இந்த வாரம் முதல் சிலப்பதிகார முற்றோதலை தொடங்குகின்றோம்.வகுப்பு விவரங்கள் கீழே.
பாரதி பயிலரங்கம்:
அமர்வு#15
நாள்: அக்டோபர் 31 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 4.00 மணி முதல் 5.30 மணிவரை
இடம்: சொக்கனின் அலுவலகம்
சிலப்பதிகார முற்றோதல்:
அமர்வு#1
நாள்: அக்டோபர் 31 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 5.30 மணி முதல் 7.00 மணிவரை
இடம்: சொக்கனின் அலுவலகம்
--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/kambaraamayanam.
For more options, visit https://groups.google.com/d/optout.
உங்களில் பலரும் திரைப்படங்களை விமரிசிப்பது இல்லையா? அதே-போலவே நானும் உங்கள் காணொலிகளை விமரிசித்தேன் — குறைகளை மட்டுமா சுட்டினேன்? உங்கள் செயல்பாடுகளின் கடுமையையும் திறமையையும் எவ்வளவு உணர்ந்து பாராட்டினேன்; அதெல்லாம் உங்களுக்குப் புலப்படவில்லை என்பது தெளிவாகிறது. வருத்தமே.
கம்பனிலேயே பாருங்களேன் — சீதையைத் தவிர அழகிய பெண் வேறு யாருமில்லை என்ற நோக்கில் அமைக்கப்பட்ட காவியத்தில் அரக்கியரை எவ்வளவு கோரமாக வடித்திருக்கிறார்! அட, அரக்கியர் பிறந்த ஊர்/நாடு/நிலம் அப்படி. அதுக்காக? இது ஒரு மக்கள் காவியமா?
இந்த மாதிரி … மரபுவழியே நம் மூளையில் திணிக்கப்பட்ட 'ஒருசார் பார்வை’ கருத்துகள் இன்றும் நம் இளைய தலைமுறையை வழிப்படுத்துவதை அறிந்து வருந்துகிறேன்.
++++++++++சிலப்பதிகார மூலச்செய்யுளை எனக்குக் கிடைத்த பல பிரதிகளின் அடிப்படையாக நோக்கி, என் சொல்லாராய்ச்சிக்காக என்று பிரித்தெடுத்து ஒரு வடிவமைத்தேன். அதை இங்கே காணலாம்: http://letsgrammar.org/classical.htmlஅதோடு, இந்தப் பக்கத்தில் (http://letsgrammar.org/classical.html) பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்ற பகுதியையும் பார்க்கவும்: http://letsgrammar.org/didactic.htmlகுறிப்பாக ஆசாரக்கோவை என்ற பகுதியைப் பார்க்கவும்: http://letsgrammar.org/AcArakkOvai_tamil.pdf
++++++++++இங்கே அமெரிக்காவில் நடக்கும் தமிழ்ப்பேரவை விழாக்களில் பங்கேற்கும் விருந்தினராக ஹரியை அழைக்கவேண்டும் என்று சில ஆண்டுகளாக முயன்றுகொண்டிருக்கிறேன். செல்வன் திருமூலநாதனைத் திருக்குறள் அவதானியாக அழைக்க விருப்பம். அதற்கேற்ற வகையில் செயலாளருக்கு என் கருத்து சென்றுகொண்டேயிருக்கும்.
மிக மிக அருமையான அழகான கவியரங்கம் நிகழ்ந்தது. ஆனால் … ஒரு நெருடல் … தலைவர் தனக்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்கும் மிக அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டு … பிற பங்காளிகளிகளின் நேரத்தையும் குறைத்ததோடன்றி … கவிதையரங்குக்குப் பின்வரவிருந்த சிறுவர் நிகழ்ச்சியையும் இல்லாமல் செய்துவிட்டார். ஆனாலும், கவிதையரங்குக்குப்பின் அவருக்கும் பிற கவிஞர்களுக்கும் சிறப்புச் செய்ய வந்த விழா அமைப்பாளரிடம் … “ம***ர்” என்று சொல்லி மேடையை விட்டு நீங்கிவிட்டதாகக் கேள்வி.
--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/kambaraamayanam.
For more options, visit https://groups.google.com/d/optout.
எனக்கு ok. மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. அனைவருக்கும் வசதிப்படும் என்றால் 2-5 வைத்துக்கொள்ளலாம்.
On Oct 29, 2015, at 7:27 PM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:2015-10-30 2:42 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:மிக மிக அருமையான அழகான கவியரங்கம் நிகழ்ந்தது. ஆனால் … ஒரு நெருடல் … தலைவர் தனக்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்கும் மிக அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டு … பிற பங்காளிகளிகளின் நேரத்தையும் குறைத்ததோடன்றி … கவிதையரங்குக்குப் பின்வரவிருந்த சிறுவர் நிகழ்ச்சியையும் இல்லாமல் செய்துவிட்டார். ஆனாலும், கவிதையரங்குக்குப்பின் அவருக்கும் பிற கவிஞர்களுக்கும் சிறப்புச் செய்ய வந்த விழா அமைப்பாளரிடம் … “ம***ர்” என்று சொல்லி மேடையை விட்டு நீங்கிவிட்டதாகக் கேள்வி.இது உங்களுக்கு வேண்டுமானால் புதிய செய்தியாக இருக்கலாம். எங்களுக்கு இது பழகிப் போன ஒன்று.
ஒலிபெருக்கி வேலை செய்யவில்லை. விட்டுவிட்டு வேலை செய்கிறது. இவ்வளவு செய்தவர்களுக்கு இன்னொரு ஒலிபெருக்கியை வைக்க முடியவில்லையா என்று கேட்பது எளிது. ஏதோ பிரச்சினை. செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை. இதற்காக அவர்களுக்குப் பாடம் எடுப்பது தேவையற்றது என்பது என் தனிப்பட்ட கருத்து.
--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.