பாரதியார்

6 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
Sep 14, 2017, 2:58:43 AM9/14/17
to palsuvai

ஓம்                                                                                          குடுகுடுப்பைக்காரன்.                                                 --------------------------------------------                                             ஒரு குகுடுப்பைக்காரன் பாரதியார் வீட்டுக்கு  வந்தான். அவர் வீட்டில் இல்லை. அவருடைய மனைவி செல்லம்மாள் அவனுக்கு அரிசி போட்டனுப்பினாள். அவன் ஐயாவைப் பார்க்காமல் போவதில்லைஎன்று முடிவோடு திண்ணையில் அமர்ந்து கொண்டான். சிறிது  நேரத்தில் பாரதியார் வந்தார்.                                                                               குடுகுடுப்பை நல்வாக்கு சொன்னதும் கடியிருந்த வேட்டியைஉருவி அவனுக்குன் நொடுத்துவிட்டு, கோவணத்துடன் உள்ளே வந்தார். பாரதியாரின் குணத்தை  அறிந்த செல்லம்மா, அவர் உடுத்தும் சில ஆடைகளை  மறைத்து வைத்துவிட்டாள். உள்ளே வந்த பாரதியார் உடுத்த ஆடைகளைத் தேடினார். மனைவியிடம் கேட்க வெக்கபட்டுக் கொண்டு நின்றார். செல்லம்மா கோபமாக ”இப்படிச்செய்வது உங்களுக்கே நன்றாக இருக்கிறதா?” என்றாள்.                      தஙணவரின் கருணைஉள்ளத்தை அறிந்த செல்லம்மா மறு பேச்சுப் பேசாமல் ஆடைகளைத் தானே எடுத்துக்கொடுத்தாள்

Reply all
Reply to author
Forward
0 new messages