///பூந்தண்மலி./// Dr.Ganesan wrote 3days agoநன்றி, முனைவர் கணேசன்சக
On Wed, 30 Apr 2025, 1:04 am kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்...
///தப்பு. பூந்தன்மலி கல்வெட்டுப் பெயர்///புதிய தகவல்களுக்கு நன்றி சேஷாத்ரி ஐயாசக
> 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் ட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை> போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது> மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது...கோடன்பாக்கம் - பெயர்க்காரணம் இதுவன்று.
நிலைமொழியில் -ல் ஈறு, வருமொழியில் ப- வருக்கம் ==> -ன்ப- வருக்கம் எனப் புணரும் சொற்புணர்ச்சிக் காட்டுகள் உள்ளனவா? உ-ம்: கோடல்+பாக்கம் = கோடன்பாக்கம், நல்+பால் = நன்பால் (குறள்). நன்றி.
{Entry: M13a__647}
முடிக்கப்படும் வினையும் முடிக்கும் வினையும் முறைமாறி அமைந்திருக்கும் நிரல்நிறை வகை இது.
எ-டு :
‘வன்சயிலம் ஏந்தி வளைமுழக்கி, வெண்தயிர்கட்(டு)
அன்புறக்கட் டுண்(டு)அமர்வென்(று) ஆஅளித்தான் - நன்புள்
கட(வு)எந்தை வானோர் கடிகா இடந்த
இடவெந்தை யில்வாழ் இறை.’
இடவெந்தைவாழ் இறை, வெண்தயிர்கட்டு, உரலில் கட்டுண்டு, வன்சயிலம் ஏந்தி, வினைமுழக்கி, அமர்வென்று, ஆ அளித்தான் எனப் பொருள் கொள்க. கட்டு, கட்டுண்டு, ஏந்தி, முழக்கி, வென்று, அளித்தான் - என வினைகள் மாற்றி............ எனவினைகள் மாற்றி இணைக்கப்படுவதனை வினையொடு வினை எதிர்நிறை என ஓர் அணியாக்கினார் மா. அ. ஆசிரியர். (சூ. 168)) https://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/TIPA_2l/M13a.html
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று