இதே நிகழ்வில் "பண்டைக்காலப் படைப்பாளிகள்" என்ற பொருளில் ராமாயண அறிஞர் ரங்கன்ஜி அவர்களும், "இன்றைய படைப்பாளிகள்" என்ற பொருளில் ஜா.ராஜகோபாலன் (ஜெயமோகன் வாசக வட்டத்தினரால் ஜாஜா என்றழைக்கப் படுபவர்) அவர்களும் எனக்கு முன்பும் பின்பும் பேச இருக்கிறார்கள். நிகழ்வுக்கு முன்பு ஒருமணி நேரம் அபங்க பஜனையும் உள்ளது.
அக்கம்பக்கத்திலுள்ள நண்பர்களை நிகழ்ச்சிக்கு வருக என்று அழைப்பதில் மகிழ்கிறேன்.
அழைப்பிதழ் இணைப்பில்.
அன்புடன்,
ஜடாயு