[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] சிங்கப்பூர் தமிழ் முரசில் - தலைவர்களு...

1 view
Skip to first unread message

?????????? ?????????

unread,
Sep 26, 2010, 12:22:53 AM9/26/10
to kasang...@googlegroups.com
இன்று (26/09/2010) ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் தமிழ்முரசில் காசாங்காட்டினர் சார்பில் தமிழக அரசு தென்னை விவசாயிகள் நல வாரிய உறுப்பினராக திரு.இரா.கலைச்செல்வன் அவர்களை நியமித்ததற்கு நன்றி தெரிவித்து 4-ஆம் பக்கத்தில் சிங்கப்பூர் வாழ் காசாங்காடு கிராம மற்றும் பட்டுக்கோட்டை வட்டார வாசிகளால் வாழ்த்து  செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


தகவல் உதவி: திரு. சுகுமாரன் அருணாசலம், துபாய்

--
9/26/2010 09:52:00 AM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது
Reply all
Reply to author
Forward
0 new messages