வடமொழியில் இராமானுசர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பு. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிலைநாட்டிய நூல்.
அதைத்தவிர அவர் இயற்றியவை:
கத்யத்ரயம்= உரைநடை நூல்கள்.
புருஷ குணங்களில் சிறந்தவரும்; ஜீவகாருண்யம், குரு பக்தி, வைராக்கியம், பகவத் பாகவதத் தொண்டு, பாண்டித்யம் பெற்றவரும்; நாலூரானும் நற்கதியடைய திருமாலிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டவருமான இராமானுஜரை வணங்கினால் கண் பார்வை கோளாறுகளும் விலகும்.
https://www.youtube.com/watch?v=9ggxOl9cIAA
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu