இந்த வார பாரதி & கம்பராமாயண வகுப்பு விவரங்கள் - அக்டோபர் 2

2 views
Skip to first unread message

Mahesh Jayaraman

unread,
Oct 1, 2015, 5:12:30 AM10/1/15
to kambaraamayanam

இந்த வார வகுப்பு விவரங்கள் கீழே.


பாரதி பயிலரங்கம்:
அமர்வு#14
நாள்: அக்டோபர் 2 (வெள்ளி)
நேரம்: மாலை 3.30 மணி முதல் 4.30 மணிவரை
இடம்: சொக்கனின் அலுவலகம்


கம்பராமாயண முற்றோதல்: (மீதம் உள்ள வகுப்புகள் - 4)
அமர்வு#136
நாள்: அக்டோபர் 2 (வெள்ளி)
நேரம்: மாலை 4.30 மணி முதல் 7.00 மணிவரை
இடம்: சொக்கனின் அலுவலகம்

Jataayu

unread,
Oct 2, 2015, 12:22:08 AM10/2/15
to Mahesh Jayaraman, kambaraamayanam

இந்த வாரம் மூன்று  மணி  நேரம்  க.ரா  படிப்பதாகச் சொன்னோமே..

--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/kambaraamayanam.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Hari Krishnan

unread,
Oct 2, 2015, 12:43:24 AM10/2/15
to Jataayu, Mahesh Jayaraman, kambaraamayanam
அன்புள்ள ஜடாயு,

இந்த அமர்விலும் இதற்கு அடுத்த அமர்விலும் கம்பராமாயணம் மூன்று மணிநேரம் படிக்கத்தான் வேண்டும். 

நமக்கு மீதமிருக்கும் பகுதிகள்:

மீட்சிப் படலம்  (358-173) 185 பாடல்கள்

திருமுடி சூட்டுப் படலம்  42
விடை கொடுத்த படலம் 38

இன்றைய அமர்வுடன் சேர்த்த நான்கு அமர்வுகள் மீதமுள்ளன.

திருமுடி சூட்டுப் படலத்தில் 1-31 வரை பட்டாபிஷேக ஏற்பாடுகள்.  32-42 வரைதான் பட்டாபிஷேகம்.

எனவே 185+31=216 பாடல்களை முதல் மூன்று அமர்வுகளுக்கும், மீதத்தைக் கடைசி அமர்வுக்கும் வைத்துக் கொள்ளலாம்.  கடைசி அமர்வில் மீண்டும் பாலகாண்டத்தில் தொடங்கி அவையடக்கப் பகுதி வரையில் அனைவரும் ஒன்றாகப் படிப்பதற்கு நேரம் வேண்டும்.  யாருக்கெல்லாம் இரண்டொரு வார்த்தைகள் பேசவேண்டும் என்று தோன்றுகிறதோ அவர்களுக்கெல்லாம் நேரம் தர வேண்டும். 

ஆகவே முதல் மூன்று அமர்வுகளுக்கு 72 பாடல்கள் படிக்க வேண்டும்.  வழக்கமாக மூன்று மணி நேரத்தில் 80-90 பாடல்கள் படிப்போம்.  கடந்த சில அமர்வுகளாக 40-50 பாடல்களுக்கு இறங்கியுள்ளது.  இந்த வேக இறக்கம் எதிர்பார்த்ததுதான்.  அக்னிப் பிரவேச கட்டத்தில் வேகத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்று நான் முதலிலேயே சொன்னதுதான். 

ஆனால், இனி வருபவை, இதுவரையில் நாம் படித்த பாடல்களைப் போன்றவைதாம்.  தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க முடியுமானால் 2.5 மணிநேரத்தில் 70 பாடல்களைப் படிப்பது ஒரு விஷயமே இல்லை. ஒரு buffer தேவைப்படுவதால் அரைமணிநேரத்தை பாரதியிலிருந்து பிரித்து இன்னும் மூன்று அமர்வுகளுக்குக் கம்பனுக்கு ஒதுக்குவோம் என்பது என் வேண்டுகோள். 

இன்றைய அமர்வில் தீர்மானிப்போம்
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 
Reply all
Reply to author
Forward
0 new messages