Esakki amman save trust kunjaluvilai ஆல் வெளியிடப்பட்டது
அருண்குமார் பங்கஜ் என்பவர் அரிய வட்டெழுத்துக் கல்வெட்டுடன் கூடிய சாமிக்கல் என்று கல்வெட்டுக் குறிப்பிடும் நடுகல்லை வெளியிட்டுள்ளார்.
"கடைவெண் மலைக் கோட்டு
வேட்டுவரு இருவாய்
தொளுக் கொண்டு பட்டான்
கம்பாடரு மகன் சாமிக்கல்"
காய்: காசு. இன்னொன்று: மை (மய்) - மய் - மசி (ink) வருகிறது அல்லவா. மய் > மசி/மாசு. மாசு ‘கறுப்பான blemish'. துய் (மலரில் உள்ள பொடி) > தூசு. வய் - வசி/வாசி என ஆகிறது. தேங்காய் மட்டையை உரிக்கும் வசி. பை(பய்) = பசுமை/பச்சை. பைந்தமிழ் = பசிய தமிழ். பய் : பயிர்; பய்> பாசி, துய் > தூசி, மய் > மாசு; வய் > வாசி.
இருவாசி/இருவாய்ச்சி: சிந்து சமவெளியில் கிடைக்கும் ஆயுதம்:மரங்களின் உயரத்தில் வாழும் இருவாய்/இருவாச்சி பறவைகள் அவற்றின் அலகால் பெயர் பெறுபவை.அதேபோல், முல்லைச் சாதிகளில் இருவாய்/இருவாட்சி/இருவாட்சி அதன் நீண்ட இதழின் கூர்மையான முனையால் பெயர்பெறுபவை (Belle of India - jasminum elongata). முல்லை வகைக்கும், ஹார்ன்பில் பறவைக்கும் பெயர்க்காரணம் விளங்க தமிழர் இருவாச்சி என வழங்கிய ஆயுதத்தைக் காண்க.ஒருபுறம் மாத்திரம் கூர்நுனி இருப்பின் வசி/வாசி/வாச்சி. இருபுறமும் கூர்மையாக இருப்பது இருவாய்/இருவாய்ச்சி (வாய்/வய் - கூர்மை. ;வய்யே கூர்மை என்பது தொல்காப்பியம்.) இருவாச்சி படமும், இருவாச்சி முல்லைப் பூவிதழும், இருவாய்/இருவாச்சி (ஹார்ன்பில்) அலகும் ஒப்பிட்டால் பண்டைத் தமிழர் பெயர் கொடுத்த திறனைப் புரிந்துகொள்ளமுடியும். வய்யே கூர்மை என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் வசிதல் - துளைத்தல், பிளத்தல், வளைத்தல் என்ற பொருள்கொண்ட வினைச்சொல் சங்க இலக்கியத்தில் பரக்கக் காண்கிறோம். தோய்த்தல் என்னும் நொதிப்பது என்ற பொருளுடைய வினைச்சொல் தோசை என வருகிறது. அதேபோல், வை(வய்) > வசி/வாசி. இது தமிழினின்றும் வடமொழிக்குச் சென்ற த்ராவிடச்சொல்.
அன்புள்ள திரு கணேசன் அவர்களேகர்நாடகாவில் அரசாங்க சின்னமாய் அந்த "கண்ட பேரண்ட பட்சி"யாய்காட்சிப்படுகிறதே அந்த "இருவாய்"க்குருவியின் சின்னம் தான் அது என்றால் நம் தமிழ் தொன்மையில் தான் கன்னட மொழி மரபு இருந்திருக்குமோ என்று எனக்கு ஒரு ஐயப்பாடு.
चिह्न | cihna | n. | impression | ||
चिह्न | cihna | n. | mark | ||
चिह्न | cihna | n. | tag [ computer ] | ||
चिह्न | cihna | n. | sign | ||
चिह्न | cihna | n. | symbol | ||
“@” चिह्न | “@” cihna | n. | at sign - symbol '@' [ computer ] |
அன்புடன் ருத்ரா
On Saturday, February 6, 2016 at 1:11:19 AM UTC-8, ruthraa e.paramasivan wrote:அன்புள்ள திரு கணேசன் அவர்களேகர்நாடகாவில் அரசாங்க சின்னமாய் அந்த "கண்ட பேரண்ட பட்சி"யாய்காட்சிப்படுகிறதே அந்த "இருவாய்"க்குருவியின் சின்னம் தான் அது என்றால் நம் தமிழ் தொன்மையில் தான் கன்னட மொழி மரபு இருந்திருக்குமோ என்று எனக்கு ஒரு ஐயப்பாடு.
விழுப்புரம் வீரராகவன் - மங்கையர்க்கரசி பதிப்பித்துள்ள நடுகல் கல்வெட்டு:"கடைவெண் மலைக் கோட்டு
வேட்டுவரு இருவாய்
தொளுக் கொண்டு பட்டான்
கம்பாடரு மகன் சாமிக்கல்"
இந்த நடுகல்லில் உள்ள செய்தி:கடைவெண்மலைக்கோடு என்னும் இடத்து வேட்டுவர்கள்,இருவாய் என்னும் ஹார்ன்பில் புள்ளின் பெயரைக் குலச்சின்னமாய்க் கொண்டவர்களின்ஆநிரை கவரச்சென்றபோது இறந்துபட்டவனுக்கு எழுப்பிய நடுகல் என்பதே,
காய்: காசு. இன்னொன்று: மை (மய்) - மய் - மசி (ink) வருகிறது அல்லவா. மய் > மசி/மாசு. மாசு ‘கறுப்பான blemish'. துய் (மலரில் உள்ள பொடி) > தூசு. வய் - வசி/வாசி என ஆகிறது. தேங்காய் மட்டையை உரிக்கும் வசி. பை(பய்) = பசுமை/பச்சை. பைந்தமிழ் = பசிய தமிழ். பய் : பயிர்; பய்> பாசி, துய் > தூசி, மய் > மாசு; வய் > வாசி. முய்-/மொய்- நெருங்குதல். எனவே, கலியாணங்களில் முய் வைத்தல் - நெருக்கடிக்கு உறவு/நட்புக்கு உதவிப்பணம்.
இருவாசி/இருவாய்ச்சி: சிந்து சமவெளியில் கிடைக்கும் ஆயுதம்:மரங்களின் உயரத்தில் வாழும் இருவாய்/இருவாச்சி பறவைகள் அவற்றின் அலகால் பெயர் பெறுபவை.அதேபோல், முல்லைச் சாதிகளில் இருவாய்/இருவாட்சி/இருவாட்சி அதன் நீண்ட இதழின் கூர்மையான முனையால் பெயர்பெறுபவை (Belle of India - jasminum elongata). முல்லை வகைக்கும், ஹார்ன்பில் பறவைக்கும் பெயர்க்காரணம் விளங்க தமிழர் இருவாச்சி என வழங்கிய ஆயுதத்தைக் காண்க.ஒருபுறம் மாத்திரம் கூர்நுனி இருப்பின் வசி/வாசி/வாச்சி. இருபுறமும் கூர்மையாக இருப்பது இருவாய்/இருவாய்ச்சி (வாய்/வய் - கூர்மை. ;வய்யே கூர்மை என்பது தொல்காப்பியம்.) இருவாச்சி படமும், இருவாச்சி முல்லைப் பூவிதழும், இருவாய்/இருவாச்சி (ஹார்ன்பில்) அலகும் ஒப்பிட்டால் பண்டைத் தமிழர் பெயர் கொடுத்த திறனைப் புரிந்துகொள்ளமுடியும். வய்யே கூர்மை என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் வசிதல் - துளைத்தல், பிளத்தல், வளைத்தல் என்ற பொருள்கொண்ட வினைச்சொல் சங்க இலக்கியத்தில் பரக்கக் காண்கிறோம். தோய்த்தல் என்னும் நொதிப்பது என்ற பொருளுடைய வினைச்சொல் தோசை என வருகிறது. அதேபோல், வை(வய்) > வசி/வாசி. இது தமிழினின்றும் வடமொழிக்குச் சென்ற த்ராவிடச்சொல்.