAMIL
0000000000000000000000000000000000000000000000000000000
----- Forwarded Message -----
From: od eenj <ode...@yahoo.com>
To:
Sent: Thursday, July 4, 2013 11:32 AM
Subject: Fw: ஆன்மீக வசந்த காலம் !!!
![]()
AlislamTamil has uploaded ஈசா நபி வானத்திலா ???.
![]()
ஈசா நபி வானத்திலா?by AlislamTamil
bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb----- Forwarded Message -----
From: od eenj <ode...@yahoo.com>
To:
Sent: Wednesday, July 3, 2013 11:44 AM
Subject: Fw: ஆன்மீக வசந்த காலம் !!!
![]()
alislam tamil has uploaded நேரியவழி-8
![]()
நேரியவழி-8
uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu----- Forwarded Message -----
From: od eenj <ode...@yahoo.com>
To:
Sent: Tuesday, July 2, 2013 10:32 PM
Subject: Fw: ஆன்மீக வசந்த காலம் !!!
Ahmadiyya Muslim Jama’ath, Chennai
Officials Met The Governor Of Tamilnadu
by Salma Javid KhanInformation Source: Ahmadiyya Muslim Jama'ath, ChennaiJanab M.Basharath Ahmad Sahib, Ameer Jama'ath, Chennaialong with the Executive Committee members metthe Honourable Governor of Tamilnadu Mr.Rosaiyahat Governor Palace at Chennai on 7 th February 2013.Janab Ameer Sahib has presented the Copy of the English translation of the Holy Quran, Life of Muhammad (saw), Islams Response to Contemporary Issues and Revelation Rationality Knowledge & Truth and briefed to the Governor about the contents of the books. Honorable Governor was very pleased with the Jama'ath Officials and has spent nearly 20 minutes with the Jama'ath officials.Our Ameer Jama'ath has got the oppurtunity to brief about our Jama'ath to the Governor and also placed a Memorandum before him. The meeting was a rememberable one.Photos from the meeting:Janab M.Basharath Ahmad Sahib, Ameer Jama'ath, Chennai presenting a Copy of Holy Quran English translation to the GovernorM.Basharath Ahmad Sahib,(Ameer Jama'ath,Chennai ) Janab Munauwar Ebrahim Sahib (Sec.Amoor Kharija, Chennai ) Moulavi Muzammil Ahmad Sahib (Mubaligh,Chennai) Janab Sulatan Ahmad Sahib (Sec.Umoor Aama,Chennai) and Janab M.Naeem Ahmad Sahib (Sec.Islah-O-Irshaad, Chennai with the Governor of TamilnaduJanab Janab Munauwar Ebrahim Sahib (Sec.Amoor Kharija, Chennai ) shaking hands with the Governor of TamilnaduJanab M.Naeem Ahmad Sahib (Sec.Islah-O-Irshaad, Chennai Shaking hands with the Governor of Tamilnadu----- Forwarded Message -----
From: od eenj <ode...@yahoo.com>
To:
Sent: Tuesday, July 2, 2013 11:58 AM
Subject: Fw: ஆன்மீக வசந்த காலம் !!!
இறைவனே எங்களுடைய திட்டங்களின் நடுத்தூணாக இருக்கின்றான் !!!.
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள்.!!!
உண்மையிலேயே நீங்கள் இறைவனுக்காக ஆகிவிடுவதென்றால்அந்த இறைவனும் உங்களுக்காகவே ஆகிவிடுவான்என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.நீங்கள் உறங்குகின்றபோது அவன் உங்களுக்காக விழித்திருப்பான்.நீங்கள் உங்களுடைய எதிரிகளைப் பற்றி கவனமற்றிருக்கும்போது உங்களுடைய இறைவன் அவர்களைக் கண்காணித்து அவர்களுடைய சதித்திட்டங்களை முறியடிப்பான்.உங்களுடைய இறைவன் எவ்வளவு வல்லமை மிக்கவன் என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லை.நீங்கள் அதனை உணர்ந்திருந்தால் உலகிற்காக கவலைப்படக்கூடிய ஒருநாள் கூட உங்களுக்கு இராது.தன்னிடத்திலே ஒரு பெரும் பொக்கிஷத்தைக் கொண்டுள்ள ஒரு மனிதன் அவனிடமிருந்து ஒரு காசு காணாமற் போனால் அதற்காக அழுது புலம்புவானா ???அதற்காக தன்னை மாய்த்துக் கொள்ள துணிவானா ???உங்களுடைய எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்கின்றஒரு பெரும் பொக்கிஷமான இறைவனைப் பற்றிய அறிவுஉங்களுக்கு இருக்குமாயின் உலகப் பொருட்களிலேநீங்கள் ஏன் பெரும் பற்றுக் கொள்ள போகின்றீர்கள் ???இறைவன் கிடைப்பதர்க்கரிய பெரும் பொக்கிஷமாக இருக்கின்றான்.அதன் உண்மையான மதிப்பை உணருங்கள்.நீங்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு காலடியிலும்அவன் உங்களுக்கு உதவிபுரிகின்றவனாகவேஇருக்கின்றான் அவனில்லாமல் நீங்கள் ஒரு பொருளுமல்ல ???உங்களுடைய பொருள்களும் திட்டங்களும் உங்களுக்கு உதவாது,உலகப் பொருட்களின் மீது முழுக்க முழுக்க சார்ந்துள்ளஏனைய சமுதாயங்களைப் பின்பற்றாதீர்கள்.பாம்பு மண்ணைத் திண்பதுபோல் அவர்கள் உலகின் அற்பப்பொருட்களின் மீது பெரிதும் சார்ந்து நிற்கின்றார்கள்.கழுகுகளும் நாய்களும் பிணங்களை விரும்பி திண்பதுபோல்இவர்கள் உலக இச்சையிலே மூழ்கிக்கிடக்கின்றார்கள்.
இவர்கள் இறைவனிடமிருந்து வெகுதூரம் சென்றுவிட்டவர்கள்.இவர்கள் மனிதனை கடவுளாக வணங்குகின்றவர்கள்.பன்றியைத் தின்று மதுவைத் தண்ணீரைப் போல்அருந்துகின்றார்கள்.இவர்கள் உலகப் பொருட்களிலே எல்லையற்ற நம்பிக்கைவைத்து இறைவனிடம் எதற்கும் உதவி தேடாத காரணத்தினால்என்றோ மரணித்துப் போய்விட்டார்கள்.ஒரு புறா தனது கூட்டிலிருந்து பறந்து செல்வதைப் போல்ஆன்மீக ஆவி இவர்களிடமிருந்து பறந்து போய்விட்டது.உலக செல்வங்களை வணங்குகின்ற குஷ்டரோகம்இவர்களைப் பீடித்திருக்கின்ற காரணத்தால்இவர்களுடைய ஆன்மீக அவயங்கள் செல்லரித்துப் போய்விட்டன.நீங்கள் இந்த குஷ்டரோகத்திற்கு அஞ்சுங்கள்.ஒரு வரம்பிற்குள் நின்றுகொண்டு பொருளைத் தேடுவதையும்,அதைச் செலவிடுவதையும் நான் தடுக்கவில்லைஆனால் ஏனைய சமுதாயத்தைப் போன்றுஉலகப் பொருட்களுக்கு அடிமையாகி விடுவதைத்தான்நான் தடுக்கின்றேன்.இந்தப் பொருட்களையெல்லாம் தந்த இறைவனைமறந்து விடுவதைத்தான் நான் தடை செய்கின்றேன்.(கிஷ்தி நூஹ்) ( Hazrat Mirza Ghulam Ahmad -Promised Messiah and Imam-al-Mahdi (as) )mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm----- Forwarded Message -----
From: od eenj <ode...@yahoo.com>
To:
Sent: Thursday, June 27, 2013 1:55 PM
Subject: ஆன்மீக வசந்த காலம் !!!
ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 (01/09/2009) by AMJchennai 92 views ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 Dated: 01/09/2009Broadcasted on Ramadhan 2009 at 0300 Hours IST on தமிழன் TV… 30:17 2 ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 (04/09/2009) by AMJchennai 44 views ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 Dated: 04/09/2009Broadcasted on Ramadhan 2009 at 0300 Hours IST on தமிழன் TV… 30:01 3 ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 (05/09/2009) by AMJchennai 38 views ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 Dated: 05/09/2009Broadcasted on Ramadhan 2009 at 0300 Hours IST on தமிழன் TV… 30:03 4 ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 (06/09/2009) by AMJchennai 30 views ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 Dated: 06/09/2009Broadcasted on Ramadhan 2009 at 0300 Hours IST on தமிழன் TV… 31:04 5 ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 (07/09/2009) by AMJchennai 54 views ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 Dated: 07/09/2009Broadcasted on Ramadhan 2009 at 0300 Hours IST on தமிழன் TV… 30:08 6 ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 (08/09/2009) by AMJchennai 17 views ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 Dated: 08/09/2009Broadcasted on Ramadhan 2009 at 0300 Hours IST on தமிழன் TV… 31:07 7 ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 (09/09/2009) by AMJchennai 201 views ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 Dated: 09/09/2009Broadcasted on Ramadhan 2009 at 0300 Hours IST on தமிழன் TV… 30:18 8 ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 (10/09/2009) by AMJchennai 100 views ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 Dated: 10/09/2009Broadcasted on Ramadhan 2009 at 0300 Hours IST on தமிழன் TV… 30:53 9 ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 (11/09/2009) by AMJchennai 62 views ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 Dated: 11/09/2009Broadcasted on Ramadhan 2009 at 0300 Hours IST on தமிழன் TV… 32:05 10 ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 (12/09/2009) by AMJchennai 74 views ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 Dated: 12/09/2009Broadcasted on Ramadhan 2009 at 0300 Hours IST on தமிழன் TV… 31:34 11 ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 (13/09/2009) by AMJchennai 47 views ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 Dated: 13/09/2009Broadcasted on Ramadhan 2009 at 0300 Hours IST on தமிழன் TV… 31:29 12 ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 (14/09/2009) by AMJchennai 139 views ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 Dated: 14/09/2009Broadcasted on Ramadhan 2009 at 0300 Hours IST on தமிழன் TV… 34:01 13 ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 (15/09/2009) by AMJchennai 736 views ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 Dated: 15/09/2009Broadcasted on Ramadhan 2009 at 0300 Hours IST on தமிழன் T… 30:56 14 ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 (16/09/2009) by AMJchennai 77 views ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 Dated: 16/09/2009Broadcasted on Ramadhan 2009 at 0300 Hours IST on தமிழன் TV… 32:29 15 ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 (17/09/2009) by AMJchennai 78 views ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 Dated: 17/09/2009Broadcasted on Ramadhan 2009 at 0300 Hours IST on தமிழன் TV… 32:06 16 ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 (18/09/2009) by AMJchennai 82 views ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 Dated: 18/09/2009Broadcasted on Ramadhan 2009 at 0300 Hours IST on தமிழன் TV… 33:12 17 ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 (19/09/2009) by AMJchennai 82 views ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 Dated: 19/09/2009Broadcasted on Ramadhan 2009 at 0300 Hours IST on தமிழன் TV… 32:21 18 ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 (20/09/2009) by AMJchennai 170 views ஆன்மீக வசந்த காலம் - Ramadhan 2009 Dated: 20/09/2009Broadcasted on Ramadhan 2009 at 0300 Hours IST on தமிழன் TV…