ஒரு இரங்கல் செய்தி

933 views
Skip to first unread message

Natrajan Kalpattu Narasimhan

unread,
Sep 18, 2009, 2:53:58 AM9/18/09
to maza...@googlegroups.com, il...@googlegroups.com, pals...@googlegroups.com, Thamizhthendral
அருமையான ஆன்மீகம் பற்றிய கட்டுரைகளும், அழகிய கவிதைகளும், நினைப்பதெல்லாம் நடந்துவிடும் என்ற வாழ்வியல் வெற்றிக்கான சூத்திரங்கள் அடங்கிய புத்தகமும் எழுதியவரான அன்பு உள்ளம் கொண்ட திரு தாயுமானவன் வெங்கட் அவர்கள் இன்று காலை 11-50 மணியளவில் இறைவன் அடி சேர்ந்தார்.
 
கொடிய புற்று நோய்க்கு இறையாகிய அவர் பட்ட கஷடம் கொஞ்ச நனசமில்லை.  அந்தத் துன்பத்தினைப் பிறருக்கு சிறிதளவும் கொடுத்திடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார்.  அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கிறோம்.
 
சாந்தா மற்றும் நடராஜன்

RAMA

unread,
Sep 18, 2009, 3:00:32 AM9/18/09
to il...@googlegroups.com
ஐயா  தாயுமானவன் வெங்க  ட்அவர்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.!

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்!

2009/9/18 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>

அருமையான ஆன்மீகம் பற்றிய கட்டுரைகளும், அழகிய கவிதைகளும், நினைப்பதெல்லாம் நடந்துவிடும் என்ற வாழ்வியல் வெற்றிக்கான சூத்திரங்கள் அடங்கிய புத்தகமும் எழுதியவரான அன்பு உள்ளம் கொண்ட திரு தாயுமானவன் வெங்கட் அவர்கள் இன்று காலை 11-50 மணியளவில் இறைவன் அடி சேர்ந்தார்.
 
கொடிய புற்று நோய்க்கு இறையாகிய அவர் பட்ட கஷடம் கொஞ்ச நனசமில்லை.  அந்தத் துன்பத்தினைப் பிறருக்கு சிறிதளவும் கொடுத்திடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார்.  அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கிறோம்.
 
சாந்தா மற்றும் நடராஜன்





--
Regards,
RAMA
"No God, no peace.  Know God, know peace"

akr

unread,
Sep 18, 2009, 3:08:05 AM9/18/09
to இல்லம் (your HOME)
சிறிது காலமே நம்மோடு கலந்துறவாடிக் கருத்துப்பரிமாற்றம்
செய்திருந்தாலும் தனது எண்ணங்களாலும் எழுத்துக்களாலும் அனைவரின்
அன்புக்கும் வெகுவிரைவில் பாத்திரமான நண்பர் தாயுமானவன் அவர்களது ஆன்மா
சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதுடன் அவரது
குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகிரா

On Sep 18, 12:00 pm, RAMA <positiver...@gmail.com> wrote:
> ஐயா  தாயுமானவன் வெங்க  ட்அவர்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த
> அனுதாபங்கள்.!
>
> அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்!
>

> 2009/9/18 Natrajan Kalpattu Narasimhan <knn1...@gmail.com>

காமேஷ்

unread,
Sep 18, 2009, 3:45:45 AM9/18/09
to pals...@googlegroups.com, maza...@googlegroups.com, il...@googlegroups.com, Thamizhthendral, தமிழமுதம், முத்தமிழ்
வேதனையளிக்கும் நம்ப முடியாத செய்தி.


எப்பொழுது சாட்டினாலும்/தொலைபேசினாலும் எப்பொழுது வருவாய் சந்திக்கலாம் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.. இந்த முறை நிச்சயம் சந்திக்கலாம் என்று சொல்லியிருந்தேன்..

மிக நல்ல நண்பரை இழந்துவிட்டேன்.



~காமேஷ்~



2009/9/18 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>
அருமையான ஆன்மீகம் பற்றிய கட்டுரைகளும், அழகிய கவிதைகளும், நினைப்பதெல்லாம் நடந்துவிடும் என்ற வாழ்வியல் வெற்றிக்கான சூத்திரங்கள் அடங்கிய புத்தகமும் எழுதியவரான அன்பு உள்ளம் கொண்ட திரு தாயுமானவன் வெங்கட் அவர்கள் இன்று காலை 11-50 மணியளவில் இறைவன் அடி சேர்ந்தார்.

துரை.ந.உ

unread,
Sep 18, 2009, 3:49:58 AM9/18/09
to thamizh...@googlegroups.com, maza...@googlegroups.com, il...@googlegroups.com, pals...@googlegroups.com
ஆண்டவா .......................................:(
--

என்றும் அன்புடன்
--  துரை
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்    : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்    : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்     : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

Mrs.Gayathri Balasubramanian

unread,
Sep 18, 2009, 4:05:42 AM9/18/09
to il...@googlegroups.com, maza...@googlegroups.com
இல்லம் , மழலைகள் , பல்சுவை மற்றும் நம் அனைவரின் அன்புக்கு பாத்திரமான தாயுமானவன் வெங்கட் அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதுடன் அவரது
குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 
காயத்ரி பாலசுப்ரமணியன். 

kaazhi yuran

unread,
Sep 18, 2009, 6:00:10 AM9/18/09
to il...@googlegroups.com
தாயுமானவா!!!



2009/9/18 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>
அருமையான ஆன்மீகம் பற்றிய கட்டுரைகளும், அழகிய கவிதைகளும், நினைப்பதெல்லாம் நடந்துவிடும் என்ற வாழ்வியல் வெற்றிக்கான சூத்திரங்கள் அடங்கிய புத்தகமும் எழுதியவரான அன்பு உள்ளம் கொண்ட திரு தாயுமானவன் வெங்கட் அவர்கள் இன்று காலை 11-50 மணியளவில் இறைவன் அடி சேர்ந்தார்.

sk natarajan

unread,
Sep 18, 2009, 6:11:47 AM9/18/09
to il...@googlegroups.com, pals...@googlegroups.com, thamizh...@googlegroups.com
திரு.தாயுமானவன் வெங்கட் அவர்களின் மறைவு செய்திக் கேட்டு அதிர்ச்சியுற்றேன்
அவரின் ஆத்மா சாந்தியடைய  இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/


2009/9/18 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>
அருமையான ஆன்மீகம் பற்றிய கட்டுரைகளும், அழகிய கவிதைகளும், நினைப்பதெல்லாம் நடந்துவிடும் என்ற வாழ்வியல் வெற்றிக்கான சூத்திரங்கள் அடங்கிய புத்தகமும் எழுதியவரான அன்பு உள்ளம் கொண்ட திரு தாயுமானவன் வெங்கட் அவர்கள் இன்று காலை 11-50 மணியளவில் இறைவன் அடி சேர்ந்தார்.

Vridhachalempillay Subramaniam

unread,
Sep 18, 2009, 7:35:21 AM9/18/09
to il...@googlegroups.com
     எங்களது  மனமார்ந்த  அனுதாபத்தினை  இதன் மூலம்  அன்னாருடைய  குடும்பத்தினருடன்  பகிர்ந்து  கொள்ளுகிறோம் .

      திரு தயமுனவன் வெங்கட்  அவர்களது ஆன்மா  சாந்தி பெருவதாகுக.

                                   வ்ரிதாச்சலேம்  சுப்ரமணியம்   மற்றும்  குடும்பத்தினர். .

2009/9/18 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>
அருமையான ஆன்மீகம் பற்றிய கட்டுரைகளும், அழகிய கவிதைகளும், நினைப்பதெல்லாம் நடந்துவிடும் என்ற வாழ்வியல் வெற்றிக்கான சூத்திரங்கள் அடங்கிய புத்தகமும் எழுதியவரான அன்பு உள்ளம் கொண்ட திரு தாயுமானவன் வெங்கட் அவர்கள் இன்று காலை 11-50 மணியளவில் இறைவன் அடி சேர்ந்தார்.
 
கொடிய புற்று நோய்க்கு இறையாகிய அவர் பட்ட கஷடம் கொஞ்ச நனசமில்லை.  அந்தத் துன்பத்தினைப் பிறருக்கு சிறிதளவும் கொடுத்திடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார்.  அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கிறோம்.
 
சாந்தா மற்றும் நடராஜன்





--
Professor. Vridhachalem  Subramaniam.,

 UNESCO  Fellow on Language Pedagogy.

 To climb The Mt. Everest, the first Camp is pitched  only on the plains .

Angu Raja

unread,
Sep 18, 2009, 7:48:26 AM9/18/09
to il...@googlegroups.com

என்ன ஒரு அருமைன எழுத்தாளர் !
என்னை மிகவும் கவர்ந்த எழுத்துகளை இனி எங்கே காண்பேன் !
நண்பரே !உன்  ஆத்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் !
அன்னர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை சமர்பிக்கிறேன் !
தோழன்
அங்குராஜா
2009/9/18 Vridhachalempillay Subramaniam <drvsubr...@gmail.com>



--

"Please update our comminication details"

Anabond Limited
A1-201, Sheetal Apartments,
Opp-Panchratna Building
Subhanpura, Vadodara,
Gujarat-390023

Phone : 0265-2386476

Mobile : 0-99044-77573

Web: www.anabond.com

venkatesh venkat

unread,
Sep 19, 2009, 12:29:50 AM9/19/09
to il...@googlegroups.com
 
 
எனது ஆழ்ந்த அனுதாபத்தையும்  வருத்த்தையும் அன்னர் குடும்பத்தாருக்கு  சமர்பிக்கிறேன் திரு தயமுனவன் வெங்கட்  அவர்களது ஆன்மா  சாந்தி அடைய ஆண்டவனிடம் பிராத்திக்கிறேன் !
 
இப்படிக்கு
 
இன்பத்திலும் துன்பத்திலும் தான் மனித வாழ்க்கை.........
வெங்கடேஷ்.........

2009/9/18 Angu Raja <angu...@gmail.com>

என் சுரேஷ்

unread,
Sep 19, 2009, 2:20:41 AM9/19/09
to இல்லம் (your HOME)
பலமுறை பேசியதுண்டு
ஒருமுறை கூட கண்டதில்லை
கவ்லையில் இனியொன்றும்
எழுத இயலாமல்
என் சுரேஷ்

On Sep 19, 9:29 am, venkatesh venkat <venkatesh...@gmail.com> wrote:
> எனது ஆழ்ந்த அனுதாபத்தையும்  வருத்த்தையும் அன்னர் குடும்பத்தாருக்கு
> சமர்பிக்கிறேன் திரு தயமுனவன் வெங்கட்  அவர்களது ஆன்மா  சாந்தி அடைய ஆண்டவனிடம்
> பிராத்திக்கிறேன் !
>
> இப்படிக்கு
>
> இன்பத்திலும் துன்பத்திலும் தான் மனித வாழ்க்கை.........
> வெங்கடேஷ்.........
>

> 2009/9/18 Angu Raja <angura...@gmail.com>


>
>
>
>
>
> > என்ன ஒரு அருமைன எழுத்தாளர் !
> >  என்னை மிகவும் கவர்ந்த எழுத்துகளை இனி எங்கே காண்பேன் !
> >  நண்பரே !உன்  ஆத்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் !
> > அன்னர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை சமர்பிக்கிறேன் !
> >  தோழன்
> >  அங்குராஜா

> > 2009/9/18 Vridhachalempillay Subramaniam <drvsubraman...@gmail.com>


>
> >>      எங்களது  மனமார்ந்த  அனுதாபத்தினை  இதன் மூலம்  அன்னாருடைய
> >> குடும்பத்தினருடன்  பகிர்ந்து  கொள்ளுகிறோம் .
>
> >>       திரு தயமுனவன் வெங்கட்  அவர்களது ஆன்மா  சாந்தி பெருவதாகுக.
>
> >>                                    வ்ரிதாச்சலேம்  சுப்ரமணியம்   மற்றும்
> >> குடும்பத்தினர். .
>

> >> 2009/9/18 Natrajan Kalpattu Narasimhan <knn1...@gmail.com>


>
> >>> அருமையான ஆன்மீகம் பற்றிய கட்டுரைகளும், அழகிய கவிதைகளும், நினைப்பதெல்லாம்
> >>> நடந்துவிடும் என்ற வாழ்வியல் வெற்றிக்கான சூத்திரங்கள் அடங்கிய புத்தகமும்
> >>> எழுதியவரான அன்பு உள்ளம் கொண்ட திரு தாயுமானவன் வெங்கட் அவர்கள் இன்று காலை
> >>> 11-50 மணியளவில் இறைவன் அடி சேர்ந்தார்.
>
> >>> கொடிய புற்று நோய்க்கு இறையாகிய அவர் பட்ட கஷடம் கொஞ்ச நனசமில்லை.  அந்தத்
> >>> துன்பத்தினைப் பிறருக்கு சிறிதளவும் கொடுத்திடக் கூடாது என்பதில் அவர் மிகவும்
> >>> கவனமாக இருந்தார்.  அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கிறோம்.
>
> >>> சாந்தா மற்றும் நடராஜன்
>
> >> --
> >> Professor. Vridhachalem  Subramaniam.,
>
> >>  UNESCO  Fellow on Language Pedagogy.
>
> >>  To climb The Mt. Everest, the first Camp is pitched  only on the plains .
>
> > --
>
> > "Please update our comminication details"
>
> > Anabond Limited
> > A1-201, Sheetal Apartments,
> > Opp-Panchratna Building
> > Subhanpura, Vadodara,
> > Gujarat-390023
>
> > Phone : 0265-2386476
>
> > Mobile : 0-99044-77573
>

> > Web:www.anabond.com- Hide quoted text -
>
> - Show quoted text -

Reply all
Reply to author
Forward
0 new messages