ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் ஏதேனும் கிராம / கிராம மக்கள் முன்னேற்ற அடையும் வகையில் முடிவுகள் எடுக்கபட்டிருப்பின் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும்.
காசாங்காடு கிராம மக்கள் ஒன்றுகூடல்
சிங்கப்பூர் 2015
அன்புடையீர் வணக்கம்,
சிங்கப்பூரில் வசிக்கும் நமது கிராமவாசிகளின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி
18/01/2015
ஞாயிறு அன்று முற்பகல் 11.00
மணிக்கு East Coast Park-
ல் Car Park G (Pit No 73
to 76) ல் நிகழ உள்ளது. நம் கிராம மக்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
விளையாட்டு மற்றும் மனமகிழ் போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிக்கவும்.
நிகழ்ச்சி குறித்த நேரத்தில்
ஆரம்பிக்கப்படும் என்பதை நினைவில்கொண்டு,
அதற்கான ஒத்துழைப்பை நல்குமாறு வேண்டுகிறோம்.
மதிய உணவும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்படிக்கு,
நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு.
தகவல் உதவி: திரு. இளங்கோ (Diamond News Agency, Singapore)
எச்சரிக்கை: ஐந்து நபர்களுக்கு மேல் அனுமதியின்றி கூட்டம் கூடினால் சிங்கப்பூர் சட்டத்தின் படி குற்றமாகும். செல்லும் முன் இந்த கூடலுக்கான அனுமதி உள்ளதா என்பதை விபரித்து செல்லவும். தெளிவான சட்ட விபரம் கீழே தெரிந்து கொள்ளலாம்.