Fwd: Newsletter brahmin today Sep-2014

19 views
Skip to first unread message

AKR Consultants

unread,
Jun 13, 2015, 7:25:54 AM6/13/15
to il...@googlegroups.com

The Magazine for Brahmins
The Magazine for Brahmins

 Reflection
கண் நரம்பியல் மருத்துவர் டாக்டர். அம்பிகாவை பற்றி கூறியிருந்தீர்கள். நன்று. நான் தற்பொழுதான் (Catract) கண்புரை operation இரண்டு கண்ணிலும் சிறந்த தனியார் கண் மருத்துவமணையின் செய்துகொண்டேன். 

 அரைப்பக்க அவியல்
அரசியல் விஷயங்களுக்கு நம் அருமை இதழில் அறவே இடம் இல்லை என்று ஆன பிறகு அதுப் பற்றிய சில அம்சங்களை அவ்வப்போது உரசிப்பார்ப்பது ஏன்? என்ற உறுத்துதல் வாசகர்களைப் போலவே நமக்கும் ஏற்படுவதுண்டு.   

 எந்தையும் தாயும்
உலகில் வேறெங்கும் நினைத்துக்கூடப் பார்க்க இயலாது எனக் கூறும்படி உடனே ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த மத மாற்ற நிபந்தனைகளின் சில அம்சங்கள்.  

 நூல் மதிப்புரை
வானதி பதிப்பகத்தாரால் 1983ஆம் ஆண்டு வெளியிடப்பெற்ற இந்நூல் தற்போது ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய் ஸ்வாமிகள் அவர்களின் ஸஹஸ்ரதின சதாபிஷேக மஹோத்ஸவ வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. '  

 தேதியூர் பக்கம்
நம்ம ஜோஸ்யர் சொன்னா மாதிரி பையனுக்கு பரிகாரங்கள் எல்லாம் பண்ணினேன். கல்யாணம் நிச்சயம் ஆயிடுத்து. 

 நிகழ்வுகள்
அடுத்து பேசிய ரோகிணி சாஸ்திரி அவர்கள் ஏதோ சில புரோகித சகோதரர்கள் செய்யும் சிறிய தவறுகளைப் பெரிதுபடுத்தக்கூடாது என்றும், புரோகிதர் சங்கம் அவர்களின் சிறப்பான பணிகள் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றை முன்நின்று செயல்படுத்தும் என உறுதியளித்தார்.  

 தமிழ்த்தாயின் சகோதரி ஸமஸ்கிருதம் - 3
தமிழ்த்தாயின் சகோதரி ஸமஸ்கிருதம் - 3
  

 ஆர்யத்தமிழன் பக்கம்
கலியுகத்தில் நாம சங்கீர்தனமே மோக்ஷ சாதனம் என்பது பிரசித்தமானது. இதை நடைமுறைப் படுத்திக்காட்ட நாமசங்கீர்தனத்தினை பிரசாரம் செய்யவும் அவதரித்தவர் ஸ்ரீஆதிசங்கரர் வழி வந்த ஸ்ரீ போதேந்திராள்.  

 சத்திய விஜயம் அல்லது மெய்ப் பொருள் விளக்கம்
'சிவனாய்த் தன்னை அறியாதான், திருட்டும் கொலையும் புரிந்தோனாம்’ என்று சூத சம்ஹிதையில் சொல்லப்பட்டிருக்கிறது. கிருஷ்ணன் என்றும், சிவனென்றும், ஆத்மாவென்றும், ஜீவர்களுடைய சைதன்யம் அல்லது ஞெப்தி என்ற அறிவுதான் சொல்லப்­படுகிறது.  

 காயத்ரி மந்த்ரம் - ஸூர்யபகவான் ஒரு ஸம்பந்தம்
உதைதனம் விஸ்வா பூதானி ஸத்ருஷ்டோ ம்ருடயாதின:!’ அதிகாலையில் மாடு மேய்க்கும் இடையர்களுக்கு குடத்தில் நீர்சுமக்கும் படிப்பறிவில்லாத பெண்களுக்கும் ஸீர்யன் தென்படுகிறார்.    

 பாரதி பக்கம்
Bharathi's mother died in 1887 and two years later, his father also died. At the age of 11, in 1893 his prowess as a poet was recognised and he was accorded the title of 'bharathi'.   

 Spark
சென்ற இதழில் ஓரளவிற்கு நன்றாகவே இருந்தது என பலர் பாராட்டுப்படி எழுதப்­பட்டிருந்த மும்பை தர்ஷன் என்ற மும்பையை சுற்றி பார்க்கும் நிகழ்வின் தொடர்ச்சியாக 14-07-2014 அன்று இரவு நமது 23 பேர் அடங்கிய நமது குழு அடுத்து சென்றடைந்த இடம் சரித்திர புகழ்பெற்ற கோலாப்பூர் ஆகும். Brahmins and Inter-Caste 

Marriages
Our out burst, authentic arguments and uncompromising opposition towards the Inter-caste marriages by Brahmin boys and girls, have neither seemed to have given any awakening or any impact even to a small circle, group or section of younger generation of Brahmin community.   

 பிராமணர்களும் கலப்புத் திருமணங்களும்
‘கூடாது, கூடாது’ என்று எத்தனை கூப்பாடு போட்டாலும், நம்மாத்து கூடத்திற்குள்ளேயே வந்து நம் சமூகப் பெண்களைக் கூட்டிக்கொண்டு சென்று, திருமணம் செய்யும் நடைமுறை தற்பொழுது படு ஜோராகவே நடக்கின்றது.   

 பிரியமுள்ள பிராமணச் சொந்தங்களே!
ஆவணி அவிட்டச் சிறப்பிதழாக அமைந்த சென்ற மாத கட்டுரைகளில் நாம் பாடிய லாவணியைப் புகழ்ந்தும் விமர்ச்சித்தும் எதிர்வினை புரிந்த எல்லா வாசகர்களுக்கும் முதற்கண் நம் நன்றியைத் தெரிவித்துகொள்கிறோம்.  

--


Reply all
Reply to author
Forward
0 new messages