Fwd: விநாயகர் துதி ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

33 views
Skip to first unread message

முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்

unread,
Aug 31, 2022, 7:09:52 AM8/31/22
to


---------- Forwarded message ----------
From: முனைவென்றி நா. வேல்முருகன் சேர்வை <munaivendri.n...@gmail.com>
Date: Wednesday, August 31, 2022
Subject: விநாயகர் துதி ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )
To:


பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://www.youtube.com/watch?v=womXDbB7JWI


அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

தூய தமிழ் தேசியம் தொடர்பாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தீவிரமான தேடல் எனக்கிருக்கிறது.

குபேரன் என்ற மன்னன் ஈழத்தின் வடக்கில் உள்ள யாழ்ப்பாண நகரை விவசாயம் செய்து சீரும் சிறப்புமாக ஆண்டார். அவரின் நினைவுகூறும் விதமாகவே வாழ்க்கை சாத்திரம் என்றழைக்கப் படும் வாஸ்து சாஸ்திரத்தில் வட மூலை குபேர மூலை என்றழைக்கப் படுகிறது.

ஆனால், குபேரனுக்கு விநாயகருக்கும் என்ன தொடர்பு? என்பதை நான் பாடிய இந்தப் பாடலைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஏற்கனவே நான் மெட்டமைத்துப் பாடிய 

தமிழ் சித்திரைப் புத்தாண்டும் ஆசீவகச் சித்தர்களும் - https://www.youtube.com/watch?v=1fz1TjIZaiU

கிருஷ்ணன் துதி - https://www.youtube.com/watch?v=Pm6IqpSFhZw

போன்ற பாடல்களைப் போலவே இந்தப் பாடலும் ஒரே இருப்பில் மெட்டும் பாடலும் என்னிடமிருந்து வெளிவந்தது. மகிழ்வான தருணமிது.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். நன்றி. 


--

=================
=  அன்பே கடவுள்  =
=================
முனைவென்றி நா.  வேல்முருகன் சேர்வை,
த/பெ த. நாகராசன் சேர்வை,
௭/௨௧௫-௧ (7/215-1), தேவராஜன் நகர் முதல் தெரு,
எமனேஸ்வரம் - ௬௨௩௭௦௧ (623701),
பரமக்குடி வட்டம்,
இராவணநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: ௮௭௫௪௯௬௨௰௬ (8754962106). 
வலைப்பூ - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/
-------------
Munaivendri N. Velmurugan servai,
S/O T. Nagarajan servai,
7/215-1, Devarajan Nagar 1st street,
Emaneswaram - 623701,
Paramakudi Taluk,
Ravananathapuram District,
Thamizhnadu.
Mobile: 8754962106
*** 
இராவணனே தமிழர்களாகிய நம்முடைய கடவுளரில் ஒருவர். இராமன் என்பவன் தமிழரை அழிக்கப் புறப்பட்டு வந்த யூதனாவான். எனவே, என்னுடைய மாவட்டம் இராவணநாதபுரம் ஆகும். கடல் சூழ்ந்த தீவிற்கு பெயர் இராவணேஸ்வரம் என்பதே உண்மை.
***



--
=================
=  அன்பே கடவுள்  =
=================
முனைவென்றி நா.  வேல்முருகன் சேர்வை,
த/பெ த. நாகராசன் சேர்வை ,
௭/௨௧௫-௧ (7/215-1), தேவராஜன் நகர் முதல் தெரு,
எமனேஸ்வரம் - ௬௨௩௭௦௧ (623701),
பரமக்குடி வட்டம்,
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: ௮௭௫௪௯௬௨௰௬ (8754962106). 
http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/
-------------
Munaivendri N. Velmurugan servai,
S/O T. Nagarajan servai,
7/215-1, Devarajan Nagar 1st street,
Emaneswaram - 623701,
Paramakudi Taluk,
Ramanathapuram District,
Thamizhnadu.
Mobile: 8754962106

Reply all
Reply to author
Forward
0 new messages