Re: இரட்டைக் கயல் பாண்டிய நாணயம்:

67 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 19, 2016, 10:34:33 AM4/19/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Santhavasantham, dinamalarrk, Ramachandran Nagaswamy, K Rajan, Iravatham Mahadevan, Erode Tamilanban Erode Tamilanban, sirpi balasubramaniam, Dr. Krishnaswamy Nachimuthu


On Tuesday, April 19, 2016 at 12:46:24 AM UTC-7, Yuvaraj Amirthapandian wrote:

இரட்டைக் கயல் பாண்டிய நாணயம்:

Inline image 1

ஒரு குழுமத்தில் ஒருவர் பகிர்ந்திருந்த பாண்டிய இலச்சினையான இரட்டை கயல் பொறிக்கப்பட்டுள்ள 
நாணயம். இரட்டை கெண்டை, கெளுத்தி மீன்கள் இருப்பது வழக்கு. ஆனால், இந்த கயல்கள் டால்பின் மீனினம் போலுள்ளதே!

டால்பின் போல் கூரிய மூக்கு, புடைத்த நெற்றி, நீள் உடல், துடுப்பு மட்டும் மாறாக இரு இணைகள் உள்ளன.

சற்று விளக்குக: Rajasubramanian Sundaram Muthiah (தென்காசி சுப்பிரமணியன்).

Ref: Sivagnanam Balasubramani (Orissa Balu).


அன்பின் யுவராஜ்

நீங்கள் கொடுத்துள்ள காசில் இணைகயல் என்பதை விட இணைமகரம் என்பது மேலும் பொருந்தும். சங்க இலக்கியத்தில்
மகரம் என்பதற்கு உரைகாரர்கள் சுறா மீனைச் சொல்வர் (உ-ம்: கலித்தொகை).

இவை கயல் (கெண்டை) மீன்கள் அல்ல. மகர மீன்கள். மகரத்தை சுறாமீன்களாக (Sharks) பார்க்கும்வழக்கம் சங்க காலத்திலேயே தோன்றிவிட்டது.
உ-ம்: தினமலர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கண்டுள்ள பல சங்ககால நாணயங்களில் இந்த மகர மீன்களைப் பார்க்கலாம்:




 








சங்கரநயினார் கோவில் இணை மகரத்தைப் பாருங்கள். பாண்டியர் சின்னம் இது (தென்காசிப் பாண்டியர் காலம்):




















வருணனின் வாகனம் இந்த மகரம் தான். கொடுமணலில்
வாருணிஇ-அகல் என்றெல்லாம் மிகப் பழைய ப்ராமி கிடைக்கிறது.
நீத்தாருக்கு வருண வழிபாட்டின் எச்சம் அது. 


சங்க காலத்திலே சில சமயம் substitute-ஆக சுறாமீனைக் காட்டினாலும்,
மகரம் என்பது சிந்து-கங்கை-கோதாவரி போன்ற பெருநதிகளில்
வாழும் நீண்ட முகமுடைய முதலை. கடியால் என்பர், கிழக்கிந்தியாவில்
நகர் என்பர் (மணலில் நகர்வதால்). https://en.wikipedia.org/wiki/Gharial
இது தானே சங்கரன் கோயில் பாண்டியர் சின்னமாக இருக்கிறது.

தமிழ்ப் பல்கலை (தண்செய்), திராவிடப் பல்கலை (குப்பம், ஆந்திரா) தோற்றுவித்த
துணைவேந்தர் வ. அய். சுப்பிரமணியனார் நினைவு மலரில்
(Intl. School of Dravidian Linguistics, Trivandrum, Kerala) வெளியாகியுள்ள மகரம் பற்றிய
ஆய்வுக் கட்டுரை:

தமிழருக்கும், பாண்டிய மன்னர்களுக்கும் 4500 ஆண்டுகளாய் விடாத தொடர்புகொண்டது.
எனவே, தொடர்ச்சியாய் இணை மகரமும் பாண்டியர் சின்னமாய் 2300 ஆண்டுகளாய்
தமிழகத்தில் இருக்கிறது. தினமலர் ரா. கி. அவர்களின் சங்கப் பாண்டியர் காசுகள் -
தென்காசிப் பாண்டியர் இணை மகரம் (சங்கரன்கோயில்). யுவராஜ் கொடுத்துள்ள காசு
தென்காசிப் பாண்டியர் காலமாக இருக்கலாம்.

மேலும், ஆராய (விசிறிக்கல் எனப்படும் பழைய மெகாலித்திக் சிற்பங்கள்):


நா. கணேசன்


 
Thanking you.

--
With best regards,

Yuvaraj A,
Mob. No.: +91 9786 07 17 27.

N. Ganesan

unread,
May 30, 2016, 2:28:24 PM5/30/16
to Santhavasantham, மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, dinamalarrk, Ramachandran Nagaswamy, K Rajan, Iravatham Mahadevan, Erode Tamilanban Erode Tamilanban, sirpi balasubramaniam, Dr. Krishnaswamy Nachimuthu
2016-04-19 7:34 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Tuesday, April 19, 2016 at 12:46:24 AM UTC-7, Yuvaraj Amirthapandian wrote:

இரட்டைக் கயல் பாண்டிய நாணயம்:

Inline image 1

ஒரு குழுமத்தில் ஒருவர் பகிர்ந்திருந்த பாண்டிய இலச்சினையான இரட்டை கயல் பொறிக்கப்பட்டுள்ள 
நாணயம். இரட்டை கெண்டை, கெளுத்தி மீன்கள் இருப்பது வழக்கு. ஆனால், இந்த கயல்கள் டால்பின் மீனினம் போலுள்ளதே!

டால்பின் போல் கூரிய மூக்கு, புடைத்த நெற்றி, நீள் உடல், துடுப்பு மட்டும் மாறாக இரு இணைகள் உள்ளன.

சற்று விளக்குக: Rajasubramanian Sundaram Muthiah (தென்காசி சுப்பிரமணியன்).

Ref: Sivagnanam Balasubramani (Orissa Balu).


அன்பின் யுவராஜ்

நீங்கள் கொடுத்துள்ள காசில் இணைகயல் என்பதை விட இணைமகரம் என்பது மேலும் பொருந்தும். சங்க இலக்கியத்தில்
மகரம் என்பதற்கு உரைகாரர்கள் சுறா மீனைச் சொல்வர் (உ-ம்: கலித்தொகை).


>நன்றி திரு. கணேசன் ஐயா,

>தங்களின் விரிவான ஆய்வு விளக்கங்கள் வியக்க வைக்கிறது. மிக்க நன்றி தங்களின் தரவுகளுக்கு...

மேற்கொண்டு பாண்டிய ஆய்வாள நண்பரொருவர் இது சோழ-பாண்டிய காசு என்று கூறியுள்ளார். கெண்டை மீனின் பலவகைகளில் இதுவும் ஒன்று என்று சொல்கிரார்ல். அதாவது முதலாம் இராசராசன் காலத்தியதாம். குறிப்பாக அக்காலகட்டத்தில் சோழ பாண்டியன் என்று பெயர் வைத்துக்கொள்ளும் முறையும் இருந்தது. சோழர்களுக்குக் கட்டுப்பட்டு பாண்டியர்கள் இருந்த காலகட்டம்.

>அதற்கு ஆதாரமாக லெய்டன் அருங்காட்சியக சோழர் செப்பு அரச இலட்ச்சினையைக் காட்டுகிறார்.

Inline image 1


அன்பின் யுவராஜ், தென்காசி சுப்பிரமணியன்

 

நீங்கள் கொடுத்திருக்கும் காசு மங்களூரை ஆண்ட ஆளுப (ஆளுவர்) அரசர்களது காசாகும். https://en.wikipedia.org/wiki/Alupa_dynasty

 

ஆளுபர்கள் பாண்டியர் அம்சம் என்று தங்களை அழைத்துக்கொண்டனர். கி.பி. 550லிருந்து 1400 வரை துளுநாட்டில் மங்களூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டிருக்கிறார்கள்.

 

எல்லா மன்னர்கள் (dynasty) அச்சிட்ட காசுகளிலும் ‘மகரம்’ என்னும் முதலை உண்டு. மகரம் என்பது கடியால் முதலை என்னும் செய்தி மறைய, மறைய சுறாமீனாகவும் மகரத்தை வடிக்கலாயினர். பல நூற்றாண்டாகக், கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மகரம் இந்தியாவின் மேற்குக் கடற்கரை, பாகிஸ்தானம் எல்லாவற்றிலும் அழிந்துவிட்டது. பார்க்க: https://en.wikipedia.org/wiki/Saltwater_crocodile

எனவே, மகரத்தை சுறாமீனாக வடிக்கலாயினர். மகரம் என்பதற்கு சுறாமீன் என சங்கப் பாடல்களின் உரையாசிரியர் (உ-ம்: நச்சினார்க்கினியர், 14-ஆம் நூற்.) எழுதத் தொடங்கினர்.

 

கொங்குச் சேரன் வீரகேரளன் வெளியிட்ட காசில் ‘வீர கேரளஸ்ய’ என்னும் எழுத்துகளுக்கு நடுவில் முதலை (=மகரம்) வடிக்கப்பட்டுள்ளது (நாணயவியல், சென்னை ம்யூஸியம்). மௌரியரின் கார்ஷபணங்களில் மகரம் இருக்கிறது. தெலுங்கு சாசனங்களில் மன்னன் கையெழுத்திய்ய பின்னர் ‘வ்ராலு’ என இருக்கும். கையெழுத்து = ’வ்ராலு’. அதற்குப் பின்னர் மகரம்:

(சி. சிவராமமூர்த்தி, Indian Epigraphy and South Indian Scripts.)

சிங்கநாயனிவ்ராலு  எனக் கையெழுத்து, தொடர்ந்து மகரம்.



திருமணங்களில் ஓதப்படும் மந்திரம் மன்னர்களின் பட்டாபிஷேகத்தின் போது ஓதப்படும் மந்திரம் தான்.

 சங்ககாலப் பாண்டியர் நாணயங்களில் மகரவிடங்கர்

http://www.vallamai.com/?p=49442

 

ஆளுபர்கள் (ஆளுவர்கள்) வமிச அரசர்கள் காசுகளில் சுறாமீனாக வெளியிட்ட காசு. ’ஸ்ரீ பாண்டிய தனஞ்ஜெயம்” என எழுதியிருக்கிறது. தாமரை மலரின் மேல் இணைமகரம் (சுறாமீன்). ஒருபுறம் குத்துவிளக்கும், இன்னொருபுறம் செண்டு என்னும் பாண்டியர் சின்னம், இது தெரியாமல், இரண்டு குத்துவிளக்குகள் எனப் பலரும் இந்தக் காசைப் பற்றி எழுதியிருப்பர்: http://coinsoftheworld-mckalra.blogspot.com/2012_09_01_archive.html



இங்கே, இணைமகரம் (Compare the depiction with Sharks in the seas)




http://tulu-research.blogspot.com/

The Alupas: Coinage and History by Govindraya Prabhu S and Nithyananda Pai, M. (2006). Published by Govindraya Prabhu, Sanoor, Karkala, Udupi District. http://www.kamat.com/jyotsna/blog/blog.php?BlogID=942

ஆளுவராசா கல்வெட்டு – 650 AD

https://en.wikipedia.org/wiki/Alupa_dynasty#/media/File:M_Govinda_Pai_Regional_Research_Centre_Udupi_001.jpg


பாண்டியர் சின்னம் இணைகயல் மீன்கள் தாம். கயல் = Carp fish.

உத்தம சோழன் காசு: பாண்டியனின் இணைகயல் பொறிக்கப்பட்டுளது

 

ஆளுவ ராசா காசுகள்: இணைமகரம் (சுறாமீன் = Rhincodon typus)

 

யுவராஜ் கேட்ட கேள்விக்கு இந்த இணை மகரம் துளுவநாட்டு ஆளுவராசாக்கள் (பாண்டியர் வழியினர்) என்ன என ஆராயலாம். ’ஸ்ரீ பாண்டிய தனஞ்ஜயம்’ என்று குறிப்பிடும் ஆளுபர்கள் இணை  மகரம் எனக் கடலில் உள்ள மிகப் பெரிய சுறா மீனைத் தங்கள் காசுகளில் பொறித்துள்ளார்கள். அவர்கள் வாழ்ந்த 5 -15ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியா ஒரு மிகப் பெரிய கடல் வாணிக சக்தியாக விளங்கியது என்பது வரலாறு.

https://en.wikipedia.org/wiki/Whale_shark

http://www.treehugger.com/clean-technology/scientists-use-laser-rulers-measure-whale-sharks.html




உடலில் புள்ளிகளையும், வரிகளையும் கொண்ட பெருஞ்சுறா (Whale Shark)








 ஆக,

பாண்டியர்கள் மீன் (கயல்), சுறா (மகரம்), கடியால் (மகரம்) – மூன்று கடலுயிரிகளையும் தங்கள் குலச் சின்னமாக சங்க காலத்தில் இருந்து கடைசியாய் தென்காசி வரை பயன்படுத்தி உள்ளனர்.


ALUPPAS-DY-SRIPANDIYA-DHANANJAYA-KULASEKARA-III-COPPER-COIN-10.64g

​ இணை மகரம் (Pair of Whale Sharks - Alupa coin)


https://en.wikipedia.org/wiki/Whale_shark


நா. கணேசன்

 

http://www.thehindu.com/news/national/karnataka/alupa-inscription-found-at-mangodu-temple/article7450233.ece


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
May 30, 2016, 7:27:34 PM5/30/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com


On Tuesday, April 19, 2016 at 12:46:24 AM UTC-7, Yuvaraj Amirthapandian wrote:

இரட்டைக் கயல் பாண்டிய நாணயம்:

Inline image 1

ஒரு குழுமத்தில் ஒருவர் பகிர்ந்திருந்த பாண்டிய இலச்சினையான இரட்டை கயல் பொறிக்கப்பட்டுள்ள 
நாணயம். இரட்டை கெண்டை, கெளுத்தி மீன்கள் இருப்பது வழக்கு. ஆனால், இந்த கயல்கள் டால்பின் மீனினம் போலுள்ளதே!

டால்பின் போல் கூரிய மூக்கு, புடைத்த நெற்றி, நீள் உடல், துடுப்பு மட்டும் மாறாக இரு இணைகள் உள்ளன.

சற்று விளக்குக: Rajasubramanian Sundaram Muthiah (தென்காசி சுப்பிரமணியன்).



இவை சுறா மீன்கள். Whale Sharks எனப்படுபவை. காமன்/மதனவேளின் கொடியில் காட்டப்படும் மகர மீன்கள் இவை.
கடலிலே வாழும் மீன்களில் மிகப் பெரியவை. ஒரு ஆறடி உயரமுள்ள ஆளுடன் இதன் அளவைப் பாருங்கள்.



 










பூமத்ய ரேகையைச் சுற்றி உலகம் முழுதும் கடலில் வாழும் பெருஞ் சுறாக்கள் இவை:

Reply all
Reply to author
Forward
0 new messages