கிளைதல் < களைதல் (an echo word in Tamil)

278 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 23, 2018, 12:57:45 AM5/23/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, dorai sundaram
கிளைதல் < களைதல். இந்த எதிரொலிச்சொல்லை (echo-word) சில பாதிரிகள் 19-ஆம் நூற்றாண்டில் பதிவுசெய்துளர்.
ஆனால், சென்னைப் பேரகராதியில் (Madras Tamil Lexicon, 1930s), வெறும் ‘எக்கோ-வொர்ட்’ என்பதால் நீக்கிவிட்டனர்.
சென்னைப் பேரகராதியில் கி-/கீ- எனத் தொடங்கும் சொற்களில் எவையெவை எதிரொலிச்சொற்கள் எனத் தொகுக்கணும்.
கிளா < களா, கிடா < கடா, .... போல.  விக்கியில் பாருங்கள்: களாக்காய் காணோம். கிளாக்காய் என விக்கி போட்டுள்ளது: https://en.wikipedia.org/wiki/Carissa_carandas
https://ta.wikipedia.org/wiki/கிளா_(தாவரம்)   - தமிழ் விக்கியிலும்.  Instances of echo-words, which do not have dhAtu roots in word formation, have taken over the originals 
in speech : kiTAy < kaTAy, kiLA < kaLA, ...

களைதலுக்கு கிளைதல் என்று பேச்சில் வழங்கும் வழக்கம் எந்த ஊர்களில் இருக்கிறது. தெரிந்தோர் கூறுங்கள்.

கலாய்த்தல் > கிலாய்த்தல் எனத் திருவாய்மொழி ஈட்டிலே பதிவாகியுள்ளது:

5. தங்களுடைய பந்து முதலானவற்றிலே காதல் செலுத்துகிற இவனைக்
  கண்டு இவர்கள் செய்தன என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘அவற்றிலே’ என்று தொடங்கி.

  5அவற்றிலே அவன்செய்யும் வியாமோகத்தைக் கண்டார்கள். ‘நம்மைப் பிரிந்தபின்பு சத்தையோடே குறியழியாதிருக்கக்கடவ இவன், இவையெல்லாம் நம்மை உத்தேசித்துச் செய்கிறானாகக் கூடாவாம்; இங்ஙனேயாகவேணும்: நம்மைப் பிரிந்த பின்பு சென்று சிலரோடே

  கலந்தான்; அவர்களையும் பிரிந்தான்; அவ் வாற்றாமையோடே இங்கு வந்தான்; இவற்றை அவர்களுடைய விளையாட்டுப் பொருள்களாக மயங்கினானித்தனை; இது நம்பக்கல் ஆசையுடையனாய்ச் செய்கிறானல்லன்’ என்று கொண்டு இவர்கள் இருக்க, அவனும் 1தன்னழகாலும் குணங்களாலும் தன்செல்லாமையாலும் தாழ்ச்சிகளாலும் இத்தலையில் ஊடலைத் தீர்த்துக் கலந்தபடி சொல்லுகிறது இத்திருவாய்மொழி. 

    2
இனி, இத்திருவாய்மொழி தன்னை, பூர்வாசாரியர்கள், ‘பகவத் விஷயத்தில் பிரணயரோஷம் தோற்ற வார்த்தை சொல்லுகை சேஷத்வ லக்ஷணமன்று; “வளவேழ் உலகு” என்ற திருவாய்மொழியைப் போன்று தம் தாழ்ச்சியை அருளிச்செய்கிறார்’ என்று நிர்வஹிப்பர்கள். இதனைப் பட்டர் கேட்டு ‘என் சொன்னாரானார்கள்! இவர்க்குப் பகவத்விஷயத்தில் உண்டான ருசிக்குப் பிரகாசம் இத்திருவாய்

மொழியாயிருக்கும்; இதற்கு வேறே ஒருவழி இடுவதே! ஆனபின்பு இதுவே பொருளாமித்தனை’ என்று அருளிச்செய்தார். 1“சத்தியத்தினின்றும் பிறழ்ந்த உன்னையோ உறவினர்களுடன் கொன்றுவிடுவேன்” என்று மஹாராஜரோடே பெருமாளுக்குக் கிலாய்க்கைக்கும் உறவு உண்டாயிற்று அன்றோ. 


1. பிராவண்யத்தின் மிகுதியாலே பிரணயரோஷமாகச் சொன்ன இடம்
  உண்டோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘சத்தியத்தினின்றும்’
  என்று தொடங்கி.

  
“ஏக ஏவ ரணே வாலீ ஸரேண நிஹதோ மயா
   த்வாம் து ஸத்யாத் அதிக்ராந்தம் ஹநிஷ்யாமி ஸபாந்தவம்”

  என்பது, ஸ்ரீராமா. கிஷ். 30 : 82.

  கிலாய்த்தல் - பிரணயரோஷத்தைச் செய்தல்.

கல்லூரிகளில் கலாய்த்தல் பயன்பாடுண்டு.  திருவாய்மொழி ஈட்டில் கலாய்த்தல் > கிலாய்த்தல் என 700 வருஷங்கள் முன்னே ‘எக்கோ-வொர்டு’ பதிவாகியுள்ளது.


நன்றி,
நா. கணேசன்

2014-ன் மடல்: 
கொங்கு நாட்டின் பழைய கல்வெட்டில் கலாய்த்தல் - கிலாய்த்தல் எனப் பதிவாகியுள்ளது:
குழந்தைவேலன் பதிவில் விரிவாக இக் கல்வெட்டை அலசியிருக்கிறார்:

On Thursday, September 25, 2014 at 3:19:18 AM UTC-7, N. Ganesan wrote:

On Wednesday, September 24, 2014 9:23:24 PM UTC-7, seshadri sridharan wrote:
ஸ்வஸ்திஸ் ரீ கோப் / பரகேசரி பன்மற்கி யா / ண்டு நாலாவது துற / விநாஸூட்டு துருகூரு(ம்) இளவகு / ன்றியும் எல்லைக்க் கிலாச் / சவிடத்து எசு பட்டான் க /  களையன் காளிக்கு திருந்து / கிடுகன் (அல்லது கிறாகன் - ள்) குடுத்த பொன்னி / ல்மஹாதேவர் துருகூர்ந / க்கர்க்கு நந்தாவிளக் கொ / ன்றினால் பொன் அய்ங் /  கழஞ்சு என் மகன் நம் / பி  காளியைச் சார்த்தி வை / 

கிலாச்சவிடத்து - (இ > எ > அ திரிபு) கலாம், கலகம், மோதல், clash;  

கடா > கிடா, களா(க்காய்) > கிளா(க்காய்)
இவை போல,
கலக்கு- கலக-, கலாய்த்த்ல் > கிலாச்சு என்று ஆகியுள்ளது.

நா. கணேசன்
 

சேசாத்திரி


2018-05-21 0:36 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
>
> nkantan r <rnka...@gmail.com>
>
> 20 May (1 day ago)
> to மின்தமிழ்
> ///களைதல், கிளைதல் இரண்டும், நீக்குதல், வெட்டுதல், அகற்றுதல் எனும் பொருளில் வரும்///
>
> கிளைதல் என்பதற்கு இப்பொருள் வழக்கில் உள்ளதா?
> சான்று இருந்தால் சொல்லுங்கள் .
> தெரிந்து கொள்ளக் கேட்கிறேன்.
> கண்மணி
>

டெக்சாசில் தமிழை விரும்பிய இரண்டு பேராசிரியர்கள் அடுத்தடுத்து மறைந்துவிட்டனர். ஒருவர் தமிழ்ப்பெண்ணை மணந்தவர். 9 முறை அவரது பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை விஞ்ஞானிகள் செய்தனர். நல்லடக்கம் ‘வெள்ளைத்தாமரைப் பூவில் இருப்பாள்’ https://www.youtube.com/watch?v=Lw6GGyKQW5I அவருக்கு மிகவும் பிடித்த சரஸ்வதி மீது பாரதி பாடல். அப்பாடல் பாடி இறுதிச்சடங்கு சென்ற வியாழன் நடந்தது. பல முறை, கூட்டங்களில் அவரை அறிமுகப்படுத்த என்னைப் பேசச் சொல்லியிருக்கிறார். முக்கியமாக, 21-ஆம் நூற்றாண்டு பிறந்தபோது George Brown Convention Center, Houston-ல் இந்தியர்கள் சார்பில் செய்தேன்: https://www.grbhouston.com பல ஆயிரம் மக்கள் கலந்துகொண்ட விழா அஃது.

----------------------

இரண்டாம் பேரா. ஆண்ட்ரே ஸ்ஜோபெர்க் (Andree Sjoberg). 94 வயதில் மறைந்துவிட்டார் அண்மையில். சில வாரம் முன்பு தான் பேரா. கண்மணி குறிப்பிட்டிருந்தார். 1971-ல் Symposium of Dravidian Civilization நடத்தியவர். மொழியியல் பேராசிரியை. அந்த நூலில் உள்ள கட்டுரைகள் தென்னிந்தியாவின் த்ராவிட மொழிகளை ஆராய அமெரிக்கப் பல்கலை ஆய்வர்களைத் தூண்டுகோல்களில் ஒன்றாக அமைந்தது எனலாம். ஸ்ஜோபெர்கோ, ருஷ்ஷியாவில் எம். எஸ். ஆண்ட்ரனோவோ - கட்டுரைகளில் இந்திய பாஷைகளில் திராவிடியனின் தாக்கம் (Dravdian substratum in Indian languages, including Indo-Aryan) எனப் பல கருத்துகளை ஒன்றன்பின் ஒன்றாகத் தொகுத்திருப்பர். அக் கட்டுரைகளைப் படித்தால் தெரியும்.
முக்கியமான ஒன்று: எதிரொலிச்சொற்கள் Echo word formations. அது Reduplication-ல் ஒரு வகை எனலாம்.

கடாவெட்டு என யாரும் சொல்வதில்லை. காளியாத்தாளுக்கோ, மாரியாத்தாளுக்கோ ‘கிடாவெட்டு’ என்றுதான் பொலிபோடுதலைச் சொல்கிறோம்.
அ- > இ- மாறுபாடு (பேச்சில்) - Echo words
(1) களா- > கிளா- (2) கடா > கிடாய் (3) களாக்காய் > கிளாக்காய் (3) அரைச்சல் > இரைச்சல்
அரைதல் 'hissing sound' எனவே, அரைசு மரம் (அரை மரம் என்பார் தொல்காப்பியர்), அரவம் (< அரைவம்) etc. etc.,
https://groups.google.com/forum/#!msg/vallamai/ycm0CKyzLxU/PMQiQzID7GsJ

தமிழில் எதிரொலிச் சொற்கள்:
https://xavieremmanuel.org/2012/12/23/echo-words-in-tamil-and-other-south-asian-languages/
1.  காசு கீசு இருந்தால் வாழ்க்கை சுகம்      [kaːcu  kiːcu  iruntaːl   vaːɭk:ai cuxam]

2.  கோப்பி  கீப்பி குடிக்கிறீங்களா ?  koːpːi   kiːpːi  kudikːiriːŋɡaɭaː ʔ

3. ஓடி கீடி விளையாட வேணும்            [o:di  kiːdi viɭaya:da ve:ɳum]

4. அடுப்பு  கிடுப்பு ப் பக்கம் போகக் கூடாது   [ adupːu  kidupːu  pakːam  poːxa  kuːdatɨ]

5.புட்டு கிட்டு  சாப்பிடலாமா?    [ pudːu  kidːu ca ːpːidalaːmaː ?]

6.புட்டை  கிட்டை சாப்பிடலாமா?”    [pud:ai  kidːai  caːpːidalaːmaː ?]

7. புட்டும்   சாப்பிட இல்லை, கிட்டும்  சாப்பிட இல்லை [ pudːum             caːpːida ilːai, kidːum  caːpːida ilːai]

8. சிவப்பு ச்  சீலையும் கூடாது கிவப்பு ச்  சீலையும் கூடாது; வெள்ளைச் சீலை தான்  வேணும்.

------------

19-ஆம் நூற்றாண்டில் சில பாதிரியார்கள் சில ஊர்களில் களைதல் > கிளைதல் என்பதைப் பதிவு செய்துள்ளார்கள்:
This is an instance of recording kiLai-tal which is an echo-word.
My question to RNK is: has he heard "kiLaital" in his family or surroundings while growing up?

An English and Tamil Dictionary: By J. Knight and L. Spaulding. Revised by S. Hutchings
Hunt, 1844
https://books.google.com/books?id=8mNFAAAAcAAJ&pg=PA104&lpg=PA104&dq=கிளைதல்&source=bl&ots=buao3ixpFp&sig=yg36H2IbWHL6ggzTUT1X5DzBADg&hl=en&sa=X&ved=0ahUKEwjgkKWUtZfbAhWK_p8KHXtvCxYQ6AEIPjAD#v=onepage&q=கிளைதல்&f=false

நா. கணேசன்

> 2018-05-21 13:02 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
>>
>> இசையினியன் <pitchaim...@gmail.com>
>>
>> 19 May (2 days ago)
>> to மின்தமிழ்
>> வீழ்ந்தாேம் என நினைத்தனராே!
>> வீழ்ந்தாேம் விதையாக
>> எழுவாேம் மரமாக
>> கிளைவாேம் விழுதுகளாக!///
>>
>> 'கிளைத்து - ' என்னும் வினை எச்ச வடிவம் பேச்சு வழக்கிலும் ,எழுத்து வழக்கிலும் உள்ளது.
>> 'அல்' ,'தல் ' என்னும் தொழிற்பெயர் விகுதிகள் வினையடியுடன் சேரக்கூடியவை.
>> கிளைத்தல் என்பது தொழிற்பெயர் வடிவம் ஆகும். கிளை +தல் =கிளைத்தல்
>> 'கிளைப்போம் ' என்பதே உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வடிவம் ஆகும்.
>> கண்மணி
>>
>> 2018-05-21 12:24 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
>>>
>>> அய்யா!
>>>
>>> தங்கள் எண்ணமும், உணர்வும் புரிந்தன, புரிகின்றன.
>>>
>>> நானே முன்பே பதிவு செய்ததே, கிளைத்தல் என்பது வேறு. கிளைதல் வேறு.
>>>
>>> அலைதல்...அலைவோம்
>>> உறைதல் ... உறைவோம்
>>> மறைதல்.... மறைவோம்
>>>
>>> ------ ------- ------
>>>
>>> அடைத்தல் .... அடைப்போம்
>>> உரைத்தல் .....  உரைப்போம்
>>> நினைத்தல்.... நினைப்போம்..
>>>
>>>
>>> கிளைத்தல் ... கிளைப்போம்.
>>>
>>>
>>> _------------
>>> வீழ்ந்தாேம் என நினைத்தனராே!
>>> வீழ்ந்தாேம் விதையாக,
>>> எழுவாேம் மரமாக;
>>> கிளைப்போம் விழுதுகளாக!!
>>>
>>> rnk
>>>

N. Ganesan

unread,
May 24, 2018, 8:26:14 AM5/24/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
பாவலர் பொன். கருப்பையா மறுமடல் தமிழகத்திலிருந்து அனுப்பியிருந்தார்:


2018-05-23 23:50 GMT-07:00 Pavalar Pon.Karuppiah Ponniah <pavalarpo...@gmail.com>:
 நானறிந்தவரை களைதல் என்ற சொல்   கிளைதல்  எனப் பேச்சு வழக்கில் எந்த ஊரிலும்   இருப்பதாகத் தெரியவில்லை.



 

2018-05-23 21:20 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
இந்தத் தமிழ் எதிரொலிச் சொற்களுக்கு 700 ஆண்டுகால வரலாறு உள்ளதென்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.
மிகவும் முனைந்து துழாவி எடுத்துள்ளமை புரிகிறது. மீண்டும் நன்றி .
நான் படித்த எந்தத் தமிழ்ப் பாடப் புத்தகத்திலும் இக்கருத்துக்கள் சேர்க்கப்படவில்லை .
பாடப்புத்தகங்களை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும் ;செய்வதற்கு ஆளில்லை 

20, 21ம் நூற்றாண்டுகளில் இரட்டைக்கிளவி /அடுக்குத்தொடர்/எதிரொலி என்ற மூன்று வகையிலும் அடங்காத சில தொடர் உருவாக்கங்கள் உள்ளன.
(உ -ம் ) ஏடாகூடம் 
              எடக்குமடக்கு 
               ஏணின்னா கோணிங்கறான்   
இவற்றுக்கெல்லாம் என்ன பெயர் ? (நேரம் கிடைக்கும் போது .....)

reduplication.

More later,
NG
 
கண்மணி  

N. Ganesan

unread,
May 26, 2018, 8:37:26 AM5/26/18
to vallamai, housto...@googlegroups.com
2018-05-23 21:20 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
இந்தத் தமிழ் எதிரொலிச் சொற்களுக்கு 700 ஆண்டுகால வரலாறு உள்ளதென்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.
மிகவும் முனைந்து துழாவி எடுத்துள்ளமை புரிகிறது. மீண்டும் நன்றி .
நான் படித்த எந்தத் தமிழ்ப் பாடப் புத்தகத்திலும் இக்கருத்துக்கள் சேர்க்கப்படவில்லை .
பாடப்புத்தகங்களை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும் ;செய்வதற்கு ஆளில்லை 

20, 21ம் நூற்றாண்டுகளில் இரட்டைக்கிளவி /அடுக்குத்தொடர்/எதிரொலி என்ற மூன்று வகையிலும் அடங்காத சில தொடர் உருவாக்கங்கள் உள்ளன.
(உ -ம் ) ஏடாகூடம் 
              எடக்குமடக்கு 
               ஏணின்னா கோணிங்கறான்   
இவற்றுக்கெல்லாம் என்ன பெயர் ? (நேரம் கிடைக்கும் போது .....)
கண்மணி  



ஆமாம். களைதல் கிளைதல் எனத் தேவாரத்திலே பதிவாகியுள்ளமை பார்த்தோம்.
கலகம் (கலாம்) > கிலாம் என்றும், கலாய்த்தல் > கிலாய்த்தல் என்றும்
நாலாயிரத் திவ்வியப் பிரபந்த வியாக்கியானங்களிலே காண்கிறோம்.

குளம்பு குரம் என்று பல இடங்களிலே வரும். -ள்- > -ர்- (நாளணன் > நாரணன் ‘கருமையனவன்’. இது நாராயணன் என வடமொழியில் ஆகும்.)
குளம்பு > குராம்பு. இதன் எதிரொலிச்சொல் கிராம்பு என்றும், கராம்பு (cf. புல்லி > பல்லி, பொலி > பலி > வடமொழியில் bali) என்றும் வழங்குகிறது.

இம்மடலில், தொல்லியல் அறிஞர் க. குழந்தைவேலன் கலாய்த்தல் > கிலாய்த்தல் என்று பதிவாகியுள்ள
கொங்குநாட்டுக் கல்வெட்டு பற்றி எழுதிய கட்டுரை காண்போம்.

சென்னைப் பேரகராதி தரும் எதிரொலிச்சொற்கள் (கடா > கிடா, களா > கிளா போல)
கிடாரம் kiṭāram
, n. < கடாரம். Cauldron, boiler; கொப்பரைவிசேடம். (S.I.I. ii, 3.)

கிடாரி kiṭāri
, n. cf. கடாரி. Heifer. See கடாரி. Colloq.

கிடாரை kiṭārai
, n. prob. கடாரம். Seville orange. See கடாரநாரத்தை. Colloq.

கிண்டன் kiṇṭaṉ
, n. < Mhr. gaṇḍa. [K. gaṇḍa.] 1. Fat man, strong person; தடியன். 2. [K. giṇṭa, M. kiṇṭan.] A kind of coarse 

cotton cloth, striped or checkered gingham; உரப்பான பஞ்சுத்துணி. (W.)

கிராம்பு kirāmpu
, n. < U. qaranful. cf. Gr. karnophullon. Clove. See இலவங்கம், 1, 2.

கிலாம் kilām
, n. < கலாம். Anger, indignation, vexation; கோபம். கிலாந்தோற்றச் சொல்லுகிறாள் (ஈடு, 6, 1, 1).

கிலாய்-த்தல் kilāy-
, 11 v. intr. < கலாய்-. 1. To be angry, indignant; கோபித்தல். பிரணய ரோஷந் தலையெடுத்துக் கிலாய்ப்பதும் (ஈடு, 8, 1, 2). 2. To be 

distressed, afflicted; to grieve; அங்க லாய்த்தல். தனிமையைப்பார்த்துக் கிலாய்க்கையும் (திவ். திருநெடுந். 9, வ்யா.).

கிளை¹-தல் kiḷai
-, 4 v. tr. < களை¹-. 1. To remove, purge; நீக்குதல். மனத்து மாசு கிளைவானை (தேவா. 682, 3.) 2. To wash, as rice; அரிசி களைதல். 

(W.) 3. To put off, as garments; ஆடைகளைதல். (W.) 4. To pry out, as a thorn from the flesh with a needle; 

கிளறுதல். (J.)

---------

கொங்கு நாட்டுத் துருகூரில் பழைய கல்வெட்டில் கலாய்த்தல் - கிலாய்த்தல் எனப் பதிவாகியுள்ளது:
கலக்கு- கலக-, கலாய்த்த்ல் > கிலாச்சு என்று ஆகியுள்ளது.
குழந்தைவேலன் பதிவில் விரிவாக இக் கல்வெட்டை அலசியிருக்கிறார்:

   துருகூர் (ஆற்றுவளவு)
   க. குழந்தைவேலன், தென்மொழியில் எழுதிய கட்டுரை.

தென்னகத்தில் தொல்மாந்தர்களின் தாயகமாக (உறைவிடமாக) அமைந்துள்ளது கொங்குநாடு என்பது தொல்லியலாளர்களின் கூற்று. குறிப்பாக சேர்வராயன்மலை, கல்வராயன்மலை, கொல்லிமலை போன்ற கிழக்கு மலைத்தொடர் குன்றுகளின் அடிவாரங்களில் கற்கால மாந்தர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன. தொல்மாந்தர்களான கற்கால மக்கள் மலைகளிலோ அல்லது நீர்வளம் மிக்க மருதநிலங்களிலோ வாழ்ந்ததற்கான சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. அவர்களது உணவுத் தேவைக்கான இயற்கையான காய்கனிகளும் கிழங்குகளும் வேட்டை விலங்குகளும் வளமாகக் கிடைக்கும் சிற்றாறுகளும் ஓடைகளும் நிறைந்த மலைச்சரிவுகளும் அதனைச் சார்ந்த முல்லைநிலக் காடுகளுமே ஏற்றதாக இருந்துள்ளன. அதற்கு அடையாளமாக அம்மக்களின் கற்கருவிகள் அம் மலையடிவார ஆற்றுப் படுகைகளிலேயே கிடைத்துவருகின்றன. ஏனைய உயர் மலைப் பகுதிகளிலோ மருதநிலங்களிலோ காணப்படவில்லை.

அண்மையில் சேர்வராயன் மலைத்தொடரின் ஒரு பிரிவான கீழ்க் கல்வராயன்மலை மேற்குச் சரிவில் ஓடும் நிவாவாற்றின் (வெள்ளாறு) ஊட்டாறுகளில் ஒன்றான பெரியாற்றுக்கரை ஊர்களில்  புதிய கற்காலக் கருவிகள் கண்டறியப்பட்டன. இதுவரை இப்பகுதியில் இத்தகைய கருவிகள் கண்டறியப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்புதிய கற்காலக் கருவிகளை இப்பகுதி மக்கள் கடவுள் உருவங்களாகக் கருதிக்  கோயில்களில் வைத்துவழிபட்டுவருகின்றனர். பொதுவாக இவ்வழக்கம் கொங்குநாடு முழுவதும் இருந்துள்ளதை எமது கல்வெட்டுக் கள ஆய்வில் பலவிடங்களில் கண்டுள்ளோம். குறிப்பாகத் தகடூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்ட ஊர்கள் பலவற்றில் கோயில்களிலும் நடுகற்களைச் சார்த்தியும் வழிபட்டுவருகின்றனர். முந்தைய ஆய்வாளர்களும் இப்குதியில் புதியகற்காலக் கருவிகள் கிடைத்துள்ளதைப் பதிவுசெய்துள்ளனர்.

இக் கருவிகள் கிடைத்துள்ள இம் மலையடிவார ஆற்றங்கரையில் தொல்பழங்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது உறுதிப்படுகிறது. காலவளர்ச்சியில் தொல்பழங்கால மக்களில் சிறுபான்மையர் மலைகளுக்கும் பெரும்பான்மையர் முல்லை மருத நிலங்களுக்கும் இடம்பெயர்ந் திருந்தாலும் சிலர் அப்பகுதிகளிலேயே தொடர்ந்தும் வாழ்ந்துள்ளனர். அதற்கு  அடையாளமாக பெரியாற்றங்கரையிலுள்ள துருகூரில் புதிய கற்காலக்கருவிகள் சில கிடைத்துள்ளன. துருகூர் என்றொரு ஊர் இன்றில்லை, ஆனால் அவ்வூர் இருந்ததைக் காட்டும் சான்றுகள் இன்று நமக்குக் கிடைத்துவருகின்றன.

வெள்ளாறு என்றும் வடவெள்ளாறு என்றும் அழைக்கப்படும் நிவாவாற்றின் ஊட்டாறுகளில் (tributary) ஒன்று பெரியாறு1. இவ்வாற்றை தும்பல் ஆறு என்றும் கரியகோயிலாறு என்றும் பல்வேறு பெயர்களால் அழைத்துவருகின்றனர். எனினும் பெரியாறு என்பதே பெருவழக்கு. இவ்வாற்றில் தும்பல் – கருமந்துறைச் சாலையில் பாப்பநாயக்கன்பட்டி என்னும் மலையடிப்பட்டிக்குத் தென்கிழக்கில் மலையடிவாரத்தில் கரியகோயில் நீர்த்தேக்கம் என்ற பெயரால் ஓர் அணை கட்டப்பட்டுள்ளது. அவ்வணையின்கீழ், ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது ஆற்றுவளவு என்னும் சிற்றூர். இச் சிற்றூரே பழமையான துருகூர்

சேலம் மாவட்டத்து ஆற்றூர் வட்டத்தில் வாழைப்பாடிக்கு வடகிழக்கில் திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ளது தும்பல். தும்பலிருந்து கிழக்காகக் கருமந்துறை என்னும் மலையூர் செல்லும் சாலையில் மூன்றுகல்(கி.மீ.) தொலைவில் பெரியாற்றின் வடகரையில் அமந்துள்ளது பீமண்ணன்பாளையம். பீமண்ணன் பாளையத்தில் இறங்கி ஆற்றைக் கடந்து கிழக்குநோக்கிச் சென்றால் ஏழுபுலி(ளி) என்ற ஊரின் பிடாகையான ஆற்றுவளவை அடையலாம். அல்லது கரியகோயில் நீர்த்தேக்கத்தை ஒட்டி பெரியாற்றைக் கடந்து அதன் தென்கரை வழியே மேற்கு நோக்கிச் சென்றும்  ஆற்றுவளவை அடையலாம்.

ஆற்றுவளவு பெயருக்கேற்ப பெரியாற்றின் தென்கரையில் வயல்களின் நடுவே பாக்கும் தென்னையும் கரும்பும் அணிசெய்ய கொலுவீற்றிருக்கும் ஒரு சிற்றூர். ஏறத்தாழ ஐம்பது அறுபதுக்குட்பட்ட ஓலையும், ஓடும் வேய்ந்த சிறுசிறு வீடுகளையும் குறுந் தெருக்களையும் கொண்டு மிக  எளிய தோற்றத்தில் காணப்படும் இவ்வூர்தான் தொல்பழங்காலம் முதல் இன்றவரை நிலைபெற்றுள்ள தொல்லூர் என்பது வியப்பாக உள்ளது. ஆனால் இவ்வூர்க் கோயில்களிலும், ஊரின் புறத்தே காணப்படும் நடுகற்களைச் சார்த்தியும் வைக்கப்பட்டுள்ள வரலாற்றக்கு முந்தைய புதிய கற்காலக் கருவிகளையும் , வரலாற்றுக் காலத்து நடுகற்களையும், கல்வெட்டுகளையும் நோக்க இவ்வூர் தொல்லூரே எனத் தன்னை நம்பவைக்கிறது.

இனித் துருகூரின் தொன்மைக்கும் பெருமைக்கும் அடிப்படையாக உள்ள சான்றுகளைப் பற்றிப் பார்ப்போம்.
சேர்வராயன்மலை,கல்வராயன்மலை என வழங்கப்படும் கிழக்குத் தொடர்ச்சிமலை, மேற்குத்தொடர்ச்சி மலையைப் போன்றதொரு தொடர்மலை யன்று. இது இடையிடையே அறுபட்டு பரந்த நிலப்பரப்பில் பல குன்றுகளையும் குவடுகளையும் உடைய மலைத்தொடராகும். அக்குன்றுகளின் அடிவாரங்களிலும், மலைவெளிகளிலும் தொல்பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளான புதிய கற்காலக் கருவிகளைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்து பட்டியலிட்டுள்ளனர். அவர்கள் கண்டறிந்து பட்டியலிட்ட கற்கருவிகள் யாவும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் வடசரிவிலும் அதன் வடக்கு வடமேற்குப் பகுதிகளிலுமுள்ள தகடூர், திருவண்ணாமலை மாவட்டப் பகுதிகளிலும் அதன் வடமேற்குப் பகுதியிலுள்ள கோலார் முதலான கருநாடகப் பகுதிகளிலுமேயாகும். தற்பொழுது நமக்குக் கிழக்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதிகளில் இக் கருவிகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை இப்பகுதியில் இக்கருவிகளைக்  கண்டறிந்ததாகச் சான்றுகள் இல்லை. சேர்வராயன் மலைத்தொடரின் ஒரு பிரிவான கல்வராயன் மலையின் மேற்கு-தென்மேற்குச் சரிவிலுள்ள ஆற்றுவளவில் நடுகற்களின் அருகிலும் ஊர் நடுவிலுள்ள கோயிலிலும் சற்றேறத்தாழ இருபதுக்கு மேற்பட்ட  வழுவழுப்பாகத் தீட்டிக் கூர்செய்யப்பட்ட கற்கோடறிகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. எனவே துருகூரான ஆற்றுவளவில் தொல்பழங்காலத்தில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறியலாம்.

தொல்பழங்காலந்தொட்டு வழிவழியாக இங்கு மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை நிலைநாட்ட புதிய கற்காலத்துக்குப் பின் பல்லவர்காலம் வரையிலான  வரலாற்றுச் சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை என்பது நமக்கு ஒரு குறையாக உள்ளது. இது பொதுவாகத் தமிழகத்தில் காணப்படும் குறைபாடு என்றாலும் அத்தகையச் சன்றுகளை அறியும்  முறையான தொல்லியல் ஆய்வு ஏதும் இதுவரை இப்பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை. ஆய்வு மேற்கொண்டால் ஒருவேளை சான்றுகள் கிடைக்க வாய்ப்புண்டு.

அடுத்துவந்த பல்லவர்காலத்திற்குரிய கல்வெட்டுச் சான்றுகள் இங்கு ஏதும் இதுவரை  கிடைக்கவில்லை என்றாலும் பல்லவர்கலத்தைச் சேர்ந்த நடுகல் ஒன்று கிடைந்துள்ளது. ஆ காக்கப் போராடி உயிர் நீத்த வீரன் ஒருவனுக்கு எடுக்கப்பட்ட இந் நடுகல் சிம்வர்மன், மகேந்திர வர்மன் (கி.பி.7-8 ஆம் நூற்றாண்டு) கால நடுகள் அமைதியில் உள்ளது. எனவே பல்லவர்காலத்திற்கு முன்பிருந்தே இங்கு மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதறியலாம்.

பல்லவர்காலத்தை அடுத்துவந்த சோழர் காலத்தில் இவ்வூர் கோயிலொடு  குடிநிறைந்த ஊராக இருந்துள்ளது. ஏழுபுலியில் இருந்து அற்றுவளவுக்குச் செல்லும் வழியில் ஆற்றுவளவின் தென்கிழக்கு மூலை முகப்பில்   பண்டைய சிவன் கோயில் ஒன்று இருந்ததற்கான அடையாளங்களுடன் பராந்தக சோழன் காலத்தைச் சார்ந்த கல்வெட்டொன்று காணப்படுகிறது3. இக்கல்வெட்டில் இவ்வூர் துருகூர் என்றும் இவ்வூரில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் பண்டைய தமிழ் வழக்குப்படி ஊரைச் சார்த்தி துருகூர் நக்கன்  என்றும் பொறிக்கப் பெற்றுள்ளதால் ஆற்றுவளவின் பழம்பெயர் துருகூர்  என்பதை யறியலாம்.  இதனை மேலும் உறுதிப்படுத்துவதுபோல் ஆற்றவளவு சிவன் கோயில் திடலின் தென்கிழக்கே ஏறத்தாழ 300 மீட்டர் தொலைவிலுள்ள மலையகவுண்டர் தோட்டத்தில் உத்தமசோழனின் எட்டாம் அட்சியாண்டு (கி.பி.978) நடுகல் ஒன்று காணப்படுகிறது. இந் நடுகல்லிலும் இவ்வூர் துறவி நாட்டுத் துருகூர் எனக் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். எனவே ஆற்றுவளவு என இன்று அழைக்கப்படும் ஊரே பண்டைய துருகூர் என்பது உறதிப்படுகிறது.  இத் துருகூர் தொல்பழங்கால முதல் மக்கள் – தமிழ்மக்கள் வாழ்ந்த தொல்லூர் என்பதில் ஐயமில்லை. இனி துருகூரின் தொன்மைக்கும் பெருமைக்கும் அடிப்படையாக உள்ள சான்றுகளைப் பற்றிப் பார்ப்போம்.

தொல்பழங்காலத்திற்குப் பின்னர் நமக்குக் கிடைத்துள்ள முதல் வரலாற்றச் சான்று  பல்லவர்கால நடுகல்5. இந் நடுகல்லில் எழுத்துகள் ஏதும் பொறிக்கப்படவில்லை என்றாலும் இக் கல்லில் உள்ள உருவ அமைப்பு முற்றிலும் பல்லவர் கால நடுகல் உருவ அமைப்பில் உள்ளது. ஏறத்தாழ சதுர வடிவில் 75 செமீ அளவுள்ள இக் கல்லில் வீரன் ஒருவன் இடக்காலை முன் வைத்து இடக்கையில் வில்லும் வலக்கையில் குறுவாளும் ஏந்திப் போருக்குச் செல்லும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. வீரனின் இடையில் அரையாடை, ஆடையின்மேல் இரட்டைக் கச்சு, கச்சில் தொங்கும் குறுவாள் உறை. தலையில் வாரிச் சுருட்டிக் கட்டிப் பின்புறம் தாழவிட்ட நீண்ட கொண்டை அல்லது தலையணி, கைகளில் இரட்டைக் காப்புகள், வடிந்துவீழ் காது, காதுகளில் தொங்கல், கழுத்தில் மாட்டி நீண்ட கறிற்றில் கோர்த்து தொங்கவிடப்பட்டு வலப்புறத்தில் வீசி நிற்கும் உருளை வடிவான பை, இடது தோள்பட்டையில் இறங்கி நெஞ்சைத் துளைத்துச் செல்லும் அம்பு. இது முற்றிலும் பல்லவர்காலத்து நடுகல்  அமைதியில் உள்ளதால் பல்லவர்கால நடுகல் என்பதில்  ஐயமில்லை. உருவ அமைதியில் சிம்மவர்மன், மகேந்திரவர்மன் கால நடுகற்களை ஒத்துள்ளதால்  இது கி.பி. ஆறாம் நூற்றாண்டினதாக இருக்கவேண்டும். இந் நடுகல் தொல்பழங்காலத்தை அடுத்துவந்த காலங்களிலும் அதன் பின்னர் வந்த பல்லவர் காலங்களிலும் இங்கு மக்கள் வாழ்ந்துள்ளதற்கான சான்றாக உள்ளது.

ஆற்றுவளவின்  முகப்பில் சற்றே மேடான திடல் ஒன்றுள்ளது. திடலின் நடுவில் உள்ள மேட்டிலும் அதனைச் சற்றிலும் செங்கல் துண்டுகள் சிதறிக் கிடக்கின்றன. அதன்நடுவில் உடைந்து தலைகீழாகப் பொருத்தி வைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தின் ஆவுடையாரும், ஆவுடையாரில் ஒரு சிறு நெடுங்கல் சிவலிங்கமாகக் கருதிச் செறுகப்பட்டுள்ளது. திடலின் கிழக்குச் சரிவில் நட்டு வைக்கப்பட்டுள்ள ஒரு பலகைக்கல்லின் இருபுறமும் எழுத்துகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும்  இங்கு ஒரு கோயில் இருந்ததற்கான சான்றுகளாக உள்ளன. இவ்வெழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு பராந்தக சோழன் காலத்து எழுத்தமைதியில் உள்ளது. ஆதலின் பல்லவர் காலத்தை அடுத்துவந்த சோழர்காலத்திலும் இங்கு மக்கள் வாழ்ந்துள்ளனர். அதிலும்   கோயிலொடு குடிநிறைந்து ஊராய் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு அடையாளமாக இப்பராந்தகன் கால கல்வெட்டு  அழியாச் சான்றாக நிற்கிறது. இக்கல்வெட்டு  இவ்வூர் மிகத் தொன்மையான  ஊர் என்பதையும், இதன் பழம்பெயர் துருகூர் என்பதையும்  பறைசாற்றிக் கொண்டுள்ளது 5.

கல்வெட்டு. முன்பக்கம்.
1) ஸ்வஸ்திஸ்ரீ கோப்                                                                                                                                        

2) பரகேசரி பன்மற்கி  யா                                                                                                         
3) ண்டு நாலாவது துற   
4) விநா[ட்]டு துருகூரு(ம்) இளவகுன்              
5) றியும் எல்லைக்குக் கிலாச்
6) சவிடத்து எசு பட்டான் க 
7) களையன் காளிக்கு திருந்து     
8) கிடுகன் (அல்லது கிறாகன்-ள்) குடுத்த பொன்னி                                                       
9) ல்மஹாதே3வர் துருகூர் ந  
10) க்கர்க்கு நந்தாவிளக் கொ    
11) ன்றினால் பொன் அய்ங்  
12) கழஞ்சு என் மகன் நம்
13) பி காளியைச் சா(ர்)த்தி  வை                                                                        

கல்வெட்டு பின்பக்கம்            
14) ச்சென் அமித்தனென் இது    
15) இலக்கித்தார் அடி (ஞீ) றடி      
16) என்றலை மேலன இ    
17) த4ர்மம்  அழிப்பான் வழி       
18) ஏழச்சம் அறு  
19) வான்.      

    என எழுதப்பட்டுள்ளது.

பராந்தக  சோழனுடைய நான்காவது ஆட்சியாண்டில் துறவி நாட்டுத் துருகூர் மற்றும் இளவகுன்றி ஆகிய இரண்டு ஊர்களுக்கு இடையே ஏற்பட்ட எல்லைத் தகறாறில்  களையன்காளி என்பவன் இறந்துபட்டுள்ளான். அதற்கு  ஈடாக அல்லது தண்டனையாக திருந்துகிறாகன்(அல்லது கிடுகன் )என்பவன் பொன் கொடுத்துள்ளான். அப் பொன்னில் அமித்தன் என்பவன் தன்னுடைய மகன் நம்பி காளி பெயரில் துருகூர் நக்கர் கோயிலில்  ஒரு நந்தா விளக்கு எரிக்க  ஐங்கழஞ்சு பொன் அளித்ததைக் குறிக்கிறது. கல்வெட்டின் இறுதியில் அக்கால வழக்கப்படி இத் தர்மத்தை அழிப்பவன்  ஏழு தலைமுறை அழிவான் என்ற ஓம்படைக்கிளவி எழுதப்பட்டுள்ளது.

இக் கல்வெட்டில்  உள்ள 5, 6 வரிகளில்  உள்ள வாசகங்களை வாசிப்பதிலும் பொருள் கொள்வதிலும் சிறிது  இடர்ப்பாடுள்ளது. “துருகூரும் இளவகுன்றியும் எல்லைக்குக் கிலாச்சவிடத்து எசுபட்டான் ” என்ற வாசகத்தில் ‘கிலாச்சல்’ , ‘எசு’ அல்லது ‘ஏசு’  என்பவைக்கான சரியான பொருள் விளங்கவில்லை. கிலம்  என்பதற்குச் சிதிலம் என்றொரு பொருள்  உள்ளது. கிலம்- கிலாம். கிலாம் =சினம், கிலாய்த்தல்= சினப்படுதல் எனவும் பொருள்கொள்ளலாம் ( கிலாய்த்தல் இன்று கலாய்த்தல் என்று வழங்குகிறது). எனவே எல்லை தொடர்பாக ஏற்பட்ட கலகம் எனப் பொருள் கொள்ளலாம். எசு பட்டான் என்பது எய்து பட்டான் என்பதன் குறுக்கமாகலாம். ஏசு பட்டான் என வாசிப்பின்  ஏச்சுப் பட்டான் எனப் பொருள் தரும் . எனவே கலகத்தில் அம்பாலோ அல்லது வேறு கருவிகளாலோ எய்யப் பட்டு ( எய்துபட்டு- எசு பட்டு) இறந்தான் எனக் கொள்ளலாம். அல்லது ஏசப்பட (ஏச்சுப்பட) அதனால் மனம் உலைவுபட்டு பட்டான் எனவும் பொருள் கொள்ளலாம். 7,8 ஆம் வரிகளில் வரும் வாசகம் ‘திருந்து கிறாகள் – கிறாகன்’ எனவும் ‘ திருந்துகிடுகன்’ – கிடுகள் எனவும் வாசிக்க  வாய்ப்புள்ளது. இதற்குரிய வாசிப்பும் பொருள் கோளும் சற்று  இடர்ப்பாடாக உள்ளது. இதே போன்று 15 ஆம் அடியிலுள்ள ‘ அடி. றடி என்ற சொல்லின் இடையில் அடி என்ற எழுத்துகளுக்கும் றடி என்ற எழுத்துகளுக்கும் இடையில்  ‘ஞி’ அல்லது ‘ஞீ’ என்று வாசிக்கத் தக்க வகையில் ஓரெழுத்து வந்துள்ளது. அதை வாசிப்பின் அடிஞிறடி அல்லது அடிஞீறடி எனவரும். பொருள் விளங்கவில்லை.  இதனை ஈ எனவும் வாசிக்கலாம். அக்காலக் கல்வெட்டுகள் சிலவற்றில் ஈகாரம் இகரத்தின் முடிவில் ஒரு சுழியிட்டு( இ ) ஈ என வாசிக்கப்பட்டுள்ளது. அடிஈறடி என வாசிப்பின் இடிகள் இரண்டையும் எனப் பொருள் தரும். அடி சீரடி எனவாசிப்பின் அது பொருத்தமான  பொருள்தரவல்லதாயுள்ளது. அறிஞருலகம் என்ன பொருள் கொள்ளுமோ? காலம் விடை சொல்லும்.

இக்கல்வெட்டால் பராந்தகன் கி.பி. 911) அல்லது சுந்தர சோழனுடைய (கி.பி. 961) னுடைய காலத்திலேயே இவ்வூர் கோயிலொடு குடிநிறைந்த ஊராக இருந்துள்ளது.  முற்றிலும்  செங்கற்கலால் கட்டப்பட்டுடிருந்த இக் கோயில்  காலவெள்ளத்தில்  சிதைந்து போக அதனைச் செப்பனிடுவாரோ அல்லது கற்றளி எடுப்பாரோ இன்மையால் அழிந்துபட்டது. ஆனாலும்  காலத்தை வென்ற ஒரு கல்வெட்டு அதன் பழமையை நமக்காகக் காத்துவைத்துள்ளது நம்முடைய வரலாற்றுக்கான ஒரு நல்லூழ் எனலாம். மேற்படி  கோயிற் கல்வெட்டுக்கு அடுத்ததாக  நமக்குக் கிடைப்பது உத்தம சோழனுடைய எட்டாம் ஆண்டு (கி.பி. 978) நடுகல் கல்வெட்டு . இக்கல்வெட்டும் துருகூர் கோயில் திடலுக்கு தென்கிழக்கில் ஏறத்தாழ 300 மீட்டர் தொலையில் முன்னர் நாம் கண்ட பல்லவர்கால நடுகல்லுக்குச் சற்று மேற்கில் ஒரு புளியமரத்தடியில் காணப்படுகிறது. இது ஒரு கல்வீடு. தோட்டத்து உட்பகுதியில் இருந்து நிலம் திருத்துவோரால் வரப்பில் எடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். வரப்பின் அகலம்  போதாமையால் கல்வீடு சிதைந்தவிட்டது. இக் கல்வீடு  மூன்று புறங்களிலும் பலகைக் கற்களை நிறுத்தி அதன்மேல் ஒரு மூடுகல்லை வைத்து மூடப்பட்ட ஒரு நடுகற் கோயில். ஆனால் கோயில் இன்று சிதைந்து தனித்தனிக் கற்களாகக் கிடக்கின்றன. இரண்டு கற்களில் இரண்டு வீரர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு வீரனைப்பற்றிய விவரம் மட்டுமே விழுந்துகிடக்கும் ஒரு கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வீரனுடைய  விவரம் பொறித்த கல் காணப்படவில்லை.  கீழே விழுந்து கிடக்கும் அக்கல்லில் ,

1) ஸ்வஸ்தி ஸ்ரீ உத்தம சொழற்கு  
2) யாண்டெட்டாவது துறவிநா ட்டு               
3 )துருகூரிருந்து வாழும் மு        
4) டாவச்சாத்தன் சிறுமன் நிரை  
5) மீட்டுப்பட்டான்.              
என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. 

உருவம் பொறிக்கப்பட்டுள்ள இருவீரர்களில் யார் நடுகல்லில் குறிப்பிடப்படும் சிறுமன் என்பது தெரியவில்லை. மற்றொரு வீரனைப்பற்றிய கல்வெட்டு கிடைக்கவில்லை.
அது மறைந்துவிட்டதோ அல்லது வேறு தேவைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டு விட்டதோ தெரியவில்லை.
  
இன்று ஆற்றுவளவு என வாங்கும் துருகூர்  துறவிநாட்டில் அடங்கிய ஒரு தொன்மையான ஊர். துறவிநாடு என்பது  கல்வராயன் மலைக்குத் தெற்கில் மலையையும் 

மலைச் சரிவையும் அதனைக் கடந்து  காணப்படும்  சமவெளியையும் உள்ளடக்கி  வெள்ளாறு  என வழங்கும் நிவாவாற்றுக்கு வடக்குக் கரையிலுள்ள வெளியூரை (பேளூர்) உள்ளக்கிய  பகுதியாகும். இதனை மலையில் உள்ள சிறுமாங்கோடு, நிவாவற்றின் கரையிலுள்ள வெளியூர், வெளியூர் ஏரிக்கரை முதலிய இடங்களிலுள்ள  கல்வெட்டுகளால் அறியலாம். துருகூர் என்பது தமிழக ஊர்ப்பெயர் வழக்கப்படி அவ்வூர் அமைந்துள்ள இயற்கைச் சூழலையும் இயற்கைப் பொருள்களையும் சார்த்திப்  பெயர் பெற்றுள்ளது. துரு என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. இரும்பின் கறை துரு எனப்படும். தருவின் நிறம் செம்மை. செம்மையான பொருள்களின் நிறத்தைச் செம்மை நிறம் என்றும் நிறத்தின் காரணமாகத் துரு என்றும் வழங்கப்படும். செம்புறைக்கற்கள் துருநிறமுடைமையால்- செம்மை நிறமுடைமையால் துருக்கல் என  அழைக்கப்படும். “துருக்கலோ கொடுங்கருங்கலோ” என்பார் வள்ளற் பெருமானார். (அருட்பா.3310). செம்மறியாடு செம்மை நிறமுடையது. நிறம்பற்றிய காரணத்தால்  அது துரு எனப் பெயர் பெற்றுள்ளது. இதனை, “துருவி னன்ன புன்றலை மகார்” (மலைபடுகாம் 217), “ஆடுதலைத் துருவின் தோடே மார்ப்ப” (அகம்.274.)   என்பன போலவரும் அடிகளால் அறியலாம். எனவே செந்நிறம் பொருந்திய அப்பகுதி மண் மற்றும்  மலைச்சாரல் நிறத்தால் அவ்விடத்தில் தோன்றிய ஊர் துரு+ ஊர்= துருவூர் – துருகூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். துரு என்பது துள் என்னும்  வேரடியாகப்பிறந்த சொல்.  துள் –துர்- துரு – துருவு.. துருவு – துருவுதல். துருவுதல் – துளைத்தல். துரு – தூர். தூர் – உட்செல். தூர் – தூர்த்தல் – உட்செல்லுதல்.                          

                
“அலைவாய் அலவன் கண்கண் டன்ன  துளைவாய் தூர்த்த துரப்பமை ஆணி”-( பொருநறாற்றுப்படை.10).  மலையின்கண்ணிருந்து கீழே இறங்கும் பெரியாறு மண்ணைத் துளைத்துக்கொண்டு செல்லுமிடத்தில் தோன்றிய ஊர் ஆறு துருவி –தூர்த்துச் சென்றதால் துருவூர் – துருகூர் எனவும் பெயர்பெற்றிருக்கலாம். எனவே துருகூர் என்பது தமிழ்நாட்டு ஊர்கள் பெயர் பெறும் மரபுப்படி நல்ல தமிழ்ப் பெயர் பெற்ற தொல்லூர் என்பதில் ஐயமில்லை.

இதுகாறும் கண்டவற்றால்   கல்வராயன் மலையின் தெற்கு தென்மேற்குச் சரிவில் தொல்பழங்காலமுதல் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற் கடையாளமாக புதிய கற்காலக் கருவிகள் கிடத்துள்ளன என்பதையும், தொல்பழங் காலம் தொடங்கி இன்று வரை இப்பகுதியில் மக்கள் தொடர்ந்து வாழ்ந்துள்ளனர் என்பதற்கடையாளமாக பல்லவர்கால நடுகற்களும் சோழர்காலக் கோயில்  கல்வெட்டும் நடுகற் கல்வெட்டும்  கிடைத்துள்ளன என்பதையும் இப்பகுதி துறவிநாடு என வழங்கப்பட்டதையும், கற்காலக் கருவிகளும் கல்வெட்டுகளும் கிடைத்த இன்றைய ஆற்றுவளவே பண்டைய துருகூர் என்பதையும் அறியலாம். இங்கு ஏறத்தாழ பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொல்பழங்கால முதல் மக்கள் தொடர்ந்து  வாழ்வதற்கு ஏந்தான சூழலையும், காலவளர்ச்சிக் கேற்ற சூழலையும் தரும் குறிஞ்சியும் முல்லையும் கலந்த இந் நிலமும் நிவாவற்றின் கிளையாறான பெரியாற்றின் நீருமே இதற்குக் கரணமாகும். இந்த மண்ணும் நீரும் மக்களை – தமிழ்மக்களை பல்லாண்டு பல்லாண்டு பற்பல நூறாண்டு  வாழ்வித்தது போல ஞாயிறுந் திங்களும் உள்ளவரை இனியும் வாழவைக்க வேண்டும். 
 
திருவாய்மொழி ஈட்டில் கிலாய்த்தல்:

N. Ganesan

unread,
May 27, 2018, 11:39:59 AM5/27/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
2018-05-24 21:12 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:

N. Ganesan

08:47 (43 minutes ago)
to மின்தமிழ், vallamai, Madhurabharathi, houstontamil
///களைதல் > கிளைதல் என எதிரொலிச் சொல்லாக இருப்பதைத் தேவாரம் காட்டுகிறது///

எங்கே?
சான்றாதாரத்தைக் காணோம் .


மரைக்காடு > மறைக்காடு என்றாகி, (ர/ற வேறுபாடு மறைந்துவிட்ட காலங்களில்) வேதாரணியம் என மொழிபெயர்க்கப்பட்டுக்
கற்பனையான கதைகள் திருமரைக்காட்டிற்கு தேவார காலத்தின் பின் கட்டமைக்கப்பெற்றன. இதனை விரிவாக விளக்கியுள்ளனர்
மொழியியல் அறிஞர்கள். எல்லாச் செய்தியும் கொடுத்துள்ளேன். மரு. பொன்முடி வடிவேல் தமிழ்பற்றி நிறைய எழுதிக்கொண்டிருந்தார்.
அந்த ஊர்க்காரர். இளவயதில் திடீரென மாய்ந்துவிட்டார்கள். அவர் தன் ஊருக்கு திருமரைக்காடு என்றே முகநூல் பதிவில் வைத்திருந்தார்
அத் தமிழறிஞர். கோவை இளஞ்சேரன் நாடறிந்த தமிழ்ப் பேராசிரியர். தமிழ்ப் பல்கலையில் இருந்தார்.  திருமரைக்காடு, நாகை ஊரில்
பலகாலம் இருந்தவர். அவரது நூல்களில், வேதாரண்யத்தை இந்தியா முழுதும் அறியச்செய்த சர்தார் வேதரத்தினத்தின் கஸ்தூரிபா
கன்யா குருகுல அச்சகத்து வெளியீடுகளில் திருமரைக்காடு என்று அச்சிட்டுள்ளனர். இப் பழையதான தமிழ்ப்பெயர்
“திருமரைக்காடு” என்று வேதாரண்யத்துக்கு ஏற்படவேண்டும். அலகாபாத் பிரயாகை ஆவது போல.

மரைக்காடு/மறைக்காடு - ர/ற வேறுபாடின்மை போல பாரசீக மொழியில் பரகால என்னும் துணிப்பெயர் பறைக்காளி/லி என ஆதலும்
இசையினியன் கேட்ட இழையில் கண்டோம். திருமரைக்காடு என்று தமிழ்ப்பெயர் விரிவாக ஃபேஸ்புக் போன்றவற்றின் இளந்தமிழர்
சமுதாயம் அறிய ஒல்லும்வகை செய்தவேண்டும். மரைகள் வந்து வணங்குவதைத் தேவாரம் குறிப்பிடுகிறது காணலாகும்.
கிளைவானை என்று களைவானை என்பதற்குப் பேச்சு வழக்கை அப்பர் பதிவு செய்கிறார். அதே போன்றது தான் மரைக்காடு என்பது
மறைக்காடு எனப் பதிவானதும். 

20-ஆம் நூற்றாண்டில் பெர்ஸியன் வார்த்தை பரகால தமிழில் பறைக்காளி ஆகிவிட்டது. அது போல், ஏழாம் நூற்றாண்டில்
மரைக்காடு > மறைக்காடு ஆகிவிட்டது. அகத்தியர் தொல்காப்பியரின் ஆசான் போன்ற புராணக் கதைகள் உருவான காலம் அது.

அளைவாயில் அரவசைத்த அழகன் தன்னை

ஆதரிக்கும் அடியவர்கட் கன்பே யென்றும்

விளைவானை மெய்ஞ்ஞானப் பொருளா னானை

வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்

குளைவானை அல்லாதார்க் குளையா தானை

உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு

கிளைவானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்

கேடிலியை நாடுமவர் கேடி லாரே.




கொங்கு நாட்டுத் துருகூரில் பழைய கல்வெட்டில் கலாய்த்தல் - கிலாய்த்தல் எனப் பதிவாகியுள்ளது:
கலக்கு- கலக-, கலாய்த்த்ல் > கிலாச்சு என்று ஆகியுள்ளது.
குழந்தைவேலன் பதிவில் விரிவாக இக் கல்வெட்டை அலசியிருக்கிறார்:

இதுகாறும் கண்டவற்றால்   கல்வராயன் மலையின் தெற்கு தென்மேற்குச் சரிவில் தொல்பழங்காலமுதல் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற் கடையாளமாக புதிய கற்காலக் கருவிகள் கிடத்துள்ளன என்பதையும், தொல்பழங் காலம் தொடங்கி இன்று வரை இப்பகுதியில் மக்கள் தொடர்ந்து வாழ்ந்துள்ளனர் என்பதற்கடையாளமாக பல்லவர்கால நடுகற்களும் சோழர்காலக் கோயில்  கல்வெட்டும் நடுகற் கல்வெட்டும்  கிடைத்துள்ளன என்பதையும் இப்பகுதி துறவிநாடு என வழங்கப்பட்டதையும், கற்காலக் கருவிகளும் கல்வெட்டுகளும் கிடைத்த இன்றைய ஆற்றுவளவே பண்டைய துருகூர் என்பதையும் அறியலாம். இங்கு ஏறத்தாழ பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொல்பழங்கால முதல் மக்கள் தொடர்ந்து  வாழ்வதற்கு ஏந்தான சூழலையும், காலவளர்ச்சிக் கேற்ற சூழலையும் தரும் குறிஞ்சியும் முல்லையும் கலந்த இந் நிலமும் நிவாவற்றின் கிளையாறான பெரியாற்றின் நீருமே இதற்குக் கரணமாகும். இந்த மண்ணும் நீரும் மக்களை – தமிழ்மக்களை பல்லாண்டு பல்லாண்டு பற்பல நூறாண்டு  வாழ்வித்தது போல ஞாயிறுந் திங்களும் உள்ளவரை இனியும் வாழவைக்க வேண்டும். 
 
திருவாய்மொழி ஈட்டில் கிலாய்த்தல்:

N. Ganesan

unread,
May 27, 2018, 12:02:43 PM5/27/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, பழமைபேசி, மு இளங்கோவன், Srinivasakrishnan ln
2018-05-24 21:46 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
20, 21ம் நூற்றாண்டுகளில் இரட்டைக்கிளவி /அடுக்குத்தொடர்/எதிரொலி என்ற மூன்று வகையிலும் அடங்காத சில தொடர் உருவாக்கங்கள் உள்ளன.
(உ -ம் ) ஏடாகூடம் 
              எடக்குமடக்கு 
               ஏணின்னா கோணிங்கறான்   
இவற்றுக்கெல்லாம் என்ன பெயர் ? (நேரம் கிடைக்கும் போது .....)

தென்மாவட்டங்களில்,
முப்பதுநுப்பது
மொத்துநொத்து


நுப்பது என்று ரிடுப்ளிகேஷன் சொல் பழமைபேசியின் பட்டிநோம்பி கதையில்,
ஊர்ல இருக்குற நாய்க்கமாருங்க எல்லாம் பசனை கோயல்ல காலையில அஞ்சு மணியிலிருந்து பசனை பாடுவாங்க. ஆறு மணிக்கு சங்கு சேகண்டி ஊதிட்டு பாடிட்டே ஊர் சுத்தி வருவாங்க. பெரிய சிங்கார் நாய்க்கர் ஆர்மோனியப் பொட்டி, சுப்புராயலு நாய்க்கன் மிருதங்கம், நம்ம பாட்டையன் கஞ்சிரா, நரசிம்ம நாய்க்கரும் காவேட்டி நாய்க்கரும் சால்ரா போடுவாங்க. மித்தவிங்க எல்லாரும் கை தட்டிட்டே பசனைக்கு பின்பாட்டு பாடுவாங்க. கோபால்சாமி நாய்க்கனும் குழித்தோட்டத்து பட்டீசுவரக் கவுண்டனும் நல்லாப் பாடுவாங்க. அந்த ஆதிசேசா, அனந்த சயனாங்ற பாட்டுப் பாடும் போது ஊரே முழிச்சுக்கும். அவிங்க மொத்தம் நுப்பது பேரு. இப்பெல்லாம் எங்க அந்த மாதர பசனை கோசுடியே இல்லை போ. எங்கியோ கோயமுத்தூருகிட்ட வடவள்ளியில இருக்குதுன்னு சொல்லிச் சொல்றாங்க. பீளமேடு இரங்கம்மா கோயல் கோசுடின்னு சொல்லிக்கிறாங்க.”

யோசித்தால்,
மொண்டிநொண்டி :: நொண்டி (< மொண்டி) என்ற சொல் சில வட்டாரங்களில்.
முடங்குநுடங்கு :: நுடங்கு < முடங்கு என்ற சொல்லும் ஒரோவிடங்களில் பயன்.

ஙஞணநமன என்ற மெல்லின எழுத்துக்களில், ந,ம அடுத்தடுத்து இருப்பதால் போலும்
முப்பது-நுப்பது
மொத்து-நொத்து
மொண்டு-நொண்டு  (நொண்டி < மொண்டி ‘cripple')
முடங்கு-நுடங்கு
என்று சில சொற்கள். இவை ரிடுப்ளிகேசன்  https://en.wikipedia.org/wiki/Reduplication

 
------ இவையும் ரிடுப்ளிகேஷன்.

மொத்துநொத்து - நொத்து-தல் என வினைச்சொல் ஆக்குகின்றனர் - கிளைமொழியில்.
http://ponthanakaran.blogspot.com/2012/07/blog-post_8580.html
நொத்து நொத்து என்று நொத்தி கிணற்றங் கரைக்குத் தூக்கிப் போய் திலாவில் தண்ணீர் இறைத்து சுத்தமாய் கழுவி விட்டிருப்பாள் ”


2018-05-23 21:28 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Wednesday, May 23, 2018 at 9:26:06 PM UTC-7, kanmanitamilskc wrote:
தமிழில் கலைச்சொல் உண்டா?
கண்மணி 


உண்டு. ஆயிரம் ஆண்டுக்கு முன்னரே கொடுத்துவிட்டார்கள்.

இங்கே பேசப்பட்டுள்ளது.

 
2018-05-24 9:52 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
2018-05-23 21:20 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
இந்தத் தமிழ் எதிரொலிச் சொற்களுக்கு 700 ஆண்டுகால வரலாறு உள்ளதென்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.
மிகவும் முனைந்து துழாவி எடுத்துள்ளமை புரிகிறது. மீண்டும் நன்றி .
நான் படித்த எந்தத் தமிழ்ப் பாடப் புத்தகத்திலும் இக்கருத்துக்கள் சேர்க்கப்படவில்லை .
பாடப்புத்தகங்களை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும் ;செய்வதற்கு ஆளில்லை 

20, 21ம் நூற்றாண்டுகளில் இரட்டைக்கிளவி /அடுக்குத்தொடர்/எதிரொலி என்ற மூன்று வகையிலும் அடங்காத சில தொடர் உருவாக்கங்கள் உள்ளன.
(உ -ம் ) ஏடாகூடம் 
              எடக்குமடக்கு 
               ஏணின்னா கோணிங்கறான்   
இவற்றுக்கெல்லாம் என்ன பெயர் ? (நேரம் கிடைக்கும் போது .....)

reduplication.

More later,
NG
 
கண்மணி  

On 24 May 2018 at 02:42, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Wednesday, May 23, 2018 at 1:29:48 PM UTC-7, kanmanitamilskc wrote:
Thank you for clearing my doubt 
Kanmani 


Thanks.

    nkantan r <rnka...@gmail.com>

    ///களைதல், கிளைதல் இரண்டும், நீக்குதல், வெட்டுதல், அகற்றுதல் எனும் பொருளில் வரும்///

On Monday, May 21, 2018 at 12:36:21 AM UTC-7, kanmanitamilskc wrote:
    கிளைதல் என்பதற்கு இப்பொருள் வழக்கில் உள்ளதா?
    சான்று இருந்தால் சொல்லுங்கள் .
    தெரிந்து கொள்ளக் கேட்கிறேன்.
    கண்மணி

Two entirely different words, as explained by Isaiyiniyan:

    >களைதல் = நீக்குதல், வெட்டுதல், அகற்றுதல்
    >கிளைதல் = கிளைத்தல் = மரக்கிளைகள், செடிகளின் கிளைகள் செழித்து வளருதல்

kiLaital for kaLaital - is a very rare echo-word. And, Madras University Tamil Lexicon does not have it.
kaLai = to remove, weed (noun); OTOH, kiLai = bough in a tree, branch of a family.

N. Ganesan

-- 

N. Ganesan

unread,
May 28, 2018, 10:16:19 AM5/28/18
to vallamai, housto...@googlegroups.com, perumal murugan
Dear Jean-Luc,

Vanakkam. Are you aware of the work on Tamil and its ideophones by Pavel Hons, a Czech?
I have not had a chance to read them yet. It looks this young researcher, a student of the
late Jaroslav Vacek, is very passionate about Tamil. May him live for 100 years
and be prolific in Tamil and Dravidian linguistics, literature, etc.,

It looks Dr. Pavel Hons describes a way to classify Tamil ideophones.
If you know Pavel, can you get us this PDF? Thanks.

Phonetic Reduplication in Tamil in the Context of Expressivity

The article deals with reduplication in Tamil. It arranges various types of reduplication into five groups, according to one formal criterion – what is reduplicated. Then it focuses on phonetic reduplication, i.e. partial reduplication where the second word (the reduplicant) copies the phonetic structure of the base word to produce a rhyming pair. It classifies the examples of phonetic reduplication into several subgroups. The first large group contains pairs of fully lexical words, which have been put together because they sound similar and produce a rhyming pair. Here, phonetic reduplication accompanies semantic reduplication. The second large group contains pairs of words in which the second word is a bound word and has no meaning by itself. The eminent example in this category is in relation to echo words. These pairs usually have some emotive connotation and speakers use them to express their attitude towards something. Here, phonetic reduplication can be considered the main formative principle. At the end, the author proposes that phonetic reduplication might have played a role n the formation of numerous onomatopoetic words.
Archiv orientální 76(4):491-507 · January 2008
-----------------------------

I am Cc'ng Dr. John Samuel, Institute of Asian Studies, Chennai
as Prof. Vacek was always  a good friend of him, and was at the Institute
whenever he came to India.

I will be great if scholars like Dr. P. Hons make efforts to put Prof. Vacek's
papers online. Esp. the Pandanus volumes etc.,

I just read an interesting interview from the fiction writer, Perumal Murukan
who has met Pavel Hons in Salem. Enjoy the interview of Perumal Murukan:
Perumal Murugan on returning from the 'dead', and how poetry helped him heal


N. Ganesan

2018-05-28 6:13 GMT-07:00 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:
;-)
அன்பின் கணேசன்
மதிப்பிற்குரிய கண்மணி அவர்களே,

இந்தப் பிழை எந்த வகை வழுவில் சேரும்?

மரபு வழுவா?

நான் தமிழில் பேசும்போதெல்லாம் (அல்லது எழுதும்போதெல்லாம்) எனக்கு ஒரே பயம்:
பேராசிரியர் என்னச் சொல்லியிருப்பார்?

அன்புடனும் பணிவுடனும்

-- ழான் (Jean-Luc) (Paris)

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956



On 28/05/2018 14:52, N. Ganesan wrote:


2018-05-28 5:47 GMT-07:00 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:
ஐயா வணக்கம்

Dear Jean-Luc,

Kanmani is a lady.

N. Ganesan
 

நான், என்னுடைய 2004a கட்டுரையில் ஆய்வு செய்தது
X-எனல் என்னும் வாய்பாட்டைப் பற்றிய சொற்கள்

https://www.academia.edu/4045671/Ideophones_in_Tamil_Historical_observations_on_the_morphology_of_X-eṉal_expressives

இப்படிப்பட்ட சொற்கள் பழந்தமிழில் உண்டு என்பதற்குச் சானறு, தொல்காப்பியச் சூத்திரம் ஒன்றனைப் பார்த்தலாகும்:

வாரா மரபின வரக்கூ றுதலும்
என்னா மரபின எனக்கூ றுதலும்
அன்னவை எல்லாம் அவற்றவற் றியலான்
இன்ன என்னுங் குறிப்புரை ஆகும்
(TC416i)

இதனில் *"என்னா மரபின எனக் கூறுதலும் "* என்னும் அடி X-எனல் என்னும் வாய்பாட்டைப் பற்றியது.

Madras Tamil Lexicon என்னும் தமிழ் பேரகராதியில், X-எனல் என்னும் வாய்பாட்டைப் பற்றிய 632 சொற்கள் உண்டு

அந்த 632 சொற்களை பட்டியல் மாதிரி தொகுத்தேன்

பட்டயலில், பல வகைகளைப் பார்த்தல் ஆகும்

ழான் (Jean-Luc Chevillard)
                    Ideophones_2004_chart

ஒவ்வொரு வகைக்குச் சரியான பெயர் இடுதல் கடினம்.

நான் எழுதின தமிழில் பிழைகள் நிறைய இருக்கிறதைப் பொறுத்தருளுங்கள்

அன்புடன்

-- ழான் [Jean-Luc] (Paris)

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956



On 28/05/2018 09:12, kanmani tamil wrote:
நான் இலக்கணத்தில் புலி இல்லை;பூனை தான்.
ஆனால் கொடுக்கப்பட்ட சுட்டிகள் பெரிதும் ஒலிக்குறிப்புச் சொற்களையே ideophones என்கின்றன.
என் சிற்றறிவுக்கு எட்டிய வரை--- ஒலிக்குறிப்புச்சொற்களுக்கும்; ஏடாகூடம் 
                                                                                                                          ஏனோதானோ 
                                                                                                                          எகனை மொகனை போன்ற சொற்களுக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது.
கண்மணி   

On 28 May 2018 at 00:40, Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> wrote:
https://www.academia.edu/4045671/Ideophones_in_Tamil_Historical_observations_on_the_morphology_of_X-eṉal_expressives

Chevillard, Jean-Luc, 2004a: “Ideophones in Tamil: Historical Observations on the morphology
of X-enal expressives.” (Based on a lecture given at the 17th European Conference on
Modern South Asian Studies, Heidelberg, 13th Sept. 2002).
[Appeared in the january 2004 issue of the (defunct) electronic journal Kôlam]

https://www.academia.edu/4167141/Ideophones_in_Tamil_a_historical_perspective_on_the_X-enal_expressives_ஒலிக_குறிப_பாற_றுப_படை_Olikkuṟippu_Āṟṟuppaṭai_

Chevillard, Jean-Luc, 2004b: "Ideophones in Tamil: a historical perspective on the X-enal
expressives, (Olikkurippu Ârruppatai)", in Chevillard et Wilden, South Indian Horizon:
Felicitation Volume for François Gros on the occasion of his 70th birthday, Publication du
département d’Indologie N°94, Institut Français de Pondichéry. (pp. 407-433).

-- ழான் (Jean-Luc) (in Paris)

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956


On 27/05/2018 19:22, N. Ganesan wrote:
  Ideophones are words that evoke an idea in sound, often a vivid impression of certain sensations or sensory perceptions, e.g. sound (onomatopoeia), movement, color, shape, or action. Ideophones are found in many of the world's languages, though they are claimed to be relatively uncommon in Western languages.[1] In many languages, they are a major lexical class of the same order of magnitude as nouns and verbs:[2] dictionaries of languages like Japanese, Korean, and Zulu list thousands of them.[3] The word class of ideophones is sometimes called phonosemantic to indicate that it is not a grammatical word class in the traditional sense of the word (like 'verb' or 'noun'), but rather a lexical class based on the special relation between form and meaning exhibited by ideophones. In the discipline of linguistics, ideophones have long been overlooked or treated as mysterious words,[4] though a recent surge of interest in sound symbolism, iconicity and linguistic diversity has brought them renewed attention.[5]


-- 

N. Ganesan

unread,
May 31, 2018, 10:41:49 AM5/31/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Jean-Luc Chevillard, Eva Wilden, Ulrike Niklas, Dr.Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam, George Hart


2018-05-30 23:47 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
///அன்று ஒலிக்குறிப்புச் சொற்கள் 
திண்பிணி முரசம் 'இழும்' என முழங்க
நெடுநீர்க் குட்டத்துத் 'துடும்' எனப் பாய்ந்து ///

ஆம் தேமொழி .
இந்த இழையில் ஃ ழான் கொடுத்துள்ள சுட்டியில் இலக்கியத்திலிருந்து அவர் தொகுத்தெழுதிய ஆய்வுக்கட்டுரை இன்னும் பல ஒலிக்குறிப்புச் சொற்களைத் தருகிறது.

நண்பர் ஃழான் இலக்கியத்தில் இருந்து தொகுக்கவில்லை. அவர் கொடுத்துள்ள பட்டியல் சென்னைப் பல்கலைப் பேரகராதியில் உள்ள பட்டியல்.
அது கலந்துகட்டிக் கதம்பமாக உள்ளது. சுமார் 650 என நினைக்கிறேன். இலக்கியத்தில் உள்ளதும், இல்லாததுமாக.

ஆனால், அனுகரணச்சொற்கள் (= இடியோபோன்ஸ்) தமிழில் 3000 (அ) 4000 தேறும். எல்லாவற்றையும் தொகுத்து அகராதி வெளியிடலாம்.
தமிழ்நாட்டிலும், வெளியேயும் மொழியியல் நிபுணர்கள் சேர்ந்து செய்யலாம். இப்பொழுதெல்லாம் ’கிரவுட் ஸோர்ஸிங்’ பிரபலம்.
If linguists join, and launch a wiki for Tamil (& Dravidian) ideophones database, and anyone with references can send their input to the Tamil Ideophones Expert Committee,
the committee can, upon checking, upload those inputs. Eventually, a 4000 word list may be generated. And, from that database, many words like musal/muyal 'rabbit, hare' from mosumosu/muymuy
can be worked out. Also, gulping food is mokumoku (the corresponding verb is mokku-tal), moku- > mosu-. This gives rise to words for crocodiles in Dravidian.
mokumoku- > mosale > mutalai. I have written a paper on the important word in Sanskrit and Indic Art History: Makara (< Mokara) from this ideophone: mokumoku.
It came out in Prof. V. I. Subramoniyan Festscrift Volume, ISDL, Trivandrum, Kerala. It can be read here:

NG
 
நான் பேச்சு வழக்கிலிருந்து   மட்டும் தொகுக்கிறேன்.
இது வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும்; பல திறப்படும்.
நீங்களும் உங்கள் வட்டாரத்தில் பயிலும் ஒலிக்குறிப்புச் சொற்களைத் தொகுத்துக் கொடுங்கள்.
கண்மணி  


2018-05-31 11:32 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
பிழை திருத்தம்...

இன்று ஒலிக்குறிப்புச் சொற்கள் /இரட்டைக்கிளவி
படார் படார் என அடிப்பது 
டுமீல் டுமீல் என சுடுவது 

எனப் படிக்கவும்.

ஏட்டிக்குப் போட்டியாக 
கோக்கு மாக்காக 
குண்டக்க மண்டக்க 
எழுத நினைக்காவிட்டாலும் அப்படி அமைந்துவிட்டது 



On Wednesday, May 30, 2018 at 10:58:34 PM UTC-7, தேமொழி wrote:


On Wednesday, May 30, 2018 at 9:35:42 PM UTC-7, kanmanitamilskc wrote:
காதும் காதும் வைத்தது போல் என்றால் ---இரகசியமாக =ஒருவரிடமும் சொல்லாமல் ---என்று பொருள் .அதனால் எதிரொலி என்னும் தகுதி பெறுகிறது.

எதுக்கெடுத்தாலும் தாம் தூம்னு  குதிப்பான் - தெரிவுநிலை எதிரொலி 
அவனுக்கு எப்பவும் டர்ரு புர்ரு னு கோவம் வரும்.-தெரிவுநிலை எதிரொலி 
எக்கச்சக்கமான கூட்டம் -தெரிவுநிலை எதிரொலி 
எப்படியோ கண்டக்க முண்டக்கனு செஞ்சு முடிச்சிட்டா -தெரிவுநிலை எதிரொலி 
அலாரம் அடிச்சதும் தடபுடனு எந்திரிச்சா -தெரிவுநிலை எதிரொலி 

ஒலிக்குறிப்புச் சொற்கள் 
'நறுக்'னு கிள்ளி வச்சா 
'சப்'னு அறஞ்சா  
'நொட்'னு கொட்டிட்டா
'பட்'னு பதில் சொன்னா 
அவளோட பதில் 'நச்'னு இருந்துச்சி   

அன்று ஒலிக்குறிப்புச் சொற்கள் 
திண்பிணி முரசம் 'இழும்' என முழங்க
நெடுநீர்க் குட்டத்துத் 'துடும்' எனப் பாய்ந்து 

இன்று ஒலிக்குறிப்புச் சொற்கள் /இரட்டைக்கிளவி
படார் படார் என அடிப்பது 
டுமீல் டுமீல் என சுடுவது 



இரட்டைக்கிளவிகள் 
நறுக் நறுக் னு கிள்ளி வச்சா 
சப் சப்னு அறஞ்சா 
நொட் நொட்னு கொட்டுறா
பட்டு பட்டுனு  பதில் சொல்றா  
மாங்கு மாங்கு னு  வேலை பாத்தா 
மடமடன்னு செஞ்சு முடிச்சிட்டா 
கட கடனு குடிச்சிட்டா 
மளமள னு வேலை முடிஞ்சது 
சள  சளனு பேசாம வேலையப்பாரு 
தயிர் கொள  கொள னு கட்டியா இருக்கு      
மோர் கொட கொடனு தண்ணியா இருக்கு 
துண்டு வெட வெடனு பழசாப் போச்சு 
துணி சல சலனு இருக்கு 
தூபம் கமகமனு மணக்குது.
எந்திரிச்சதும் பரபரனு வேலையப் பாத்தா .
சாத்தூர்ச் சேவு கரகரப்பா இருக்கு 
முறுக்கு மொறுமொறுனு இருக்கா?
கஞ்சி போட்ட சேலை மொரமொரப்பா இருக்கும்.
டக்டக்னு நடந்து வருவா 
 டொக் டொக்னு கதவத் தட்டுனா 
கட் கட்னு ஒரே இருமல் 
பொம்பளப்பிள்ள சட் சட்னு பதில் சொல்லக் கூடாதுனு என்ன சட்டம் ?
படக் படக்னு பாத்திரத்தைத் தேச்சா    
மடக் மடக்னு மருந்தக்  குடிச்சிருப்பா .
வள்ளு வள்ளு னு விழாத . 
 கண்மணி 

2018-05-30 16:14 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///"கண்ணும் கண்ணும்” கொள்ளையடித்தால் .... : முற்றெதிரொலி (அடுக்குத்தொடர்)
அற்புதமான பாடல் - ஏ, ஆர். இரகுமான்
பாட்டுவரி,
கண்ணும்கண்ணும் கலந்து

இல்லை;தப்பு ---இது எதிரொலியே இல்லை 
இது உம்மைத்தொடர் .

நான் சொன்ன சான்றில் ---'காதும் காதும்  வைத்தது போல்' --- என்பதில் நேரடிப் பொருள்  தவிர ஒரு அனுமானப் பொருள் இருந்ததால் அது எதிரொலி.
ஆனால் மேலே உள்ள இரு பாடல்களிலும் நேரடிப் பொருள் மட்டுமே உண்டு......அதனால் எதிரொலி இல்லை.
கண்மணி     


2018-05-30 15:38 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


2018-05-30 2:46 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
அரசல்புரசலாத் தெரிய வந்தது ---தெரிவுநிலை எதிரொலி 
காதும் காதும் வச்ச மாதிரி முடிச்சிரலாம் ---அடுக்குத்தொடர் 
கண்மணி 


"கண்ணும் கண்ணும்” கொள்ளையடித்தால் .... : முற்றெதிரொலி (அடுக்குத்தொடர்)
அற்புதமான பாடல் - ஏ, ஆர். இரகுமான்
பாட்டுவரி,

கண்ணும்கண்ணும் கலந்து

NG
 
2018-05-30 15:11 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
விருந்து தடபுடலாக இருந்தது .---தெரிவுநிலை எதிரொலி
தடாலடியாக எடுத்த முடிவு .---பாதி எதிரொலி  
கண்மணி 

2018-05-30 0:30 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///அப்படிப் பார்த்தால் எல்லா இரட்டைக்கிளவியும் "தெரிவுநிலை எதிரொலிச் சொல்" தனே?
உ-ம்: கலகல, சலசல, மளமள, ....
In this name, there is nothing to indicate it's "PARTIAL" reduplication.///

இரட்டைக்கிளவி முற்றெதிரொலியில் அடங்கும்.
தெரிவுநிலை எதிரொலி குற்றெதிரொலியில் அடங்கும்.
கண்மணி   


2018-05-30 0:27 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///இவற்றை குற்றெதிரொலிச் சொல் எனப் பெயரிடலாம் என்பது என் கருத்து. 
Full reduplication: முற்றெதிரொலி : எ-டு: கலகல, புலிபுலி
Partial reduplication: குற்றெதிரொலி: (குறுகிய ஒரு பகுதி எதிரொலிச் சொல்லின்பகுதி ஆகிறது என்பதால் இப்பெயர்): ஏடாகூடம், மொண்டிநொண்டி, எகனைமொகனை ...
(எதுகைமோனை - பேச்சுவழக்கில் எகனைமொகனை என குற்றெதிரொலிச் சொல்லமைப்பாகப் புழங்குகிறது.)///

எதிரொலிச் சொற்களை மூன்று வகைப்படுத்தலாம்.அவையாவன:
                                                                                                                               முற்றெதிரொலி
                                                                                                                                குற்றெதிரொலி
                                                                                                                                 ஒலிக்குறிப்புச்சொற்கள் முதலியனவாம் .
இவற்றுள் முற்றெதிரொலி என்பது இருவகைப்படும்.அவையாவன:
                                                                                                                               இரட்டைக்கிளவி 
                                                                                                                               அடுக்குத்தொடர் என்பனவாம் .
இவை இருகூறுபட்டிருக்கும்.முதற்கூறு முழுமையாகவே எதிரொலியாக(இரண்டாவது கூறாக ) அமைந்திருக்கும்.
இரட்டைக்கிளவியை இரண்டாகப் பிரித்தால் பொருள் தராது.
அடுக்குத்தொடரை இரண்டாகப் பிரித்தால் இரு கூறுகளும் ஒரே பொருளைத் தரும்.
குற்றெதிரொலியும்   இரண்டு வகைப்படும்.அவையாவன :
                                                                                                             பாதி எதிரொலி 
                                                                                                             தெரிவுநிலை எதிரொலி என்பனவாம். 
இவ்வகைகளும்  இருகூறுபட்டிருக்கும். ஒரு கூறின் பகுதி மட்டுமே எதிரொலியாக(மற்றொரு கூறாக )  இடம் பெற்றிருக்கும். 
பாதி எதிரொலி என்னும் வகையில் ஒரு கூறு தனித்துப் பொருள் தரும் தகுதி உடையதாய் இருக்கும்.மறுகூறு மறித்து வரும்.
தெரிவுநிலை எதிரொலி என்னும் வகையில் ஒருகூறும் தனித்துப் பொருள் தராது. ஒருகூறின் தேர்ந்தெடுத்த பகுதி மட்டுமே மறித்து வரும்.தெரிவின் காரணமும் சொல்ல இயலாததாக இருக்கும்.
கண்மணி   


2018-05-29 23:10 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


2018-05-29 7:15 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:




<td class="m_3700624913856410397m_-6148805438036551993gmail-m_-8794539334370701304m_-8581400916298790939m_1299407435695249689m_-677867684004807885m_-3835862915454386624gmail-m_4511751662260780797

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jun 1, 2018, 1:34:27 AM6/1/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
கண்ணும்கண்ணும் கலத்தல் - கம்பன், வள்ளுவன்.

இன்று தமிழ் தங்கிலீஷ் மணிப்ரவாலம் ஆகிவருகிறது
என்பதை இப்பாடல் கேட்டால் தெரிகிறது:

கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா
கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா

தெர்மாக்கோல் சிற்பம் நீ
உன்னில் ஒட்டிக்கொண்டுள்ள
சின்ன வெள்ளைப் பந்தெல்லாம் நானடி..

தண்ணீரில் சிற்பம் நீ
கோடைக்கால தாகம் நான்
உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா..

வா அய்வா அய்வா அய்வா
அழகே வா வா

வா அய்வா அய்வா அய்வா
அன்பே வா வா..

கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா

காதலர் தினத்தில் பிறந்தேன்
கண்களை பிடித்து நடந்தேன்
இதயத்தில் இடறி விழுந்தேன்
அழகானேன்..!

காதலின் புகைப்படம் இவனே
ஹாலிவுட் திரைப்படம் இவனே
அமெரிக்கா வரைபடம் இவனே
ரசித்தேனே..!

இனி காதலர் டொப்10 வரிசையிலே
இந்த பூமியில் நான்தான் முதலிடமே

ஓ ரெமோ ஓ ரெமோ ஓ ரெமோ
இதழில் தா ரெமோ தா ரெமோ

கூல்ஹனி கூல்ஹனி கூல்ஹனி
இதழில் குடிப்பேன் கூல்ஹனி

கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா ரொஃபியா

சயனைட் சயனைட் விழியால்
மயக்கும் பொயற்ரிக் மொழியால்
இனிக்க இனிக்க கொல்லும்
கொலையாளி..!

ஆப்பிள் லப்டொப் பெண்ணே
மடியில் வைத்து உன்னை
விரல்கள் தேயக் கொஞ்சி
நான் ரசிப்பேனே..!

எனை ஆக்டோபஸ் விரல்களால்
சுருட்டி விட்டாய்..
ஒரு அட்டம் பொம் உயிருக்குள்
உருட்டி விட்டாய்..

கூல்ஹனி கூல்ஹனி கூல்ஹனி
இதழில் குடிப்பேன் கூல்ஹனி

ஓ ரெமோ ஓ ரெமோ ஓ ரெமோ
இதழில் தா ரெமோ தா ரெமோ

கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா

N. Ganesan

unread,
Jun 1, 2018, 2:22:10 AM6/1/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
குய் என்று தாளிக்கும்போது எழும் மெல்லொலி குய்குய் என்னும் தமிழின் அனுகரணவோசைத் தொடர். இங்கே, முற்று எதிரொலி. குய்குய் :: குசுகுசு என்றும் வரும். இது பாப்பி விதைக்கு இன்றும் ஹிந்தியில் உள்ளது. குசுகுசு > கசகச (தமிழ்).

இன்னும் சில குய்குய் பிரயோகங்களை தமிழில் பார்ப்போம் - இம்மடல் இறுதியில்.

குய்குய் - பறவைகளின் இளமைக்குப் பெயர் தருவது இந்த எதிரொலிச் சொல் (Onomatopoeia)
 சிறுவயதில் வளர்த்த
கோழிக்குஞ்சுகளும்..
உள்ளங்கையில் அவை
இரை கொத்தி தின்னுகையில்
ஏற்படும் கூச்சமும்..

சின்னக் காலெடுத்து
தலை கோதுவதும் 
சிலுப்பி சிறகுதறுவதும்
சிறு சிறு இறகுகள் 
உதிர்வதும்..

குறுவாய் திறந்து
'குய்' 'குய்' என
குயிலினும் இனியதாய் எழுப்பும்
குரலும்..

கரிய பனித்துளிப் போன்ற
கண்களும்..”

(1) கொங்கு ‘வளைவு’ > கொஞ்சு- (கொங்கு (கொக்கு) > கங்கம் ‘Heron' (Sanskrit)). 
வளைந்த வரைகள் மிகுந்தது கொங்குநாடு. குறிஞ்சிக் கிழவன் முருகன் தலங்கள் மிகுதி.
திருப்புகழ் காண்க.

(2) தங்கு > தஞ்சம்.

 

(3) குய் குய் : கோழிக் குஞ்சுகள் எழுப்பும் ஒலி.  Ideophone in Tamil.

குய்ங்குகுங்கு > குஞ்சு.

 

kuy < from kuykuy onom. expression in Sangam Tamil.

 

NG

 

https://slatekuchi.blogspot.com/2017/09/blog-post_0.html

மண்வாசனை, பச்சை புல்வெளிகள் என ஊர் நினைவுகள் உறவாடி சென்றன. நன்றாக உறங்கி விழிக்கும் வேளையில், விர்!... விர்!... விர்!... குய்!... குய்!... குய்!... என ஹார்ன் சத்தம், ஒரு வித வெப்ப சூழல், இவை  கந்தனுக்கு நகரம் வந்து விட்டது, என்பதை உணர்த்தியது. ‘சிட்டி’ வந்துட்டோமா வாவ்!... ஆபீஸ்ல முகேஷ் என்ன பண்றான் மத்த ஃப்ரண்ஸ் எல்லாம் இந்நேரம் ஃப்ராஜெக்ட் ஃபினிஷ் பண்ணி இருப்பாங்களா? எதுவும் டியூடு நம்ம கிட்ட சொல்லல,, ஒகே சிட்டிய ரீச் ஆகிட்டோம்  முகேஷ் பிக்கப் பண்ண வருவான்ல ரூம்ல போய் தெரிஞ்சுக்குவோம்”,,, என்று ஜன்னல் வழியே சிட்டியை பார்க்க

ஆச்சரியம்!!,,

 

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=7147&cat=2&Print=1

""மச்சான்ஸ் அண்ட் மாம்ஸ் ஆப் ஆல் காக்காக் கூட்டம்...'' என்று அவள் துவங்கியதுமே குய், குய் என்று சிங்கிடிக் காக்காய்களின் விசில் பறந்தது. ""ஆணாதிக்கத்தைத் தான் நான் வெறுக்கறேன்; ஆம்பளைகளைல்ல!'' என்ற போது, அரங்கமே ஆர்ப்பரித்தது. ""பெண்ணுடல்ல எந்த அளவுக்கு உங்களுக்கு மயக்கமோ, அந்தளவுக்கு ஆண் உடல்ல எனக்குக் கிறக்கம்!'' என்ற போது, கூட்டமே உச்சக்கட்டப் பரவசத்தில் திளைத்தது 

 

http://pmtsampath.blogspot.com/2010/08/blog-post.html

ஒரு வெள்ளிக்கிழமை என்னோட கணினியை நிறுத்திட்டு போன நான், திங்கள்கிழமை வந்து பட்டன அமுக்கினாகுய் குய் னு மூணு சத்தம் வந்துச்சு. நானும் நாலஞ்சு தடவ முயற்சி செஞ்சு பார்த்துட்டு, பழுது நீக்குரவங்களுக்கு தகவல் சொன்னேன். ஒருத்தர் வந்து பார்த்துட்டு இது மென்பொருள் பிரச்சினை இல்ல, வன்பொருள் சரி செய்யுறவர கூப்பிட்டு கேளுங்கன்னு சொன்னாரு. அவரு வந்து பார்த்துட்டு தம்பி RAM  எங்கப்பான்னு கேட்டாரு.. "இந்திராகாந்திய சுட்டுட்டாங்களாங்கற" ரேஞ்சுக்கு என்னது RAM காணோமான்னு கேட்ட

2018-05-31 7:15 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


2018-05-31 7:09 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
நான்  இதுவரை  கேட்டிராத சொல்லாட்சி 'குய்குய்' என்னும் இரட்டைக்கிளவி 
ஏற்றுக்கொள்வோம் .


என் தாயார் சொல்லிக் கேட்பது: குய் குய் என்று குதிக்கிறாள். இது வடச்சட்டியில் தாளிப்பில் நிகழ்செயல்.

மேலும் இரண்டு உதாரணங்கள் கொடுத்துள்ளேன் (இணையத்தில் இருந்து. அது நுண்ணொலிக்கு. இதே தான் ஹிந்தியிலும். குஸ்குஸ் > கஸ கஸ. தமிழில் கசகச)
 
ஆனால் "கண்ணும் கண்ணும் " என்ற தொடர் அடுக்குத்தொடர் அன்று; உம்மைத்தொடர்.
வேண்டுமானால் " காதும் காதும் " என்ற தொடரை அடுக்குத்தொடர் பட்டியலிலிருந்து நீக்கி விடலாம்.
கண்மணி  


காதும்காதும் என்பது எதிரொலித்தொடர் என்பது உண்மையானால்,
வள்ளுவர், கம்பர் (தமிழின் கதி ஆகும் இருவர்) வாக்கும் பார்த்தால்
கண்ணும்கண்ணும் கொள்ளை/கலப்பு இத் தொடரும்  எதிரொலித்தொடரே.

காதும்காதும் நீக்குதல் நன்று. எதிரொலித்தொடர் எனில்  இரண்டும் சேர்த்தலாம்.

NG
 
2018-05-31 19:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


2018-05-31 6:52 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
///குக்கூ வென்றது கோழி யதனெதிர் 
துட்கென் றன்றென் றூய நெஞ்சம் 
தோடோய் காதலர்ப் பிரிக்கும் 
வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே. 
குக்கூ என்பதும் ஒலிக்குறிப்புச் சொல்.///

ஆமாம் .
துட்க் என்று அன்று   என் தூய நெஞ்சம் ---இன்னொரு ஒலிக்குறிப்புச்சொல் 

///இங்கு பூப்பு எய்திய செய்தி சொல்லப்படுகிறது என்பர்///
சரி தான் .
இவையெல்லாம் இலக்கியத்தில் பயின்று வரும் பேச்சுமொழி ஒலிக்குறிப்புச் சொற்கள் .

ஆனால் குய்குய் என்னும் இரட்டைக்கிளவி இல்லை.

பேச்சு வழக்கில் குய்குய் இருக்கிறது. குய்குய் :: குசுகுசு என்று மாறுபாடுடனும் வழங்கிவருகிறது.
முய்- முசுமுசு/மொசுமொசு (மொசல் :: முயல்) என்பது முசுமுசு/மொசுமொசு என்னும் 
இரட்டைக்கிளவி இப் பாலூட்டிக்கு வழங்கும் பெயர்.

 
கண்மணி  

2018-05-31 6:42 GMT-07:00 kanmani tamil <kanmanitamilskc@gmail.com>:
///குய்குய் என்னும் இரட்டைக்கிளவி குசுகுசு என்ற வடிவில் தமிழிலும்,
எல்லா இந்திய மொழிகளிலும் உள்ளது.
குய்குய் எனக் குதித்தான். கடுகு போன்றவை குதித்தல் போலக் குதித்தான்.
ஹிந்தியில் குஸ்குஸ் என்றால் கசகசா (poppy seed).
நா. கணேசன்///

ஆக குய்குய் என்னும் இரட்டைக்கிளவி தமிழில் எங்கும் இல்லை.

குய்குய் என்ற இரட்டைக்கிளவி தமிழில் உண்டு. நுண்ணிய ஒலி எனப் பொருள் தருவது.
முய்- முசு- : குய்குய் > குசுகுசு.

குய்குய் இரட்டைக்கிளவி உதாரணங்கள். இதிலிருந்து குசுகுசு < குய்குய்.
 சிறுவயதில் வளர்த்த
கோழிக்குஞ்சுகளும்..
உள்ளங்கையில் அவை
இரை கொத்தி தின்னுகையில்
ஏற்படும் கூச்சமும்..

சின்னக் காலெடுத்து
தலை கோதுவதும் 
சிலுப்பி சிறகுதறுவதும்
சிறு சிறு இறகுகள் 
உதிர்வதும்..

குறுவாய் திறந்து
'குய்' 'குய்' என
குயிலினும் இனியதாய் எழுப்பும்
குரலும்..

கரிய பனித்துளிப் போன்ற
கண்களும்..”

இன்னொரு காட்டு: http://www.athishaonline.com/2009/02/blog-post_07.html
படத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜா, ஓம் சிவோவோம் என துவங்கும் அந்த ஆரம்ப பாடலை முன்னால் ஆடியோவாக மட்டும் கேட்ட போது திருவண்ணாமலை கிரிவலப் பாடலைப்போல இருந்தது , ஆனால் காட்சியாய் விரிகையில் அதன் பலம் அடேங்கப்பா!. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடல் ஏற்கனவே பலரது மனதையும் உடைத்து நொறுக்கிக் கொண்டு இருந்தாலும் காட்சியாக பார்க்க முடியவில்லை . என்னால் இன்னொரு முறை அந்த பாடல் காட்சியை டிவியில் கூட பார்க்க இயலுமா தெரியவில்லை. மற்ற பாடல்கள் எதுவும் திரைப்படத்தில் வரவில்லை. நீளம் கருதி வெட்டியிருக்கலாம். பிண்ணனி இசை - மிரட்டல் , அசத்தல் இத்யாதி இத்யாதி . ஆனாலும் இளையராஜா இன்னும் சோகக்காட்சிகளில் ஆதிகாலத்து வயலின் பீஜியத்தையே வாசிப்பது நெருடல் . மற்றபடி பல இடங்களில் நம் உடல் நடுங்கும் அளவுக்கு இசை நம்மை ஆட்கொள்ளுகிறது. இது இளையராஜா இசையமைத்த மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும்.

அதுவும் உடுக்கையின் ஒலியும் அதன் நாதமும் படம் முடிந்தும் காதிற்குள் குய் குய் என ரீங்காரமிடுகிறது.”

 
தற்போது வழங்கும் குசுகுசு என்னும் இரட்டைக்கிளவியின்  பொருளுக்கும் தாளிதத்திற்கும் என்ன தொடர்பு?

குய்குய் > குசுகுசு.. தாளிதத்தின் ஒலி = குய்குய்/குசுகுசு.

NG
 
இரகசியமாகப் பேசினான் என்று பொருள்படும் இரட்டைக்கிளவியை எதற்காக கசகசாவுடன் தொடர்புபடுத்த வேண்டும்?
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் என்ன தொடர்பு?

குய்குய் :: குசுகுசு - தொடர்பு இந்தியா முழுமையும் உண்டு. எனவே, அத் தொடர்பு நிறைய.
 
கண்மணி    


2018-05-31 18:40 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
குக்கூ வென்றது கோழி யதனெதிர் 
துட்கென் றன்றென் றூய நெஞ்சம் 
தோடோய் காதலர்ப் பிரிக்கும் 
வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே. 

குக்கூ என்பதும் ஒலிக்குறிப்புச் சொல்.
இங்கு பூப்பு எய்திய செய்தி சொல்லப்படுகிறது என்பர்.

கொக்கரக்கோ எனச் சேவலின் குரலைச் குறிப்பிடாமல்,
குக் குக் என்று திரியும் பெட்டைக் கோழி குரலைக் குறிப்பிடுகிறார் சங்கப் புலவர்.

கொக்கு அறு கோ - கொக்கரக்கோ எனச் சேவல் கூப்பிடலுக்கு தத்துவ விளக்கங்கள் தமிழில் உண்டு.


2018-05-31 3:16 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


2018-05-30 22:58 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


அன்று ஒலிக்குறிப்புச் சொற்கள் 
திண்பிணி முரசம் 'இழும்' என முழங்க
நெடுநீர்க் குட்டத்துத் 'துடும்' எனப் பாய்ந்து 


கடுகு போன்றவை தாளிக்கும்போது எழும் சத்தம் ‘குய்’. Onomatopoeia.

குறுந்தொகை 167, கூடலூர் கிழார், முல்லைத் திணை – செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது  
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்
குவளை உண்கண் குய் புகை கமழத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்  5
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.  

உடுமலைப்பேட்டை அருகே முதிரமலை உள்ளது.
அதன் வேள் குமணன்.

உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த
முளிபுல் கானம் குழைப்பக் கல்லென
அதிர்குரல் ஏறோடு துளிசொரிந் தாங்குப்
பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை
5 அவிழ்புகுவு அறியா தாகலின் வாடிய
நெறிகொள் வரிக்குடர் குளிப்பத் தண்எனக்
குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில்
மதிசேர் நாள்மீன் போல நவின்ற
சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீஇக்
10 கேடின் றாக பாடுநர் கடும்புஎன
அரிதுபெறு பொலங்கலம் எளிதினின் வீசி
நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்
மட்டார் மறுகின் முதிரத் தோனே 

நா. கணேசன்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jun 2, 2018, 9:09:50 AM6/2/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

குய்குய் என்னும் அனுகரணவோசைச் சொல் (1) ஒலிக்குறிப்பாகவும் (Onomatopoeia, உ-ம்: தாளிப்பில் குய்குய்/குஸ்குஸ் . குஸகுஸ என்னும் கசகசா. இதில் இருந்து குய் என்னும் சொல் - குய் உடை அடிசில் - சங்க இலக்கியங்களில் காண்கிறோம்)., (2) ’குய் குய் எனக் குதித்தான்’ என்னும்போது வாணலியில் காய்ந்த எண்ணெயில் இடும் கடுகு போன்ற மணப்பொருள்கள் (ஸ்பைசெஸ்) குதித்தலைக் காட்டும் தொடர்.
குய்குய் - பறவைக் குஞ்சுகள் எழுப்பும் ஒலி. எனவே, கு(ய்)ங்கு > குஞ்சு.

இதே போல,
மொகு மொகு என்பது - (1) மொக்குதல் என்று உணவை விரைவாக உண்ணும் செயலையும் உ-ம்: முதலை, மகரம் போன்ற சொற்கள் உருவாகக் காரணம் -,
(2) இரண்டாவதாக, முரசு, மத்தளம், கடல் இவற்றின் ஓசையை குறிக்கும் அநுகரணவோசைச் சொல் மொகுமொகு என்பர். கடல் ஓசை முரசின் ஓசையோடு பல இலக்கியகருத்தர்கள் ஒப்பிடுவார்கள். இவற்றைத் தொகுக்கலாம். மொகுமொகு என்ற ஒலிக்குறிப்பை விரிவாகப் பாடியவர் அருணகிரிநாதர் ஆவார். மொகுமொகு- (ideophone) > மொக்கு- “ஒலி” > மொக்கு-மொச்சு-மொத்து- > மொத்தளம்/மத்தளம். மத்தளம் என்று இந்தியா முழுதும் உள்ள தாளக்கருவியின் பெயர்ச் சொல் “மொகுமொகு” என்னும் எதிரொலிச் சொல்லால் பிறக்கும். இதனை முன்பு விரித்து எழுதியுள்ளேன். mokumoku is an echo word, that has two basic meanings, one of which gives rise to "mokku- > moccu-/mottu-" and then mottaLam/mattaLam, the famous two-sided drum in India. mokumoku, echoword sound generated by the sea is told often by Arunagirinathar. Often, in Indian literature, the sound of sea is compared with drums (murasu, maddhala, etc.,) மொத்து என்பது மோது- என்ற வினைச்சொல்லை உருவாக்கியது போலும். கோவை::கொவ்வை, ... மொத்து::மோது. எள்ளினைச் செக்கில் இட்டு மொத்தி எண்ணெயும், பிண்ணாக்கும் எடுக்கும் செக்கார் (வாணியர்) குஜராத்தில் மோதி என்ற சாதிப்பெயர். காட்டு: பிரதமர் நரேந்திர மோதி.

சல்சல் என ஒலிப்பது சல்லிகை. படபட என ஒலிப்பது படகம், படலை. டக்கா டக்கா என ஒலிப்பது இடக்கை. டுக்டுக் என்பது உடுக்கை. திம்திம் என்பது திமிலை. தக் தக் என ஒலிப்பது தக்கை. தட தட என ஒலிப்பது தடாரி. ....

சில தாளக் கருவிகளின் பெயர்க்காரணம், கவிஞர் முடியரசன் (காரைக்குடி) கூறக் கேட்போம்: 
“ ‘சல்’என்னும் ஒலியுடைய காரணத்தால் சல்லிகை எனப்பெற்றது. உறுமல் ஒலியை உடையது உறுமி. ‘பம் பம்’ என்ற ஒலியை எழுப்புவது பம்பை. “முருமுர்’ என்று ஒலிப்பது முருடு. கரடி போல முழங்குவது கரடிகை. மொகுமொகு என ஒலிப்பது தமருகம்.”


நா. கணேசன்


(4) மங்கல்- மங்கிலியம் 'yellow'.> மஞ்சள்.  Haridraa in Sanskrit for maJcaL is a loan translation of the spice from Indus Valley agriculture.

N. Ganesan

unread,
Jun 2, 2018, 9:30:58 AM6/2/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
றும் றும் - இந்த அனுகரணவோசைச் சொல்: உறுமுதல், உறுமி என்னும் தாளக் கருவி ஆகிறது.

றும் றும் - Ideophone word for grunting. Hence, Tamil words, like uRumu-tal verb, uRumi a leather musical instrument names etc.,

Pigs grunting:

Rooi-bok grunts:  (Note the African name rooibok comes from the grunting sound roo roo.

N. Ganesan

unread,
Jun 16, 2018, 9:45:47 AM6/16/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, podhuvan sengai, மு இளங்கோவன், Muthu Nilavan

///குக்கூ வென்றது கோழி யதனெதிர் 
துட்கென் றன்றென் றூய நெஞ்சம் 
தோடோய் காதலர்ப் பிரிக்கும் 
வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே. 
குக்கூ என்பதும் ஒலிக்குறிப்புச் சொல்.///

ஆமாம் .
துட்க் என்று அன்று   என் தூய நெஞ்சம் ---இன்னொரு ஒலிக்குறிப்புச்சொல் 

///இங்கு பூப்பு எய்திய செய்தி சொல்லப்படுகிறது என்பர்///
சரி தான் .
இவையெல்லாம் இலக்கியத்தில் பயின்று வரும் பேச்சுமொழி ஒலிக்குறிப்புச் சொற்கள் .



துட்க் - துட்கு என்றது நெஞ்சம். கலக்கத்தைக் காட்டுகிறது.

விருக் விருக் : இந்த எதிரொலிச்சொல் அச்சத்தைக் காட்டும்.
விருக்கு விருக்கு என்று நடந்தாள்
வெருக்குவெருக்கு - அச்சம்
”அச்சம் : திக்குத்திக்கு, வெருக்குவெருக்கு “ - பாவாணர்

வெரு = அச்சம். வெருக் வெருக் அநுகரணவோசைச்சொல்லில் இருந்து உற்பத்தி.

வெருக்வெருக் என காட்டுப் புதர்களில் அஞ்சி நடப்பதுபோன்ற நடைகொண்டது புனுகுப்பூனை, காட்டிப்பூனை, ...
எனவே, வனவிலங்குகளில் இவற்றிற்கு “வெருகு” என்றே பெயர் ஆயிற்று.

”வகையாக வெருகடிதான் நெய்யிற்கொள்ளே
தாட்டிகமா யொருமாதந் தின்பாயாகில்”
வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை நடக்கும் போது தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கும் மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று.

”கையில் ரிமோட்டுடன் நடந்து வந்தார், நானோ என்னுடைய பொட்டி படுக்கைகளையும் சுமந்து கொண்டு விருக் விருக் என்று நடக்க , அவர் ஏதோ கஸ்டமர் போல முன்னால் நடந்தபடி இருந்தார்.”
”உள்ளே கால் வைக்கும் போதே சாமியாடிக்கு பாதங்கள் வியர்த்தன.  மனதுக்கும் ‘விருக் விருக்’கென்று ஒரு மெல்லிய விதிர் விதிர்ப்பு, பாதங்கள் தரையோடு ஒட்டி ஒட்டிப் பிரித்தன.”

வெருக்கு... வெருக்கு... என்று எட்டி நடை போட்டாள் மைனா. காலடியில்  காய்ந்து கிடந்த சருகுகளும் சேர்ந்து சுதி போட்டது. அதனடியிலே ஒளிந்திருந்த பூச்சிகள் பல சிதறி ஓடியது...
இன்னும் சிறிது தூரம் கடந்து விட்டால் போதும்... மைனருடைய மாந்தோப்பை கடந்து விடலாம்....
அந்த இனம் புரியாத ஆபத்தை தாண்டி விடலாம்….
ஆனால் கூடவே தொடர்ந்து வரும் அந்த இன்னொரு ஓசையை கேட்டதும்...
உதறி தள்ளமுடியாத நிழலாய் அது தன்னை தொடர்கின்றதென்பதை உணர்ந்ததும்…
கண்கள் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டது போல ஒருவிதமான இருட்டு வந்து இமைகளை கவ்வியது...”

ஒக்கூர் மாசாத்தியார் வெருகு சிரித்தலைப் பாடியுள்ளார். Alice in the Wonderland comparison. 

---------------

ககரம் இரட்டலை முதலில் விளக்கியவர் மயிலைநாதர், நன்னூல் உரையில்.
பின்னர் தமிழை நாடிவந்த ஜி. யு. போப்பையர் வரை நெடுகக் கற்பித்துள்ளனர்.

வெருகு + விடை = வெருக்குவிடை, வெருகு + பல் = வெருக்குப்பல்.
வெருக்குவிடை, வெருக்குப்பல் இவற்றைப் பார்த்து
வெருக்கு = பூனை என எடுத்தல் பிழை. 
அப்படிப் பார்த்தால்,
ஆட்டுத் தோல், மாட்டுக் கண் இப்படி இருப்பதால்
ஆடு இன்னொரு பெயராக ஆட்டு என்றும்,
மாடு இன்னொரு பெயராக மாட்டு என்றும்
புலவர்கள் பாடியுள்ளனர் என்று சொல்வதாகிவிடும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 17, 2018, 1:51:10 PM6/17/18
to podhuvan sengai, மு இளங்கோவன், மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Muthu Nilavan


2018-06-17 4:09 GMT-07:00 podhuvan sengai <podh...@gmail.com>:
சொல்லாய்வுகள் துலங்குகின்றன. 
மணக்கட்டும் 

நன்றி, ஐயா. பசை என்ற சொல்லுக்கு சென்னைப் பேரகராதி பசுமையுடன் இணைக்கிறது. அது பொருந்த்தமில்லை.

அநுகரணவோசைச்சொல்லால் பிறப்பது பசை.

பசக் பசக் எனல்: முற்றெதிரொலிச்சொல். (Echo word with full reduplication)
இத்தோடு தொடர்புடையது: பிசுபிசு எனல். பிசின் (=பசை). பிசுக்குபிசுக்கு என ஒட்டிக்கொண்டது.
பிசுக்குபிசுக்கு என்னும் அனுகரணவோசைச் சொல் தரும் வினை: பிசைதல்.
முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் - குறுந்தொகை.

பசக்பசக் என ஒட்டியது என்பதைப் பேச்சுவழக்கிலும், சிறுகதை, நாவல்களிலும் நிரம்பக் காணலாம். ”பசக் பசக்”/”பச் பச்” எனத் துழாவினால் பல கிட்டும். ஆண்பெண் உறவில், பச் பச் என்று முத்தமிட்டாள், ... நீர், கஞ்சி, ... போன்றவை தொடர்புடைய அனுகரணவோசைச்சொல் (ideophone) : பசக்பசக். 
இதில் இருந்து உருவாவது: பசை ‘glue, gum, adhesive, paste' ... 
“அதிரி புதிரி பண்ணிக்கோடா  ...
பச் பச் இச்சு வெச்சா நரம்பு மண்டலத்தில் ” - வைரமுத்து சினிமாப் பாட்டு,

“நிறைய பேருடைய குறை வீட்டில் செய்யும் வடாம் பசக் பசக் என்று பல்லில் ஒட்டிக் கொள்கிறதே என்பதுதான். ”

பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி நடிகைக்கு பசக்.. பசக்..

இதனைச் சென்னைப் பேரகராதி தரவில்லை. பசுமை என்கிறது. பசுமை என்றால் பச்சை. பச்சையும், பசையும் வெவ்வேறான சொற்கள்.

பசை¹ pacai
, n. prob. பசு-மை. 1. [M. paša.] Stickiness, tenacity, adhesiveness; ஒட்டு நிலை. 2. [M. paša.] Glue, paste, cement; பிசின். பத்தல் பசையொடுசேர்த்தி (மலைபடு. 26). 3. [T. pasa, M. paša.] Glutinous substance in fruits, roots, etc.; sap; juice; சாரம். பசைநறவின் (கம்பரா. கங்கைப். 5). 4. [M. paša.] Moisture; ஈரம். வேரொடும் பசையற (கம்பரா. தாடகை. 3). 5. Devotion; பத்தி. பரமனை நினைபசையொடு (தேவா. 833, 11). 6. Love, affection; அன்பு. வீறிலேன் பசையினாற் றுஞ்சி (சீவக. 1814). 7. [K. pasa.] Desire, attachment; பற்று. (யாழ். அக.) 8. Compassion, mercy; இரக்கம். பசையற்றாள் (கம்பரா. கைகேசி. 42). 9. Gain, profit; பயன். வியாபாரத்திற் சிறிதும் பசையில்லை. 10. Property, possession; செல்வம். அவனிடத்திற் பசையுண்டா ? 11. Strength, vigour; கொழுப்பு. அவன் உடலிலே பசையில்லை. 12. Paste applied to a , 4 v. < பசை. intr. 1. To be kind, affectionate; அன்புகொள்ளுதல். பசைந்த சிந்தை (கம்பரா. கிளைகண்டு. 114). 2. To become acquainted; நட்புக்கொள்ளுதல். இயல் பிலாதார்கட் பசைந்த துணையும் (நாலடி, 187). 3. To be dense; செறிதல். பசை நிழலாலினை (காஞ்சிப்பு. பன்னிரு. 275). 4. To become glutinous, viscous or tempered, as clay; இளகுதல். (W.) 5. See பசை³-. Tinn. 6. To be liberal, benevolent; தாராளமாதல். (W.)--tr. 1. To stick together, unite, fill cracks in iron, by beating; ஒட்டவைத்தல். 2. To gather, get ready, as necessary materials; ஒன்றுசேர்த்தல். அரவமும் வெற்புங் கடலும் பசைந்தங்கமுது படுப்ப (திவ். இயற். 3, 64). 3. To temper, as hot iron; பதமாக்குதல். இரும்பைப் பசையும் மட்டை. (W.)

மழையின்றிப் பசையில் கருப்பு வர (சேதுபு. வேதாள. 20).
(மழையில்லாமல் ஈரப் பசை இல்லை. பஞ்சம் வந்தது)

சோற்றுப் பசை.

பசை - உலகப்பற்றாகிய பந்தம். பசையாப்பவிழப் பணியாயே (சீவக. 1242).

பசை - கஞ்சி
பசை pacai, n. A kind of lubricant for carts; உசவு. Tj.

பிசைதல், 

பிசுக் பிசுக் எனல்
பிசுபிசு-த்தல் picupicu-, 11 v. intr. < பிசுபிசெனல். [T. pišaka, Tu. pici-pici.] 1. To be moist, sticky; to be glutinous, viscous, adhesive or oily; பசைத்தன்மையாதல். (W.) 2. cf. பிசிர்-. To drizzle, sprinkle; மழை தூறிக் கொண்டிருத்தல். Loc.

பிசின் < பிசைதல் < பசைதல்:
பிசினரிசி piciṉ-arici
, n. < id. +. 1. A kind of glutinous reddish rice, said to be imported from Assam; ஆஸாம்நாட்டிலிருந்துவரும் பசையுள்ள செந்நிற வரிசி. 

பசை-/பிசை- noun & verb from Alternate forms of the ideophone, pacakpacak/picakpicak

பிற பின்.
நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 8, 2018, 10:02:20 AM7/8/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


2018-07-08 0:45 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
///நீங்கள் கொடுப்பதெல்லாம் தொகுத்தால் 1000 (அ) 2000 அனுகரணவோசைச்சொற்கள் தேறும் போலத் தெரிகிறது. ///

ஐய !
மொத்தமே  360சொற்றோடர்கள் தான் தொகுத்திருக்கிறேன்.(இதில் 3அல்லது 4 சொல்தொடர்கள்  இரண்டுமுறை சேர்க்கப்பட்டுள்ளன.)
அடுக்குத் தொடர் =70
இரட்டைக்கிளவி =129
ஒலிக்குறிப்புச் சொற்கள் =64
தனி எதிரொலி =22
பாதி எதிரொலி =33
தெரிவுநிலை எதிரொலி =42
மொத்தத்தில் 500வரை சேர்வதே ஐயம் தான் .
சிந்திப்பது வறண்டு போகும் வரை தொகுக்கப் போகிறேன். அப்புறம் இதை வைத்து  கட்டுரைகள் எழுதி விடலாம்.
கண்மணி  

ஃழான்-லூய்க் அவர்கள் கட்டுரைகளைப் படிக்கிறேன் என்றீர்கள். அவற்றில் சென்னைத் தமிழ் லெக்ஸிகானில் இருந்து
646 எனக் காட்டி ஆராய்ந்துள்ளார்.  எனவே, சென்னைப் பேரகராதியிலேயே 646 தந்துவிட்டார்கள்.

இங்கே நீங்கள், நான், மற்றவர்கள் கொடுத்ததில் எம்டிஎல்-ல் இல்லாதன தொகுத்தால் 800 (அ) 1000 செய்தல் எளிது என நினைக்கிறேன்.
இப்பொழுது Crowd Sourcing என்று தரவு சேர்க்கை செய்யும் முறைகள் வந்துவிட்டன. ஒரு விக்கி ஆரம்பித்து,
800 (அ) 900 தொடர்களைக் கொடுத்து இன்னும் இதுபோல்வன தாருங்கள் என்றால் உலக முழுதும் உள்ள தமிழர்கள்
இல்லாதன தருவர். அந்த விக்கிக்கு தலைமை வகிக்கும் குழுவாக உங்களைப் போன்ற மொழியியலாளர் 3, 4 பேர்
இருந்து வழி நடத்தலாம்.

வேறு:
(1) இந்திய மொழிகளில் ரெட்ரொஃப்லெக்ஸ் எழுத்துக்களின் காரணம் திராவிடமொழிகள் என்பர் எமனோ, பார்ப்போலா, .... போன்றோர்.
இல்லை, இல்லை என மறுப்பும் உண்டு: உ-ம்: ஹான்ஸ் ஹெய்ன்ரிச் ஹாக், இல்லினாய்ப் பல்கலை.

சொற்களின் இரண்டாம் எழுத்தில் -ள்-/-ண்-/-ட்- என வரும் பொருள் தொடர்புடைய சொற்றொகுதிகள் பல தந்துள்ளேன்.
அதுபோல, ஆழமான சொற்பிறப்பு தமிழ்/த்ராவிடத்தில் தான் உண்டு. எனவே, ரெட்ராஃப்லெக்ஷனுக்கு அடிப்படை த்ராவிட மொழிகள்
என நிறுவ இவ்விதி பயன்படும். எனக்குத் தெரிந்த அவ்வகைச் சொற்களைக் கொண்டு ஓரிழை துவங்கலாம். இன்னும்
பலவற்றை உங்களைப் போன்றோர் தரவியலும். Generation of systemic retroflexion in Indian languages due to Dravidian substratum என்பதற்கு
உதவும்.

(2) இன்னும் சொல்முதல் எழுத்துகள் - க்,ச், ய்,வ், ந்,ம் எழுத்துகள் அழிந்து தோன்றும் சொற்றொகுதிகள் விரிவாக
ஆராயப்படவில்லை. உ-ம்: ச் எழுத்து த்ராவிடச் சொல்லிலோ, ஆர்யச் சொல்லிலோ கெட்டு, உயிரெழுது முதலெழுத்தாக
உருவாகும் சொற்கள்.

சிப்பி > இப்பி,
சிரும்பு > இரும்பு
சமணர் > அமணர்
சபா > சவை > அவை
செணில்/சணில் > அவை
(Here note the schwa phenomenon. ceN-/caN- : line, beauty. Backyard squirrels' are beautiful due to the lines on their backs.
They are pets and called aNiRpiLLai.)
சில ஆண்டுகளுக்கு முன்னர், செணில்/சணில் > அணில் ஆதலைக் கொடுத்துள்ளேன்.
கவிஞர் மீ.வி. அணில் பற்றிய கவிதை செய்தபோதும் குறிப்பிட்டேன்:


செணில் > தணில் (= அணில்), துளுவில்.

சொல்முதல் ச்- > த்- ஆதற்கு உதாரணங்கள் பல உள.

எள்ளு சிந்துவெளியில் முக்கிய வெள்ளாமை.

அதன் வடமொழிப் பெயர் தில- என்பது. தைலம் = எண்ணெய். (சிவன் சமயம் சைவம் என்பதுபோல்).

சில்- (சில்+து = சிறு) - சிறிய தானியம் என்பதற்கு சில- > தில- என்றி வட இந்தியாவில் திரிந்து வழங்குகிறது,
சில > தில எள்ளின் அளவுபற்றி பிறந்த பெயர். ஞெள்ளு/நெள்ளு > எள்ளு கருமை பற்றி எழுந்த பெயர்.

சிரீ > திரி (நம்பூதிரி, பௌவத்திரி (துறைமுகம்), ...) > திரு ...

மேலும், இதுபோன்றனவற்றிற்குக் காட்டுகள் சில!
(1) செச்சை ‘Scarlet Ixora'/செச்சி (பூ) > தெச்சி/தெத்தி (பூ)
செச்சைக் கண்ணியன் (திருமுரு 208).
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம
     வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய (திருப்புகழ்)

> தெச்சி மந்தா³ரம் துளஸி பிச்சக மாலகள் சார்த்தி
> கு³ருவாயூரப்பா நின்னெ கணி காணேணம் (2)

(2) யாமை > சாமெ > தாபேலு, தாம்பேலு (தெலுங்கு)
(3) சிரீ (< ஸ்ரீ) > திரி/திரு (நம்பூ-திரி)
(4) சப்- “to beat, to cruch" சப்பளிசு, சப்பாணி > தப்பளிசு
(5) சுறா > துறாவு (மலையாளம்)
(6) செள்ளு > தெள்ளு
(7) சொட்டு > தொட்டு (கன்னடம்)
(8) செம்மல் ‘wet, dampness' >  தேம, தைம்ய (தெலுங்கு, இந்தி)
(9) சளி > தள்- ‘cool' (சண்ணீள்ளு ‘cold water' தெலுங்கு)
(10) சார்தல் > தாரு (தெலுங்கு)
(11) சுப்பு (சுவை) > துப்பு
etc., 

நா. கணேசன்


DEDR 2315 Ta. aṇil, aṇilam

2315 Ta. aṇil, aṇilam, (Ag., p. 175) aṇiyal, (Koll.) aṇṇattān squirrel. Ma. aṇil, aṇṇal, aṇṇān id.; eṇuṅku a variety of mountain squirrel. Ko. e·ṇḍḷ squirrel. To. aṇil id. Ka. aṇal, aṇil, aḷale, aḷil, aḷul, aḷḷūma, āḷindaki, iṇaci, (Bark.) caṇila id. Koḍ. aṇekoṭṭï id. Tu. caṇilů, canilů, taṇilů, (B-K. also) aṇilů id. DED(S) 1911.



செணில்/சணில் த- என்று திரிதலுக்கு ஒப்பீட்டு உதாரணங்கள்:

(1) செச்சை ‘Scarlet Ixora'/செச்சி (பூ) > தெச்சி/தெத்தி (பூ)
செச்சைக் கண்ணியன் (திருமுரு 208).
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம
     வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய (திருப்புகழ்)

> தெச்சி மந்தா³ரம் துளஸி பிச்சக மாலகள் சார்த்தி
> கு³ருவாயூரப்பா நின்னெ கணி காணேணம் (2)

(2) யாமை > சாமெ > தாபேலு, தாம்பேலு (தெலுங்கு)
(3) சிரீ (< ஸ்ரீ) > திரி/திரு (நம்பூ-திரி)
(4) சப்- “to beat, to cruch" சப்பளிசு, சப்பாணி > தப்பளிசு
(5) சுறா > துறாவு (மலையாளம்)
(6) செள்ளு > தெள்ளு
(7) சொட்டு > தொட்டு (கன்னடம்)
(8) செம்மல் ‘wet, dampness' >  தேம, தைம்ய (தெலுங்கு, இந்தி)
(9) சளி > தள்- ‘cool' (சண்ணீள்ளு ‘cold water' தெலுங்கு)
(10) சார்தல் > தாரு (தெலுங்கு)
(11) சுப்பு (சுவை) > துப்பு
etc., 

On Friday, September 9, 2016 at 10:30:00 PM UTC-7, N. Ganesan wrote:
On Saturday, September 3, 2016 at 9:59:14 PM UTC-7, N. Ganesan wrote:
மீவியின் அணிற்கவிதை அணிலின் பழைய பெயரைச் சிந்திக்கவைக்கிறது.

அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை, கிளிப்பிள்ளை - பிள்ளை பெயர்பெற்ற செல்லங்கள் (pets) இந்தியாவில் பலகாலமாக உண்டு.
4200 வருஷம் முன்னால் சிந்து  யுனிகார்ன் முத்திரையில் அணிற்பிள்ளை:






























சணில் என்ற சொல் துளுவிலும், பழைய கன்னடத்திலும் அணிலுக்குண்டு. செணில் என்னும் சொல் சணில் > அணில் ஆகியிருக்க வேண்டும்.
ஸஹஸ்ர > சாயிரம் (கன்னடம்) > ஆயிரம் தமிழில் 1000 என்பதன் எண்ணுப்பேர் ஆதற்போல என்க.

வேண்மாள் அந்துவஞ்செள்ளை - பதிற்றுப்பத்து. புலவர் நச்செள்ளை.

செள்- செண்- (செண்டு = பூங்கொத்து) - செண்ணம். அழகான பூங்கொத்துப் போன்ற தோகை உடைய விலங்கு = செணில்/சணில் > அணில்.
செளில் > அளில் என்று ஆகியுள்ளது எனலாம்.

DEDR 2315 Ta. aṇil, aṇilam

2315 Ta. aṇil, aṇilam, (Ag., p. 175) aṇiyal, (Koll.) aṇṇattān squirrel. Ma. aṇil, aṇṇal, aṇṇān id.; eṇuṅku a variety of mountain squirrel. Ko. e·ṇḍḷ squirrel. To. aṇil id. Ka. aṇal, aṇil, aḷale, aḷil, aḷul, aḷḷūma, āḷindaki, iṇaci, (Bark.) caṇila id. Koḍ. aṇekoṭṭï id. Tu. caṇilů, canilů, taṇilů, (B-K. also) aṇilů id. DED(S) 1911.



செணில்/சணில் த- என்று திரிதலுக்கு ஒப்பீட்டு உதாரணங்கள்:

(1) செச்சை ‘Scarlet Ixora'/செச்சி (பூ) > தெச்சி/தெத்தி (பூ)
செச்சைக் கண்ணியன் (திருமுரு 208).
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம
     வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய (திருப்புகழ்)

> தெச்சி மந்தா³ரம் துளஸி பிச்சக மாலகள் சார்த்தி
> கு³ருவாயூரப்பா நின்னெ கணி காணேணம் (2)

(2) யாமை > சாமெ > தாபேலு, தாம்பேலு (தெலுங்கு)
(3) சிரீ (< ஸ்ரீ) > திரி/திரு (நம்பூ-திரி)
(4) சப்- “to beat, to cruch" சப்பளிசு, சப்பாணி > தப்பளிசு
(5) சுறா > துறாவு (மலையாளம்)
(6) செள்ளு > தெள்ளு
(7) சொட்டு > தொட்டு (கன்னடம்)
(8) செம்மல் ‘wet, dampness' >  தேம, தைம்ய (தெலுங்கு, இந்தி)
(9) சளி > தள்- ‘cool' (சண்ணீள்ளு ‘cold water' தெலுங்கு)
(10) சார்தல் > தாரு (தெலுங்கு)
(11) சுப்பு (சுவை) > துப்பு
etc., 

 

செண்ணம்/சென்ன- சென்னகேசவன் - வேளூரில் (Belur) செண்ணம் - வடிவு, அழகு, பூவேலை, ஒப்பனை, நுண்டொழில் (நச்சர் உரை).

2423 Ka cannu, cennu straightness, beauty, grace, niceness, properness, elegance; canna, cenna a man of beauty, a handsome man; fem. canni, canne, cenne; cannage handsomely, nicely, properly; canniga a handsome, fine man. Tu. canna handsome, well. Te. cennu beauty, grace, elegance, manner, way. Cf. 328 Ko. anv and 2328


 செண்ணம் அமைத்த செம்பொன் பட்டத்து வண்ண மணியொடு முத்து இடை விரைஇய (பெருங்கதை)

இன்தீம் பைஞ்சுனைத் தண் நறுங் கழுநீர்-இனிய தீவிய பசுமை வாய்ந்த சுனையில் உள்ள தண்ணிய நறிய குவளைப் பூவுடன் இயன்ற, ஈரணிப் பொலிந்த - பெரிய ஒப்பனையாற் பொலிவுற்ற, செண் இயல் சிறுபுறம்-கொண்டை அசைதலையுடைய முதுகினை (அகநானூறு)


ஆக,

கிளைக்குக் கிளை தாவவும், மரம் ஏற இறங்கவும் பல கோணங்களில் உதவும் அணில் தோகையின் அழகு மக்களை ஈர்த்துள்ளது. எனவே,

சினையாகுபெயராய் செணில்/சணில் என்று பெயரிட்டனர். சணில் > அணில் (Cf. சிப்பி > இப்பி).



நா. கணேசன்

 

2018-07-08 2:48 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Saturday, July 7, 2018 at 12:30:05 PM UTC-7, kanmanitamilskc wrote:
பிஞ்சுக் கைகளால் பிய்த்துப் பிய்த்துச் சாப்பிடும் அழகு ---அ.தொ.68
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் அழகு ---அ.தொ.69
தாவித்தாவி ஏறும் வேகம் ---அ.தொ.70
அத்திரி பித்திரி கத்திரிக்கா ---தெரிவுநிலை எதிரொலி 42
கண்மணி 


நீங்கள் கொடுப்பதெல்லாம் தொகுத்தால் 1000 (அ) 2000 அனுகரணவோசைச்சொற்கள் தேறும் போலத் தெரிகிறது.

ஜப்பானிய மொழியில் இந்த ’இடியோபோன்ஸ்’-கு தனி அகராதி படங்களுடன் உள்ளது.
அதுபோல், தமிழிலும் 2000+ தொடர்களோடு மொழியியல் மாணாக்கர்கள் செய்யலாம்.

உங்கள் பட்டியல் மிக உதவும். நன்றி. தொடருங்கள்.

நா. கணேசன்
ஒன்றுமே பேசாமல் குறுகுறு என்று பார்த்துக்கொண்டிருந்தான். - அ.தொடர்
 
2018-07-05 14:51 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
பெக்கெபெக்கேனு முழிக்கிறதப் பாத்ததுமே வெளியூருனு புரிஞ்சுடும் .---இ.கி.128
மணிகணக்கில் நேரமானாலும் வாயே திறக்காமல் ஊளுஊளுனு தலையாட்டி காது கொடுப்பதில் கில்லாடி.---இ.கி.129    
பயத்துல 'பே 'னு ஒரே அலறல் .---ஒ.கு.சொல் 55
'ஊம் ' என்று தலையாட்டி சம்மதத்தைத் தெரிவித்தான் .---ஒ.கு.சொல் 56
'ஊஹூம்' என்று தலையாட்டி மறுத்தான்.---ஒ.கு.சொல் 57  
சாக்கடை நாத்தம் 'உவ்வே 'னு ஒமட்டியது.---ஒ.கு.சொல் 58
'ஓங்க'ளித்து வாந்தி எடுத்தாள்.---ஒ.கு.சொல் 59
'ஓம்'காரம் மனதையும் மூளையையும் தூய்மைப் படுத்தும்.---ஒ.கு.சொல் 60
சாம்பிராணிப் புகை 'சுர் 'னு மூக்கில் ஏறியது .---ஒ.கு.சொல் 61
'சுரீர்'னு வெய்யில் கோரமாகத் தாக்கியது .---ஒ.கு.சொல் 62 
'பகீர்'னு பயம் கவ்வியது .---ஒ.கு.சொல் 63
'வீர்'னு கேட்ட குழந்தையின் அழுகுரல் அனைவரையும் மகிழ்வித்தது .---ஒ.கு.சொல்64
கண்மணி  
 

2018-07-04 13:05 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
சக்கைத் தேங்காயை அரைத்ததால் மசால் திப்பிதிப்பியா  இருக்கு ---இ.கி.127
கொத்துக் கொத்தாய்க் காய்த்த அவரை .---அ.தொ.66
பொத்தல்பொத்தலா போர்வை முழுதும் ஓட்டை .---அ.தொ.67
நேத்து வானம் 'பொத்'துக்கிட்டு ஊத்திருச்சி.---ஒ.கு.சொல் 54
கண்மணி 
  

2018-07-03 22:47 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
சிரித்துச் சிரித்தே எல்லாக் காரியமும் சாதித்து விடுவாள்.---அ .தொ.60
சிவக்கச் சிவக்க முறுக்கைச் சுட்டு எடுத்தாள்.---அ.தொ.61
புரண்டு புரண்டு அழுது ஆடம் பண்ணினான்.---அ.தொ.62
மூன்று பேரும் நெருக்கி நெருக்கி அமர்ந்து கொண்டு நான்காவதாக அந்த மூதாட்டிக்கு அமர இடம் கொடுத்தனர் .---அ.தொ.63
அருகருகே நான்கு கோவில்கள் ஒரே பொட்டலில் இருந்தன.---அ.தொ.64
தப்பித்தப்பித் துவைத்ததால் கிழிந்தே விட்டது.---அ.தொ.65
ஆசிரியர் நுழைந்தவுடன் கப்சிப் என்று அடங்கி விட்டனர் .---தெரிவுநிலை எதிரொலி 41
சுக்குசுக்கு என்று ரயில்வண்டி விளையாட்டு தான் எந்நேரமும் .--- இ.கி.123
பக்பக் என்று மனசு அடித்துக்கொண்டது.---இ.கி.124
திக்திக் என்று பயமாக இருந்தது.---இ.கி.125 
திருதிருனு முழிக்கிற முழியப் பாரு.---இ.கி.126
கண்மணி 
 

2018-07-02 17:23 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
எம்பி எம்பிக் குதித்தான்;எட்டவில்லை .அ.தொ.44
முழங்காலில் வீக்கம் ;கிந்திக் கிந்தி நடக்கிறார்.---45
தேம்பித் தேம்பி அழுகிறாள் ---46
கேவிக் கேவி அழுகிறாள் ---47
விம்மி விம்மி அழுகிறாள் ---48
பொங்கிப் பொங்கி அழுகிறாள் .---49
மூக்கைச் சிந்திச் சிந்தி அழுகிறாள் .---50
முட்டி முட்டி அழுகிறாள்.---51
நினைத்து நினைத்து அழுகிறாள் .---52
சொல்லிச் சொல்லி அழுகிறாள் .---53
குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறாள்.---54
விழுந்து விழுந்து சிரிக்கிறாள் .---55
முழிச்சி முழிச்சி வெளிச்சம் பாக்குது (குழந்தை )---56
ஒழச்சி ஒழச்சி ஓடாத் தேஞ்சான் ---57
வளைச்சி வளைச்சி அம்புட்டு நிலமும்  வாங்கிப்  போட்டா ---58
தொளச்சித் தொளச்சிக் கேள்வி கேட்டு விசாரித்தனர் ---59   
'திடுக்'கிட்டு விழித்தான் .---ஒ.கு.சொல்51 
விளக்கை 'மினுக்'கினாள் ---ஒ.கு.சொல் 52
அதிகாலை 5மணிக்கெல்லாம் 'உசுப்'பி விடுவாள் .---ஒ.கு.சொல் 53
ணங்கு ணங்குனு ஒலக்கையைப் போட்டா ---இ.கி.122
கண்மணி   

 

2018-07-02 10:48 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
புளியங்காயைச் 'சப்'புக் கொட்டிச் சாப்பிட்டான்---ஒ.கு.சொல் 50
குழந்தை சில்லுசில்லுனு அழுதுகொண்டே இருந்தது ---இ.கி.114
கிலுகிலுப்பையைக் கொடுத்தவுடன் அழுகை அடங்கியது.---இ.கி.115
தொடர்விளக்கு அலங்காரம் ஜொலிஜொலித்தது ---இ.கி.116
முணுமுணுத்துக் கொண்டே வந்தான்.---இ.கி.117
மொணமொணனு மந்திரம் சொல்லும் ஒலி கேட்டது.---இ.கி.118
தொணதொணனு அரிச்சி எடுத்துட்டா ---இ.கி.119
விழுவிழுனு மை போல அரைத்து எடுத்த மசால் .---இ.கி.120
கபக் கபக்னு முழுங்கினான்.---இ.கி.121
பந்துபந்தா வெந்த பணியாரம் .---அ.தொ.40
பொந்து பொந்தாக் கிடந்த சொவரு.---அ .தொ.41
மந்தை மந்தையா ஆட்டுக் கூட்டம்.---அ.தொ.42
கொத்துக்கொத்தாகக் காய்க்கும் .---அ.தொ.43 
SK          
               

2018-07-01 23:01 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
தேங்காய் மையாக அரைபடவில்லை ;கொதகொதனு இருக்கு .---இரட்டைக்கிளவி109
அடிச்சிப் பேஞ்ச மழையில சொதசொதனு நனைஞ்சு வந்தா ---இ .கி.110
கீச்கீச் என்று ஒலிக்கும் கிளிக்கூட்டம் ---இ.கி.111 
சிடுசிடுவென்ற சுபாவம் அவளுக்கு ---இ.கி.112
கடுகடு என்று முகத்தை வைத்துக் கொண்டாள் ---இ.கி.113 
தக்கடிபுக்கடினு ஆட்டமான ஆட்டமில்ல ஆடினான்---தெரிவுநிலை எதிரொலி38
தத்தக்கா புத்தக்கானு தவழுது கொழந்த ---தெ.எ.39
குட்டை நீரில் கந்தலும் கதக்கலுமா குப்பை மிதக்குது ---தெ.எ.40
தத்துப் பித்துனு பேசத் தொடங்கிட்ட கொழந்த ---பாதி எதிரொலி 33    
குழந்தை தத்தித்தத்தி நடந்தது.---அடுக்குத் தொடர் 32
பிச்சிப் பிச்சித் தின்னா ---அ.தொ.33
குத்து குத்துனு குத்தி வீழ்த்தினான் ---அ.தொ.34
குத்திக் குத்திக் குடைந்தாள் ---அ.தொ.35
கொத்திக் கொத்தித் தின்னும் கோழி ---அ.தொ.36
மணல்மணலா இருந்தா தான் அது சுத்தமான நெய் ---அ.தொ.37
நல்ல நெய் குருணைகுருணையா இருக்கும் ---அ.தொ.38
உப்பு கட்டி கட்டியா இருந்தது ---அ.தொ.39       
ஒரே 'மொத்'தா மொத்தினான் .---ஒ.கு.சொ.48
'கீச்'சிடும் பறவையின் ஒலி கவனத்தைக் கவர்ந்தது---ஒ.கு.49 
கண்மணி 

2018-06-30 12:32 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
ஏறுக்குமாறா பேசுற நபரை ஒரு குழுவிற்குள் எப்படி சேர்ப்பது?---பாதி எதிரொலி  32
மூடும்போது கதவு 'கிரீச்'சிட்டது.---ஒ.கு.38
சரியான 'லொள்ளு ' பேர்வழி---ஒ.கு.39
'கலீர் ' என்று ஒலித்தது புதுக் கொலுசு.---ஒ.கு.40
'சில்'லுனு காலைக்காத்து முகத்தில் ....ஒ.கு.41
எல்லாரும் சேந்து 'கொல்'லுனு சிரிச்சாங்க.---ஒ .கு.42
'டர்'னு கிழிஞ்சது ---ஒ.கு.43
'வீச்'னு  கத்தினது காதைக் கிழிச்சது ---ஒ.கு.44
'கணீர் ' என்ற குரல் வளம் ---ஒ.கு.45
'சொய்ங் 'னு எண்ணெயில போட்டவொடனே பஜ்ஜி மணம் எல்லாரையும் இழுக்கும்.---ஒ.கு.46
'விருட்'னு கெளம்பு.---ஒ.கு.47
கண்மணி  
  
    

2018-06-28 18:03 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
பாடிப்  பாடிப் பரவசமடைந்தாள்   ---அடுக்குத்தொடர் 25
துருவித் துருவிக் கேட்டாள் ---அ .தொ.26
மாஞ்சி மாஞ்சி பண்டிதம் பார்த்தா---அ.தொ.27
 ஓடி ஓடி உழைத்தான்---அ.தொ.28
ஊர் ஊராகச் சுற்றினான்.---அ.தொ.29
சீ சீ இந்தப் பழம் புளிக்கும் .---அ.தொ.30
கூரையிலிருந்து சொட்டு சொட்டாக ஒழுகியது.---அ.தொ.31
குழந்தை குடு குடுனு ஓடி வந்தது.---இரட்டைக்கிளவி101
குவா குவானு குழந்தை அழுதது.---இ .கி.102
கப கபனு பயங்கரப் பசி ---இ.கி.103
தப தபனு தீ பெருகிடுச்சி ---இ.கி.104
பொத்பொத்னு விழுந்தது ---இ.கி.105
காய்ச்சலுக்குப் பின் நாக்கு மழமழனு இருந்தது ---இ.கி.106
கடுக்கடுக்னு இருந்தா முறுக்கு பதம் தப்பு.---இ.கி.107
அழுகி குழுகுழுனு இருந்தது  .---இ.கி.108
முகம் 'பளிச் ' என்றிருந்தது.---ஒலிக்குறிப்புச் சொல்27
'பளீர் ' என்று ஒளி வீசியது.---ஒ.கு.சொல் 28
'விசுக் ' என்று எழுந்து போய்விட்டாள் ---ஒ .கு.சொல் 29
வெடுக் என்று பிடுங்கிக் கொண்டாள் ---ஒ.கு.சொல் 30
அந்தக்காலம் குழந்தைக்கு  5பைசா 'செள' மிட்டாய் போதும்---ஒ.கு. சொல் 31
'சொடக்கு' போட்டு விரல் உளைச்சலை நீக்கினாள் ---ஒ.கு.32
விரலைச் 'சொடுக்கி ' அழைத்தாள் .---ஒ.கு.சொல் 33
மொடேர்னு கவிழ்ந்தது.---ஒ.கு.சொல் 34
'சுள்'னு ஒரு கொழம்பு வச்சா ---ஒ.கு.சொல் 35
சொட்டான் போட்டுச் சாப்பிட்டான்.---ஒ.கு.சொல் 36
'தம் ' கட்டி இழுத்தான்.--ஒ.கு.சொல் 37
கரடு முரடான பாதை ---தெரிவுநிலை எதிரொலி37 
     
கண்மணி 
      

2018-06-27 20:37 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
வேகு வேகுனு ஒடித்தான் பஸ்சப் பிடிச்சா.---இரட்டைக்கிளவி 92  
மூசு மூசுனு மூச்சு வாங்குது .---இரட்டைக்கிளவி 93
குளுகுளுனு காத்தோட்டமா இருக்கு .---இரட்டைக்கிளவி 94
மெத்து மெத்துனு வசதியான படுக்கை ---இரட்டைக்கிளவி 95
பூனாம் பூனாம்னு தான் அவ வேல இருக்கும்.---இரட்டைக்கிளவி 96
சொர்சொர்னு   ஒழுகுது ---இரட்டைக்கிளவி 97
டர்டர்னு கிழிச்சிட்டான் ---இரட்டைக்கிளவி 98
வெடுக்வெடுக்னு கேள்வி கேப்பா ---இரட்டைக்கிளவி 99 
வீச்வீச்னு ஒரே அலறல்---இரட்டைக்கிளவி 100 
வேக வேகமாக ஓடினான் . ---அடுக்குத் தொடர் 20
  மொத்து மொத்துனு அடி  வெளுத்துட்டான் ---அடுக்குத்தொடர் 21    
வார்வாரா அடிச்ச  தடம் பதிஞ்சிருந்தது---அடுக்குத்தொடர் 22
மொறச்சி மொறச்சிப் பாத்தா ---அடுக்குத்தொடர் 23    
தளும்பத்தளும்ப மோரை ஊத்திக் குடு ---அடுக்குத் தொடர் 24 
மெத்தென்ற படுக்கை ---ஒலிக்குறிப்புச்சொல் 25
சொடக்கு எடுத்த மாதிரி ஒடம்பு தேறிடுச்சி ---ஒலிக்குறிப்புச்சொல் 26
கன்னா பின்னானு திட்டிப்புட்டான்.---தெரிவுநிலை எதிரொலி 36
கண்மணி 


2018-06-24 19:49 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
நண்டும் சிண்டுமா நாலு கொழந்தைக =பாதி எதிரொலி 
பொத்தாம் பொதுவா பேசக்கூடாது =தெரிவுநிலை எதிரொலி 
காச்மூச்னு கத்திக் காரியத்தக் கெடுத்திராத =   "          "

இது வரை இந்த இழையில் சேகரித்திருக்கும் இரட்டைக்கிளவிகள் =91
      "      "         "              "                           "                 அடுக்குத் தொடர்கள் =19
      "      "         "               "                          "                     பாதி எதிரொலிகள் =31
      "      "         "               "                          "     தெரிவுநிலை எதிரொலிகள் =35
      "      "         "               "                          "                     குற்றெதிரொலிகள்=22
      "      "         "               "                          "           ஒலிக்குறிப்புச் சொற்கள்=24

கண்மணி    

2018-06-24 7:03 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
பாதி  எதிரொலி 
  பக்கத்து வீட்டுக்காரிக ரெண்டு பெரும் ஒருத்தரை ஒருத்தர் சாடை மாடையா திட்டித் தீத்துக்குவாக.
ஊர்ல அகப்பட்ட சந்து பொந்தெல்லாம் போஸ்டர் ஒட்டித் தள்ளிட்டான் 
 சாக்குப் போக்கு சொல்லி  வேலைல இருந்து டிமிக்கி கொடுத்துருவா 
ஒரு வம்பு தும்புக்கும் போக மாட்டான் ; அமைதியானவன் 
வாட்ட சாட்டமான தோற்றம் 
என்னத்தையோ காமாசோமானு செஞ்சு முடிச்சிட்டான் .
வெவரம் கேட்டா அசத்துபிசத்துனு ஒளறுறான்.
இரட்டைக்கிளவி  
காளுகாளுனு  கத்தியே  காரியத்தை சாதிச்சிட்டா
வாளு வாளுனு கத்துற கத்து தாங்க முடியாது.
என்ன கேட்டாலும் வள்ளுவள்ளுனு விழுவா.
கண்மணி         

2018-06-24 0:53 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
அச்சு பிச்சுனு ஒளறுறத பாத்தாலே ஏதோ வெவகாரம் இருக்குன்னு தெரியுது.---தெரிவுநிலை எதிரொலி 
வழு வழுனு இருக்குற தர ;பாத்துப்போ =இரட்டைக்கிளவி 
நெளுநெளுனு  இருக்குற சேலை; வசதிப்படாது.=      "
கொழுகொழுனு  கொழந்த ; அவ்வளவு அழகு.= அடுக்குத்தொடர் 
கண்மணி 
   

2018-06-23 12:49 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
மாவு கிளுகிளுனு இருந்தா முறுக்கு பதம் சரியா வராது.---இரட்டைக்கிளவி 
உண்மை வெளிவந்தவுடன் வெலவெலத்துப் போய்ட்டான்.---             "
வாயி சக்கர ;கையி  கொக்கர   --- முற்றெதிரொலி 
கண்மணி 

2018-06-23 0:03 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
செய்தியைக் கேள்விப்பட்டு குய்யோ முறையோ என்று  கூப்பாடு போட்டபடி ஓடினாள்.---தெரிவுநிலை எதிரொலி 
கண்மணி  

2018-06-19 11:39 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
ஆசிரியர் நுழையும் போது வகுப்புக்குள்ளிருந்து கூவே கூவே என்று ஒரே கூச்சல் .------இரட்டைக்கிளவி 
கிறுகிறுனு தட்டாமாலை சுத்துறாங்க ------இரட்டைக்கிளவி 
பஜ்ஜியும் சொஜ்ஜியுமா சாயங்கால டிபன் பிரமாதம்.------பாதி எதிரொலி 
அப்பிச்சிக்கி ஓங்கு தாங்கான ஒடம்பு.------பாதி எதிரொலி 
கண்மணி 

2018-06-17 23:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


2018-06-17 4:09 GMT-07:00 podhuvan sengai <podh...@gmail.com>:
சொல்லாய்வுகள் துலங்குகின்றன. 
மணக்கட்டும் 

நன்றி, ஐயா. பசை என்ற சொல்லுக்கு சென்னைப் பேரகராதி பசுமையுடன் இணைக்கிறது. அது பொருந்த்தமில்லை.

அநுகரணவோசைச்சொல்லால் பிறப்பது பசை.

பசக் பசக் எனல்: முற்றெதிரொலிச்சொல். (Echo word with full reduplication)
இத்தோடு தொடர்புடையது: பிசுபிசு எனல். பிசின் (=பசை). பிசுக்குபிசுக்கு என ஒட்டிக்கொண்டது.
பிசுக்குபிசுக்கு என்னும் அனுகரணவோசைச் சொல் தரும் வினை: பிசைதல்.
முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் - குறுந்தொகை.

பசக்பசக் என ஒட்டியது என்பதைப் பேச்சுவழக்கிலும், சிறுகதை, நாவல்களிலும் நிரம்பக் காணலாம். ”பசக் பசக்”/”பச் பச்” எனத் துழாவினால் பல கிட்டும். ஆண்பெண் உறவில், பச் பச் என்று முத்தமிட்டாள், ... நீர், கஞ்சி, ... போன்றவை தொடர்புடைய அனுகரணவோசைச்சொல் (ideophone) : பச

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Aug 4, 2018, 6:53:15 PM8/4/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, podhuvan sengai, Vaidehi Herbert


2018-08-03 22:48 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
திபு திபுவென்று கூட்டம் ஓடியது 
தள புளவென்று கொதிக்கும் வெந்நீர் 
அச்சத்தில் வெல வெலத்துப் போனது குழந்தை 

வெடவெடத்தது, வெளவெளத்தது > வெலவெலத்தது.
 
வறக் வறக்கென்று சொறிந்து புண்ணாகிய தோல் 
எப்பொழுதும் மொசுக் மொசுக்கென்று தின்று கொண்டே இருக்கும் தீனிப் பண்டாரம்


மொகு மொகு என்று மொக்கியது என்கிறோம். மொக்குதல் வினைச்சொல்
சிந்துவெளி - தமிழ்/த்ராவிட தொடர்புகளுக்கு எனக்குத் திறவுகோல் தந்தது:

மொகுமொகு > மொசுக்மொசுக் என.
மூகு- மூக்கு : மூசுதல், மூச்சு ... போல:
பழைய மடல்:

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Sep 27, 2018, 12:01:41 AM9/27/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, kanmani tamil


2018-09-23 9:20 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
முனைவர் கணேசன் அவர்களே ,
முந்தைய மடலில் சொல்லியிருக்கும் மாற்றம் ஏற்றுக்கொள்ளக் கூடியது தானே .
எனக்கு சொல்லாய்வில் பயிற்சி போதாது.
ஆனால் 'கறங்கு' என்ற சொல் ராமாயணத்தில் பயின்று வருகிறது....'சுழலும்' என்ற பொருளில் ...."கறங்குகின்ற விற்பிடித்த காலதூதர் கையிலே " என்று கும்பகருணனைத் துயிலெழுப்பும் போது கூறுவதாக அமைந்துள்ளது.
தலை சுற்றுவதால் ஏற்படுவது 'கிறக்கம்'...........எனவே கறங்குதல்  >>>கிறங்குதல் என்று எதிரொலிச்சொல் உருவாகி உள்ளது என்றேன்.
இந்த சொல்மாற்றத்தின் வன்மை மென்மைகள் குறித்துச் சொல்லுக. 


அருமையான எடுத்துக்காட்டு (சொல்முதல் க- > கி- என மாறுதலுக்கு).
கறகறப்பு kaṟa-kaṟappu, n. < கறகற-. 1. Reiterative sound, rattling; கறகறவென்று ஒலிக்கை.
கறங்கல் kaṟaṅkal, n. < கறங்கு-. 1. Sounding; ஒலிக்கை. (பிங்.) 2. Whirling; சுழற்சி. (பிங்.) 
பூணூல் கறக்கினான்spin, as yarn (MTL example)

கறகற- கிறுகிறு- என்றும் உள்ளது. கிறுக்கு, கிறங்குதல் (மயங்குதல்) ...
அரை (காட்டில் அரச மர இலைகள் அரைந்துகொண்டிருக்கும்). அரை என்று மரப்பெயர் அதனால். தொல்காப்பியம்.
அரைச்சல் > இரைச்சல். அப்படிப் பழைய பயன்பாடு போலும்: கறகற : கிறுகிறு (கறங்கு > கிறங்கு).

களைதல் > கிளைதல், கடா > கிடா, களா > கிளா, ... போல கறங்குதல் > கிறங்குதல். நன்றி.

அகரம் இகரம் ஆதல்:
பனாட்டு > பினாட்டு, பனைதல் > பினைதல், ... போல, கறங்கு > கிறங்கு என்பது ஏற்கக் கூடியதே.
2010-ன் இழையைப் பாருங்கள்:

நா. கணேசன்

 

அடுத்தது 'கிடங்கு' என்ற சொல் எதிரொலிச்சொல் என்று தோன்றுகிறது.
எப்படி என்று விளக்கத் தெரியவில்லை.
கரடு >>>கடரு >>>கடறு >>>??????கெடங்கு >>>கிடங்கு.
பொதுவாக 'மண் எடுத்த கெடங்கு' என்னும் தொடர் அன்றாடப் பேச்சு வழக்கில் பயில்வது.(பிள்ள பெத்த ஒடம்பு மண் எடுத்த கெடங்கு மாதிரி ...)
கல் எடுத்த கிடங்கை கல்கெடங்கு என்று அழைப்பதும் உண்டு. 
ஆனால் 'கெடங்கு' எப்படி உருவானது என்று சற்று விளக்கினால் நலம் பயக்கும்.
கண்மணி 


On Sat, 22 Sep 2018 at 23:46, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
மசக்கையில விடியக்காலம் வாந்தியெடுத்துட்டு கிறங்கிக் கிடந்தாள் .தனி எதிரொலி ---23
கறங்குதல் >>>கிறங்குதல் 
கண்மணி 

On Wed, 12 Sep 2018 at 18:09, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
ஆஸ்தி பாஸ்தி எல்லாம் எம்புட்டு இருந்து என்ன செய்ய?அனுபவிக்கக் குடுத்து வச்சிருக்கணுமில்ல .பா.எ.108
மலைப்பாதையிலே ஏறும்போது இடது பக்கம் திரும்பிப் பாத்தா அதல பாதலம் .பா.எ.---109
பணத்தக்குடுக்காம டேக்கா குடுத்தவனப் பாத்ததும் பிடிதகடினு நின்னு கறந்துட்டான் .பா.எ .---110
ஏற முடியாம முட்டிவலி வந்ததும் 'சக்'னு உக்காந்துட்டேன் .---ஒ கு .சொ 86
கோணக்க மாணக்கனு கோடு போட்டுட்டு படம் வரஞ்சதா சொல்லிட்டான் .பா.எ.---111
நடக்க வேண்டிய காரியம் எதுவானாலும் காலாகாலத்துல நடக்கணும்.---அ.தொ.224
கொணட்டிக் கொணட்டிப் பேசுறதப் பாத்தப்பவே புரிஞ்சு போச்சு ---அ.தொ.225
கரடு முரடான பாதையில் குதிரை ஏறியது.---பா.எ.112
ஆஹோ ஐயாஹோ என்று கத்திக்கொண்டு அம்மன் கோயிலை நோக்கிச் சென்றனர் .---தெ நி எ.70
ஆத்தாத்தா ;பெரியாத்தா ---அ.தொ.226
கண்மணி 
    

On Fri, 24 Aug 2018 at 22:56, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இந்தப் பொண்ணு இப்டி வீட்ல சொல்லாமப் பொரையாம இங்க வந்து நிக்குதே; என்னங்க செய்றது?---பா.எ.102
குறுக்க மறுக்க போய் நின்னு காரியத்தக் கெடுத்துராத ---பா.எ.103  
 புருஷன் கோவக்காரன்னு சொல்லாமக் கொள்ளாம மறச்சி வச்சா---பா.எ.104  
திடுதிப்னு முன்னால வந்து நின்ன மகனப் பாத்ததும் ;அவளுக்கு நெஞ்சு அடச்சிப் பேச்சே வரல.---தெ.நி.எ .69
பிரச்ன போற போக்கப் பாத்து 'விக்'கித்து நின்னா ---ஒ.கு.சொ.83
வயிறார உண்டு ஒரு 'ஏப்பம்' விட்டான் ---ஒ.கு.சொ.84
'வீஞ்'சுக்கிட்டு போன மருமகளப் பாத்து வாயடச்சி நின்னா ---ஒ.கு.சொ.85
கெறக்கக்காரி படுத்துப் படுத்துக் கெடக்கா ---அ.தொ.220
படுக்கப் படுக்க அமுக்கும் ;எந்திரி ---அ.தொ.221
கெறங்கிக் கெறங்கி நிக்கிறவள கூசாம வேல ஏவுனது எல்லாம் அந்தக்காலம் ---அ.தொ.222
மருமக மனசு நோகக் கூடாதுன்னு மருகி மருகி நின்னு பாத்தா ---அ.தொ.  223
சாரியாவது ;பூரியாவது ; சொன்னபடி நாங்கேட்ட நாய்க்குட்டி வேணும்பா ;---செல்லமகளின் அடம் தொடர்ந்தது.---பா.எ.105
அத்தையோ ;சொத்தையோ ;நான் சொன்னா சொன்னது தான் என்ற தம்பி மகளைப் பார்த்து மிரண்டு போனாள் .---பா.எ.106
பூச்சி பொட்டு எல்லாம் வெளிக் கெளம்புற நேரம்.---பா.எ .107 
கண்மணி 
    

On Wed, 22 Aug 2018 at 22:34, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
சொத்து பத்து எல்லாத்தையும் இன்னின்னார்க்குனு உயில் எழுதி வச்சிட்டார்ல பெரியவர் ---பா.எ.97
காடு கர அத்தனையும் வித்துட்டாரு ; பாவம்.---பா.எ.98
வேல சோலினு வெளிய போயிவந்தா ; அல்பாயுசுல போய்ச்சேந்த வீட்டுக்காரன கொஞ்சம் மறந்து இருப்பா ---பா.எ.99
பொத்திப்பொத்தி வளத்த பொண்ணு ;போற எடத்துல எப்பிடி இருக்கப் போறாளோ ?---அ.தொ.218
தாங்கித்தாங்கி வளத்த பையன் ---அ.தொ .  219
சங்கிலி மிங்கிலி கதவத்தெற---பா.எ.100
அடுப்புல கெடந்த மிதுக்கம் பழத்த யாரெடுத்தா?எவரெடுத்தா ?காமெ எடுத்தான்;காமன் தலைல கொள்ளி  வைக்க உருண்டை தெரண்டை ---பா.எ.101
கண்மணி   

2018-08-22 20:31 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

///செய்தியைப் படித்த பின்னர் ஐயோ ஐயோ என்று மனம் அச்சத்தில் அலறியது 
மாலை மாலையாகக் கண்ணீர் விட்டழவேண்டிய சோக நிகழ்வு
மனம் வெதும்பி நொந்து  நூலாகியது///

அடடா ! தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள் தேமொழி .
ஒவ்வொரு எதிரொலிச் சொல்லையும் வாக்கியத்தில் அமைத்துத் தானே பதிவிடுகிறேன்.
நான் அமைக்கும் வாக்கியங்களுக்கு அவ்வளவு உயிர்த்தன்மை என்று எடுத்துக்கொள்ளவா ?
பேச்சுத்தமிழில் அமைவதனால் ஏற்படும் விளைவு என்று நினைக்கிறேன்.
கண்மணி 


2018-08-20 23:16 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


On Monday, August 20, 2018 at 10:26:59 AM UTC-7, kanmanitamilskc wrote:
..'டொங்கு டொக்கற' னு கொட்டு சத்தம் கேட்டா போதும்;உடனே அருள் வந்து ஆடத்துவங்கிருவான்---ஒ.கு.சொ.82
கண்ணு மண்ணு தெரியாம கார ஒட்டிட்டுப் போறாய்ங்க ---பா.எ.95
கண்டந்துண்டமா வெட்டிப் போட்டானுக ---பா.எ. 96..

 
செய்தியைப் படித்த பின்னர் ஐயோ ஐயோ என்று மனம் அச்சத்தில் அலறியது 
மாலை மாலையாகக் கண்ணீர் விட்டழவேண்டிய சோக நிகழ்வு
மனம் வெதும்பி நொந்து  நூலாகியது 


..... தேமொழி



 
கண்மணி 

2018-08-15 18:46 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
தழையத் தழைய  பட்டுப்பாவாடை கட்டி பேத்திக்குஞ்சு நடனமாடினாள்.அ.தொ.216
தொங்கத்தொங்க குஞ்சலம் கட்டி சடை பின்னியது கூடுதல் அழகு .---அ .தொ.217
கண்மணி 

2018-08-14 23:30 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
 பட்டுகிட்டு உடுத்தி வந்தா பாக்க அம்சமா இருப்பா ---பாதி எதிரொலி 90
நகநட்டு போட்டு மக வரும்போது அம்மா பூரிச்சிப் போவா ---பா.எ.91
ஓரம் சாரம் பாத்துப் போ ;ஒரே வெள்ளக்காடு ---பா.எ.92
பயிருபச்ச பாத்து பத்து வருஷத்துக்கு மேல் ஆகுது.---பா.எ.93
   அடேபுடேனு பேசுறது மரியாதை இல்லை ---பா.எ.94
அடியேபுடியேனு கூப்பிடுறது அநாகரிகம் ---பா.எ.95
கண்மணி   

2018-08-13 22:49 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
ஊரே பாத்து மூக்குல வெரல வைக்கிற மாதிரி சீர் செனத்தியோட வந்து சேந்த மகராசி ---தெ.நி.எ.69 
படியேறி வந்த சொந்தத்தப் பாத்தவொடனே கோபதாபம் எல்லாம் ஓடிப்போச்சு---பா.எ.86 
கன்று காலி என்று இருந்த செல்வத்திற்கு அளவில்லை ---பா.எ.87
அவங்கப்பா நெனச்சா லட்சமும்சொச்சமும் போட்டுப் பொண்ணக் குடுப்பான் .---பா.எ.88
வேலசோலி இருந்தாத்தான் எட்டிப் பாப்பா .---பா.எ.89  

அப்பாவும் கூடவே வர்றது தெரிஞ்சவுடன் 'பொசுக்'னு ஆட்டமெல்லாம் அடங்கிருச்சி ---ஒ.கு.சொ.80
உண்மை தெரிந்தவுடன் 'புஸ்'னு காத்தப் புடுங்குன டையராட்டம் ஒக்காந்துட்டான் ---ஒ.கு.சொ. 81
  கண்மணி 

2018-08-12 22:38 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
ஒரு ஓச்சல் ஒழிச்சல் இல்லாத வேலை .---தெ .நி.எ.68
SK.

2018-08-11 21:30 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
எல்லாக் கடையிலயும் வசூல் பண்ணிட்டான்;மொதலாளிகிட்ட குடுக்காம 'மொங்கான் ' போட்டுட்டான் .---ஒ.கு.சொ.75
'சோ ' என்று பெய்த மழை .---ஒ.கு.சொ.76
'ஓ ' வென்று ஒரே அழுகை ---ஒ.கு.சொ.77
'ஹோ 'வென்று வெறிச்சோடிக் கிடந்தது .---ஒ.கு.சொ .78
'ஆஹா ' என்று அதிசயித்தனர்.---ஒ.கு.சொ.79
கண்மணி 
 

2018-08-11 17:44 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
கனத்தசரீரத்தோட முக்கித்தக்கி பழனிமலையில படியேறிட்டா ---பா.எ.80
வாடாம வசங்காம அந்த ரோஜாச்செடிய பக்குவமாப் பாத்துக்கிட்டா ---பா.எ.81
கோணாம கொணங்காம தொண்டூழியம் பண்ணினா ---பா.எ.82
என்ன சொன்னாலும் இப்படி முக்கிமொணங்குறது கெட்ட பழக்கம்---பா.எ.83
பொய்யும் புளுகும் பேச்சுல பொங்கி வழியும் .---பா.எ.84
அடிச்சுப் புடிச்சி முன்னுக்கு வந்தவன் .---பா.எ.85
   
சந்தடி சாக்குல சகலப்பாடியத் தூண்டிவிட்டான்.---தெ.நி.எ.67 

கோயில்ல திருழா தொடங்கிருச்சுனு 'பெடாங்கு' சத்தம் கேட்டுத் தெரிஞ்சுக்குவோம் .---ஒ.கு.சொ.74

முக்கிமுக்கி சோத்தத் தின்னுப்புட்டு வயிறு வலிக்குதுனா என்ன செய்ய?---அ.தொ.214  
சொணங்கிச்சொணங்கி படுத்தப்பவே ஒடம்பு சரியில்லனு தெரிஞ்சி போச்சி ---அ.தொ.215
கண்மணி  

2018-08-10 23:53 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
அவங்கப்பா பெரிய மிட்டாமிராசு ---பா.எ.79
அவன் செஞ்சது திகிடுதத்தமான வேலை ---தெ.நி.எ 65
கொஞ்சலும் கொணட்டலும் எத்தனை நாளைக்கு செல்லுபடியாகும் !---தெ.நி.எ.66
கண்மணி 
 

2018-08-08 20:01 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
துணுக்கு செலுத்தி மட்டும் வாசிப்பாள் ---ஒ.கு.72         ------எழுத்துப்பிழை 
துணுக்கு செய்தி மட்டும் வாசிப்பாள் .

அன்னான் ,அக்காள் இருவரும் விடுதிக்குச் சென்றபின் போட்டி போட ஆளில்லாமல் அன்றாட வாழ்க்கை உப்பு சப்பில்லாமல் இருந்தது.---பா.எ.78
கல்லா?தரையா?விளையாடும்போது சின்னவன் எப்பவும் உ(ஒ )ப்புக்குச்சப்பாணி தான்.---தெ.நி.எ.64
தங்கு தடையில்லாத மின்சாரம் ---தெ.நி.எ.65
மண் தரை சொரசொரப்பாக இருந்தது .---இ.கி.159
வெது வெதுப்பான நீரினால் குழந்தையைக் குளிப்பாட்டினாள்.---இ.கி.160
குடுகுடு பாட்டியாக ஒளவையைக் காட்டிப் பழகி விட்டனர்.---இ.கி.161
காய்ச்சல் கொடூரத்தில் 'முணங்'கினாள்---ஒ.கு.சொ.73
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும்.---அ.தொ.213
தொற>>>திற ---த.எ.23
கண்மணி    




2018-08-06 23:35 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

தேமொழி

4 Aug (2 days ago)
to மின்தமிழ்
திபு திபுவென்று கூட்டம் ஓடியது---இ.கி.155 
தள புளவென்று கொதிக்கும் வெந்நீர் ---தெ.நி.எ.64
அச்சத்தில் வெல வெலத்துப் போனது குழந்தை 
வறக் வறக்கென்று சொறிந்து புண்ணாகிய தோல்---இ.கி. 156
எப்பொழுதும் மொசுக் மொசுக்கென்று தின்று கொண்டே இருக்கும் தீனிப் பண்டாரம்---இ.கி157

ராத்திரி திருச்செந்தூர் கடற்கரையில சிலு சிலுனு குளுந்தகாத்து ---இ.கி.158
கனத்த நேரத்துல அவங்க தாத்தா 'பொட்டு'னு போயிட்டாரு ---ஒ.கு.66
...

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Oct 9, 2018, 10:39:41 AM10/9/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, kanmani tamil
மளமள- (அல்லது) மடமட- என்பது விரைவில் உண்டாகி மறையும் ஓர் ஒலிக்குறிப்பு. எனவே, விரைவு என்ற பொருளிலும் பயன்படுகிறது.

மளமள-த்தல் maḷamaḷa-, 11 v. intr. To crash, rattle, sound loudly, as branches in snapping; மரக்கொம்பு முதலியன முறியும்போது ஒலியெழும்புதல்.
மளமளப்பு maḷamaḷappu, n. < மளமள-. Snapping noise; முறிதற்குறிப்புள்ள ஒலி.
மளமளெனல் maḷamaḷeṉal, n. Onom. expr. signifying (a) rattling, crashing; ஓர் ஒலிக் குறிப்பு: (b) quickness; விரைவுக்குறிப்பு. மள மளென நொறுக்கி (இராமநா. சுந். 20).
மளாரெனல் maḷār-eṉal, n. Onom. expr. signifying crashing, cracking; ஓர் ஒலிக்குறிப்பு. மளாரென முறிந்தது.
மளுக்கெனல் maḷukkeṉal, n. See மளா ரெனல். மரக்கிளை மளுக்கென முறிந்தது.

”தங்கத்தின் விலை மளமள எனச் சரிவு.”
”மேட்டூர் அணை நீர்மட்டம் மளமள குறைவு!”

இதுவே, மளார் என்றும் பயன்படுகிறது. மளார் என்று வா. மளார் என்று வேலையை முடி. மளார் = விரைவு.
“திருமூர்த்தி மலைக்குச் சென்றார்கள். பஸ் நிறுத்தத்தில் இறங்கி, இயற்கை வழிப்பாதையில் நடந்து காடுமேடு கடந்து நீர்வீழ்ச்சியை அடைந்தார்கள். குற்றாலம்போல பிரவாகம் கொட்டியது. ஜிலு ஜிலுவென வீசிய காற்றில் உடம்பு சிலிர்த்தது. குரங்குகள் மளார் மளார் எனத் தவ்வி விளையாடின. மரத்தில் தாவி கிளைகளில் ஊஞ்சலாடின. ”
“ஜன சத்தத்திற்கு மத்தியில் கோயில் மணி கணீர் கணீர் என ஒலித்தது. அங்கு விளையாடிக்கொண்டு இருந்த வாண்டுகள் அந்த முரட்டு ஐயர் வருமுன் தங்களின் தேவைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒன்றன் பின் ஒன்றாக அந்த கயிறினைப்பிடித்து மளார் மளார் என விளாசிக்கொண்டு இருக்கையிலே ”

மளமள, மளார் > மடமட, மடார் என்றும் வரும். மடார்னு போ, ... 
மடமடெனல், v. noun. Gurgling, as water; rattling, rustling, ஒலிக்குறிப்பு. 2. Being done in haste or with despatch, விரைதல். மடமடென்றுவிழுந்தது. It fell with a rat tling noise. மடமடென்றுகுடிக்கிறது. Drinking with a gurgling noise. மடமடென்றுதண்ணீர்பாய்கிறது. The water is flowing gurglingly. மடமடென்றுவந்தான். He came furiously.
“மடமட என நீரைக் குடித்தார்;”
”மடார் மடார் என்று தலையில் அடித்துக் கொண்ட அவள் விக்கித்து நின்றாள்.”
“இரண்டு முரட்டுச் செம்மறியாடுகள் மடார் மடார் என்று தலையோடு தலை மோதிக் கொண்டிருந்தனவாம்.”
வைரமுத்து, மூன்றாம் உலகப் போர்:
"வயசுக்கு வராத காலத்துலயிருந்து அங்க வேலைபாத்த சீனியக்காவும் தோட்டம் தொரவு பாத்த பளிங்கனும் மடார்னு அந்தம்மா கால்ல 
விழுந்து அழுகுறாக. கண்ணு கலங்குது ”

மளமள/மடமட = ஒலிக்குறிப்புச்சொல். விரைவாக நடக்கும் செயலையும் குறிக்கும்.
இதிலிருந்து பிரம்புக்கு மளார் என்ற பெயர்ச்சொல் தோன்றியுள்ளது.
மளார் > வளார்.  கடா > கிடா என்றாதல் போல,
மளார் > மிளாறு/விளாறு என்றும் புழக்கத்தில் உள்ளது.
மளார்/வளார் - இது whipping with a cane/rattan-stick/pirampu = விளாசு-தல் என்னும் வினைச்சொல் உருவானது.
விளாசு-தல் viḷācu-, 5 v. tr. cf. விலாசு-. 1. To beat, strike; அடித்தல். Colloq. 2. To harangue; மனத்தில் உறுத்தப்பேசுதல்.

மளார்/வளார் > மிளார்/விளார்
= மளார்/வளார் > மிளாறு/விளாறு (cf. மிலாறு).

மளாறு குறுகி மாறு என்றாகியிருக்கலாம். பருத்திமாறு, சீமாறு, துடப்பமாறு. மாறு > மளாறு = twig without leaves.
-----------

மள்- : மள்ளல், மண்டுதல் = வளமை, பெருக்கம். தொல்பொருள்களில் முக்கியமான ஒன்றுக்குப் பெயர் ஆதலையும்,
அது கடா > கிடா, களைதல் > கிளைதல், மளார் > மிளார்/விளார் (விளாசு- to whip வினை) ஆதற்போல, எப்படி
வழங்குகிறது என்றும் அடுத்துப் பார்ப்போம்.

நா. கணேசன்


On Sun, Sep 30, 2018 at 6:43 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
கிராக்கி ---த.எ.24
அலாவுதீன் கல்ஜி >>>அலாவுதீன் கில்ஜி ---த.எ.25
kanmani 

On Fri, Sep 28, 2018 at 9:41 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
மிக்க நன்றி, முனைவர் கணேசன் அவர்களே. 
கண்மணி 

On Fri, 28 Sep 2018 5:19 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
<<<
அடுத்தது 'கிடங்கு' என்ற சொல் எதிரொலிச்சொல் என்று தோன்றுகிறது.
எப்படி என்று விளக்கத் தெரியவில்லை.
கரடு >>>கடரு >>>கடறு >>>??????கெடங்கு >>>கிடங்கு.
பொதுவாக 'மண் எடுத்த கெடங்கு' என்னும் தொடர் அன்றாடப் பேச்சு வழக்கில் பயில்வது.(பிள்ள பெத்த ஒடம்பு மண் எடுத்த கெடங்கு மாதிரி ...)
கல் எடுத்த கிடங்கை கல்கெடங்கு என்று அழைப்பதும் உண்டு.
ஆனால் 'கெடங்கு' எப்படி உருவானது என்று சற்று விளக்கினால் நலம் பயக்கும்.
கண்மணி
>>>

கிழங்கு என்றால் அகழ்ந்தெடுத்தல்.
அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு  ஏற்றும் விளக்கே!  - குமரகுருபரர்.
கீழ்- என்ற சொல்லும், கிழக்கு (பள்ளம்), [மேற்கு (மேல் : மேடு)] சொல்லும் சிந்திக்கலாம்..

ழகரம் டகரம் ஆதல் உண்டு: கோழி:கோடி (தெலுங்கு). கிழ-/கிட- : மண் எடுத்த கிடங்கு.

கரடு என்றால் சிறு குன்று, பாறை. அது வேறு,

N. Ganesan

unread,
Oct 10, 2018, 9:59:22 AM10/10/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, kanmani tamil, N. Chokkan, ramak...@gmail.com, tiruva...@googlegroups.com
On Wed, Oct 10, 2018 at 5:27 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///மளார் > வளார்.  கடா > கிடா என்றாதல் போல,
மளார் > மிளாறு/விளாறு என்றும் புழக்கத்தில் உள்ளது.
மளார்/வளார் - இது whipping with a cane/rattan-stick/pirampu = விளாசு-தல் என்னும் வினைச்சொல் உருவானது.
விளாசு-தல் viḷācu-, 5 v. tr. cf. விலாசு-. 1. To beat, strike; அடித்தல். Colloq. 2. To harangue; மனத்தில் உறுத்தப்பேசுதல்.
மளார்/வளார் > மிளார்/விளார்
= மளார்/வளார் > மிளாறு/விளாறு (cf. மிலாறு).///

மளார் >மிளாறு என்ற மாற்றம் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்.
கி.ரா.எழுதிய 'கிடை' என்ற கதையின் இறுதியில்--- மன அழுத்தத்திற்கு உட்பட்ட பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளது என்று சொல்லி அதை ஓட்டுவதற்காக புளிய மிளாரால் அடித்தனர் ---என இடம் பெற்றுள்ளது.
ஆனால் மளார் >வளார் >>விளாசு என்ற மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளதாகத் தெரியவில்லை.தமிழிலும் அதன்  குடும்ப மொழிகள் பிறவற்றிலும் ப் >>வ் மாற்றம் தான் உண்டு. ம் >>வ் மாற்றத்திற்கு ஆதாரம் எது?
கண்மணி  


திராவிட மொழிகளில் ம்- > வ்- மாற்றம் உண்டு.  மளார்/மிளார் > வளார்/விளார்.
ஒப்பு:
மண்ணான் > வண்ணான்
மண்டல் > வண்டல் (சங்க இலக்கியம்)  
மழித்தல் > வழித்தல் (மழித்தலும், நீட்டலும் வேண்டா - குறள்)
மிஞ்சு (Cf. மிச்சம், மீதி) > விஞ்சு
மிரட்டு > விரட்டு
மகிழம் > வகுளம்
வினைக்கெட்டு > மெனக்கெட்டு
 மளார்/மிளார் > வளார்/விளார்

தேடினால் இன்னும் ம- > வ-  சொற்கள் இருக்கும்.
வரால்/விரால் மீனுக்கு Murrel என ஆங்கிலப்பெயர். வ-:ம-.

அலகில் உள்ள பையில் வடித்து மிஞ்சும் வண்டியை (மீனை) உண்ணும் பறவை = வண்டா (Pelican).
வண்டா எனும் பெலிகன்கள் வரும் ஊர்கள் வண்டானம் என்று பெயர் பெற்றுள்ளன:
வண்டு கட்டும் வண்டா/வண்டான் = Pelicans

மண்டுதல் = நெருங்குதல், நிறைதல், நிறைந்து கூடுதல். மண்டு = செறிவு, மிகுதி.

மண்டு - மண்டகம் = மண்டபம். ஒ.நோ: வாணிகம் - வாணிபம்.

மண்டு - மண்டி = பொருள்கள் நிறைந்த இடம், சரக்கறை.

மண்டு - மடு - மடம்.

திறப்பான பெரிய வீட்டை மடம்போலிருக்கிறது என்பர்.

மண்டுதல் = நெருங்குதல், திரளுதல். மண்டு - மண்டி = நீரின் அடியில் திரண்டிருக்கும் மண் அல்லது அழுக்கு.

மண்டு - மண்டல் - வண்டல் = வெள்ளத்தின் அடியில் திரண்டு படியும் மண். 

சாப்பிட உட்கார்ந்தேன். ‘ரசவண்டி இருக்கு, ஊத்தட்டுமா?’ என்றார் மனைவி.

’மாட்டு வண்டி, குதிரை வண்டி தெரியும், அதென்ன ரச வண்டி?’ என்றேன்.

‘அதெல்லாம் தெரியாது, வேணுமா, வேணாமா?’ என்று பதில் வந்தது.

’அது ரச வண்டி இல்லை, ரச மண்டி’ என்றேன்,‘குளத்துல அழுக்கு மண்டியிருக்குன்னு சொல்றோம்ல,அதுமாதிரி ரசத்துக்குக் கீழே பருப்பு மண்டியிருக்கு.’

’அதெல்லாம் எனக்குத் தெரியாது, இப்ப உனக்கு ரச வண்டி வேணுமா வேணாமா?’ என்றார்.

‘வேணும்’ என்றேன்.

***

Update: பின்னர் தெரிந்துகொண்டது, இங்கே ‘ரச வண்டி’ என்பதுதான் சரி, காரணம், ‘வண்டல்’ என்றால் Residue, ‘மண்டல்’ என்றால் நிறைய விஷயங்கள் ஓர் இடத்தில் சென்று சேர்தல்.

N. Ganesan

unread,
Oct 10, 2018, 3:25:55 PM10/10/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com

மள்-; மட- : பெருக்கம், பெரிய, மிகுதி. (large, great, increasing, to become dense)

--------------------------

 

சென்னைப் பல்கலைப் பேரகராதியைப் பார்க்கிறேன்.

”மடல் maal, n. prob. மடு-. [K. maal.] 1. Flat leaf of palm, plantain and screwpine; பனை முதலியவற்றின் ஏடு. (சூடா.)”  ...

 

இங்கே எதற்கு “probably மடு-” எனத் தந்துள்ளனர் என அறியமுடியவில்லை. மடு- சமைத்தல் (மடைப்பள்ளி), மறுத்தல் (வாய்க்கால் மடை) – இவற்றுக்கும் மடல் என்பதற்கும் ஒரு தொடர்புமில்லை.

 மட- என்றாலே போதும். தட்டையான, பெரிய இலைகளை “மடல்” என்கிறோம். பனை, வாழை, தாழை மடல்கள்.

http://www.tamilvu.org/slet/lA110/lA110pd1.jsp?bookid=255&pno=5

திறப்பான பெரிய வீட்டை மடம்போலிருக்கிறது என்பர்.

 

”மடவரல் maa-varal, n. < மடம்1 + வா-. 1. Simplicity, artlessness; மடப்பம். மடவர லுண்கண் வாணுதல் விறலி (புறநா. 89). 2. Woman; பெண். மடவர னோக்கம் (குறள், 1085).”.

 

இங்கே, மடப்பம் - இளமையின் பெருக்கம்/உச்சம் என்பது விறலி வர்ணனைக்குப் பொருந்துகிறது. மடவார், மடந்தை எனப் பெண்களை வர்ணிக்கையில் மட- இளமைப் பெருக்கு/வளம்  என்பது, “artless, simple, foolish" என்பதைவிடச் சரியானது. தெலுங்கில் மடாதி, மடாதுக என்றால் வளர்ந்த பெண். முட்டாள் என்ற சொற்களுடன் இணைப்பது பொருந்தவில்லை (DEDR 4647). மொழுமொழு/மொண்ணை/மூட- > மடமை ‘foolish’ என்பது வேறு. மடந்தை, மடவார் போன்ற சொற்களில் உள்ள இளமை மிகுதி/உச்சம் என்பது வேறு.

 

”மடப்பம்2 maappam, n. perh. மடு-. 1. Town in an agricultural tract; மருதநிலத்தூர். (பிங்.) 2. Chief town amidst 500 villages;  ஐஞ்ஞூறுகிராமத்திற்குத் தலைமைபெற்ற கிராமம். (சூடா.) 3. Female inmate of a palace; அரண்மனையிற் பெண். (யாழ். அக.)”

இங்கே எதற்கு “probably மடு-” எனத் தந்துள்ளனர் என அறியமுடியவில்லை. மடு- சமைத்தல் (மடைப்பள்ளி), மறுத்தல் (வாய்க்கால் மடை) பொருந்தாது.

மட- என்றாலே போதும். தட்டையான, பெரிய வயல்வெளி என்பது பொருள்.

 

மடல், மடவார், மடவரல், மடவார், மடந்தை (தெலுங்கு மடாதி, மடாதுக) - இளமையின் உச்சம்/பெருக்கு Peak of Youthfulness/adolescence. இதனை இன்னொரு வகையிலும் விளக்கலாம்.

 

A fundamental rule of Retroflexion in Tamil, and which shows Retroflexion in Sanskrit originates in Dravidian:

This is seen in scores of word-sets in Dravidian. I have given many such word-sets,

விள்- விள்ளு, விண்டு, விட்டு, விண்ணு (> விஷ்ணு) originally only "solar rays" from the Sun (in Rgveda, Cf. Jan Gonda, the Dutch indologist's works).

https://groups.google.com/forum/#!msg/tiruvalluvar/O4M_q-iTESw/g6ZefggBxrsJ

சுள்- சுள்ளி/சுடு-/சுண்டு . சுஷ்ண (சுண்ணம்) > உஷ்ண ‘heat'

etc. etc.,

https://groups.google.com/forum/#!msg/tiruvalluvar/x_CxuwmOwkU/L0jrq6T5oUQJ

 

இவ்விதியின் படி பார்த்தால், மள்-/மட்-/மண்டு- என்பதும் மிகுதி, வளமை, பெருக்கம் என்ற பொருளில் சொற்களைத் தரவேண்டும் அல்லவா?

 

மள்- மள்ளன் = முருகனைப் “பொருவிறல் மள்ள” - திருமுருகாற்றுப்படை.

”மள்ளல் maḷḷal, n. perh. malla. Strength, power, robustness; வலிமை. (திவா.)

மள்ளன் maḷḷa, n. perh. id. 1. Strong, powerful person; திண்ணியோன். (பிங்.) 2. Warrior; படைவீரன். களம்புகு மள்ளர் (கலித். 106). 3. Commander, military chief; படைத்தலைவன். (சூடா.) 4. Youth; இளைஞன். பொருவிறல் மள்ள (திருமுரு. 262). 5. Inhabitant of agricultural tracts; மருதநிலத்தில் வாழ்வோன். (திவா.) மள்ள ருழுபக டுரப்புவார் (கம்பரா. நாட். 18). 6. Inhabitant of hilly tracts; குறிஞ்சிநிலத்தில் வாழ்வோன். (சூடா.)” (MTL).

 

வடமொழியில் மள்ள- எனும் த்ராவிடச் சொல் மல்ல- என்றாகியது போலும். (Because Indo-Aryan languages lack the retroflex in general.)

 

பெண்களுக்கு மடவார் என்பது இளமையின் உச்சம்/பெருக்கு Peak of Youthfulness/adolescence என்று வருதற்போலவே,

அதே தாதுவினின்றும் மள்ளன் = இளமையின் உச்சம்/பெருக்கு Peak of Youthfulness/adolescence என ஆண்களுக்கும், படைவீரர்க்கும் வருதல் சிறப்பு.

 

விள்-/விண்-/விண்டு-/விட்டு- என்பது போல

மள்-/மட்- Peak of Youthfulness/adolescence,

மண்டர் maṇṭar, n. prob. மண்டு-. Heroes, champions, soldiers; படைவீரர். (திவா.)

மண்டுதல் ”3. To collect together; to abound; to come in flocks, throng; to press, rush; திரளுதல். காலவிசைத்தோடிக் கடல்புக மண்டி (திருவாச. 2, 135). 4. To grow vehement; to wax fierce; உக்கிரமாதல். மண்டமர் (பு. வெ. 7, 28). 5. To blaze up; to glow; மிகச் சுவாலித்தல். மண்டு மெரியுள் (பு. வெ. 1, 1). 6. To increase; to become excessive; அதிகமாதல். மண்டிய கடும் பசி தனக்கு (தாயு. ஆனந்தமான. 4). 7. To be fascinated, charmed, engrossed; ஈடுபடுதல். முற்பட வடிவிலே மண்டுகிறாள் (ஈடு, 5, 3, 1).--tr. 1”

 

”மண்டி3 maṇṭi, n. < U. maṇḍī. 1. Large grain market; தானியம் மிகுதியாக விற்குமிடம். மண்டித் தெரு. 2. Shop, stall, warehouse; large shop where things are sold wholesale or in large quantities; பெருவியாபாரம் செய்யும் பண்டசாலை. (W.)

   மண்டிக்கலம் maṇṭi-k-kalam, n. < மண்டி3 +. Grain measure of 72 pai; 72 படிகொண்ட முகத்தலளவைவகை. Madu.”

 

மட்டிவாயன் maṭṭi-vāya, n. < மட்டிவாய். 1. One who has a gaping mouth; திறந் தகன்ற வாயையுடையவன் 2. வாயை அகலத் திறக்கும் மீன்வகை.

விள்-/விண்-/விண்டு-/விட்டு- என்பது போல

மள்-/மட்-/மண்ட-/மட்டு- ”large, peak" இவையும் தொடர்புடைய சொற்களைப் பிறப்பிக்கின்றன.

 

---------------

 

மடா : பெரிய சால் பானை (சங்க இலக்கியம்):

மள்-/மட-/மண்ட- என்னும் தாதுவேர்ச் சொற்கள் பெருமை, பெரிய என்ற பொருளில் தமிழில் வரும் என்று பார்த்தோம்.

அவ்வாறு உருவாவது ”மடா என்னும் பெரிய பானையின் பெயர். இதனைச் சங்க இலக்கியங்களிலே காணலாகும்.

 IVC jars - 4000+ years old

ori__568193385_1069549__Indus_Valley_Jar_-_DAC.016.jpg

SC123402.jpg

54536891_1_x.jpg

அடை சேம்பு எழுந்த ஆடு_உறும் மடாவின்

எஃகு உற சிவந்த ஊனத்து யாவரும் - பதிற்றுப்பத்து 24.20-21

 

http://www.tamilvu.org/slet/l1241/l1241ine.jsp?txt=%B6&x=24

அடைச்சேம்பு எழுந்த ஆடுறு மடாவி்ன் - அடையினையுடைய  சேம்பு

போன்ற   சோறு   சமைக்கும்  பெரும்பானையும்;  எஃகுறச்  சிவந்த

ஊனத்து - கூரிய   வாள்    கொண்டு   ஊனை      வெட்டுதலால்

ஊனும்     குருதியும் படிந்து சிவந்து  தோன்றும்    மரக்கட்டையும்

 

சேம்பின்அடி   மடாவின் அடிப்பகுதிக்கும்   அதன் இலை   அகன்ற

வாய்க்கும்  உவமம். இதுபோலும் வடிவில்    இக்காலத்தும்    சோறு

சமைக்கும் மண்  மிடாக்கள்  நாட்டுப்புறங்களிற்    காணப்படுகின்றன.

எழுந்த; உவமப்பொருட்டு. இம் மடாக்களை     நேரிற் கண்டறியாதார்

தத்தமக்கு வேண்டியவா றுரைப்பர்.  மடா,   மிடா   வெனவும் வரும்

இக்காலத்தவர் முடா வென வழங்குவர். ” ஔவை துரைசாமிப்பிள்ளை.

 

மடாஅ நறவு உண்டார் போல மருள - கலித்தொகை 147/54

என்கண் துயிலாமையைச் செய்தவன் தந்த நட்பின் உண்டான நோய்

மடாநறவை யுண்டாரைப்போல மயங்கும்படி விடாதே உயிரைப்பொருந்துந் தன்மையோடே

  - நச்சினார்க்கினியர்.

http://www.tamilvu.org/slet/l1260/l1260exp.jsp?x=947&y=949&z=147

சங்க காலத்திலே மடா “பெரிய பானை பிற்காலத்திலே மிடா என்றாயிற்று.

"சோறு செப்பி னாயிரம் மிடா" (சீவக. 692). 2.

DEDR 4651 Ta. maṭā, miṭā large earthen vessel; maakku a large, earthen plate. Ma. miṭāvu large waterpot; mir̤āvu large pot. Ka. maake, maike pot. Tu. maakè earthen vessel for collecting toddy. Kui maa pot. Malt. mea chatty, pitcher. / Cf. Pkt. maakka- pot, pitcher, Mar. makī, makē water-jar or pitcher.

 

மடா > மிடா > மொடா என தற்காலத்தில் வழங்கும். மிளகு > முளகு/மொளகு,

பெட்டி > பொட்டி, பிறகு > பொறகு/வு, .... போல, மிடா > முடா/மொடா (பேச்சில்).

மள்- பெரிய என்னும் பொருளில் மளா > மிளா.

மிளா கடமானுக்கு (https://en.wikipedia.org/wiki/Sambar_deer  ) நாஞ்சில்நாட்டில் பெயர்.

மொடாக்குடியன் என்பது சங்க காலத்தில் இருந்து வழங்கும் மரபுத்தொடர் தான்!

 

N. Ganesan

N. Ganesan

unread,
Oct 11, 2018, 10:15:20 AM10/11/18
to மின்தமிழ், vallamai, kanmani tamil, housto...@googlegroups.com
On Wed, Oct 10, 2018 at 5:27 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
மளார் >மிளாறு என்ற மாற்றம் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்.
கி.ரா.எழுதிய 'கிடை' என்ற கதையின் இறுதியில்--- மன அழுத்தத்திற்கு உட்பட்ட பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளது என்று சொல்லி அதை ஓட்டுவதற்காக புளிய மிளாரால் அடித்தனர் ---என இடம் பெற்றுள்ளது.

(1)
மளாறு > மிளாறு என நாட்டுப்புறங்களில் வழங்குவதை கி.ரா. பல இடங்களில் எழுதியுள்ளார். மளாறு/மிளாறு > வளார்/விளார் என்றும் பிற பகுதிகளில் வழங்குகிறது.
அந்த ஊருக்குப் பக்கத்தில் எப்பவோ ஒரு லாட சன்யாசியை கொள்ளைக்காரர்கள் வழிப்பறி செய்து கொன்று போட்டுவிட்டார்கள். தொலைதூர வடநாட்டிலிருந்து வந்த அந்த லாட சன்யாசி போயாக மாறி யாரையாவது பிடிப்பான். அந்த லாட சன்னாசிப் பேய் பிடித்த ஆள் பேசுவது இப்படித்தான் யாருக்கும் விளங்காது, தங்கள் பிள்ளைக்கும் அதே பேய்தான் - தனியாக நடந்து வந்தபோது - பிடித்துவிட்டது என்று வருத்தப் பட்டார்கள்.

பேய்களுக்கு எருக்கம் மிளாரு கொண்டு வந்து நாலு சாத்து சாத்தினால் " போறேன் போறேன்" என்று அலறிக் கொண்டு போய்விடும். ஆகையால், எருக்கம் மிளாறு கொண்டு வரச் சொன்னார்கள்.”

(2)
மளாறு குறுகி மாறு என்றாகியிருக்கலாம். பருத்திமாறு, சீமாறு, துடப்பமாறு. மாறு > மளாறு = twig without leaves. 
இதேபோல: குறுக்குமறுக்காக (zigzag) : தறிக்கமறுக்கா > தாறுமாறு ஆக  தறித்தல் - தடுத்தல், வெட்டுதல்.  Punctuation marks = தறிப்பு/தரிப்புக் குறிகள்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 13, 2018, 2:34:31 AM10/13/18
to housto...@googlegroups.com, vallamai, மின்தமிழ், tiruva...@googlegroups.com
மளமள- (அல்லது) மடமட- என்பது விரைவில் உண்டாகி மறையும் ஓர் ஒலிக்குறிப்பு. எனவே, விரைவு என்ற பொருளிலும் பயன்படுகிறது.

தேவாரத்தில் பல பேச்சு வழக்குகள் பதிவாகியுள்ளன. (1) விழல் என்ற புல்லின் பெயரால் அமைந்த ஊர் விளமர். பாடல்பெற்ற ஸ்தலம்.
அங்கே விழல் தான் ஸ்தல தாவரம் (2) மரைக்காடு - இன்றும் மரைகள் வாழும் வனம், தேவரமும் இதைக் குறிக்கிறது.
ர, ற ஒலி வேறுபாடுகள் மறைந்துவிட்ட காலத்தில் மறைக்காடு என எழுதப்பட்டுப் புராணங்கள் உருவாகின்றன. விழல் > விளமர்,
அதுபோல், மரைக்காடு > மறைக்காடு ...

(3) Springy, elastic action - மளார், மடார் என்னும் ஒலிக்குறிப்புச் சொல் (ideophone, அனுகரணவோசைச் சொல்).
இதனால், மளாறு (> மிளாறு). ம- > வ- திரிபால், பேச்சு வழக்கில் மளாறு > வளார் ஆகும் (Cf. மண்டல் > வண்டல்). இந்தப் பேச்சுவழக்கை அப்பர் அடிகள்
பதிவு செய்துள்ளார்.

ஓதுவித் தாய்முன் னறவுரை காட்டி அமணரொடே
காதுவித் தாய்கட்ட நோய்பிணி தீர்த்தாய் கலந்தருளிப்
போதுவித் தாய்நின் பணிபிழைக் கிற்புளி யம்வளாரால்
மோதுவிப் பாயுகப் பாய்முனி வாய்கச்சி யேகம்பனே.

அடியேனுடைய உள்ளத்தில் கலந்து சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்குப் புகச் செய்தாய். உன்னுடைய திருத்தொண்டில் தவறு செய்வேனாயின் அடியேனைப் புளிய மர விளாரால் அடித்துத் தண்டிப்பாயாக. 

----------

மளாறு > மிளாறு என நாட்டுப்புறங்களில் வழங்குவதை கி.ரா. பல இடங்களில் எழுதியுள்ளார். மளாறு/மிளாறு > வளார்/விளார் என்றும் பிற பகுதிகளில் வழங்குகிறது.
தமிள் படிச்ச அளகு - கி.ரா

மளாறு குறுகி மாறு என்றாகியிருக்கலாம். பருத்திமாறு, சீமாறு, துடப்பமாறு. மாறு > மளாறு = twig without leaves. 
இதேபோல: குறுக்குமறுக்காக (zigzag) : தறிக்கமறுக்கா > தாறுமாறு ஆக  தறித்தல் - தடுத்தல், வெட்டுதல்.  Punctuation marks = தறிப்பு/தரிப்புக் குறிகள்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 23, 2018, 11:49:00 PM10/23/18
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
வாரணம் என்ற சொல் கோழி என்ற பொருளில் வடமொழியில் காணோம். அப்படியானால், வாரணம் என்ற சொல் யானைக்கு எப்படி வந்தது என சிந்தித்துக்கொண்டுள்ளேன். (1) நாள் என்றால் இருள். நாளகிரி புத்த சரித்திரத்தில் வரும் யானை. நாளணன் > நாடணன், நாரணன். (2) கொங்கு/கங்கு “வளைதல்” - கங்கணம். இவை போல் (3) வாரணம் என்பதும் தமிழ்/த்ராவிடச் சொல் எனலாம். ஏன் இருபாலுக்கும் வாரணம் என்ற பெயர் என்ற பெயர் என்பது அச்சொல் அமைவுற்ற வரலாற்றால் விளங்கும். வாரணம் - கோழி, ஆனை.

வாரணம் = யானை என்ற சொல்லை நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் பார்க்கிறபோது சில நல்ல அனுகரணவோசைச் சொற்கள் கிடைக்கின்றன.

பொன்னியல் கிண்கிணி சுட்டி புறங்கட்டித்
தன்னியல் ஓசை சலன்சலன் என்றிட
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல்
என்னிடைக்கு ஒட்டரா, அச்சோ! அச்சோ!
         எம்பெருமான் வாராய்! அச்சோ! அச்சோ!  (பெரியாழ்வார் திருமொழி)

இது, திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணத்தில் வரும் ஆட்சிக்கும் சில நூற்றாண்டுகள் முந்தையது:
சலன்சலனெனல் calaṉ-calaṉ-eṉal, n. Onom. expr. of tinkling sound; சதங்கை முதலிய வற்றின் ஒலிக்குறிப்பு. சதங்கைகள் சலன்சலனென (திருவாலவா. 28, 51).

தங்கழல்கள் ஆர்ப்ப, விளக்குச், சலன் சலன் என்(று)
அங்கழல்கள் ஆர்ப்ப, அனலேந்திப் - பொங்ககலத்(து)
ஆர்த்தா டரவம், அகன்கயிலை மேயாய்,நீ
கூத்தாடல் மேவியவா, கூறு.
               - நக்கீரதேவ நாயனார் (11-ம் திருமுறை)

சலார் சலார்:
“வேலாற் குத்தியபோது குத்திய புண்ணிலிருந்து குபீர் குபீர் என்று குருதி கொப்புளித்தது. வாளால் வெட்டியபோது சலார் சலார் என்று இரத்தத் துளி நெடுந்தூரம் தெறித்தது.” (புதுவெள்ளம் - சங்கநூற் காட்சிகள், கிவாஜ).

சளார் சளார்; சளார் பளார் - free variation the above ideophone:
”கையையும் காலையும் 'சளார் பளார்' என்று தண்ணீரில் அடித்துக் கொண்டே, தத்தளித்துக்” (ஜோதிரலதா கிரிஜா)

சலார் பிலார் - an old ideophone:
யானைகளின் காலில் கட்டிய சங்கிலிகள் சலார் பிலார் என ஒலித்தல்:
தொடர்சங் கிலிகை சலார்பிலார் என்னத் தூங்குபொன் மணியொலிப்ப
படுமும் மதப்புனல் சோர வாரணம் பையநின்று ஊர்வதுபோல்
உடங்கூடிக் கிண்கிணி யாரவா ரிப்ப உடைமணி பறைகறங்க
தடந்தா ளிணைகொண்டு சாரங்க பாணி தளர்நடை நடவானோ.

ஸ்ரீ நம்பெருமாளின் இந்த தங்க திருமுற்றக்கொடைக்கு உலகில் ஈடு இனண எதுவும் இல்லைஎனலாம். நம் நம்பெருமாளுளின் தங்க திருமுற்ற குடையானது முத்தும், பவளமும்,தங்கத்திலான ஆலிலை (இலைவடிவத்தில்)கோர்க்கப்பட்டு மேல்புறம் (தாமரை பூவில் உள்ள மொட்டு போன்ற கீரிடமும் அதன்அருகில் சிறுசிறுதாமரைஇதழ்களும்,தாமரை பூவை கீழே கவிழ்த்து பிடித்தார்போல் திருமாலுக்கே உகப்பான திருகமலவடிவும்,பட்டு குஞ்சலமும் கண்ணுக்கு விருந்தாகும் நம்ஸ்ரீ நம்பெருமாளின் புறப்பாடுச் சமயங்களில் நடை போடும் போது , நம்பெருமாளின் திரு நடைக்கு ஏற்றவாறு தங்க திருமுற்ற குடை இசைந்து இசைந்து, பல புறம் சுழன்று சுழன்று இப்புறமும் அப்புறமும் ஆடி ஆடி நம் உள்ளத்தை கரைய வைக்கும். காஞ்சி குடை அழகை கண் இருந்தால் மட்டுமேசேவிக்க முடியும். ஆனால் நம் நம்பெருமாளின் திருமுற்ற குடையின் சளார் பிளார் என்ற ஓசையோ,கண்ணில்லாதவர்களும்(பக்தியில்லாதவர்களும்) ஸ்ரீ நம்பெருமாளின் புறப்பாட்டில் அன்வயிக்கும்படி ஆறாத இன்னிசையாய் காதில் ரீங்காரமிடும். 

பிற பின்!
நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 24, 2018, 2:22:11 PM10/24/18
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, kanmani tamil


On Wed, Oct 24, 2018 at 10:55 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
குழந்தை காலை ஆட்டும் பொழுதெல்லாம் கொலுசு சலன் சலன் என்று ஒலித்தது.---இ.கி.163
குளத்தில் ஆடிய சிறுவர் கூட்டம் சளார் பிளார் என்ற ஒலியுடன் நீரில் நீந்தியது....பா.எ.113 
அடுத்த வீட்டில் வாசல் தெளிக்கும் ஓசை சலார் பிலார் என்று கேட்கிறது.----பா.எ.114
தண்ணீரை வாரி சலார் சலார் என்று வீசி ஊற்றிய வேகத்தில் சீக்கிரம் சுத்தமானது.---இ.கி.164
கண்மணி 

இந்த 'சலார் சலார்' ஒலிக்குறிப்புடன் தொடர்புடையது: சலசல/ஜலஜல என்னும் ஓசை.
நீர் ஓடையில் கேட்பது. இதில் இருந்து ஜலம் (அ) சலம் என்ற சொல் வடமொழியில் நீருக்கு
உருவாகியுள்ளது.

"கூதிர்ப் பருவம் ஆதலின் சிறுசிறு துளிகளே வீசுகிறது வானம். உடல் நடுங்குகிறது. வீரர்கள் தம் தம் கூடாரத்தில் ஒடுங்கியிருக்கிறார்கள். இந்தக் குளிரால் நடுங்கியும் அரசன், நினைத்தால் போய் வரத் தேரைப் படைத்தவன், தன் மனைவியைப் போய்ப் பார்த்து வரவேண்டும் என்று நினைக்கவில்லை. இவன் வீரம் இருந்தபடிதான் என்னே!’ என்று வியந்து பாடும் பாட்டு ஒன்று வருமாறு.

"கவலை மறுகிற் கடுங்கண் மறவர்
உவலைசெய் கூரை ஒடுங்கத் - துவலைசெய்
கூதிர் நலியவும் உள்ளான், கொடித்தேரான்,
மூதில் மடவாள் முயக்கு!” (1)

(கவலை-சிக்கலான வழி. மறுகு-தெரு. கடுங்கண் - கொடுமை. மறவர்-வீரர். உவலை-தழை. துவலை-சிறிய துளி. மூதில்-பழைய அரண்மனை. முயக்கு-சேர்தல்.)

இப்படியே, சலார் சலார் என்று வாடைக் காற்று வீசவும் மனம் சலனமின்றி இருக்கிறன் என்று பாடுவது வாடைப் பாசறை என்னும் துறை. பத்துப்பாட்டு என்னும் சங்க நூலில் நெடுநல் வாடை என்ற நீண்ட பாட்டு இருக் கிறது. அது வாடைக் காலத்திலும் பாசறையில் இருந்து வீரம் மங்காமல் விளங்கிய பாண்டியன் நெடுஞ்செழியனை நக்கீரர் பாடியது.

வாடையினால் மக்களுக்கும் பிறருக்கும் உண்டாகும் துன்பத்தையும், பாசறையில் அரசன் போரில் புண்பட்ட வீரர்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு உலவுவதையும், அரண்மனையில் அவனுடைய மனைவி அவனை எதிர் நோக்கி வாடியிருப்பதையும் நெடுநல்வாடை அழகாகக் சொல்கிறது."  (வீரர் உலகம், பக். 114, கிவாஜ)

(1) புறப்பொருள்-வெண்பா மால, 159,

நா. கணேசன்



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 28, 2018, 2:55:51 PM10/28/18
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, kanmani tamil


On Sun, Oct 28, 2018 at 1:20 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
விபத்து நடந்த வேகத்தில் காருக்குள்ளிருந்து வெளியே வீசி எறியப்பட்ட குழந்தை மட்டமல்லாக்க நடுரோட்டில் மசங்கிக் கிடந்தது .---தெ. நி.எ.71
கண்மணி   


ம- > வ- உதாரணங்கள் கேட்டிருந்தீர்கள். அதற்கு நல்ல காட்டு இந்த எதிரொலிச்சொல்.
மலங்கு என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட மீன் இப்போது
மலங்கு > மலாங்கு/மிலாங்கு > விலாங்கு “Eel"  என்கிறோம்.  கண்ணன் என்னும் குழந்தை தாய் கேட்டபோது மலங்க மலங்க விழித்தான். மலங்குதல் - புரளுதல்.
397 வகையிலான விலாங்கு இனங்களைக் கொண்ட இந்த இனம் சங்க இலக்கியத்தில் ‘மலங்கு’ என வழங்கப்பட்டது. ஆதாரம் புற நானூறு, பாடல் எண் 61.  

மலங்குதல் - மலைத்தல். மலை என்பதும் பூமியில் மல்லாக்கக் கிடப்பதால்.

நா. கணேசன்

On Wed, Oct 10, 2018 at 5:27 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///மளார் > வளார்.  கடா > கிடா என்றாதல் போல,
மளார் > மிளாறு/விளாறு என்றும் புழக்கத்தில் உள்ளது.
மளார்/வளார் - இது whipping with a cane/rattan-stick/pirampu = விளாசு-தல் என்னும் வினைச்சொல் உருவானது.
விளாசு-தல் viḷācu-, 5 v. tr. cf. விலாசு-. 1. To beat, strike; அடித்தல். Colloq. 2. To harangue; மனத்தில் உறுத்தப்பேசுதல்.
மளார்/வளார் > மிளார்/விளார்
மளார்/வளார் > மிளாறு/விளாறு (cf. மிலாறு).///

மளார் >மிளாறு என்ற மாற்றம் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்.
கி.ரா.எழுதிய 'கிடை' என்ற கதையின் இறுதியில்--- மன அழுத்தத்திற்கு உட்பட்ட பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளது என்று சொல்லி அதை ஓட்டுவதற்காக புளிய மிளாரால் அடித்தனர் ---என இடம் பெற்றுள்ளது.
ஆனால் மளார் >வளார் >>விளாசு என்ற மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளதாகத் தெரியவில்லை.தமிழிலும் அதன்  குடும்ப மொழிகள் பிறவற்றிலும் ப் >>வ் மாற்றம் தான் உண்டு. ம் >>வ் மாற்றத்திற்கு ஆதாரம் எது?
கண்மணி  


திராவிட மொழிகளில் ம்- > வ்- மாற்றம் உண்டு.  மளார்/மிளார் > வளார்/விளார்.
ஒப்பு:
மண்ணான் > வண்ணான்
மண்டல் > வண்டல் (சங்க இலக்கியம்)  
மழித்தல் > வழித்தல் (மழித்தலும், நீட்டலும் வேண்டா - குறள்)
மிஞ்சு (Cf. மிச்சம், மீதி) > விஞ்சு
மிரட்டு > விரட்டு
மகிழம் > வகுளம்
வினைக்கெட்டு > மெனக்கெட்டு
 மளார்/மிளார் > வளார்/விளார்

தேடினால் இன்னும் ம- > வ-  சொற்கள் இருக்கும்.
வரால்/விரால் மீனுக்கு Murrel என ஆங்கிலப்பெயர். வ-:ம-.

அலகில் உள்ள பையில் வடித்து மிஞ்சும் வண்டியை (மீனை) உண்ணும் பறவை = வண்டா (Pelican).
வண்டா எனும் பெலிகன்கள் வரும் ஊர்கள் வண்டானம் என்று பெயர் பெற்றுள்ளன:
வண்டு கட்டும் வண்டா/வண்டான் = Pelicans

மண்டுதல் = நெருங்குதல், நிறைதல், நிறைந்து கூடுதல். மண்டு = செறிவு, மிகுதி.

மண்டு - மண்டகம் = மண்டபம். ஒ.நோ: வாணிகம் - வாணிபம்.

மண்டு - மண்டி = பொருள்கள் நிறைந்த இடம், சரக்கறை.

மண்டு - மடு - மடம்.

திறப்பான பெரிய வீட்டை மடம்போலிருக்கிறது என்பர்.

மண்டுதல் = நெருங்குதல், திரளுதல். மண்டு - மண்டி = நீரின் அடியில் திரண்டிருக்கும் மண் அல்லது அழுக்கு.

மண்டு - மண்டல் - வண்டல் = வெள்ளத்தின் அடியில் திரண்டு படியும் மண். 

சாப்பிட உட்கார்ந்தேன். ‘ரசவண்டி இருக்கு, ஊத்தட்டுமா?’ என்றார் மனைவி.

’மாட்டு வண்டி, குதிரை வண்டி தெரியும், அதென்ன ரச வண்டி?’ என்றேன்.

‘அதெல்லாம் தெரியாது, வேணுமா, வேணாமா?’ என்று பதில் வந்தது.

’அது ரச வண்டி இல்லை, ரச மண்டி’ என்றேன்,‘குளத்துல அழுக்கு மண்டியிருக்குன்னு சொல்றோம்ல,அதுமாதிரி ரசத்துக்குக் கீழே பருப்பு மண்டியிருக்கு.’

’அதெல்லாம் எனக்குத் தெரியாது, இப்ப உனக்கு ரச வண்டி வேணுமா வேணாமா?’ என்றார்.

‘வேணும்’ என்றேன்.

***

Update: பின்னர் தெரிந்துகொண்டது, இங்கே ‘ரச வண்டி’ என்பதுதான் சரி, காரணம், ‘வண்டல்’ என்றால் Residue, ‘மண்டல்’ என்றால் நிறைய விஷயங்கள் ஓர் இடத்தில் சென்று சேர்தல்.


N. Ganesan

unread,
Oct 28, 2018, 10:49:40 PM10/28/18
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, kanmani tamil
ம- > வ- மாறுபாடு:

ஓர் நல்ல உதாரணம்: மலங்கு > விலாங்கு.

பதலகொட வாவியின் நீர்வளப்பயன்பாடும், நீர்மாசடைதலும்.
M. N. Fathima Rishna
South Eastern University of Sri Lanka
(The PDF of this paper is attached.)

த்ராவிடச்சொல் மலங்கு (சங்க நூல்கள்) மலாங்கு என ஈழத் தமிழ்/சிங்களத்தில் வழங்குவது.
மலாங்கு > மிலாங்கு > விலாங்கு என்பது பெரும்பான்மை வழக்கு.
"மீனவர் சங்கத்தில் பதிவு செய்தவர்களுக்கே மீன்பிடிக்க அனுமதி உள்ளது. இக்குளத்தில் தெப்பிலி, ஐர, கொரவ, பெனயன், வௌவாலி, பாண்டுருவன், தித்தியன், உளுவ, ஆரல், கொகிசன், கெலுத்தி, சுங்கான், இறால், கோல்டன், மலாங்கு, விரால், கொரளி, பெடியா போன்ற உள்நாட்டு மீனினங்கள் காணப்படுகின்றன.”


விலாங்கு மீன் (Eel)

முனைவர் ச.பரிமளா
பேராசிரியர் மற்றும் தலைவர்
தொல்லறிவியல் துறை

இம்மீனின் தலை எது? வால் எது? என்று எளிதில் பிரித்தறிய இயலாது நீளமான உருளை வடிவில் பாம்பினைப் போன்ற தோற்றங்கொண்டிருக்கும். விலாங்கு மீன்களில் குளிரி, கருங்குளிரி, குழிப்பாம்பு, அணைக்குத்தி, பொரிவிலாங்கு என்ற பலவகைகள் உள்ளன. சிலவகை விலாங்கு மீன்கள் தம் இனப்பெருக்கத்திற்காக மேற்கொள்ளும் நீண்ட தூர கடற்பயணம் இன்றளவும் ஆய்வாளர்களின் ஆய்வுக்குரியவையாக உள்ளது. 


விலாங்கு மீன் பற்றி இராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர. செந்தில்குமார் விளக்கம்.


GEO - Page 185-191.pdf

N. Ganesan

unread,
Nov 10, 2018, 1:27:10 PM11/10/18
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, kanmani tamil


On Fri, Nov 9, 2018 at 1:22 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
கருமை >இருமை ,
கரடு >>>>>>சிரட்டை 
என்ற மாற்றங்களைப் பார்க்கும் போது 'கரட்டாண்டி ' என்று பச்சோந்திக்குப் பெயர் அமைந்த காரணமும் தெளிவாகும் அல்லவா?!
சக  

கரடு என்றால் கரடுமுரடான நிலம், கரடு = சிறுபாறை. கரட்டுப்பாளையம் அருகே கஞ்சம்பட்டி. அது கஞ்சணம்பட்டி என
எனக்குச் சொன்னவர் புலவர் செ. இராசு அண்ணன். கரடுகளில் வசிப்பது கரட்டாண்டி.

-----

கேர என்றால் தேங்காய். கீறி (உடைத்து) உண்பதால் பெற்ற பெயர் போலும். நாலீகேரம் = தேங்காய். நார் உடைய கேரம் 'நெற்று'.
கேரளா பெயரையும், கேர > சேர என்பதும் ஓர்மிக்கணும். தேங்காய் ஓட்டுக்கு கெரட-/கரட- என்கின்றனர் கன்னடத்தில்.
கெரட்டை > கிரட்டை > சிரட்டை என்றும தமிழில் ஆகியுள்ளது. கெரட/கரட தரும் வினைச்சொல் கரண்டுதல், கரடுதல், கரளுதல்.
கரண்டி - முதலில் சிரட்டையால் ஆயது. (1) கரட யாழ் கின்னரக் கருவிகளில் பழமையானது. (2) கச்சபி "ஸ்டார் டார்ட்டாய்ஸ்" ஓட்டினால்
செய்யும் கின்னரி. சரசுவதி கையில் உள்ளது இது தான். (3) ருண்ட யாழ் மனிதனின் மண்டையோட்டால் செய்வது.

-----

இந்த இழைக்கு:

(1) கல்லுகில்லு : எதிரொலிச் சொல்.
கில் இதனின்றும் கிலா : சிலை என்றாகிரது. கயிலை, கயிலாயம், இதன் தத்திதாந்த நாமங்கள்.
சிலை தரும் தத்திதாந்தம்: சைலம். சயிலம். கயிலை:சயிலை

(2) கருமைகிருமை : எ.தொ.
கிருமை > சிரும்பு > இரும்பு.
எருமை, இருள், இருட்டு - எல்லாம் கருமை ஈனுவதே.

பிற பின்!
நா. கணேசன்

 

On Sun, Nov 4, 2018 at 11:04 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
தொடர் மழையால்  அடர்ந்திருந்த பச்சைக்குள்ளிருந்து கிலுமொலுவென பூச்சிகளின் இரைச்சல் கேட்டது --- பா.எ.115
சக 

On Wed, Oct 31, 2018 at 12:02 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
மலங்கு என்ற சொல்லின் வரலாற்று விளக்கம் அருமை.
விலங்கு என்ற சொல் ????
நேரம் கிடைக்கும் போது விளக்கம் தாருங்கள்.

 மலங்கு >>>விலாங்கு ---தனி எதிரொலி 26
Sk

N. Ganesan

unread,
Nov 10, 2018, 1:35:02 PM11/10/18
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, kanmani tamil
On Sat, Nov 10, 2018 at 11:26 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Fri, Nov 9, 2018 at 1:22 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
கருமை >இருமை ,
கரடு >>>>>>சிரட்டை 
என்ற மாற்றங்களைப் பார்க்கும் போது 'கரட்டாண்டி ' என்று பச்சோந்திக்குப் பெயர் அமைந்த காரணமும் தெளிவாகும் அல்லவா?!
சக  

கரடு என்றால் கரடுமுரடான நிலம், கரடு = சிறுபாறை. கரட்டுப்பாளையம் அருகே கஞ்சம்பட்டி. அது கஞ்சணம்பட்டி என
எனக்குச் சொன்னவர் புலவர் செ. இராசு அண்ணன். கரடுகளில் வசிப்பது கரட்டாண்டி.

-----


கள்ளிக்கோட்டையின் பழைய பெயர் கழிகோறு என பிராமி கல்வெட்டால் அறிகிறோம். அதாவது, கழிகோறு = கழிகோடு.

கீறு/கேறு > நாரீகேறம் நாலீகேரனம் தேங்காய்க்குப் பெயர்.
கீறு/கேறு : உடைதல். ற/ட தொடர்பு: கேடு, கெடுதல் என்னும் வினைச்சொல்.

N. Ganesan

unread,
Nov 10, 2018, 3:34:53 PM11/10/18
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, kanmani tamil
On Sat, Nov 10, 2018 at 11:45 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
தத்திதாந்தம் என்னும் விதி எல்லாம்வடசொற்களுக்குத் தானே?
தமிழ்ச் சொற்களுக்கு எப்படிப் பொருந்தும்?
சக 


ஆமாம். வட இந்தியாவில் நிகழ்ந்த மொழிமாற்றத்தைப் பற்றித் தான் குறிப்பிடுகிறேன்.

த்ராவிட வார்த்தைகளின் தாதுக்களை எடுத்து தத்திதாந்தம் போன்ற ஆரிய இலக்கணத்தால்
கைலை, கைலா'ச-, 'சிலா-,  'சைல- போன்றவை அமையும்.

Like kaLaa > kaLaa (-k-kAy used in pickles), kaTaa > kiTaa(veTTu for Amman temples), ...
kal > kil- seems to be the dhAtu for formng kailai, kailaa'sa. Also, the Dravidian roots usually turn in to 's- word-initially (see my paper, IJDL, 2018, Trivandrum, Kerala) [1].
so, kallukillu echo formation, and then kil- > 'silaa, giving rise to 'saila, as in Sri'saila in Andhra Pradesh.  The words, kailai & 'saila are obviously connected. Appar could not travel to Kailash.
So, he was satisfied with going to 'Sailam (Sri sailam).

------

மேலும். முன்பும் குறிப்பிட்டுள்ளேன். 

குயிலாலந்துறை - ஒரே ஒரு இடத்தில் தேவாரத்தில் உள்ள வைப்புத்தலம். அது வரும் இடத்தைப் பாருங்கள். காவேரி டெல்ட்டாவில் உள்ள இடம். உவேசா குறிப்பிட்டுள்ளார். பிறரும் அறிவித்த செய்தியே இது. கேதார்நாத், பசுபதிநாத், அமர்நாத் எங்கோ மிக வடக்கே உள்ள தலங்களுக்கும் குயிலாலந்துறைக்கும் ஒரு தொடர்புமில்லை. விரிவாக எழுதவேண்டும். 

கொம்பூதுவ, குயிலாலுவ என்று சம்பந்தர் தேவாரம் இசைக்கிறார். ஆலுதல் - பல பொருள்கள் உள்ள சொல். அதைவைத்து குயிலாலுவம் என்ற கற்பனை இடத்தை இளங்கோ அடிகள் இமயமலையில் சொல்லியுள்ளார்.

நா. கணேசன்
 
On Sun, Nov 11, 2018 at 12:05 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Sat, Nov 10, 2018 at 11:26 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Fri, Nov 9, 2018 at 1:22 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
கருமை >இருமை ,
கரடு >>>>>>சிரட்டை 
என்ற மாற்றங்களைப் பார்க்கும் போது 'கரட்டாண்டி ' என்று பச்சோந்திக்குப் பெயர் அமைந்த காரணமும் தெளிவாகும் அல்லவா?!
சக  

கரடு என்றால் கரடுமுரடான நிலம், கரடு = சிறுபாறை. கரட்டுப்பாளையம் அருகே கஞ்சம்பட்டி. அது கஞ்சணம்பட்டி என
எனக்குச் சொன்னவர் புலவர் செ. இராசு அண்ணன். கரடுகளில் வசிப்பது கரட்டாண்டி.

-----


கள்ளிக்கோட்டையின் பழைய பெயர் கழிகோறு என பிராமி கல்வெட்டால் அறிகிறோம். அதாவது, கழிகோறு = கழிகோடு.

கீறு/கேறு > நாரீகேறம் நாலீகேரம் தேங்காய்க்குப் பெயர்.

N. Ganesan

unread,
Nov 12, 2018, 9:33:18 AM11/12/18
to மின்தமிழ், vall...@googlegroups.com, kanmani tamil, housto...@googlegroups.com


On Sun, Nov 11, 2018 at 3:04 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இதைக் கொஞ்சம் மாற்றிச்சொன்னால்  இன்னும் தெளிவாகப் புரியும்.(என்னுடைய சான்றைத் தருகிறேன்.)
அதாவது முதல் போக்கு தமிழிலிருந்து வடமொழிக்கு ------
                                                                                                     அரசு >>>ராஜ்(இம்மாற்றத்திற்குரிய உருபொலியனியால் விதிகளை ஏற்கெனவே முன்னர் சொல்லி இருக்கிறேன்.)
அடுத்து வரவு வடமொழியிலிருந்து தமிழுக்கு ------
                                                                                       ராஜ் >>>ராஜன்(இந்த இருவழிப் போக்குவரத்தைப் பல சொற்களில் காணலாம்.)
இன்னொரு சான்று :
                                      ஊர் >>>பூர் 
                                      பூர் >>>புரம் 
இதுபோல உங்கள் சான்றை இப்போது நோக்கலாம்.
கல்>த >மி >ழி >ல் >எ >தி >ரொ >லி >கில் 
கில் >வ >ட >மொ >ழி >க் >கு >ச் >செ >ன் >று >த >த் >தி >தா >ந் >த >ம் >கைலாஷ் (கைல் +ஈஷ் /ஆஷ் )
கைலாஷ் >மீ >ண் >டு >ம் >த >மி >ழு >க் >கு >கைலாயம் >கயிலாயம் 
தத்திதாந்தம் வடமொழியில் தான் நிகழும்.
தமிழ் அந்த இலக்கணத்தைக் கடன் வாங்காது.
இரண்டு மொழிகளும் இப்படிப் பல சொற்களை ஒன்றுக்கொன்று கொடுத்து வாங்கி உள்ளன. 
இன்னொரு சான்று :
பூசெய்>>>பூஜை >>>பூஜா >>>பூசனை 

Let me make some clarifications. 

First thing: For the puujaa etymology, it is NOT puu-cey where puu = flower. 
Puucai/ Puucanai comes from the verb, puucu-tal & the word, puucal etc., 
will write later. Pl. remember the Akananuru poem where the chief takes the teeth
of his enemy and embed in his fort.

You are talking of what will happen in Tamil of Tamil Nadu.
I am not talking of that at all. 

Please remember Dravidian was spoken in North India,
and North India went thru' a Language shift from
Dravidian to Indo-Aryan speaking, that is why
retroflex consonants and deep structural features in Indian
languages' grammar, many vocabulary exist in Gujarathi, Hindi, Sanskrit etc.,
My IJDL (2018) paper discusses some ancient words of
Dravidian existing as k- > 's- words in Sanskrit & Vedic texts.

taddhitanta phenomenon for generating kailaa'sa or 'saila did not
happen in Tamil Nadu or even South India at all.

It occurred in North India, in Indus Valley region.
kalkil : kilaa 'stone, mountain'. That is why in Paali, kelasa is said to be the source for kailaa'sa.
The taddhitAnta form is kilaa > kailaa/kailaa'sa.
kilaa > 'silaa . Its taddhitaanta form 'saila.

Please note that I never say that this taddhitaanta forms happened in Tamil Nadu.

These words were born in North India. and got borrowed into
Tamil texts much later. As kayilai, kailaasam < kailaa'sa.

I wrote:
<<<
On Sat, Nov 10, 2018 at 11:45 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
தத்திதாந்தம் என்னும் விதி எல்லாம்வடசொற்களுக்குத் தானே?
தமிழ்ச் சொற்களுக்கு எப்படிப் பொருந்தும்?
சக 


ஆமாம். வட இந்தியாவில் நிகழ்ந்த மொழிமாற்றத்தைப் பற்றித் தான் குறிப்பிடுகிறேன்.

த்ராவிட வார்த்தைகளின் தாதுக்களை எடுத்து தத்திதாந்தம் போன்ற ஆரிய இலக்கணத்தால்
கைலை, கைலா'ச-, 'சிலா-,  'சைல- போன்றவை அமையும்.

Like kaLaa > kaLaa (-k-kAy used in pickles), kaTaa > kiTaa(veTTu for Amman temples), ...
kal > kil- seems to be the dhAtu for formng kailai, kailaa'sa. Also, the Dravidian roots usually turn in to 's- word-initially (see my paper, IJDL, 2018, Trivandrum, Kerala) [1].
so, kallukillu echo formation, and then kil- > 'silaa, giving rise to 'saila, as in Sri'saila in Andhra Pradesh.  The words, kailai & 'saila are obviously connected. Appar could not travel to Kailash.
So, he was satisfied with going to 'Sailam (Sri sailam).
>>>

~NG 

கண்மணி    
 
 
 

On Sun, Nov 11, 2018 at 11:00 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///ஆமாம். வட இந்தியாவில் நிகழ்ந்த மொழிமாற்றத்தைப் பற்றித் தான் குறிப்பிடுகிறேன்.
த்ராவிட வார்த்தைகளின் தாதுக்களை எடுத்து தத்திதாந்தம் போன்ற ஆரிய இலக்கணத்தால்
கைலை, கைலா'ச-, 'சிலா-,  'சைல- போன்றவை அமையும்.///Ganesan wrote 7hrs back.

எனக்குத் தெரிந்த தமிழ் சொற்களைக் கடன் வாங்கும்; ஒலிகளைக் கடன் வாங்கும்; வாக்கிய அமைப்பைக் கடன் வாங்கும்............இந்த மூன்று கடன்களுக்கும்  சான்றுகள் உள்ளன.(தமிழர்கள் இந்த மூன்று கடன்களையும் வாங்கிச் செரிமானம் செய்த பிறகு இன்று எல்லாவற்றையும் மறந்துவிட்டுத் தம் மேல் யாரோ எதையோ திணிப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.) ஆனால் சொல்லாக்க இலக்கணத்தைக் கடன் வாங்கும் என்று இதுவரை கேள்விப்பட்டது இல்லை. நீங்கள் புதிதாகச் சொல்கிறீர்கள். இப்போதைக்கு என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
 
///Like kaLaa > kaLaa (-k-kAy used in pickles), kaTaa > kiTaa(veTTu for Amman temples), ...
kal > kil- seems to be the dhAtu for formng kailai, kailaa'sa. Also, the Dravidian roots usually turn in to 's- word-initially (see my paper, IJDL, 2018, Trivandrum, Kerala) [1].///

I don't thimk i have a copy of the same. I've got only three IVC papers downloaded. I've read all those three. I don't think this particular point is there. I don't remember. Anyhow i'll read them again (only after a weak)  

///so, kallukillu echo formation, and then kil- > 'silaa, giving rise to 'saila, as in Sri'saila in Andhra Pradesh.  The words, kailai & 'saila are obviously connected. Appar could not travel to Kailash.
So, he was satisfied with going to 'Sailam (Sri sailam).///

mere assumption. There is no evidence.
------
///மேலும். முன்பும் குறிப்பிட்டுள்ளேன். 
குயிலாலந்துறை - ஒரே ஒரு இடத்தில் தேவாரத்தில் உள்ள வைப்புத்தலம். அது வரும் இடத்தைப் பாருங்கள். காவேரி டெல்ட்டாவில் உள்ள இடம். உவேசா குறிப்பிட்டுள்ளார். பிறரும் அறிவித்த செய்தியே இது. கேதார்நாத், பசுபதிநாத், அமர்நாத் எங்கோ மிக வடக்கே உள்ள தலங்களுக்கும் குயிலாலந்துறைக்கும் ஒரு தொடர்புமில்லை. விரிவாக எழுதவேண்டும். 
கொம்பூதுவ, குயிலாலுவ என்று சம்பந்தர் தேவாரம் இசைக்கிறார். ஆலுதல் - பல பொருள்கள் உள்ள சொல். அதைவைத்து குயிலாலுவம் என்ற கற்பனை இடத்தை இளங்கோ அடிகள் இமயமலையில் சொல்லியுள்ளார்.///

நகரம்,ஊர்ப்பெயர்களைப் பொறுத்த வரையில் தமிழகத்திலும் வடநாட்டிலும் ஒரே பெயருடையனவாகப் பல இடங்கள் உள்ளன........பண்பாட்டுக் கலப்பின் விளைவு.
மத்ரா ----மதுரை 
துவாரகா ----துவராபதி வளநாடு ........இன்னும் தேடினால் கிடைக்கும்.
அது போலத்தான் இந்தக் குயிலாலுவம்.
ஏற்கெனவே உங்களிடம் சொல்லி இருக்கிறேன். இளங்கோ எந்த இடப்பெயரையும் கற்பனை  செய்யவில்லை. கதாபாத்திரங்களை மட்டும்தான் கற்பனை செய்தார்.
அவர் பெற்ற வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.
குயிலாலுவம் என்பது புத்தரின் பூர்வ அவதாரத் தலங்களில் ஒன்றான குவலாளபுரம்.
இவ்வூரை அடியொட்டித்தானே கோலாலம்பூர் கூடப் பெயர் பெற்றுள்ளது.
 நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உடனே கற்பனை என்று சொல்லக் கூடாது. பௌத்தம் பரவி இருந்த தமிழகத்தில் புத்தரின்  பூர்வ அவதாரத் தலத்தை அடியொட்டிக் குயிலாலுவம் என்று ஒரு ஊர் இருந்துள்ளது. பக்தி இயக்கக் காலத்திற்குப் பின்னர் அது சைவத் தலமாகி உள்ளது.  

கேதார்நாத், பத்ரிநாத், அமர்நாத் எதுவும் குயிலாலுவம் இல்லை. 
கேதார்நாத்தில் போரா?
ஆக்சிஜன் குறைபாட்டால்  அங்கே  நான் பட்டபாடு.....இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது. கடல் மட்டத்திற்கு மேல் 34000 அடி உயரம்.ஆனால் அது பௌத்தக் கோயிலே. 
அமர்நாத்தில் போரா?
அந்தப் பனிப்பிரதேசத்தில்......நேரில் சென்று பார்ப்பவருக்கு இது தவறு என்று புரியும்......அங்கே போரிட ஏது இடம்? இரண்டு பெருமலைகளுக்கு நடுவே பனி உருகி சிந்து பெருக்கெடுக்கிறது. அந்த இரண்டு மலைகளும் சேரும் முனையின் உச்சியில் குகை. குகையின் அடியிலிருந்து சிந்து ஓடத்  தொடங்குகிறது. குகையின் மேற்கூரையில் புத்தரின் உருவம் பொறித்திருக்கிறது.
பத்ரிநாத் ???
இப்போது இது முழுமையான வைணவத்தலம்.
இந்த உயரமான  இடங்கள் எதுவும் குயிலாலுவம் இல்லை. இங்கெல்லாம் படை ஏறிச் செல்வது என்பது தோல்வியை நோக்கியதாகத் தான் இருக்கமுடியும்.    
சக 
நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 14, 2018, 2:39:32 PM11/14/18
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, kanmani tamil


On Wed, Nov 14, 2018 at 10:52 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///kal > kil- seems to be the dhAtu for forming kailai, kailaa'sa. Also, the Dravidian roots usually turn in to 's- word-initially (see my paper, IJDL, 2018, Trivandrum, Kerala) [1] /// 

Yes, I don't have the particular paper with me. What i've are 1.Makara- etymology 
                                                                                                2.IVC Religion 2016
                                                                                                3.IVCReligion 2007
 எந்த ஒரு மொழியாக இருப்பினும் தன்  தனித்தன்மையை/தனக்கே உரிய சிறப்பிலக்கணத்தை விட்டு அடுத்த மொழியின் சொல்லாக்க இலக்கணத்தை ஏற்றுக்கொள்ளாது என்று தான் நான் புரிந்து வைத்துள்ளேன். அதனால் பாரதம் முழுதும் மூலத்திராவிடம் பரவி இருந்த காலத்தில் கல் >>>கில்  என்ற எதிரொலிச்சொல் பாலி மொழிக்குச் சென்று அங்கெ தத்திதாந்த மாற்றத்திற்கு உள்ளாகிப் பின் மீண்டும் தமிழுக்கு கைலாஷ் >>>கயிலாயம் என வந்து வழங்கியது என்று கொள்வதே பொறுத்தம் என   எனக்குத்  தோன்றுகிறது.
கண்மணி   

Yes, I agree. will send my 2018 IJDL paper PDF to you.

Quite busy right now, as I prepare to leave for India.
In Guindy Engg. College (now, Anna University, opp. of Kamaraj memorial),
they are honoring me with Prof. V. C. Kulandaiswamy award in December.
Also, Univ. of British Columbia (Vancouver, Canada) Sanskrit professors
are asking for Krauncha ID 'red-naped ibis' paper to publish
in Proceedings of 17th World Sanskrit Conference.

After all that, I will upload the mentioned IJDL paper in,
https://archive.org/details/@dr_n_ganesan

Meanwhile, IJDL is available in print in a number of University libraries.

N. Ganesan

 
Reply all
Reply to author
Forward
0 new messages