காசாங்காடு ஞாயகார கமிநாட்டிகளே !
எதற்காக முதியர்வர்களிடம் பயமுறுத்தி பணம் பறித்தீர்கள்?
காசாங்காடு ஞாயகார கமிநாட்டிகள் முதிவர்களை அன்றாட வாழ்வினை வாழ்வதற்கு பயமுறுத்தி 1,50,000 பணம் பரிதுள்ளார்கள்.
இந்த ஊரில் இனி மனிதர்கள் வாழ்வதா அல்லது சாவதா?
வாழ்வதற்காக தானே நிர்வாகத்திற்கு வாக்களித்தோம். இதற்க்கு காசாங்காடு நிர்வாகமும் உடைந்தையோ?
உப்பு தின்று தானே வளர்ந்தீர்கள். இரண்டு நபரின் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம் என்றால் ஞாயகார கமிநாட்டிகள் எதற்காக மறுபடியும் ஈடுபடுகிறீர்கள்?
பணம் கொடுத்ததில் உங்களின் சேவைக்காக எவ்வளவு பணம் பறித்து கொண்டீர்கள்? அல்லது வேலை இல்லாமல் அடுத்தவனின் குடும்பத்தை சீரழிக்க கிளம்பி உள்ளீர்களா?
ஒரு குடிமகனின் உரிமையில் தலையிட எவன் உங்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது ?
முறையாக அந்த பணம் திருப்பி அந்த முதியர்வர்களிடம் போய் சேர வேண்டும். இல்லையென்றால் கிராமத்தில் நடக்கும் அநியாயம் அனைத்தும் இங்கு விவரிக்கப்படும்.
இது கிராமமா அல்ல நரகமா ?
--
4/10/2015 10:35:00 பிற்பகல் அன்று
காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு இணைய குழு ஆல் இடுகையிடப்பட்டது