|
கம்பர் விழா வாழ்த்து
(நேரிசை வெண்பா)
உம்பர் தொழும்பரம உத்தமன் சீர்பரவக்
கம்பன் பொழிந்த கவித்தேனை - நம்பதிக்கு
வந்தளித்த சிங்கை வரதரா சற்குரைப்பன்
வந்தனங் கூடியநல் வாழ்த்து.
- வெண்பாவிரும்பி
கம்பர் விழா, மே 20 (ஞாயிற்றுக் கிழமை), காலை 11 மணி,
மீனாட்சி திருக்கோவில், பியர்லாந்து, டெக்சாஸ்
கம்பனைப் பற்றி இனிமையான சொற்பொழிவு!
செவிநுகர் கனி இது! மகிழ்ந்து சுவைக்க வாரீர்!
சொற்பொழிவாளர்: கவிஞர் அ. கி. வரதராஜன் (கிரிஜா மணாளன்)
தலைவன் இராமன் தாளில் பணிவோம்
காரைக்குடியில் பொறியாளர் ஆகி, திருச்சியிலும், சிங்கப்பூரிலும் பணியாற்றிய கவிஞர் கம்பனில் ஆழ்ந்த புலமையாளர்.
கம்பன் செதுக்கும் காவிய நாயகன் இராமன் பற்றி நம்மிடையே பேசுகிறார்.
Tamil poet, Thiru. A. K. Varadarajan is visiting Houston on May 20th 2018. Bharati Kalai Manram and Sri Meenakshi Temple Society are proud to present his lecture on Kamba Ramayanam. The topic is “Kamban Kanda Raman: Thalaivan Raman Thaalil Panivom”
Date: May 20, 2018. Time: 11 AM, Sunday Morning.
Venue: Sri Meenakshi Temple, Pearland, Texas.
கம்பர் விழா வாழ்த்து
(நேரிசை வெண்பா)
உம்பர் தொழும்பரம உத்தமன் சீர்பரவக்
கம்பன் பொழிந்த கவித்தேனை - நம்பதிக்கு
வந்தளித்த சிங்கை வரதரா சற்குரைப்பன்
வந்தனங் கூடியநல் வாழ்த்து.
- வெண்பாவிரும்பி
கம்பர் விழா, மே 20 (ஞாயிற்றுக் கிழமை), காலை 11 மணி,
மீனாட்சி திருக்கோவில், பியர்லாந்து, டெக்சாஸ்
கம்பனைப் பற்றி இனிமையான சொற்பொழிவு!
செவிநுகர் கனி இது! மகிழ்ந்து சுவைக்க வாரீர்!
சொற்பொழிவாளர்: கவிஞர் அ. கி. வரதராஜன்
தலைவன் இராமன் தாளில் பணிவோம்
காரைக்குடியில் பொறியாளர் ஆகி, திருச்சியிலும், சிங்கப்பூரிலும் பணியாற்றிய கவிஞர் கம்பனில் ஆழ்ந்த புலமையாளர்.
கம்பன் செதுக்கும் காவிய நாயகன் இராமன் பற்றி நம்மிடையே பேசுகிறார்.
Tamil poet, Thiru. A. K. Varadarajan is visiting Houston on May 20th 2018. Bharati Kalai Manram and Sri Meenakshi Temple Society are proud to present his lecture on Kamba Ramayanam. The topic is “Kamban Kanda Raman: Thalaivan Raman Thaalil Panivom”
Date: May 20, 2018. Time: 11 AM, Sunday Morning.
Venue: Sri Meenakshi Temple, Pearland, Texas.
அன்னை மீனாள் கோவிலிலே, அழகு ஹூஸ்டன் நகர்தன்னில்.
தன்னை ஒத்த கவியில்லாத் தமிழின் வேந்தன் கம்பன்சீர்,
பன்ன வேண்டும் என்பதுவாய்ப் பணித்தார் நண்பர் கணேசனுமே,
என்னை அழைத்த நிகழ்விதுவும் இறைவி தந்த கொடுப்பினையே.
நடுக்கம் சற்று கொண்டாலும், நல்ல அவையும் கிட்டியதால்,
எடுக்கும் முடிவில் இராமன்கொள் ஈடே இல்லாச் செவ்விதனைத்,
தொடுத்துச் செய்தி எனவாங்கு தூய கம்பன் நேர்த்தியினை,
அடுத்த வர்க்குக் கூறுகிற அருமை வாய்ப்பை அவள்தந்தாள்!
- அ. கி. வரதராசன், சிங்கபுரம்
கம்பர் விழா வாழ்த்து
(நேரிசை வெண்பா)
உம்பர் தொழும்பரம உத்தமன் சீர்பரவக்
கம்பன் பொழிந்த கவித்தேனை - நம்பதிக்கு
வந்தளித்த சிங்கை வரதரா சற்குரைப்பன்
வந்தனங் கூடியநல் வாழ்த்து.
- வெண்பாவிரும்பி
On Mon, May 21, 2018 at 10:15 AM, Girija Varadharajan <girijaraju@hotmail.com> wrote:Varadharajan AK
Thanks for your & your family's visit to Houston. We are blessed to have your lecture on Kamba NaaTakam yesterday.It was a touching moment when your aNNan mentioned that he heard his Thambi's speech for the first time!My teammates, two people who were hired by Sri. Abdul Kalam & worked in Kalam's team were there also.will try to post your speech audio & some pictures in my blog: http://nganesan.blogspot.comஅன்புடன்நா. கணேசன்
On Tuesday, May 8, 2018 at 4:36:57 PM UTC-7, Ramamoorthy Ramachandran wrote:கம்பர்விழா வெற்றி பெற வாழ்த்துகள். புலவர் இராமமூர்த்தி.