நண்பர்களே! அசோகவனத்தில் சீதை எவ்வளவு காலம் இருந்தாள் என்பதற்கான குறிப்பு எங்கேனும் உள்ளதா?
இதை வைத்துக் கொண்டு கணக்கிட்டால்:
வாழ்த்துத் தெரிவிப்பவர்கள் இந்த மடலில் கொடுக்கப்பட்டுள்ள திருமூலநாதனுடைய மின்னஞ்சல் முகவரிக்கும் சேர்த்துத் தங்கள் மடலை அனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறேன்.விரைவில் முற்றோதல் மலர் மின்பதிப்பாக வெளிவருகிறது. இந்த விவரங்களடங்கிய கட்டுரையை மலரில் திருமூலநாதன் எழுதியிருக்கிறார். மலர் வெளிவந்ததும் அனுப்புகிறோம்.
- கிட்கிந்தா காண்டத்தின் கால அளவு 10 மாதம் (இதில் நான்கு மாதம் கார்காலப் படலம்)
- யுத்தகாண்டத்தில் போர்முடியும் வரையிலான கால அளவு 19 நாட்கள். கிட்கிந்தையிலிருந்து படைநகர்வு நிகழ்ந்தபின் வீடணன் அடைக்கலம் முதல்நாளில் நிகழ்கிறது. அதன்பின் வருணனை நோக்கி இராமபிரானின் நோன்பு 7 நாட்கள். சேதுபந்தனம் 3 நாட்கள். கடல்தாண்டியபின் சுவேலமலையில் ஒருநாள். அதன்பிறகு போர் 7 நாட்கள். 1+7+3+1+7 என மொத்தம் 19 நாட்கள்
- இடையில் சுந்தர காண்டம் ஒருநாள்.
'இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து, எயில் இலங்கைப்
புடை அவாவுறச் சேனையை வளைப்பு உறப் போக்கி,
படை அவாவுறும் அரக்கர் தம் குலம் முற்றும் படுத்து,
கடை உவாவினில் இராவணன் தன்னையும் சுட்டு. 125
2015-11-11 7:03 GMT+05:30 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>:நண்பர்களே! அசோகவனத்தில் சீதை எவ்வளவு காலம் இருந்தாள் என்பதற்கான குறிப்பு எங்கேனும் உள்ளதா?நேரடியான குறிப்பு இல்லாவிட்டாலும் மறைமுகக் குறிப்புகள் நிறைய இருக்கின்றன. முற்றோதல் சமயத்தில் காலக்குறிப்புகளைத் தொகுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். முற்றோதல் குழுவைச் சேர்ந்த சோடசஅவதானி திருமூலநாதன் இதைச் செய்திருக்கிறார். சூரிய உதய, அத்தமன விவரங்களைக் கம்பன் சொல்வதையெல்லாம் கிட்கிந்தா காண்டம் தொடங்கி,
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.