போவோமா ஊர்கோலம்...?

8 views
Skip to first unread message

M.S. Abdul Hameed

unread,
Aug 25, 2014, 11:21:30 PM8/25/14
to

போவோமா ஊர்கோலம்...?

ஐவேளை அல்லாஹ்வை வணங்குவது மட்டும் ஒருமுஃமினின் கடமை அல்ல. மாறாக, தம்மைச் சுற்றியுள்ள உலகையும், அதிலுள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகையும் இரசித்து இலயித்து தனது உள்ளத்தில் உள்வாங்கி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அதனைக் குறித்து சிந்தித்து இறைவனின் பேராற்றலை உணர்ந்து ஆனந்தமான வாழ்க்கையை வாழ முஃமின் பணிக்கப்பட்டுள்ளான்.

முந்தைய சமுதாயங்கள் வாழ்ந்த இடங்களை, இறைவனின் அத்தாட்சிகளைக் காண்பதற்கு பயணம் மேற்கொள்ள திருக்குர்ஆன் போதிக்கிறது. இது இறை நினைவை (திக்ர்) உறுதி செய்யும்.

இஸ்லாமிய வரலாற்றில் உலகைச் சுற்றி வந்த பயணி இப்னு பதூதா. இவர் பயணம் செய்த நாடுகள், நகரங்கள் குறித்து இவர் எழுதி வைத்துள்ள பயணக் குறிப்புகள் இன்று வரலாற்றுப் பெட்டகங்களாகப் போற்றப்படுகின்றன. இப்னு பதூதா காயல் பதியும் வந்து சென்று இங்கே அப்பொழுது சிறப்பாகச் செயல்பட்டு வந்த துறைமுகத்தைப் பற்றி சிலாகித்துக் கூறுகிறார் அவரது பயணக் குறிப்பில். அது இன்று நமக்கு பெரிய வரலாற்று ஆதாரமாகத் திகழ்கிறது.

இப்படி இறைவனின் படைப்புகளைக் காண்பதற்காகவே, அது குறித்து சிந்திப்பதற்காகவே உலகம் முழுவதும் சுற்றிய முஸ்லிம்கள் ஏராளம்.

........

........

கட்டுரையைத் தொடர்ந்து படிக்க கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்: http://www.kayalnews.com/



--
Thanks & Regards.

M.S. Abdul Hameed
Reply all
Reply to author
Forward
0 new messages