பிறை தொடர்பான கேள்வி-பதில்

1,520 views
Skip to first unread message

Rasik

unread,
Jun 24, 2013, 1:47:17 AM6/24/13
to hijriindia, DR A. MOHAMED Ali, Siraj Eruvadi, abdul rasheed kp, Nizam Parangkipettai
​அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...​

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம
​த்​
துல்லாஹி வ பர
​க்​
காதுஹு
​,

1434 ஆம் ஆண்டின் ​ரமலானை ​
​எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் ​பிறை சம்பந்தப்பட்ட கருத்துப் பரிமாற்றங்கள் ஆங்காங்கே நடைபெற ஆரம்பித்து விட்டது. மற்றவர்களைப் போலல்லாமல் வருடம் முழுவது நம் ஹிஜ்ரி குழுமத்தில் ஏதாவது கருத்துரையாடல்கள் நடந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் புதிதாக பிறை பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு அது ஒரு உந்துகோளாகவே அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

அரபி மூலத்தில் புலமை இல்லாத எம் போன்ற சகோதரர்களுக்கு குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் சரியான மொழியாக்கம் என்பது இக்கருத்தில் இருப்பவர்கள் அல்லது பிறை குறித்து நடுநிலையாகக் கருத்து கூறுபவர்களிடம் மட்டுமே கிடைக்க வாய்ப்புண்டு. 

​அதன் வரிசையில்,​
 முன்னர் நம் ஹிஜ்ரி குழுமத்தில் சகோதரர் பரங்கிப்பேட்டை நிஜாம் அவர்களால் பதியப்பட்ட
​சில ​
கேள்வி
​கள் 
இன்னமும் விடை
​கள் ​
பெறாமல் நிற்பதைக் கண்டேன். 
​அவற்றை மீண்டும் இங்கு பதிந்து விளக்கம் பெற ஆவல் கொள்கிறேன். கேள்விகள் பின்வருமாறு,
​​
கேள்விகள்:
  • பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்று வரும் ஹதீஸ்களில்  "ருஃயத்" "ரஅய்து" போன்ற பதங்கள் வருகின்றன.
    ​ ​
    இந்த 
    இரண்டு பதங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? 
  • பிறை
    ​ ​
    பார்ப்பதை
    ​​
    ஃபர்ள்
    என்ற கோணத்தில் மக்கள் விளங்கக் காரணம் என்ன? அப்படிப்பட்ட தூண்டுதல் எந்த ஹதீஸிலாவது இருக்கின்றதா..?
இக்கேள்வியில் வரக்கூடிய அரபிப் பதங்களின் இலக்கணக் குறிப்புகள் பற்றிய தெளிவான ஒரு விளக்கம் கிடைத்தால், நம் கருத்துக்களைப் பதிம் பொழுது அவை வலிமை பெரும் என்றெண்ணுகிறேன்.

இன்ஷா அல்லாஹ், குழுமத்தில் உள்ள அரபி இலக்கணம் அறிந்த சகோதரர்கள் அவற்றை விளக்கி பொருளுணர வைத்தால் மிக்க நன்று.

அல்லாஹ் அருள் புரியட்டுமாக. ஆமீன்.

அன்புடன்,
அப்துர் ராஸிக்,
16 ஷா'பான் 1434, திங்கற்கிழமை.

mun6...@gmail.com

unread,
Jun 29, 2013, 2:05:05 PM6/29/13
to HIJRI...@googlegroups.com, hijriindia, DR A. MOHAMED Ali, Siraj Eruvadi, abdul rasheed kp, Nizam Parangkipettai
 பிறை ,இறைவன் ஏற்ற்படுத்தியதன்  முக்கிய நோக்கம் , காலங்களை   ,  ஆண்டுகளை , நாட்களை, அறிவதற்கே..  சுமார் 1400  ஆண்டுகளுக்கு முன்   இருந்த  சமுதாயம் , அது அரபு சமுதயமகட்டும் அல்லது  ரோம , அல்லது பாரசீக வல்லரசாகட்டும் , அந்த சமுதாயம் அவர்களுக்கு  கிடைத்த அறிவை கொண்டே விசயங்களை செய்தேனர்.  சில துறைகளில் அவர்கள் மிகுந்த அறிய அறிவை பெற்றிருந்தனர்...( இறந்த  உடல்களை   கெடாது வருடக் கணக்கில் பாது காக்கும்  மருத்துவ தஅறிவு )....சில. துறைகளில்  சாதரண அனுமான அறிவை மட்டும் பெற்று இருந்தனர்... ( உலகம் தட்டை என்று நம்பி இருந்தது )   .

. மேலும்  பிறையின் வடிவை வைத்தே அந்த கால மக்கள்  நாட்களை மாதங்களை அறிந்தனர். இது பொதுவாக இறை தூதர்களின் காலத்தில் நடை முறையாக இருந்த வழி முறை.. .
இஸ்லாம் மீண்டும் இறுதி தூதரினால் அர்பிகளிடத்தில் முன் வைத்து சில கடமைகளை ஏற்படுத்தியபோது , அதை நிறைவேற்ற மாதம் ,நாள் என்பது மிக அவசியமாக இருந்தது.. இதனால் இறைவனே ,  சந்திரன், பிறை ஏற்படுத்தபட்ட நோக்கத்தை மக்களுக்கு தெளிவாக வஹி மூலம் அறிவித்தான் . .ஹஜ் , மற்றும் நோன்பு இதன் மூலம்  இலகுவாக நடை முறைப்படுத்தப்ப ட்டது....      இதுவே அந்த காலத்து    மக்களின்    அறிவு    தரம் ,    மற்றும் பிறை நோக்கம் சம்பந்தமான சுருக்க வரலாற்று தகவல்....

 நோன்பு கடமை ஆக்கப்பட்டதும் ,  நோன்பு ஆரம்பமாகும்  மாதத்தை அறிய வேண்டி இருந்த்ததால் , தூதர 
அவர்கள்  அரபியில்  கூறினார்கள்........
.
.""صوموا لرؤيته وأفطروا لرؤيته "  ...ஸூமூலிருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லிருஃயத்திஹீ" ..
.

 இதுதான் பிறை பார்த்தல் பற்றி வரும் சகல செய்திகளுக்கும்  அடிப்படை ஹதீஸ் வாசகம்...


இந்த் வசனத்தி  நபியவர்கள் தெளிவாக ,  "பார்த்தல்"  எனும் 
பொதுவாக சொல்லப்படும் கருத்தை கொண்ட  ., ருஹ்யத் ., என்ற சொல்லை பாவித்து சொல்கின்றார்கள்......

இது ரசூலுல்லாஹ் சொல்லியபோது ,  அன்று சஹாபாக்கள்
யார் யாருக்கு முடிந்ததோ அவர்கள் பார்த்தார்கள் .   பிறை கண்டதும் தூதரிடம் சொன்னார்கள்..... அதை ஏற்று நோன்பை ஆரம்பித்தார்கள்...காரணம் ,  அன்று  கண்ணால் பார்த்தால்தான் பிறை தெரியும் , வேறுவேறு எந்த     வழியும் ,     அறிவும்     அவரகளுக்கில்லை     என்பது அவரகளுக்கு தெளிவாக தெரிந்திருந்தது......... எனவே கண்ணால் பார்த்தார்கள்..  மாதத்தை தீர்மானித்தார்கள்........

இது சுமார்  1400 ஆண்டுகளுக்கு முன் இருந்த அறிவின்  முதிர்ச்சி அடையாத ஒரு  சமுதாயத்துக்கு  கூறப்பட்டது... இதை நபி அவர்கள் உறுதிப்படுத்தி கூறுகிறார்கள்.......

  “ றஸூலுல்லாஹ அவர்கள் கூறினார்கள், " நாங்கள் கற்றறியாத மக்கள் ( உம்மி சமுதாயம் ), எழுதவும் கணிக்கவும் நாம் அறியமாட்டோம், சந்திர மாதமானது 29 அல்லது 30 நாட்களைக் கொண்டிருக்கும்” ..( புகாரி )..

இங்கு நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியது ,   நபி அவர்களின் சமுதாயத்தில் நன்கு
( வஹியை எழுதுவது ,  மற்றும் வியாபார  விசயங்கள் எழுதுவது , ஒப்பந்தங்கள் , கடிதங்கள் எழுதுவது போன்ற ) எழுத படிக்க தெரிந்தவர்கள் இருந்தும் ,நாம் உம்மி சமுதாயம் என கூறி , தொடர்ந்து , சந்திரன்  மாதம் பற்றி அதில் வரும் நாட்களை பற்றி கூறுவது , ஏன் ?

 காரணம் நபியவர்கள் ,  இங்கு பிறை  சந்திரனின் தோற்ற வளர்ச்சி படி நிலைகை கனைக்கீட்டு கொள்ள தம் சமுதாயத்தால் முடியாது  ,  அந்த கணக்கிடும் அறிவு  தங்களிடம் இல்லை என்பதை சமூகத்துக்கு தெளிவாக எடுத்து சொல்லவே  , இப்படி கூறுகிறார்கள் என்பதை நடுநிலையாக ஆழ்ந்து சிந்திப்பவர்கள்  ஏற்றுகொள்வார்கள்.......


 அதே நேரம் பிறை சம்பந்தப்பட்ட  ஹதீஸ் ,  என்பது  உலக முடிவு வரை உள்ள  மக்களுக்கும் பொருந்தும் ஒரு  வேண்டுகோள் .... காரணம் இறைவனின் தூதர் கூறியிருக்கிறார்கள்...........    இந்த கட்டளயின்   தெளிவான  கருத்தை அரபு மொழியை தாய் மொழியாக கொண்ட  அவர்கள் மிக தெளிவாக அவர்களுக்கு அன்று இருந்த அறிவு க்கேற்றபடி விளங்கி செயல்பட்டனர் அதாவது பிறையை கண்ணால் மட்டும் பார்த்தனர்.... 

காலங்கள் உருண்டன , மனிதனின் சிந்தனையை   QUR'AAN  தூண்டியது.  முஸ்லிம்களே  ஆராச்சியில் இறங்கினார்கள்..விளைவு  இந்த SCINECE , ASTRONOMICAL  கண்டுபிடுப்புக்களுக்கு  முன்னோடியாயாக் முஸ்லிகள் மாறினார்கள்.....  அதன் பின்  முஸ்லிகள் தன கடமையை , இறைவனின் காட்டலையை மறந்தனர்.  ஆட்சி அதிகாரம்  மயக்கியது,    பலவாறு பிரிந்த்தார்கள் ...... இஸ்லாத்தை விட்டும் தூரமானார்கள் ....

விளைவு..... முஸ்லிம்களுக்கிடையில்  போர் , சண்டை.........  இதனால் இறைவன் அவர்களை கை விட்டான் ...  அவர்களில் ஆட்சிகளை பிடுங்கி எறிந்து அவர்கள் தாங்களாக மாறும்வரை விட்டுவிட்டான்..அவர்கள் மாறவில்லை ......  இதன் விளைவு அன்று முஸ்லிம்களிடமிருந்த விஞ்சான  அறிவை அதன் அடிப்படையை  மற்ற யூத ,கிறிஸ்தவர்கள் தெளிவாக கற்று அறிவின் உச்சத்டுக் போய் விட்டனர்.....   அதன் கனியை இப்போது நாம்  அனுபவித்து கொண்டு இருக்கோம்.  ......... 

எனவே தூதர் அவர்கள் அன்று சொன்ன ,    ஸூமூலி  ருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லி   ருஃயத்திஹீ    , இனை ,  முதன் முதலில் மொழி பெயர்த்தவர்கள் , தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறு ,  அரபு சொல்லான , ருஹயத் . என்ற சொல் , முதலில் , இறைவன் எப்படி பயன்படுத்துகின்ற்ரன்,  நபி அவர்கள்  எந்த சந்தர்ப்பத்தில்  இதை , எந்த விசயத்துக்கு எப்படி பாவித்தார்கள் ,  . பாவிக்கப்பட்டது என்ற எந்த ஒரு சிந்தனை ரீதியான  ஆய்வின்றி ,  நேரடியாக ,      சொல்லுக் சொல் மொழி பெயர்த்து அதை மக்களுக்கு சொன்னதின் விளைவே , இப்போது நாம்  அனுபவிக்கும் ஒற்றுமை இல்லா குழப்பத்துக்கு காரணம்..

இந்த  ஹதீஸ்
ஐ , அன்றைய மவ்லவிகள்    ,இன்று சகோதரர், ஆகில் , சொல்வது போல் ,
,  ..பார்த்து நோன்பு பிடி.. பார்த்து நோன்பு திற ....அல்லது .......கண்டு பிடி.......கண்டு திற என்று  மொழி பெயர்த்து நம் சமூகத்துக்கு அறிமுகப்படுத்த்டியதால், அன்று இருந்து , இஸ்லாததை தூதர் அவர்கள் கட்டளைப்படி மட்டும்  பின்பற்றி வாழவேண்டும் என்ற தூய்மையான  சிந்தனை 
இன்று  நம் மனதில் வரும்வரை, ...
இந்த ஹதீஸ் கண்ணால் தான் பிறை
பார்த்து  அதுவும், நாட்டுக்கு நாடு,  ஊருக்கு ஊர் ,  ஏன் சில நேரம் குறிச்சிக்கு குறிச்சி பிறை பார்க்கணும் , முஸ்லிம் சுதாயம் ஆளுக்காள் பிரிந்து தான் இருக்கணும்  என்ற ஒரு நிலயை ஏற்படுத்தி விட்டது...... ( இந்த  ஹதீஸை  ஒரு சாதாரண பாடசாலை செல்லாத ஒருவரிடம் கேட்டாலும் , சட்டென  சொல்வார்..அந்தளவுக்கு  இந்த வசனம்  மக்களிடையே  சொல்லப்பட்டுள்ளது  )

இப்படி நாம் குழப்பப்பட்டு இருப்பதால்
,  உணமையான்  இந்த ஹதீஸ்களின் விரிவான சரியான  கருத்துக்கள் ,  மொழிபெயர்ப்பு பற்றி பாப்போம்.. ,,,,,,,,,,,,

  ......
ஸூமூலி  ருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லி   ருஃயத்திஹீ  ............. இதிலுள்ள , ... இங்கு நமக்கு , சகோதரர் ஆகில் சொல்வது போல் , கண்ணால் பார்க்கணும் என்ற சிந்தனையை உருவாக்குவது..மிக முக்கிய  சொல்லான்    رؤيت 'ருஃயத்'  ,   தான் .......

 ஒரு சொல்  சரியான பிரயோகத்தை அறிய , முதிலில் அந்த சொல் ,  QURANN இல்  எப்படி இறைவன் பயன்படுத்தி இருக்கிறான் என்பதை அறிய வேண்டும்.. அதன் பின்தான அது ஹதீஸ் இல எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்க  முடியும்....  காரணம்  இறைவனின்    வேதம் மனிதர்களுக்கு வழிக்காட்டும் நூல் . அதன் மூலமாகத்தான் நாம்  செய்திகளை தெளிவாக விளங்க முடியும்.

மக்கள் எந்தளவுக்கு குர்'ஆனுக்கு  முதன் முதலான  இடம் கொடுத்து அதன் பின் அதன் மேலதிக விளக்கம் தேவை எனும்  நிலையில் உண்மையான ஹதீஸ்களை  பயன் படுத்தி அந்த குறிப்பிட்ட விஷயத்தை  தெளிவாக அறியும் அளவுக்கு  ,  நேரான வழியில் இருப்பார்கள்.. 

.அல்குர்ஆனிலேயே சுமார் 336 இடங்களில் இந்த அரபி பதம் பயன்பட்டுள்ளது  (கட்டாயம் பார்த்து அறியவும்  )

சூரா : வசனம் , 
105:1,           37:102,      
22:18,63,65,  3:23,       4:44,49,   51,60,77,     
14:9,24,28,   19:83,       24:41,43,       25:45 ,     26:225 ,  
2:243,246,258,260.

 சகோதரர்கள்,  தங்களை  குர் ஆனில் ஆய்வு செய்யும்  சிந்தனையை தூண்டுவதற்காக எல்லா வசனங்களையும்  தேடி பார்க்குமாறு கேட்கின்றேன்.. நிச்சயம் இந்த வழி முறை  மீண்டும் மீண்டும் இறைவனின் வசனங்களை  பற்றி சிந்திக்க வழி கோலும் என்பதால் எல்லாவற்றையும் இங்கு எழுதவில்லை )


எல்லா வசனகளையும் ஆய்வு செய்யும்போது , இந்த  சொல்லுக்கு  கண்ணால் பார்த்தல் என்ற கருத்து மட்டும்தான் என்று  கூறுவது  மிக மிக  தவறான ஒரு விஷயம்  என்பது தெளிவாகும்..மாறாக பார்த்தல், தகவல் மூலம் அறிதல்,  அவதானத்தின் மூலம் அறிதல் போன்ற பல கருத்துக்களில் இறைவன் பயன்படுத்தி இருப்பது  தேட்ட தெளிவாக தெரிய வரும்.

உதரணத்துக்கு விளங்க.... ( சகோதரர் ஆகில் அவர்கள்  ஒரு சிலவற்றை  , புதிய மாதம் எப்போது என்ற தலைப்பில்  எழுதி உள்ளார்கள்.... படித்து கொள்ளுங்கள் ) ....

பார்த்தல் என்பதற்கு,.......சூரா  Bakaraa , எண்  166  ,,
          

 إِذْ تَبَرَّأَ ٱلَّذِينَ ٱتُّبِعُوا۟ مِنَ ٱلَّذِينَ ٱتَّبَعُوا۟ وَرَأَوُا۟ ٱلْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ ٱلْأَسْبَابُ}

 
"' யாரைப் பின்பற்றினார்களோ அவர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள்  தண்டனையை  காண்பார்கள்; அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும். "" ( 2 166 )

( குறிப்பு .... இது  தவறாக வழி நடத்தும் அனைவருக்கும் பொதுவான எச்சரிக்கை )

இப்படி பல வசனங்கள்  பொதுவாக பார்ப்பதை குறிக்கின்றன........ ஆனால் எல்லாம அல்ல........ ஆயினும் ,,,,,

குறிப்பாக , கண்ணால் பார்த்தல் எனும்  சொல்லுக்கு இறைவன் மிக தெளிவான ஒரு  சொல்லை கூறுகின்றான்......... சூரா  03, al Imraan , வசனம் 13 ...    , .....இல்

{قَدْ كَانَ لَكُمْ ءَايَةٌ فِى فِئَتَيْنِ ٱلْتَقَتَا فِئَةٌ تُقَٰتِلُ فِى سَبِيلِ ٱللَّهِ وَأُخْرَىٰ كَافِرَةٌ يَرَوْنَهُم مِّثْلَيْهِمْ رَأْىَ ٱلْعَيْنِ وَٱللَّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِۦ مَن يَشَآءُ إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّأُو۟لِى ٱلْأَبْصَٰرِ}...

.""பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர் ( ராய இல் அயீன் ) இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக,   பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது."" ..

எனவே , கண்களால் மட்டும் பார்க்கணும் என்று கூறுவது எனில்  ,  அதுவும்  இபாதத் சம்பந்தப்பட்ட  ஒரு விசயம் எனில்  ,  அது . رَأْىَ ٱلْعَيْنِ..என்னும் சொல் மூலம் கூறப்பட வேண்டும்.......... 

கேள்வி 02 .

நபியவர்கள்  முஸ்லிம் உம்மத்தை , கண்களால் பிறையை பாருங்கள்  ஏற்று ஏவிய எதாவது  ஒரே ஒரு ஹதீஸ் , அது SAHEEH அல்லது பலவீனமான  அல்லது ஒரு பொய்யாக இட்டுகட்டப்பட்ட ,  ஹதீஸ்  மூலம்  , பிறை கண்ணால் பார்க்க வேண்டும் என்று அர்த்தமுள்ள   ராய இல் அயீன் என்ற சொல்லை உள்ளடக்கிய  ஹதீஸ் தர முடியுமா ? அதை  நீகள் எழுதி நிரூபிக்கும்போது  தெளிவு பெறுவோம்...உங்களுக்கும் அந்த நன்மை கிடைக்கும்.....

..மேலும்.........

சூரா , 105 இல்  வசனம் 01 இல். .. أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ1.

யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா.....( 105 ; 01 )

இங்கு நபியவர்கள் பிறப்பதற்கு முதல்  நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சியை இறைவன் சொல்லும்போது , பார்த்தல் என்று கூறும்  அதே சொல் ர ஆ  வை பயன்படுத்து கின்றான்.....

 இங்கு தான் சிந்திக்க வேண்டும்.......ஒரு வர பிறக்க முன்  நடந்த நிகழ்ச்சியை கண்களால்  பார்க்க முடியுமா ? ஒரு போதும்  முடியாது....  அப்படி எனில் இதன் சரியான் கருத்து ,    யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் ( தகவல்கள் மூலம் ) அறிந்து கொள்ளவில்லையா  என்பது  மிக தெளிவு......

அறிவது எப்படி,  அது பற்றிய தகவல்கள் மூலம் , அதை விசாரித்து மட்டுமே அறிய முடியும்...... எனவே இங்கு  ர ஆ சொல்லுக்கு  பார்த்தல் என்ற  கருத்து மிக மிக  தவறு என்பது தெளிவு.....

( சில மொழிபெயர்ர்ப்புகளில்,  அவதானித்தல்,  CONSIDER  என இந்த  ர அ  எனும் சொல்லுக்கு மொழிபெயர்த்துள்ளனர் , எல்லாவற்றயும் எழுதும்போது மிக மிக நீண்டு  விடும் )........

பொதுவாக எல்லாவற்றையும்  ஆராயும்போது , எல்லா வசனங்களும் இந்த சொல் ர அ வுக்கு கண்ணால் பார்த்தல் கருத்தை சொல்லவில்லை...... எனவே ,

இதிலிருந்து,

இந்த , ...ருஹ்யத்  , என வரும்  "" ஸூமூலிருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லிருஃயத்திஹீ" , ஹதீஸ் இன் சரியான மொழிபெயர்ப்பு, .....

அதை  (  பார்த்து, ,  அவதனத்தால் கணக்கிட்டு ,   , தகவலால் அறிந்து )   நோன்பை     ஆரம்பியுங்கள்........ அதை ( பார்த்து,  அவதனத்தால் கணக்கிட்டு அறிந்து,   ,  தகவலால் அறிந்து )  நோன்பை  முடியுங்கள் ...

இந்த சொல் பிரயோகத்தில் எந்த கருத்து அந்த காலத்துக்கு துல்லியமாக பொருந்துகிறதோ அதையே நாம் சரியான கருத்தாக எடுத்து அமுல்
நடத்த  வேண்டும்.......  அப்போதுதான்  மிக சரியாக  இதன கருத்து , அந்த   கால அறிவுகேட்டபடி பொருந்திபோகும் .

அன்று , கண்ணால் பார்க்கும் ஒரே ஒரு வழி
மட்டுமே இருந்தது ......எனவே , கண்ணால் பார்த்தல் என்ற படி அவர்கள் விளங்கி , கண்ணால் பார்த்து , சில நேரம் பார்த்தவர்களின் தகவலால் அறிந்து ( வாகனக் கூட்டம் சம்பந்தப்பட்ட ஹதீஸ் )   மாதத்தை தீர்மானித்தனர். அதே மாதிரிதான் இந்த காலத்திலும்  செய்ய வேண்டிய தேவை என்ன என்பதை நடுநிலையாக சிந்திப்போம்...... மேலும் ,

சூரா யயூனுஸ்  , வசனம்  05 இல்  அள்ழாஹ் கூறுகின்றான்.....
  ..

.هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ مَا خَلَقَ اللَّهُ ذَٰلِكَ إِلَّا بِالْحَقِّ ۚ يُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ

""அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு (ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விபரிக்கின்றான்."" ( yoonus , verse 10 )


இங்கு நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விடயம்..இறைவன்  சந்திரனை படைத்து  அதற்கு பல படித்தரங்களை  உண்டாக்குகின்றான்  என்பதை சொல்லி அதன் காரனத்தை விளக்கும்போது , காலக் கணக்கை அறிவதற்கு என கூறுவதுடன் .,  இப்படி அறிவுள்ள மக்களுக்கு  தன அத்தாட்ச்சிகளை  விபரிப்பதாக கூறுகிறான்......

அத்துடன்,  இங்கு  .......ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்  , என தெளிவாக ,பொதுவாக அறிந்து கொள்ளுவதற்கு என கூறுகின்றானே  தவிர , 
ஆண்டுகளின் எண்ணிக்கையையும்
, காலக்கணக்கையும் நீங்கள் கண்ணால் பார்த்து அறிந்து கொள்ளும் பொருட்டு அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான், என கூறவே இல்லை...........
எனவே அறிவுள்ள மக்கள்  தன அறிவுக்கேற்ற்ப  காலக் கணக்கை அறிந்து கொள்வார்கள் என்பதை  இறைவன்  தெளிவாக இங்கு நமக்கு தெரிவிக்கின்றான்.

 

நாம் ஒவ்வொருவரும்  ஆழமாக மனதில்  பதித்துக்கொள்ள வேண்டிய விஷயம் ,
இப்போது நாம் அன்று தூதர் கூறிய ,. உம்மி சமுதயமல்ல ....... மாறாக் சுமார்  1000  வருடங்களின் பின் எந்த நாட்டில் எந்த நேரத்தில் பிறை தோன்றும், கிரகணம் வரும், வால் வெள்ளி தோன்றும், அது வானில் எத்தனை செக் நிற்கும்  என பற் பல விசயங்களை இறைவன் கொடுத்த அறிவு கொண்டு சொல்லும் துல்லிய  அறிவை பெற்றுள்ள அறிவுள்ள சமுதாயம்.,

 
இந்த நிலையில், , கண்ணால் மட்டும்  பர்ர்த்தல் என்ற கருத்து ஒரு போதும்  சரியான கருத்தாக ஆக மாட்டாது.... மாறாக,   ......
மாறும் சந்திர   படி நிலைகளை அவதானத்தால் கணக்கிட்டால்  ஆய்ந்து    துல்லியமாக    அறிந்து .... என்பதே மிக மிக சரியான ஒரு கருத்து என்பதை  நாம் மறுக்க முடியாது.......     

 இப்படி சரியான அறிவு ஆய்வுடன்       அந்த நேரமே சரியாக மொழி பெயர்த்து நமக்கு வழங்கியிருந்தால் நாம் இப்போது மிக தெளிவான அறிவின் அடிப்படயில் ஒற்றுமையாக நோன்பு ஆரம்பித்திருப்போம். .ஒரே நாளில் பெருநாள் கொண்டாடி , இஸ்லாமிய  கலேண்டேர்  ஒற்றை உருவாகி மற்ற சமுதயத்துக்கு உதாரண ஒற்றுமை சமுதாய மாக வாழ்ந்திருக்க முடியும்......

.ஆனால் நாமோ உருக்கூர் , வீட்டுக்கு வீடு பிரிந்த  ஒரு கேவல்மான சமுதாயமாக் மாற காரணம் , விரிவான கருத்தை கொண்டுள்ள ஹதீஸ் இல் உள்ள رؤيت '  ருஹ்யத் க்கு,   பதத்தை  எப்போதும், கண்ணால் மட்டும் பார்ப்பதுதான் என்று  மிக தவறாகமொழிபெயர்த்து  அதுதான் உண்மை ,அதைதான் பின்பற்ற வேண்டும் என நமக்கு திணிக்கப்பட்டதே  காரணம்...
 

.எனவே......صوموا لرؤيته وأفطروا لرؤيته "ஸூமூலிருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லிருஃயத்திஹீ"    ........ என்ற ஹதீஸ் இன் சரியான் ஏவலின்படி ,   

தற்போதுள்ள அறிவு நிரம்பிய சமுதாயத்துக்கு ஏற்றாபோல் .தகவலால், அறிவால், ஆய்வால்,, கணக்கீட்டால் ,  அவதனத்தால் ) அறிந்து,  , நோன்பை   ஆரம்பித்து அதே வழியில் முடிப்போம்....... முடிக்க வேண்டும்......

 ஆனால் ,  பல பேர் பல ஹதீஸ்களை வைத்து கண்ணால் பார்க்கணும் கண்ணால் பார்க்கணும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார்களே ஒழியே ,  உண்மையான ஹதீஸ்க ளின் கருத்தை  இறைவனின் வார்த்தைகளுடன்  ஒப்பிட்டு விளங்கப்படுத்தி எழுதாது எதை எதையோ
மக்களுக்கு சொல்லிக்கொண்டே  இருக்கின்றார்கள்..
அத்துடன் பத்வாவும் எழுதி விடுகின்றனர்...
மற்ற எல்லா ஹதீஸ்களும் , இந்த மூல ஹதீஸ் முன் ,  இன்றைய விஞ்சான அறிவுள்ள சமுதாயத்தின்  முன் அர்த்தம் அற்றவையாக ஆகிவிடுவதை  ,  சிந்திப்பவர்கள் உணர்வார்கள்..........

கேள்வி 03 ...,

 சகோதரர்  , 
ஒரு நகரில்   சுமார் ஐம்பதாயிரம்  பேர் உள்ளனர் என்று வைத்து கொள்வோம்...... இந்த  பிறை  பற்றி  நாம் சொல்வதே சரி என  மக்களுக்கு போதித்து அவர்களை சிந்திக்க விடாது ,  சிந்திக்க சொல்லாது,  ஒவ்வொரு குழுவாக பிரிந்து ,  ஆளுக்கொரு நாள்  நோன்பு பிடித்த் பெருநாள் கொண்டாடுவது  , உண்மையான இறைவனின் கட்டளையாகவும் , அழகான இஸ்லாமிய  வாழ்க்கை நெறியாக இருக்குமா ??
அல்லது,
இந்த  ஐம்பதாயிரம்  பேரும் ஒரே நாளில் நோன்பு பிடித்து  ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவது 
உண்மையான இறைவனின் கட்டளையாகவும் , அழகான இஸ்லாமிய  வாழ்க்கை நெறியாக இருக்குமா ??
.

சகோதரர்கள், இந்த ஆய்வில்  பிழைகள் இருந்தால் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி ,  திருத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்...
......... ..........MAY ALLAAH GUIDE US

Mohamed Subuhan Sultan

unread,
Jul 1, 2013, 1:57:03 AM7/1/13
to HIJRI...@googlegroups.com, DR A. MOHAMED Ali, Siraj Eruvadi, abdul rasheed kp, Nizam Parangkipettai
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரகுமத்துல்லாஹி வ பரக்கதுஹு...

சகோதரர் அவர்களின் விளக்கம் நிச்சயமாக சிந்திக்கும்படி உள்ளது. குரான் ஒருபோதும் அறிவியலுக்கு எதிரானதல்ல! இஸ்லாம் அறிவியல் சார்ந்த உண்மை மார்க்கம், எனவே அறிவியல் அடிப்படையிலான சிந்தனையுடன் இன்றைய நிலையில் ஹதீஸ்களை விளங்குவதை ஆதரிப்பவன் நான். தாங்கள் கீழே விளக்கியுள்ளவையில் எனக்கு மேலும் தெளிவு வேண்டும் என்பதால் இந்த மின்னஞ்சல்.

தாங்கள் கூறியுள்ளீர்கள்....

//  ...... ஸூமூலி  ருஃயத்திஹீவ அஃப்த் திரூ லி   ருஃயத்திஹீ  ............. இதிலுள்ள , ... இங்கு நமக்கு , சகோதரர் ஆகில் சொல்வது போல் , கண்ணால் பார்க்கணும் என்ற சிந்தனையை உருவாக்குவது..மிக முக்கிய  சொல்லான்    رؤيت 'ருஃயத்'  ,   தான் .......//

//அல்குர்ஆனிலேயே சுமார் 336 இடங்களில் இந்த அரபி பதம் பயன்பட்டுள்ளது  (கட்டாயம் பார்த்து அறியவும்  ) 

 

 

சூரா : வசனம்  
105:1,           37:102,      22:18,63,65,  3:23,       4:44,49,   51,60,77,     
 

14:9,24,28,   19:83,       24:41,43,       25:45 ,     26:225 ,   2:243,246,258,260. //


மேலேயுள்ள வசனங்களை நான் இங்கே பதிகிறேன், அவற்றில் அரபி வாசகங்களில் நீங்கள் மேலே குறிப்பிட்ட 'ருஃயத்' என்னும் வார்த்தை எதில் எல்லாம் வருகிறது என்று அந்த வாசகத்திலேயே அடையாளப்படுத்தி தந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். "ருஃயத்" என்னும் வார்த்தையோ, அதன் மூலவார்த்தையின் வேறு சார்புவார்த்தைகளோ உள்ளதென்றால் அதனை அடையாளப்படுத்தினால் போதுமானது!.

நான் உள்ளிட்ட பலரின் சந்தேகத்தை இது நிவர்த்தி செய்யும் இன் ஷா அல்லாஹ்!

 

105:1    أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ

105:1. (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

 

 

37:102   فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ

37:102பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.

 

 

22:18   أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِّنَ النَّاسِ ۖ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ ۗ وَمَن يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِن مُّكْرِمٍ ۚ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاءُ ۩

22:18வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது; அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.

 

22:63   أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَتُصْبِحُ الْأَرْضُ مُخْضَرَّةً ۗ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ

22:63நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து (மழை) நீரை இறக்குகிறான்; அதனால் பூமி பசுமையாகி விடுகிறது என்பதை நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவன்; நன்கறிந்தவன்.

 

 

22:65   أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي الْأَرْضِ وَالْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَيُمْسِكُ السَّمَاءَ أَن تَقَعَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ ۗ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَّحِيمٌ

22:65(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.

 

 

 

3:23   أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِّنَ الْكِتَابِ يُدْعَوْنَ إِلَىٰ كِتَابِ اللَّهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٌ مِّنْهُمْ وَهُم مُّعْرِضُونَ

3:23வேதத்திலும் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்(களான யூதர்)களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களிடையே (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவார் (இதைப்) புறக்கணித்து விலகிக் கொண்டனர்.

 

 

4:44   أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِّنَ الْكِتَابِ يَشْتَرُونَ الضَّلَالَةَ وَيُرِيدُونَ أَن تَضِلُّوا السَّبِيلَ

4:44(நபியே!) வேதத்திலிருந்து ஒரு பாகம் கொடுக்கப்பட்டோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர் - நீங்கள் வழிகெட்டு விடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.

 

 

4:49   أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يُزَكُّونَ أَنفُسَهُم ۚ بَلِ اللَّهُ يُزَكِّي مَن يَشَاءُ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا

4:49(நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.

 

 

4:51   أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِّنَ الْكِتَابِ يُؤْمِنُونَ بِالْجِبْتِ وَالطَّاغُوتِ وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هَٰؤُلَاءِ أَهْدَىٰ مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا

4:51(நபியே) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.

 

 

4:60   أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُوا بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ يُرِيدُونَ أَن يَتَحَاكَمُوا إِلَى الطَّاغُوتِ وَقَدْ أُمِرُوا أَن يَكْفُرُوا بِهِ وَيُرِيدُ الشَّيْطَانُ أَن يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا

4:60(நபியே!) உம்மீது இறக்கப்பட்ட இ(வ் வேதத்)தையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்ட (வேதங்கள் அனைத்)தையும் நம்புவதாக வாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? - (எந்த ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த ஷைத்தானைத் தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் - அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான்.

 

 

4:77   أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ قِيلَ لَهُمْ كُفُّوا أَيْدِيَكُمْ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخَشْيَةِ اللَّهِ أَوْ أَشَدَّ خَشْيَةً ۚ وَقَالُوا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَ لَوْلَا أَخَّرْتَنَا إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ ۗ قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيلٌ وَالْآخِرَةُ خَيْرٌ لِّمَنِ اتَّقَىٰ وَلَا تُظْلَمُونَ فَتِيلًا

4:77உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜகாத்தை கொடுத்தும் வருவீர்களாக!என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு; “எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.

 

14:9   أَلَمْ يَأْتِكُمْ نَبَأُ الَّذِينَ مِن قَبْلِكُمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ ۛ وَالَّذِينَ مِن بَعْدِهِمْ ۛ لَا يَعْلَمُهُمْ إِلَّا اللَّهُ ۚ جَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ فَرَدُّوا أَيْدِيَهُمْ فِي أَفْوَاهِهِمْ وَقَالُوا إِنَّا كَفَرْنَا بِمَا أُرْسِلْتُم بِهِ وَإِنَّا لَفِي شَكٍّ مِّمَّا تَدْعُونَنَا إِلَيْهِ مُرِيبٍ

14:9உங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு சென்று, “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த் தூ)தை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்; அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்என்று கூறினார்கள்.

 

14:24   أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ

14:24(நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும்.

 

14:28   أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ بَدَّلُوا نِعْمَتَ اللَّهِ كُفْرًا وَأَحَلُّوا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِ

14:28அல்லாஹ் (அருள் கொடைகளை) நிஃமத்களை(த் தம்) குஃப்ரைக் கொண்டு மாற்றித் தங்கள் கூட்டத்தாரையும் அழிவு வீட்டில் நுழையும்படி செய்தவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?

 

19:83   أَلَمْ تَرَ أَنَّا أَرْسَلْنَا الشَّيَاطِينَ عَلَى الْكَافِرِينَ تَؤُزُّهُمْ أَزًّا

19:83காஃபிர்களை (வழி கேட்டில் செல்லும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே நிச்சயமாக ஷைத்தான்களை நாம் அனுப்பியிருக்கிறோம் என்பதை நீர் பார்க்க வில்லையா?

 

24:41   أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُسَبِّحُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالطَّيْرُ صَافَّاتٍ ۖ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهُ وَتَسْبِيحَهُ ۗ وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ

24:41(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.

.

24:43   أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُزْجِي سَحَابًا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهُ ثُمَّ يَجْعَلُهُ رُكَامًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلَالِهِ وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مِن جِبَالٍ فِيهَا مِن بَرَدٍ فَيُصِيبُ بِهِ مَن يَشَاءُ وَيَصْرِفُهُ عَن مَّن يَشَاءُ ۖ يَكَادُ سَنَا بَرْقِهِ يَذْهَبُ بِالْأَبْصَارِ

24:43(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.

 

 

25:45   أَلَمْ تَرَ إِلَىٰ رَبِّكَ كَيْفَ مَدَّ الظِّلَّ وَلَوْ شَاءَ لَجَعَلَهُ سَاكِنًا ثُمَّ جَعَلْنَا الشَّمْسَ عَلَيْهِ دَلِيلًا

25:45(நபியே!) உம்முடைய இறைவன் நிழலை எப்படி நீட்டுகின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மேலும் அவன் நாடினால் அதனை (ஒரே நிலையில்) அசைவற்றிருக்கச் செய்ய முடியும். (நபியே!) பின்னர் சூரியனை - நாம் தாம் நிழலுக்கு ஆதாரமாக ஆக்கினோம்.

 

 

26:225   أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ

26:225நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?

 

2:243   أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِن دِيَارِهِمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ الْمَوْتِ فَقَالَ لَهُمُ اللَّهُ مُوتُوا ثُمَّ أَحْيَاهُمْ ۚ إِنَّ اللَّهَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ

2:243(நபியே!) மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும், ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவர்களிடம் இறந்து விடுங்கள்என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.

 

 

2:246   أَلَمْ تَرَ إِلَى الْمَلَإِ مِن بَنِي إِسْرَائِيلَ مِن بَعْدِ مُوسَىٰ إِذْ قَالُوا لِنَبِيٍّ لَّهُمُ ابْعَثْ لَنَا مَلِكًا نُّقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ ۖ قَالَ هَلْ عَسَيْتُمْ إِن كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ أَلَّا تُقَاتِلُوا ۖ قَالُوا وَمَا لَنَا أَلَّا نُقَاتِلَ فِي سَبِيلِ اللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِن دِيَارِنَا وَأَبْنَائِنَا ۖ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا إِلَّا قَلِيلًا مِّنْهُمْ ۗ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ

2:246(நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம்: நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்ப்படுத்துங்கள்என்று கூறிய பொழுது அவர், “போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?” என்று கேட்டார்; அதற்கவர்கள்: எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?” எனக் கூறினார்கள்; எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.

 

2:258   أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَنْ آتَاهُ اللَّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ ۖ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ

2:258அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.

 

 

2:260   وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَىٰ ۖ قَالَ أَوَلَمْ تُؤْمِن ۖ قَالَ بَلَىٰ وَلَٰكِن لِّيَطْمَئِنَّ قَلْبِي ۖ قَالَ فَخُذْ أَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَىٰ كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا ۚ وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

2:260இன்னும், இப்ராஹீம்: என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா?” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)என்று கூறினார் “(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்என்று (அல்லாஹ்) கூறினான்.

 

வஸ்ஸலாம்....


Thanks and regards

 


Mohamed Subuhan Sultan

Instrument Engineer - Maintenance

Al-Jubail Fertilizer Company (Al Bayroni)

A SABIC Affiliate, P.O. Box 31961

Jubail Industrial City 31961, Kingdom of Saudi Arabia

M + 966 5 4462 5733, T +966 [3] 340-6492 (From 7.30 am till 4 pm)

F +966 [3] 340 6121

E sult...@ALBAYRONI.SABIC.COM, mohds...@gmail.com

Skype Id: mohdsubuhan, URL: www.mohdsubuhan.blogspot.com

"Rabbi zidnee 'ilmaa"
My Lord! increase me in knowledge. (The Holy Quran-20:114)


2013/6/29 <mun6...@gmail.com>
--
--
அவன்தான் சூரியனை ஒளியுடையதாகவும், சந்திரனை ஒளியை பிரதிபலிப்பதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மையை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான். (10:5)
 
சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே இருக்கின்றன. (55:5)
 
To post to this group, send email to HIJRI...@googlegroups.com
 
To unsubscribe from this group, send email to
HIJRIINDIA+...@googlegroups.com
 
---
You received this message because you are subscribed to the Google Groups "HIJRI COMMITTEE / TAMIL" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to HIJRIINDIA+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Rasik

unread,
Jul 1, 2013, 6:30:47 AM7/1/13
to hijriindia

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காதுஹு .

 

கண்ணால் பார்க்கவா?:

பார்த்தல். "பார்த்தல் என்றால் கண்ணால் தான் பார்க்க வேண்டும் என்று பச்சைக் குழந்தை கூட சொல்லும்" என்று கூறுபவர்களாகட்டும் "அதான் பார்க்கனும்னு ஹதீஸ்ல இருக்கிறதல்லவா? பின்பு என்ன ஆய்வு அரைக்கீரை" என்று சலிப்பு தட்டுபவர்களாகட்டும், எதற்காக பிறை பார்க்க வேண்டும் என்பதை மட்டும் கொஞ்சம் சிந்திக்க மறுக்கின்றனர். 'பிறை பார்க்கனும்', 'பிறை பார்க்கனும்', 'பிறை பார்க்கனும்'  அவ்வளவு தான்.

ருஃயத் என்றால் கண்ணால் பார்ப்பது மட்டும் தானா? என்பதற்கு குர்ஆன் வசங்கள் 105:1, 37:102 போன்ற இன்னும் பல வசனங்கள் விளக்கம் தருகின்றன. அவற்றை சென்ற மடல்களில் பார்த்தோம்.

//ஸூமூலி  ருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லி   ருஃயத்திஹீ //

ருஃயத் என்றால் கண்களால் பார்ப்பது மட்டும் தான் என்று அர்த்தம் கொண்டாலும் கூட அதைத் தொடர்ந்து பல கேள்விகள் வரும்.​ உதாரணமாக,

·         வெற்றுக்கண்கள்

·         கண்ணாடி அணிந்து

·         தொலைநோக்கியுடன்

·         மேற்கிலா கிழக்கிலா (மஹ்ரிபிலா பஜ்ரிலா?)

·         முதல் பிறை அல்லது இறுதி பிறை?

·         ஒரு பிறையையா அல்லது எல்லா பிறைகளையுமா? (2:189)

·         ஏதாவது ஒரு இடத்திலா அல்லது வசிக்கும் பகுதியிலா?

இது போன்ற பல கேள்விகளுக்கு பலவாறு பதில் பெறப்பட்டும் கூட "பிறை பார்த்தத் தகவல் தெரிவிக்க தொடர்பு கொள்ளவும்" என்று குறிப்பிடுபவர்கள் உலகத்தில் எங்குமே பிறை தெரியாது (அம்மாவாசை நாள்) என்பதை அறிந்தும் அன்றைய நாள் மஹ்ரிபில் (மஹ்ரிபு தொழுகையை விட்டேனும்) பிறையைப் பார்க்கச் சொல்வது வியப்பாக மட்டும் அல்ல வீண் பிடிவாதமாகவும் தான் தெரிகிறது. இங்கு மஹ்ரிபு பர்ளா அல்லது பிறையைப் பார்ப்பது பர்ளா என்பதும் தெரியவில்லை. (மஹ்ரிபை விட்டு விட்டு நாங்கள் பிறை பார்க்கச் சொல்லவில்லையே என்றும் சொல்லிக்கொள்வார்கள். மஹ்ரிபு தொழுதுவிட்டு வந்து பார்த்தால் 'முதல் பிறை' மறைந்திருக்கும் என்பதையும் அறியவில்லையா என்ன?) 

பிறை பார்ப்பது பர்ள் என்றால் அதை எல்லோரும் செய்வது தானே சிறந்தது? மாறாக, ஒரு வரையோ அல்லது ஒரு குழுவையோ நியமித்து அவர்களை மட்டும் (மஹ்ரிபு தொழுகையைத் தியகம் செய்து) பிறையைப் பார்க்கச் செய்வது என்ன ஒரு நிலைபாடு என்று புரியவில்லை. அவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்களா என்ன?. அதற்கான ஆதாரம் கேட்டால் மழுப்பல்கள் மட்டும் தான் மிஞ்சுகிறது.

அதே போல், முன்னர் ஒரு முறை கேட்ட கேள்வி,

தத்தம்பகுதி பிறை கொள்கையினை ஆதரிப்பவர்கள், வளைகுடா நாடுகளிலும் பிறையைக் கண்களால் பார்த்த பின்னர் தான் மாதத்தை ஆரம்பிக்கின்றனரா? என்ற வினாவுக்கு மழுப்பல் பதிலாக "ஆம்" என்று கூறுயுள்ளனர். (குறிப்பு: எவ்வாறு என்பதை இன்னமும் பதியவில்லை.) வளைகுடாவில் வாழும் சகோதரர்கள் இதனை உறுதிப்படுத்தட்டும்.


பர்ளை நிறைவேற்றியவர்:

உங்களில் எத்தனை பேர்  எத்தனை முறை  உங்களது வாழ்நாளில்  இந்த 'கண்ணால் பார்த்தல்' என்கிற பர்ளை நிறைவேற்றிவுள்ளீர்கள்? அப்படி பார்க்கத் தவறிவிட்டால் அதற்காக நீங்கள் குற்றம் பிடிக்கப்படுவீர்கள் என்று அஞ்சுகிறீர்களா?

பிறையைக் கண்களால் பார்ப்பது மார்க்கக் கடமை என்றால் அக்கடமையை நிறைவேற்றியவர் மற்றவர்களைப் போலல்லாமல், கூடுதலாக ஒரு பர்ளை நிலை நாட்டியுள்ளார் என்ற அடிப்படையில் அவர் சற்று முக்கியமானவராகிறார். அப்படியிருக்க, அவர்(களது) பெயர்களை தொடர்பு எண்களுடன் வெளியிட மறுப்பதேன்?

தமிழகமாகட்டும் சவுதியாகட்டும் பிறையைக் கண்ணால் கண்டவர்களின் விவரப்பட்டியலை மாதம்தோறும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டால் பிறையை பார்த்த 'அவர்களிடம்' கூடுதல் தகவல்களைப் (பார்க்கப்பட்ட நேரம், பார்க்கப்பட்ட இடம் பேன்ற இன்ன பிறவற்றை) பெற்று அவை சரி தானா என்று அறிவியல் துணைக் கொண்டு உறுதி செய்யலாம். அவ்வாறே, பிறை பார்த்தவர்களிடம் மற்றவர்கள் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அவரிடமே அதை உறுதி செய்யவும், அது முதல்/ இரண்டவது/மூன்றாவது பிறை போல் இருந்ததா என்று கேட்டு நாமும் நமது நாட்காட்டியின் துல்லியத்தைச் சரி செய்து கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

இதற்காவது வழிவகைச் செய்யுமா?. பொறுத்திருந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!


தொல்லை இல்லா எல்லை:

மனிதன், தான் பிரித்து வைத்துள்ள கிளை, ஊர், மண்டலம், மாவட்டம், மாநிலம் என்றவாறு பிறை பங்கீட்டின் முறையும் அகண்டு கொண்டே போகிறது. பிறை பார்த்தத் தகவலை இப்பொழுது யார் யாரெல்லாம் பகிர்ந்துகொள்ளலாம் என்ற சர்ச்சயும் கூட ஓய்ந்தபாடில்லை.

"எங்கள் இயக்கம் இந்தியா முழுவது நிறுவப்பட்டவுடன் நாட்டிலுள்ள எல்லா ஏகத்துவ சொந்தங்களும் ஒரே தினத்தில் நோன்பு வைத்து பெருநாள் கொண்டாடுவதைப் பற்றி பரிசீலனை செய்வோம். நாளை, (இன்றே உலகம் முழுவது கிளைகள் இருப்பினும்) எங்களுக்கு உலகம் முழுவது கிளை வந்தால்  உலகம் முழுவதற்கும் ஒரு பிறை என்ற கருத்தை பரிசீலனை செய்வோம். அது வரைக்கும் தமிழ்நாடு தான் எங்கள் எல்லை."- இது ஒரு கருத்தாடலின் பொழுது ஒரு ஏகத்துவ சகோதரர் வாய்மொழியாகக் கூறியது.

எந்த எல்லைக்குள் (தமிழகம், இந்தியா) அரசாங்கம் மார்க்கச் சட்டங்களில் தொல்லை தருவதில்லையோ அங்கு மட்டுமே இந்த நடைமுறை மற்ற மற்ற பகுதிகளில் அந்தந்த நாட்டு அரசாங்கம் நிர்ணயிப்பதைத் தான் பின்பற்றுகின்றனர். வளைகுடாவிலும், மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் சென்ற ஆண்டு அந்நாடுகள் அறிவித்த நாளன்றே பெருநாள் கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமேரிக்கா, ஃப்ரான்ஸ், லண்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில் வாழக்கூடிய ஏகத்துவ வாதிகளின் பிறை நிலைபாடு/ பெருநாள் கொண்டாடியதைப் பற்றியத் தகவலில்லை.


C/o சவுதி:

"சவுதி சவுதி சவுதி" என்பது மட்டும் தான் கூப்பாடு. சவுதி தான் எங்களுக்குத் தலைமயகம். "அவர்களுக்கு என்று பெருநாளோ அன்று தான் எங்களுக்கும்" என்று சொல்லுபவர்களின் நிலை அதைவிடவும் படு மோசமா உள்ளது. 

ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் (நேரத்தில் நம்மைவிட சற்று முன்னரே இருப்பவர்கள்) இவர்களைப் போல் சவுதியை எதிர்பார்த்து இரவு 11 மணி வரையில் இருக்க முடியாது என்பதை அறியவில்லையா? அப்பகுதிகளில் சவுதி பெருநாள் அறிவிக்கும் முன்னரே பெருநாள் தொழுகைக்கான நேரங்களையும் தாண்டி இருப்பார்கள் என்பதையும் அறிவயில்லையா என்ன? 

அங்குள்ள ஸலஃப்களுக்கு இவர்களது மார்க்கத் தீர்ப்பு என்னவோ? உண்மையில் உலகில் எங்கு பிறை பார்க்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்வார்களா இல்லை சவுதி அறிவிப்பதை மட்டும் தான் ஏற்றுக்கொள்வார்களா என்பது அவர்களுக்கும் அல்லாஹ்விற்கும் மட்டுமே வெளிச்சம். நமக்குத் தெரிந்த வரையில் சவுதி அரசாங்கமும் கணினி கணக்கீட்டு முறையைத் தான் நடைமுறைப் படுத்துகிறது.


எதுக்குப்பா வம்பு? 

"நம்ம டவுண் காஜி என்று அறிவிக்கிறாரோ அன்று தான் பெருநாள்". டவுண் காஜி யார் என்று பார்த்தால், அரசாங்கம் நிர்ணயித்த நபர். கடந்த வருடங்களில் விநாயகர் சதுரிதி அன்றே பெருநாளும் வரும் சூழல் ஏற்பட்டதால் பாதுகாப்புக் கருதி ஒரு நாள் முன்னரே அறிவிக்கும்படி அரசாங்கம் டவுண் காஜியை கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் கசிந்தன. (உண்மை என்னவென்பதை அல்லாஹ்வே நன்கறிவான்) எது எப்படியாயினும் தமிழக அரசு ரம்ஜான் பண்டிகை விடுமுறையை அம்மாவாசையில்ருந்து மூன்றாவது நாள் என்று வழமையாகக் கொண்டுள்ளது சிறப்பிற்குரியது.


தீர விசாரிப்பதே மெய்:

கடைசி வரையில், யார் பிறை பார்த்தார்கள் என்பது மட்டும் கேள்விக் குறியாகவே கூனிக் குறுகி நிற்கிறது. 

கண்ணால் தான் பிறை பார்க்க வேண்டும் என்று சொல்பவர்கள் கூட அதைச் சரியாக நடைமுறைப்படுத்த வழியில்லாமல் விழி பிதுங்கி நிற்பதைப் பார்க்கிறோம். 

அல்லாஹ்வின் அருளால் இன்று விஞ்ஞான அடிப்படையில் பிறை குறித்த பல ஆய்வுகள் தொடங்கியாயிற்று. அதன் ஒரு கட்டமாக நாமும் அவற்றை சிந்தித்து நடைமுறைப் படுத்துகிறோம். அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.

மேலும், சவுதி அரசாங்கம்  New-Umm-Al-Qura என்ற கணினி மூலம் பிறை கணக்கீட்டு முறையை  அமல்படுத்திவருவதை அறிந்திருப்பீர்கள். அல்லாஹ் நாடினால், தற்பொழுது அவர்கள் நடைமுறைப் படுத்தியுள்ள முறையின் குறைபாடுகளை அறிந்து பழைய முறையான Umm-Al-Qura விற்கே திரும்பச்செல்லும்.

குர் ஆன் ஹதீஸ்களை ஆராய்ந்து அவற்றை நடைமுறைப்படுத்த முற்படும் மனிதர்களை மார்க்க அறிவிலிகள் என்று இவ்வுலகம் அழைக்குமானால் அழைக்கட்டுமே. இவ்வுலகில் அறிவிலிகள் என்று அழைக்கப்படுவதால் எந்த ஒரு மறுமை இழப்பும் இல்லை.

அல்லாஹ், நம்மை நேர் வழியில் நடக்கச் செய்வானாக! ஆமீன்.

-23.08.1434, திங்கட்கிழமை.

நிஜாம் பரங்கிப்பேட்டை

unread,
Jul 1, 2013, 10:51:00 AM7/1/13
to Abdul Wadood, hijriindia, DR A. MOHAMED Ali, Siraj Eruvadi, abdul rasheed kp
ஸலாம்.
 
பிறைகள் குறித்து திருக்குர்ஆனில் எத்தகைய விளக்கம் வந்தாலும் கண்டுக் கொள்ளத் தேவையில்லை.  ஹதீஸில் 'ருஃயத்' என்று வருவதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூற வருகிறீர்களா...?  அல்லது குர்ஆனின் வார்த்தைகள் ஹதீஸ்களில் வார்த்தைகள் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று கூறவருகிறீர்களா..?     உங்கள் நிலைப்பாடு என்ன?
 
ருஃயத் என்பதற்கு பார்த்தல் என்ற நேரடிப் பொருளை எடுத்தாலும் எழுதப்படிக்கத் தெரியாத, கணக்கிடத் தெரியாத மக்களுக்கு (அன்றைக்கு வாழ்ந்த அத்தகயை மக்களுக்கு வழிகாட்ட) அந்தப்பதம் பயன்படுத்தப்பட்டதா...எத்தகைய விஞ்ஞான உண்மைகளையும் கண்டுக் கொள்ளாமல் எல்லாக் காலத்திலும் எல்லோரும் ருஃயத்தாக இருக்க வேண்டும் என்பதற்காக பயன்படுத்தப்பட்டதா...?
 
உங்கள் விளக்கம் அறிய ஆவல்
 
ஜி என் (+966-0-537974720)
 
 
 
போற்றுதலையும் - தூற்றுதலையும்
சமமாக எடுப்போம்
வாய்மையோடு நாமிருக்கும் வரை.
 
 

Abdul Wadood

unread,
Jul 1, 2013, 10:41:16 AM7/1/13
to hijriindia, DR A. MOHAMED Ali, Siraj Eruvadi, abdul rasheed kp, Nizam Parangkipettai
அன்று  கண்ணால் பார்த்தால்தான் பிறை தெரியும் , வேறுவேறு எந்த     வழியும் ,     அறிவும்     அவரகளுக்கில்லை     என்பது அவரகளுக்கு தெளிவாக தெரிந்திருந்தது......... எனவே கண்ணால் பார்த்தார்கள்..  மாதத்தை தீர்மானித்தார்கள்........

அன்புள்ள சகோதரரே அஸ்ஸலாமு அலைக்கும் 
நீங்கள் மேலே குறிப்பிட்ட 'ருஃயத்' என்னும் வார்த்தை குர் ஆனில்  ஒரு இடத்தில் கூட வரவில்லை பிரச்சனை  நபி (ஸல்)அவர்கள் பிறை விஷயத்தில் பயன்படுத்தியது ருஃயத் என்ற வார்த்தையே   அந்த வார்த்தைக்கு மட்டுமே அர்த்தம் கூறவேண்டும் இந்த  'ருஃயத் என்ற  குர் ஆனில் உள்ளதா .அரபியில் ருஃயத் என்ற வார்த்தை என்ன பொருளில் பயன்படுத்தப்படுகின்றது என்பதை மட்டுமே கூறவும் 
அப்துல் 


2013/7/1 Mohamed Subuhan Sultan <mohds...@gmail.com>

Rasik

unread,
Jul 2, 2013, 1:11:25 AM7/2/13
to hijriindia
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்..
அஸ்ஸலாமு அலைக்கும்...

"ருஃயத்" என்றால் பார்த்தல் என்பது நேரடி அர்த்தமா? அல்லது "கண்ணால் பார்த்தல் என்று நேரடி அர்த்தப்படுமா?

வெறுமனே 'பார்த்தல்' என்றால் அதன் பதங்கள் இடத்திற்கு இடம் மாறுபடுமல்லவா? கண்ணால் பார்த்தல் என்றால்  கண்ணைக் குறிக்கும் அரபிச் சொல்ல எங்கே?

மேலும், "தரா" என்ற அரபிச் சொல்லையும் "பார்த்தல்" என்ற வகையில் மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்தக் காரணம் என்ன?

இரண்டும் வெவ்வேறு வார்த்தைகள் என்றால் அவற்றை வேறுபடுத்தியே மொழிபெயர்த்திர்க்களாமே?.

-24.08.1434, செவ்வாய்க்கிழமை.


2013/7/1 நிஜாம் பரங்கிப்பேட்டை <gnv...@gmail.com>

--

நிஜாம் பரங்கிப்பேட்டை

unread,
Jul 2, 2013, 7:52:24 AM7/2/13
to HIJRI...@googlegroups.com
"ருஃயத்" என்றால் பார்த்தல் என்பது நேரடி அர்த்தமா? அல்லது "கண்ணால் பார்த்தல் என்று நேரடி அர்த்தப்படுமா?

வெறுமனே 'பார்த்தல்' என்றால் அதன் பதங்கள் இடத்திற்கு இடம் மாறுபடுமல்லவா? கண்ணால் பார்த்தல் என்றால்  கண்ணைக் குறிக்கும் அரபிச் சொல்ல எங்கே? ராஸிக்
 
ஸலாம்.  உங்களின் இந்த வாதம் ஏற்புடையதாகத் தெரியவில்லை.   எதன் வழியாக பார்ப்பதாக இருந்தாலும் அங்கு கண்கள் தேவைப்படத்தான் செய்யும்.  கண்கள் இல்லாமல் பார்க்கவே முடியாது.  எனவே பார்த்தல் என்று வந்து விட்டாலே அங்கு கண்கள் உள்ளடங்கி இருக்கும் என்பதை சாதாரணமாக விளங்கலாம்.  கண்கள் என்ற வார்த்தை எங்கே என்று தேட வேண்டும் என்கிற அவசியமில்லை.
 
பார்த்தல் என்பது யாருக்கு, எங்கே, எப்போது பொருந்தும் என்பதுதான் விவாதிக்கப்பட வேண்டிய - விளக்கப்பட வேண்டியவையாகும். கண்கள் விவாதப் பொருளாகாது என்றே கருதுகிறேன்.  
 
கண்கள் என்ற பதத்தை சேர்த்தும் சொல்லலாம்,  சேர்க்காமலும் சொல்லலாம் எப்படி சொன்னாலும் பொருள் ஒன்றுதான்.

 
ஜி என் (+966-0-537974720)
 
 
 
போற்றுதலையும் - தூற்றுதலையும்
சமமாக எடுப்போம்
வாய்மையோடு நாமிருக்கும் வரை.
 

Rasik

unread,
Jul 3, 2013, 7:34:40 AM7/3/13
to hijriindia
வ அலைக்கும் ஸலாம்!
சகோதரர் நிஜாம் அவர்களுக்கு,
 
//எதன் வழியாக பார்ப்பதாக இருந்தாலும் அங்கு கண்கள் தேவைப்படத்தான் செய்யும்.  கண்கள் இல்லாமல் பார்க்கவே முடியாது.  எனவே பார்த்தல் என்று வந்து விட்டாலே அங்கு கண்கள் உள்ளடங்கி இருக்கும் என்பதை சாதாரணமாக விளங்கலாம்.// சகோதரர் நிஜாம் அவர்கள்.

ருஃயத் என்பதைப்
​​
பார்த்தல்
என்று வெறுமனே மொழிபெயர்த்தலுக்கும்
​​
​​
கண்களால் பார்த்தல் என்று மொழிபெயர்த்தலுக்கும் இடையே சில வேறுபாடுகள் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

காரணம், பார்த்தல் என்பதை
​​
அறிதல், உணர்தல், அவதானித்தல்
என்று பல்வேறு விதமாக விளங்கலாமல்லவா?
​ நம் வழக்கு மொழிகளிலேயே 'பார்த்தல்' என்பதைப் பலவாறாகப் பயன்படுத்துவதை நாம் அறிவோம். ​
அதனால் தான் பார்த்தல் என்பதற்கும்
​ கண்களால் பார்த்தல் என்பதற்கும் "ஐன்- கண்" என்ற அரபி வார்த்தைப் பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்று வினவினேன். ​


//  நபி (ஸல்)அவர்கள் பிறை விஷயத்தில் பயன்படுத்தியது ருஃயத் என்ற வார்த்தையே   அந்த வார்த்தைக்கு மட்டுமே அர்த்தம் கூறவேண்டும் இந்த  'ருஃயத் என்ற  குர் ஆனில் உள்ளதா .அரபியில் ருஃயத் என்ற வார்த்தை என்ன பொருளில் பயன்படுத்தப்படுகின்றது என்பதை மட்டுமே கூறவும். // சகோதரர் அப்துல் வதூத்.

​ரஸுல் (ஸல்) அவர்கள் ருஃயத் என்ற பதத்தைக் கண்களால் பார்ப்பதற்கு மட்டும் தான் பயன் படுத்தினார்கள் என்ற சகோதரர்​ அப்துல் வதூத் அவர்களின் கருத்தினை முன்வைத்துத் தான்

// இரண்டும் வெவ்வேறு வார்த்தைகள் என்றால் அவற்றை வேறுபடுத்தியே மொழிபெயர்த்திர்க்களாமே?. // அப்துர் ராஸிக்

என்ற வினா எழும்பியது.



இப்பொழுது, 

ருஃயத் என்பதை எவ்வாறு மொழிபெயர்க்க வேண்டும்?

அதைக் (கண்களால்) பார்த்து என்றா அல்லது அதைப் பார்த்து என்றா? 

(அதைப் பார்த்து என்றால் கண்களால் என்பதை விடுத்து அறிவால் என்று கூட பொருள் கொள்ளலாமல்லவா?)

அல்லது சகோதரர் வதூத் அவர்கள் சொன்னது போல் "கண்ணால் பார்ப்பதற்கு மட்டும் தான் 'ருஃயாத்' என்ற பதம் பயன் படுத்தப்படுமா?" 

மேலும் "தர" என்ற அரபிப் பதம் எப்பொழுதெல்லாம் பயன் படுத்தப்படும்?


வஸ்ஸலாம்,
- 25.08.1434, புதன்கிழமை.

Abdul Wadood

unread,
Jul 9, 2013, 8:41:34 AM7/9/13
to hijriindia

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பான சகோதரரே

 எதற்காக பிறை பார்க்க வேண்டும் என்பதை மட்டும் கொஞ்சம் சிந்திக்க மறுக்கின்றனர். 

 நம் ஊயிரினும் மேலான கண்மணி நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் மிக்க அழகாக தெளிவுபட உறுதியாக கூறிய 

//ஸூமூலி  ருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லி   ருஃயத்திஹீ //

விஷயத்தில் நமக்கு என்ன சிந்திக்க உள்ளது கண்ணை  மூடி பின்பற்றுவதே ஒரு உண்மையான விசுவாசியின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.அல்லாஹ்வும் அவனது ரசூல் (ஸல்)அவர்களும் உலகம் முழுவதும் ஒரே கிழமையில் தான் நோன்பு மற்றும் பெருநாள் கொண்டாடவேண்டும் கூறாத போது நாம் ஏன் அதை பற்றி 

தேவையற்ற பிரச்சனையை இந்த சமுதாயத்தில் ஏற்படுத்தி குழப்பத்தை 

ஏற்படுத்த வேண்டும். 

 

ருஃயத் என்றால் கண்ணால் பார்ப்பது மட்டும் தானா? என்பதற்கு குர்ஆன் வசங்கள் 105:1, 37:102 போன்ற இன்னும் பல வசனங்கள் விளக்கம் தருகின்றன. அவற்றை சென்ற மடல்களில் பார்த்தோம

 அன்பான சகோதரரே ருஃயத் என்றால் கண்ணால் பார்ப்பது மட்டும் தான் வேறு அர்த்தம் அரபி மொழியில் இல்லவே இல்லை.அரபி நன்கு படித்தவர்களிடம் கேட்டு அறிய முயற்சிக்கவும் 

105: 1  தர என்ற வினை சொல் 37:102 அறா பில் மனாமி  

அறா என்ற வினை சொல்லுடன் பில் மனாமி கனவிலே என்றும்  தெளிவாக வந்துள்ளதை கவனிக்கவும் .

பார்வை என்பதின் மூலச்சொல் அதாவது அரபியில் மஸ்தர் 

என்று கூறுவார்கள். பார்வை என்பதற்குரிய மூலச்சொலலுதான்    ருஃயத்.

 நபி (ஸல்அவர்கள்  ருஃயத்என்ற மூலச்சொல்லையே பிறை விஷயத்தில் உப்யோகிதுள்ளர்களே  தவிர இதில் வரக்கூடிய வினை சொல் எதையும் உதாரணமாக தரா அறா நறா ர ஆய்து  இதுபோன்ற குர் ஆனில் வருவதை போல் உபயோகிக்கவில்லை.ஏனனில் 

01  ருஃயத் என்பதின் வினை சொல்லும் கண்ணால் பார்த்தல் 

02   ரஅய் சிந்தித்தல் உணர்தல் ஆலோசனை கூறுதல் புரியுதல் என்பதின் வினை சொற்களும்

03  ரூஃயா  கனவு காணுதல் என்பதின் வினை சொற்களும்  ஒரே மாதிரியே தான் வரும் அந்த இடத்திற்கு தக்க பொருள் கொள்ள வேண்டும் இன்னி அறா பில் மனாமி அடுத்து மாதா தறா என்று வருவதால் மகனே நீ என்ன எண்ணுகின்றாய் என்றே பொருள் கொள்ளவேண்டும் இந்த மூன்றின் வினைச் சொற்களும் ஒரே மாதிரியே வருவதால் இந்த சமுதாயம் குழம்பி விடக்கூடாது. மாதத்தின்  ஆரம்பம் முடிவை கண்ணால் தான் பார்த்து முடிவு எடுக்கவேண்டுமே தவிர சந்திரனுக்கு துல்லிய கணக்கிருந்தாலும் மாதத்தின் ஆரம்பம் முடிவில் . கணக்கு பார்க்க கூடாது என்ற எண்ணத்தை தெளிவு படுத்தவே லா நக்துபு வ லா நஹ்சிபு  என்று கூறியுள்ளதால் கண்ணால் பார்ப்பது மூலமே மாதத்தின் ஆரம்பம் முடிவு அமைய வேண்டும் என்பது உறுதியாகி விட்டது .

நீங்கள் ஆதாரமாக காட்டிய குர்ஆன் வசங்கள் 105:1, 37:102  இந்த இரண்டு வசனங்களிலும் ரஅய் என்ற மூலச்சொல்லிருந்து வந்துள்ளதால்

யானை படையை உன்னுடைய இரட்சகன் என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா ?என்று தான் பொருள் கூறமுடியும்

.இரண்டாவது 37:102 ல் பில் மனாமி என்று தெளிவாகவே வந்துள்ளதால் இதன் மூலச்சொல் ரூஃயா என்பதும் அறியலாம் . நபி (ஸல்)அவர்கள் கூறியதோ ருஃயத்.இந்த ருஃயத் என்ற வார்த்தை திருக் குர் ஆனில் ஒரு இடத்தில கூட வரவில்லை .

இந்த  உண்மையான விஷயத்தை யதார்த்தை நீங்கள் புரிந்து விட்டால்  நீங்கள் கீழே எழுதிய சந்தேகங்களுக்கு தெளிவு கிடைக்கும் .நான் கூறுவது சரிதானா என்பதையும் அரபி மொழி நன்கு தெரிந்த உங்களுக்கு நல்ல நம்பிக்கை உடைய நபரிடமே கேட்டு தெளிவு பெற முயற்சிக்கவும் .எதையும் கண்ணை மூடி பின்பற்ற வேண்டாம் இது எனது அன்பான வேண்டுகோள்

 ருஃயத் என்றால் கண்களால் பார்ப்பது மட்டும் தான் என்று அர்த்தம் கொண்டாலும் கூட அதைத் தொடர்ந்து பல கேள்விகள் வரும்.​ உதாரணமாக   வெற்றுக்கண்கள் கண்ணாடி அணிந்து தொலைநோக்கியுடன மேற்கிலா கிழக்கிலா (மஹ்ரிபிலா பஜ்ரிலா?) முதல் பிறை அல்லது இறுதி பிறை? ஒரு பிறையையா அல்லது எல்லா பிறைகளையுமா? (2:189   ஏதாவது ஒரு இடத்திலா அல்லது வசிக்கும் பகுதியிலா? இது போன்ற பல கேள்விகளுக்கு பலவாறு பதில் பெறப்பட்டும் கூட

 அன்பானவரே இந்த கேள்விகள் அனைத்தும் //ஸூமூலி  ருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லி   ருஃயத்திஹீ /

என்று கூறிய எங்கள் கண்மணி நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் தான் கேட்க்க வேண்டும் அவர்கள் தானே ருஃயத்திஹீ  என்று மொழிந்தார்கள்

இந்த ஹிஜ்ரா கமிட்டியினர் ஒவ்வொரு நாளும் பிறை பார்க்கவேண்டும் உர்ஜுனுல் கதீமை பஜ்ரில் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனரே இவர்களிடம் இதே கேள்வியை  நான் கேட்கின்றேன் பார்ப்பது வெற்றுக்கண்களினலா ?  கண்ணாடிஅணிந்தா? தொலைநோக்கியுடனா ? எல்லோருமா? ஒவ்வொரு நாளுமா?ப்ஜ்ரிலா?மறையும் மக்ரிபிலா?  இவர்களின் இந்த செயல் குர் ஆன் ஹதீத் அடிபடை உண்டா?
பதில் தரமுடியுமா ?

அன்பான சகோதர்ரே
இந்த ருஃயத் என்ற வார்த்தைக்கு கணக்கு அதாவது விண்ணியல் கணக்கு பார்ப்பது என்பது என்ற அர்த்தம் பொருள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?அரபி மொழியில் கணக்கு பார்த்தால் என்ற பொருள் நான் அறிந்த வரை இந்த ருஃயத் என்ற வார்த்தைக்கு கிடையவே கிடையாது .  விண்ணியல்  கணக்கு பார்த்தல் என்ற பொருள் இருப்பதாக யாரும் அறிந்தால் தயவு செய்து அறிய தரவும்

அன்பான சகோதர்ரே ஆக பிறை பார்க்கவேண்டும் என்பதை இந்த ஹிஜ்ரா கமிட்டியினர் ஒப்புக்கொண்டு விட்டார்கள் ஆனால் ஒவ்வொரு நாளும் பார்க்க வேண்டும் கடைசி படித்தரம் உர்ஜுனுள் கதிமை பஜ்ருடைய நேரத்திலும் பார்க்க வேண்டும் நபி (ஸல்)அவர்களின் வழிகாட்டுதல் இன்றி சுயமாக கூறுகின்றனர் இந்த ஹிஜ்ரா கமிட்டி நாளின் ஆரம்பம் பஜ்ரு என்பதால் அன்றைய பஜ்ரில் மாதத்தின் முதல் தலை பிறை தெரியாதே எவ்வாறு பிறை பார்ப்பது பிறையின் முதல் படித்தரமே தெரியாதே அப்படியிருக்க ஒன்றின் ஆரம்பம் தெரியாது எப்படி கணக்கிட முடியும் ?எங்களிடம் 29 வது நாள் எப்படி வந்தது என்று  கேட்க்கும் இவர்கள் உங்களின் ஆரம்பம் எதிலிருந்து.?கண்ணுக்கு புலப்படாததை தான் சந்திரனின் ஆரம்ப படிததரத்தை இறைவன் ஏற்படுத்தினானோ.

அன்பானவர்களே ஒன்றின் ஆரம்பம் தெரிந்து விட்டாலே மற்ற நாட்களை எண்ணி 

29 வரையும் எண்ணி விடலாம் எனபது சாதாரண அறிவு படைத்தவனும் அறியமுடியுமே  

நபி (ஸல்)அவர்கள் காட்டிய ஒரே வழி மறையும் சந்திரனை மக்ரிபுடைய நேரத்தில் பிறை 29 பின்னேரம் 30 வது இரவு பார்ப்பது மட்டுமே இதையே நாங்கள் பின்பற்றி இந்த ஒரே நாள் மட்டும் தெரியும் நேரத்தில் பார்த்தால் போதும் மற்ற நாட்களிலோ பார்க்கவேண்டியதில்லை பார்த்த நாளிலிருந்து நாட்களை எண்ணி வரும்போது மீண்டும் அதே 29 பின்னேரம் 30 வது இரவு பார்த்து மறு மாதத்தை முடிவு செய்வோம்  ஆனால் இந்த ஹிஜ்ரா கமிட்டி நாளின் ஆரம்பம் பஜ்ரு என்பதால் அன்றைய பஜ்ரில் மாதத்தின் முதல் தலை பிறை தெரியாதே ! உர்ஜுனல் கதீமே கடைசி படித்தரம் என்று இறைவன் தனது திருமறை குர் ஆனில் தெளிவாக கூறியிருக்க அதை பின்பற்றி உர்ஜுனல் கதீமுக்கு மறுநாள் மறு மாதத்தை ஆரம்பிக்கலாமே ஏன் செய்யவில்லை


"பிறை பார்த்தத் தகவல் தெரிவிக்க தொடர்பு கொள்ளவும்" என்று குறிப்பிடுபவர்கள் உலகத்தில் எங்குமே பிறை தெரியாது (அம்மாவாசை நாள்) என்பதை அறிந்தும் அன்றைய நாள் மஹ்ரிபில் (மஹ்ரிபு தொழுகையை விட்டேனும்) பிறையைப் பார்க்கச் சொல்வது வியப்பாக மட்டும் அல்ல வீண் பிடிவாதமாகவும் தான் தெரிகிறது.

அன்பானவரே இருபத்தி ஒன்பது பின்னேரம் முப்பதாவது இரவு பிறை பார்க்கவேண்டும் என்பது நபி (ஸல்)அவர்களின் கட்டளை .அதை பின்பற்றி பார்ப்போம்

இங்கு மஹ்ரிபு பர்ளா அல்லது பிறையைப் பார்ப்பது பர்ளா என்பதும் தெரியவில்லை. (மஹ்ரிபை விட்டு விட்டு நாங்கள் பிறை பார்க்கச் சொல்லவில்லையே என்றும் சொல்லிக்கொள்வார்கள். 

அன்பானவரே இது முழுக்க முழுக்க கற்பனை உண்மைக்கும் புறம்பானதே இதை நடைமுறை படுத்தும் எவரும் பர்ளான மக்ரிபை கழாவாக ஆக்கவே மாட்டார்கள் .ஒருகால் மக்ரிபு ஜமாஅத் வேண்டுமானால் எங்கோ மார்க்க சட்டம் அறியாதவர்கள் செய்யலாம் .

அல்லாஹ் மிக்க அறிந்தவன்

அப்துல் வதூத்

    

2013/7/1 Rasik <mdr...@gmail.com>

Rasik

unread,
Jul 11, 2013, 4:40:47 AM7/11/13
to hijriindia
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்புள்ள சகோதரர் அப்துல் வதூத் அவர்களுக்கு,

எதற்காக பிறை பார்க்க வேண்டும் என்பதை மட்டும் கொஞ்சம் சிந்திக்க மறுக்கிறீர்கள்.

நீங்களோ உங்கள் சுயவிருப்பத்தின் படி "விஷயத்தில் நமக்கு என்ன சிந்திக்க உள்ளது கண்ணை  மூடி பின்பற்றுவதே ஒரு உண்மையான விசுவாசியின் குறிக்கோளாக இருக்க வேண்டும்." என்று கூறிகிறீர்கள். இது அல்லாஹ்வின் கட்டளைக்கு நேர்மாறாக உள்ளதை 10:5 வது வசனத்தில் " அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்." என்று தெளிவாக்கின்றான்.

<<< ருஃயத் என்றால் அரபியில் கண்ணால் பார்ப்பது மட்டும் தானா? என்று அரபி மொழி நன்கு அறிந்தவர்களிடம் கேட்டு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ருஃயத் என்ற பதம் தர என்ற பதமும் சேர்ந்தே ஹதீஸ்களில் வந்துள்ளதாக அறிகிறேன். எனினும், அதற்கான தக்க ஆதாரங்களுடன் பின்னர் மீள் பதிவிடப்படும் இன்ஷா அல்லாஹ். >>>

// இந்த ருஃயத் என்ற வார்த்தைக்கு கணக்கு அதாவது விண்ணியல் கணக்கு பார்ப்பது என்பது என்ற அர்த்தம் பொருள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?// சகோதரர் அ.வ.

ருஃயத் என்ற வார்த்தைக்கு கணக்கு அதாவது விண்ணியல் கணக்கு என்று நாங்கள் என்று கூறினோம்? ​"கண்ணால் பார்த்தல் மட்டும் தான் என்றில்லை" என்று தான்  கூறிவருகிறோம். 

அன்பானவரே இருபத்தி ஒன்பது பின்னேரம் முப்பதாவது இரவு பிறை பார்க்கவேண்டும் என்பது நபி (ஸல்)அவர்களின் கட்டளை .அதை பின்பற்றி பார்ப்போம் // சகோதரர் அ.வ.

இதற்கான ஹதீஸை (ஆதாரத்தை) பல காலமாகப் பதிவிடச் சொல்கிறோம். இன்னமும் தாங்கள் பதியாமல் இழுத்தடிக்கிறீர்கள். இனியாவது பதிவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

நாம் கேட்ட கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை என்றவுடன் அவற்றை கண்மணி நாயகம் ரஸூல் (ஸல்) அவர்களிடத்தில் தான் கேட்கவேண்டும் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். உங்களுக்கு விடையோ அல்லது அதில் தீர்வோ இல்லை என்றால் அவற்றை ஒத்துக் கொண்டிருக்கலாம். மாறாக, எம் கண்மனி நாயகம் நபி (ஸல்) அவர்களிடத்தில் தான் கேட்க வேண்டும் என்பது உங்கள் இயலாமையைக் காட்டுவதோடு வார்த்தை விளையாட்டின் நுட்பத்தையும் விளக்குகிறது.

​//
இந்த ஹிஜ்ரா கமிட்டியினர் ஒவ்வொரு நாளும் பிறை பார்க்கவேண்டும்..... 
இவர்களிடம் இதே கேள்வியை  நான் கேட்கின்றேன் பார்ப்பது வெற்றுக்கண்களினலா ? ............ 
நபி (ஸல்)அவர்களின் வழிகாட்டுதல் இன்றி சுயமாக கூறுகின்றனர் இந்த ஹிஜ்ரா கமிட்டி 
 // சகோதரர் அ.வ.

இது நாள் வரையில் நாம் உங்களிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் (பதில் இல்லை) பதிலாக அதே கேள்விகளை எம்மிடம் தொடுக்கும் வழமையை கையாள்வது எவ்வகை? நாங்கள் 'என்ன சொல்கிறோம்' என்பது சரியாக விளங்க வில்லை என்பதனால் தான் என்னவோ அவற்றின் சாரம்சத்தைப் புரிந்துகொள்ளாது கடினப்பட்டுக்கொண்டுருக்கிறீர்கள். தினம் தோறும் பிறை பார்க்கச் சொல்வது எங்கள் சுய கருத்தல்ல. பார்க்க திருக்குர்'ஆன் 2:189

நாளின் ஆரம்பம் பஜ்ரு என்பதால் அன்றைய பஜ்ரில் மாதத்தின் முதல் தலை பிறை தெரியாதே எவ்வாறு பிறை பார்ப்பது பிறையின் முதல் படித்தரமே தெரியாதே அப்படியிருக்க ஒன்றின் ஆரம்பம் தெரியாது எப்படி கணக்கிட முடியும் ?எங்களிடம் 29 வது நாள் எப்படி வந்தது என்று  கேட்க்கும் இவர்கள் உங்களின் ஆரம்பம் எதிலிருந்து.?கண்ணுக்கு புலப்படாததை தான் சந்திரனின் ஆரம்ப படிததரத்தை இறைவன் ஏற்படுத்தினானோ.//சகோதரர் அ.வ.

முதல் பிறை காலையில் உதித்து மாலையில் தான் மறையும் என்பதை தாங்கள் புரிந்துகொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. மறையும் பிறையை மஹ்ரிபில் தான் பார்க்க முடியும் என்பதால், நாம் பார்ப்பதற்கு முன்னரே அந்நாள் கடந்து போயிருக்கும். இதை நன்கு அறிந்த எம் கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் ரமழான ஆரம்பிப்பதற்காக ஷா'பானைக் கணக்கிட்டு வந்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் "உங்களுக்கும் மறைக்கப்பட்டால் எண்ணிக் கொள்ளுங்கள்" என்றும் கட்டளையிட்டுள்ளார்கள். சுப்ஹானல்லாஹ்!

கண்களால் பார்க்கக் கூடிய 28 அல்லது 29 படித்தரங்களோடு மறைக்கப்படும் ஒரு நாளை எண்ணிக் கொள்ளுங்கள் என்று மிக அறிவுப்பூர்வமாகக் வரையறுத்துள்ளார்கள். பிறந்த பிறையை மட்டும் கண்களால் பார்த்தால் போதும் என்ற ஆதாரமற்ற உங்களது கூற்றை நிராகரிக்கும் வண்ணம் தான், முதல் பிறையை கண்களால் பார்த்து மட்டும் அல்ல என்று நாம் கூறிவருகிறோம்.

//நபி (ஸல்)அவர்கள் காட்டிய ஒரே வழி மறையும் சந்திரனை மக்ரிபுடைய நேரத்தில் பிறை 29 பின்னேரம் 30 வது இரவு பார்ப்பது மட்டுமே இதையே நாங்கள் பின்பற்றி இந்த ஒரே நாள் மட்டும் தெரியும் நேரத்தில் பார்த்தால் போதும் மற்ற நாட்களிலோ பார்க்கவேண்டியதில்லை பார்த்த நாளிலிருந்து நாட்களை எண்ணி வரும்போது மீண்டும் அதே 29 பின்னேரம் 30 வது இரவு பார்த்து மறு மாதத்தை முடிவு செய்வோம்// சகோதரர் அ.வ.

முதலில், இது நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழி என்பதற்கு ஆதாரம் எங்கே?

//30 வது இரவு பார்ப்பது மட்டுமே // அந்த இரவை 30 வது என்று முன்னரே முடிவு செய்துவிட்ட பிறகு பிறை பார்ப்பதேன்மற்ற நாள்களிலெல்லாம் பிறை பார்க்கத் தேவையில்லை என்பது 'பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன.- (2:189)" என்ற இறைக்கட்டளைக்கு மாற்றமாக உள்ளதே?. பிறைகள் தான் மக்களுக்கு காலம் காட்டும். நீங்களோ, ஒரு பிறை மட்டும் போதும் மற்ற பிறைகளையெல்லாம் பார்க்கத் தேவையில்லை என்றால் அது குர்'ஆனுக்கு முரண்படுவதில்லையா?

நாம் வாழும் பகுதியில், ஒவ்வொறு பிறையின் படித்தளங்களையும் கண்களால் பார்த்து கணக்கைச் சரி செய்து கொள்ளலாம். எல்லா பிறைகளுமே கண்களுக்குத் தெரியாத துருவ நாடுகளில் "ருஃயத்" என்பது அறிவால் அறிந்து கொள்ளும் பதத்தையே குறிக்கும். இல்லை என்றால் அங்குள்ளவர்கள் எவ்வாறு மாதத்தைத் தீர்மாணிக்க முடியும்?

பிறைகளை எளிதில் பார்க்கக் கூடிய பகுதிகளில் வாழ்ந்துகொண்டு பிறைகளைப் பார்க்க முடியாத மக்களை கொஞ்சமும் கருத்தில் கொள்ளாது பிறையைப் பற்றி சிந்திக்கவே தேவையில்லை என்று எப்படித் தான் சொல்லமுடிகிறதோ?

கடுமையான மழைக்காலங்களிலும், தஜ்ஜால் வரும் காலங்களில் "எவ்வாறு  வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று" எம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளதைத் தாங்கள் அறிவீர்களென்று நினைக்கிறோம். அதன் அடிப்படையில் காலங்களைக் கணக்கிட நபி(ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளதையும் கருத்திற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குர்'ஆனையும் ஹதீஸையும் ஆய்வு செய்து ஒன்றை மக்களிடம் கூறினால் அவற்றை தக்க ஆதாரமின்றி மறுக்காமல், கண்ணை மூடி பின் பற்றுவது தான் சிறந்தது என்ற உஙகளது நிலைபாடு வியக்கவைக்கிறது. இப்படி ஒரு நிலைபாட்டில் இருக்கும் உங்களிடம் குர்'ஆன் ஹதீஸ் ஆய்வுகளின் அடிப்படையில் என்ன விளக்கம் கொடுத்தாலும் நீங்கள் உங்கள் நிலையிலிருந்து மாறப்போவதில்லை (அல்லாஹ் நாடினாலே தவிர) என்கிற எண்ணம் தோன்றுகிறது. 

பிறையைப் பற்றி சிந்திக்கத் தேவையில்லை என்று நீங்கள் சொல்வதன் மூலம் முற்றிலுமாக குர்'ஆன், ஹதீஸ் ஆய்வு மற்றும் கற்றலின் அடிப்படையில் அமைந்துள்ள "சந்திர நாட்காட்டி" உங்களுக்கு பயன் இல்லாமல் போவதும் சாத்தியமே!

உங்கள் நிலைபாடான //இருபத்தி ஒன்பது பின்னேரம் முப்பதாவது இரவு பிறை பார்க்கவேண்டும் என்பது நபி (ஸல்)அவர்களின் கட்டளை .அதை பின்பற்றி பார்ப்போம்// என்பதற்குத் தக்க ஆதாரம் தந்து உங்கள் நிலைபாட்டை நிரூபியுங்கள்.  மற்றவை பின் இன்ஷா அல்லாஹ். 

.

வஸ்ஸலாம்!

-03.09.1434, வியாழற்கிழமை.



2013/7/9 Abdul Wadood <wadood...@gmail.com>
​,​

Mohamed Lathif

unread,
Aug 3, 2013, 12:47:20 PM8/3/13
to HIJRI...@googlegroups.com


Sent from my iPhone

On 11 Jul 2013, at 14:10, Rasik <mdr...@gmail.com> wrote:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்புள்ள சகோதரர் அப்துல் வதூத் அவர்களுக்கு,

எதற்காக பிறை பார்க்க வேண்டும் என்பதை மட்டும் கொஞ்சம் சிந்திக்க மறுக்கிறீர்கள்.

நீங்களோ உங்கள் சுயவிருப்பத்தின் படி "விஷயத்தில் நமக்கு என்ன சிந்திக்க உள்ளது கண்ணை  மூடி பின்பற்றுவதே ஒரு உண்மையான விசுவாசியின் குறிக்கோளாக இருக்க வேண்டும்." என்று கூறிகிறீர்கள். இது அல்லாஹ்வின் கட்டளைக்கு நேர்மாறாக உள்ளதை 10:5 வது வசனத்தில் " அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்." என்று தெளிவாக்கின்றான்.

<<< ருஃயத் என்றால் அரபியில் கண்ணால் பார்ப்பது மட்டும் தானா? என்று அரபி மொழி நன்கு அறிந்தவர்களிடம் கேட்டு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ருஃயத் என்ற பதம் தர என்ற பதமும் சேர்ந்தே ஹதீஸ்களில் வந்துள்ளதாக அறிகிறேன். எனினும், அதற்கான தக்க ஆதாரங்களுடன் பின்னர் மீள் பதிவிடப்படும் இன்ஷா அல்லாஹ். >>>

// இந்த ருஃயத் என்ற வார்த்தைக்கு கணக்கு அதாவது விண்ணியல் கணக்கு பார்ப்பது என்பது என்ற அர்த்தம் பொருள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?// சகோதரர் அ.வ.

ருஃயத் என்ற வார்த்தைக்கு கணக்கு அதாவது விண்ணியல் கணக்கு என்று நாங்கள் என்று கூறினோம்? ​"கண்ணால் பார்த்தல் மட்டும் தான் என்றில்லை" என்று தான்  கூறிவருகிறோம். 

அன்பானவரே இருபத்தி ஒன்பது பின்னேரம் முப்பதாவது இரவு பிறை பார்க்கவேண்டும் என்பது நபி (ஸல்)அவர்களின் கட்டளை .அதை பின்பற்றி பார்ப்போம் // சகோதரர் அ.வ.

இதற்கான ஹதீஸை (ஆதாரத்தை) பல காலமாகப் பதிவிடச் சொல்கிறோம். இன்னமும் தாங்கள் பதியாமல் இழுத்தடிக்கிறீர்கள். இனியாவது பதிவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

நாம் கேட்ட கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை என்றவுடன் அவற்றை கண்மணி நாயகம் ரஸூல் (ஸல்) அவர்களிடத்தில் தான் கேட்கவேண்டும் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். உங்களுக்கு விடையோ அல்லது அதில் தீர்வோ இல்லை என்றால் அவற்றை ஒத்துக் கொண்டிருக்கலாம். மாறாக, எம் கண்மனி நாயகம் நபி (ஸல்) அவர்களிடத்தில் தான் கேட்க வேண்டும் என்பது உங்கள் இயலாமையைக் காட்டுவதோடு வார்த்தை விளையாட்டின் நுட்பத்தையும் விளக்குகிறது.

​//
இந்த ஹிஜ்ரா கமிட்டியினர் ஒவ்வொரு நாளும் பிறை பார்க்கவேண்டும்..... 
இவர்களிடம் இதே கேள்வியை  நான் கேட்கின்றேன் பார்ப்பது வெற்றுக்கண்களினலா ? ............ 
நபி (ஸல்)அவர்களின் வழிகாட்டுதல் இன்றி சுயமாக கூறுகின்றனர் இந்த ஹிஜ்ரா கமிட்டி 
 // சகோதரர் அ.வ.

இது நாள் வரையில் நாம் உங்களிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் (பதில் இல்லை) பதிலாக அதே கேள்விகளை எம்மிடம் தொடுக்கும் வழமையை கையாள்வது எவ்வகை? நாங்கள் 'என்ன சொல்கிறோம்' என்பது சரியாக விளங்க வில்லை என்பதனால் தான் என்னவோ அவற்றின் சாரம்சத்தைப் புரிந்துகொள்ளாது கடினப்பட்டுக்கொண்டுருக்கிறீர்கள். தினம் தோறும் பிறை பார்க்கச் சொல்வது எங்கள் சுய கருத்தல்ல. பார்க்க திருக்குர்'ஆன் 2:189

நாளின் ஆரம்பம் பஜ்ரு என்பதால் அன்றைய பஜ்ரில் மாதத்தின் முதல் தலை பிறை தெரியாதே எவ்வாறு பிறை பார்ப்பது பிறையின் முதல் படித்தரமே தெரியாதே அப்படியிருக்க ஒன்றின் ஆரம்பம் தெரியாது எப்படி கணக்கிட முடியும் ?எங்களிடம் 29 வது நாள் எப்படி வந்தது என்று  கேட்க்கும் இவர்கள் உங்களின் ஆரம்பம் எதிலிருந்து.?கண்ணுக்கு புலப்படாததை தான் சந்திரனின் ஆரம்ப படிததரத்தை இறைவன் ஏற்படுத்தினானோ.//சகோதரர் அ.வ.

முதல் பிறை காலையில் உதித்து மாலையில் தான் மறையும் என்பதை தாங்கள் புரிந்துகொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. மறையும் பிறையை மஹ்ரிபில் தான் பார்க்க முடியும் என்பதால், நாம் பார்ப்பதற்கு முன்னரே அந்நாள் கடந்து போயிருக்கும். இதை நன்கு அறிந்த எம் கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் ரமழான ஆரம்பிப்பதற்காக ஷா'பானைக் கணக்கிட்டு வந்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் "உங்களுக்கும் மறைக்கப்பட்டால் எண்ணிக் கொள்ளுங்கள்" என்றும் கட்டளையிட்டுள்ளார்கள். சுப்ஹானல்லாஹ்!

கண்களால் பார்க்கக் கூடிய 28 அல்லது 29 படித்தரங்களோடு மறைக்கப்படும் ஒரு நாளை எண்ணிக் கொள்ளுங்கள் என்று மிக அறிவுப்பூர்வமாகக் வரையறுத்துள்ளார்கள். பிறந்த பிறையை மட்டும் கண்களால் பார்த்தால் போதும் என்ற ஆதாரமற்ற உங்களது கூற்றை நிராகரிக்கும் வண்ணம் தான், முதல் பிறையை கண்களால் பார்த்து மட்டும் அல்ல என்று நாம் கூறிவருகிறோம்.

//நபி (ஸல்)அவர்கள் காட்டிய ஒரே வழி மறையும் சந்திரனை மக்ரிபுடைய நேரத்தில் பிறை 29 பின்னேரம் 30 வது இரவு பார்ப்பது மட்டுமே இதையே நாங்கள் பின்பற்றி இந்த ஒரே நாள் மட்டும் தெரியும் நேரத்தில் பார்த்தால் போதும் மற்ற நாட்களிலோ பார்க்கவேண்டியதில்லை பார்த்த நாளிலிருந்து நாட்களை எண்ணி வரும்போது மீண்டும் அதே 29 பின்னேரம் 30 வது இரவு பார்த்து மறு மாதத்தை முடிவு செய்வோம்// சகோதரர் அ.வ.

முதலில், இது நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழி என்பதற்கு ஆதாரம் எங்கே?

//30 வது இரவு பார்ப்பது மட்டுமே // அந்த இரவை 30 வது என்று முன்னரே முடிவு செய்துவிட்ட பிறகு பிறை பார்ப்பதேன்மற்ற நாள்களிலெல்லாம் பிறை பார்க்கத் தேவையில்லை என்பது 'பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன.- (2:189)" என்ற இறைக்கட்டளைக்கு மாற்றமாக உள்ளதே?. பிறைகள் தான் மக்களுக்கு காலம் காட்டும். நீங்களோ, ஒரு பிறை மட்டும் போதும் மற்ற பிறைகளையெல்லாம் பார்க்கத் தேவையில்லை என்றால் அது குர்'ஆனுக்கு முரண்படுவதில்லையா?

நாம் வாழும் பகுதியில், ஒவ்வொறு பிறையின் படித்தளங்களையும் கண்களால் பார்த்து கணக்கைச் சரி செய்�

Abdul Wadood

unread,
Sep 14, 2013, 12:44:51 PM9/14/13
to hijriindia
அன்பானவரே அஸ்ஸலாமு அலைக்கும் அன்பானவரே நான் என்ன எழுதினேன் என்பதை முழுமையாக பார்க்காது கவனியாது பதில் எழுதி உண்மையை மறைக்கலாமா ?இதோ எனது வாசகம்

நம் ஊயிரினும் மேலான கண்மணி நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் மிக்க அழகாக தெளிவுபட உறுதியாக கூறிய 

//ஸூமூலி  ருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லி   ருஃயத்திஹீ //

விஷயத்தில் நமக்கு என்ன சிந்திக்க உள்ளது கண்ணை  மூடி பின்பற்றுவதே ஒரு உண்மையான விசுவாசியின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

நான் கூறியது நபி ஸல் அவர்களின் கூற்றிலே விஷயத்திலே நமக்கு என்ன சிந்திக்க உள்ளது கண்ணை  மூடி பின்பற்றுவதே ஒரு உண்மையான விசுவாசியின் குறிக்கோளாக இருக்க வேண்டும். என்றே எழுதினேன் இதில் என்ன தவறு நம் ஈமான் நம்பிக்கையும் அது தானே .இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு .

அல்லாஹ்வும் அவனது ரசூல் (ஸல்)அவர்களும் உலகம் முழுவதும் ஒரே கிழமையில் தான் நோன்பு மற்றும் பெருநாள் கொண்டாடவேண்டும் என்று கூறாத போது நாம் ஏன் அதை பற்றி தேவையற்ற பிரச்சனையை இந்த சமுதாயத்தில் ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் 

இதற்குரிய பதில் என்ன ?ஆதாரம் உள்ளதா ?இது பித் அத் வழிகேடு இல்லையா ?

ருஃயத் என்ற வார்த்தைக்கு கணக்கு அதாவது விண்ணியல் கணக்கு என்று நாங்கள் என்று கூறினோம்? ​"கண்ணால் பார்த்தல் மட்டும் தான் என்றில்லை" என்று தான்  கூறிவருகிறோம். Rasik

என்று எழுதி உள்ளீர்களே ஒரு வார்த்தைக்கு பல பொருள் இருக்கும்போது அதில் முதன்மையாக அதுவும் அதிகமாக பயன்படுத்தும்  "கண்ணால் பார்த்தல் என்ற பொருளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து தான்அர்த்தம்  கொடுக்கவேண்டும்  
கண்ணால் பார்த்தல் என்ற அர்த்தமும் சரியாகவே  அமையும்.அதனால் கண்ணால் பார்த்தல் என்ற அதற்குரிய அர்த்தத்தை(அவ்வாறு அர்த்தம் உள்ளது என்று மேலே நீங்கள் ஒப்புக கொண்டுள்ளீர்கள் ) கூடாது என்று எப்படி கூறலாம் ?

விண்ணியல் கணக்கு அல்லது கணக்கு பார்த்தல் என்ற பொருள் .ருஃயத் என்ற வார்த்தைக்கு கிடையவே கிடையாது என்று சத்தியம்மிட்டு கூறுவேன்.

விண்ணியல் கணக்கு என்று எங்கு அல்லது என்று கூறினோம் என்று பதிந்து இருக்கின்றீர்களே இதோ உங்களின் ஹிஜ்ரா கமிட்டி யின் வெளியீடு

 "மனித குல காலண்டர் பக்கம் 57 ல் ருஃயத் என்றால் என்ற தலைப்பில் 

ருஃயத் என்னும் வார்த்தைக்கு அன் நள்ரு பில் அயன் கண்ணால் காண்பது அன் நள்ரு பில் கல்ப் உள்ளத்தில் உணர்தல் அன் நள்ரு பில் அக்ல் அறிவால் காண்பது என்று சரியாக எழுதிவிட்டு 

உணர்தல் கனவு காணுதல் ளன்ன கண்கிடுதல் கணித்தல் போன்ற பொருட்கள் உள்ளன் என்று இல்லாததை ஏன் எழுத வேண்டும் மக்கள் யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற தைரியமா ? ருஃயத் என்னும் வார்த்தைக்கு மட்டுமே அர்த்தம் எழுதி விட்டு அத்தோடு நிறுத்தி விடுவது தானே முறை 

ளன்ன கண்கிடுதல் கணித்தல் போன்ற பொருட்கள் உள்ளன் . ளன்ன என்ற வார்த்தை வேறு ருஃயத் என்னும் வார்த்தை வேறு. ருஃயத் என்னும் தலைப்பில் ளன்ன என்ற வார்த்தயும் அதன் பொருளும் ஏன் வரவேண்டும் ?மக்களை ஏமாற்றவா ?இதோ இந்த நூலில் 

கண்கிடுதல்  என்று வந்துள்ளதே .

அடுத்து உங்களின் ஹிஜ்ரா கமிட்டி யின் வெளியீடு பிரசுரம் 

ஹிஜ்ரி 1434 ஆம்  ஆண்டு ரமலான் மாத நோன்பு அறிவிப்பு என்ற தலைப்பில் ஒரு பிரசுரம் எங்கள் ஊர் காயல் பட்டிணத்தில் வெளியானது அதில் முதல் பக்கத்தில்

 "(ஸூ மூ  லி  ருஃயதிஹி என்ற ஹதீதில் வரும் ருஃயத்  என்ற அரபி சொல் கண்ணால் தகவலால் அறிவால் ஆய்வால் கணக்கிட்டால் அறிந்து கொள்வது போன்ற விரிவான பொருளைத்தரும்  சொல் ஆகும் ) என்று உள்ளதே 

அடுத்து அதே பிரசுரம் இரண்டாவது பக்கம் 

எனவே ருஃயத்   என்பதற்க்கு    பார்வையைக் கொண்டு சிந்தித்து அறிதல் என்ற பொருள் உட்பட மேற்கூறப்பட்ட தகவலால் அறிவால் ஆய்வால்  கணக்கீட்டால் அறிந்து கொள்வது என்ற     பரந்த அர்த்தங்கள்  ருஃயத் என்ற சொல்லிற்கு உள்ளன என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டுகிறோம் என்று   உள்ளதே   இதற்க்கு  என்ன பதில் ?    ஏன் முரண் ?  

அன்பானவரே இருபத்தி ஒன்பது பின்னேரம் முப்பதாவது இரவு பிறை பார்க்கவேண்டும் என்பது நபி(ஸல்)அவர்களின் கட்டளை .அதை பின்பற்றி பார்ப்போம் // சகோதரர் அ.வ.

இதற்கான ஹதீஸை (ஆதாரத்தை) பல காலமாகப் பதிவிடச் சொல்கிறோம். இன்னமும் தாங்கள் பதியாமல் இழுத்தடிக்கிறீர்கள். இனியாவது பதிவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். Rasik

அன்பரே மனித குலத்தின் காலண்டர் பக்கம் 26 

ஷஅபான் இருபத்தி ஒன்பது ஆகிவிட்டால் இப்னு உமர் (ரலி) அதை (பிறையை ) பார்ப்பார்

அது தென்பட்டால் அதைக் கடைப்பிடிப்பார் அவருடையே பார்வையில் மேகமோ மேகத்தின் ஒரு துண்டோ இல்லாத நிலையில் அது தென்படாவிட்டால் மறு நாள் நோன்பில்லாமல் காலைப் பொழுதை அடைவார்கள். மேகமோ மேகத்தின் ஒரு துண்டோ இருக்கும் நிலையில் அது தென்படாவிட்டால் மறுநாள் நோற்றவர்களாக காலைப் பொழுதை அடைவார்கள் 

ஆனால் மக்களுடன் சேர்ந்துதான் இப்னு உமர் (ரலி)நோன்பை விடுவார்கள் .அதில் இந்த கணக்கை எடுக்கமாட்டார்கள் என்றும்  நாபி கூறினார்.
நூல் சுனன் நசாயி ஹதீஸ் எண் 1976 அபூ தாவூத்  அஹ்மத் 
மேற்கொண்ட ஹதீஸ் மற்றும் இப்னு உமர் (ரலி ) அவர்களின் நடைமுறைப்படி சஹாபாக்களில் பெரும் பகுதியினர் இருந்தனர் அவர்களில் அன்னை ஆய்ஷா  அபூ ஹுரைரா முஆவியா (ரலி)முதலிய சஹாபாக்களும் இருந்தார்கள் இந்த செய்தியை பைஹகீ யில் காணலாம் 
சஹாபாக்களின் இந்த குழுவை நபி (ஸல்)அவர்கள் கண்டிக்கவில்லை.இது தவறு என்றும் சொல்லவில்லை.
ஷாஅபானை இருபத்தி ஒன்பதை அடைந்தால் பிறையை காணவேண்டும் பிறை கண்டுவிட்டால் மறுநாள் ரமளான் நோன்பு நோற்கவேண்டும்.பிறையைக் காணாவிட்டால் மறுநாள் ரமளான் நோன்பு நோற்ககூடாது.நாள்களை முப்பதாக கணக்கிட வேண்டும் இவ்வாறுதான் நபி (ஸல்)கட்டளையிட்டுள்ளார்கள் என தற்போது கூறி வருகிறோம்>
இப்னு உமர் (ரலி)நபி (ஸல்)அவர்களுக்கு மாற்றமாக செயல்பட்டார்கள் எனக் கூறமுடியாது ஏனெனில் இப்னு உமர் (ரலி)சுன்னாவை பின்பற்றிய அளவிற்கு மற்றவர்கள் பின்பற்றினார்கள் எனக் கூறமுடியாது 

அன்பானவரே இந்த ஹதீதை நீங்கள் முழுமையாக ஏற்றுள்ளீர்கள்.அந்த ஹதீதையே மொழியாக்கமும் செய்துள்ளீர்கள் இதையே 29 பின்னேரம் 30 தாவது இரவு பிறை பார்க்க வேண்டும் என்றே ஆதாரமாக எடுத்தே நானும் இந்த முழு சமுதாயமும் செயல் படுகின்றோம் 

01 ஷஅபான் இருபத்தி ஒன்பது ஆகிவிட்டால் இப்னு உமர் (ரலி) அதை 
(பிறையை ) பார்ப்பார் அது தென்பட்டால் அதைக் கடைப்பிடிப்பார் 

ஆக இருபத்தி ஒன்பது அன்று பிறை பார்க்கவேண்டும் .அன்று மறையும் 
பிறை சூரியன்  மறைந்து கிட்டத்தட்ட 48 நிமிடம் சந்திரன் மறையாமல் இருந்தால் மட்டுமே தெரியும் என்பது நாம் அனைவரும் அறிந்த சட்டம்.இப்னு உமர் (ரலி)அவர்கள் நபிவழியை பின்பற்றியே 29 வது நாள் முடிந்த முப்பதாவது அந்த ஒரே நாள் மட்டுமே  மக்ரிபில் பார்த்துள்ளார்கள் 

உங்களின் கணக்கின் பிரகாரம் தலைபிறையை காணவே முடியாது மாதத்தின் ஆரம்பம் சங்கமம் முடிந்த நடுப்பகலில் உங்களின் கணக்கின் அடிப்படையில் ஆரம்பித்தாலும் மறுநாள் காலை கிட்டத்தட்ட 16 18 மணி நேரம் கழித்தே ஆரம்பிக்கவேண்டும் என்ற சற்றும் அறிவுக்கு பொருந்தாத  இந்த முட்டாள்  தனமான சட்டம் யார்கூறிய சட்டமோ  

02  அவருடையே பார்வையில் மேகமோ மேகத்தின் ஒரு துண்டோ இல்லாத நிலையில் அது தென்படாவிட்டால் மறு நாள் நோன்பில்லாமல் காலைப் பொழுதை அடைவார்கள். மேகமோ மேகத்தின் ஒரு துண்டோ இருக்கும் நிலையில் அது தென்படவிட்டால் மறுநாள் நோற்றவர்களாக காலைப் பொழுதை அடைவார்கள் 

அன்பானவரே சங்கமம் அல்ல மேகம் அல்லது மேகமூட்டம் தான் என்று தெளிவாகிவிட்டது இப்னு உமர் (ரலி)சுன்னாவை பின்பற்றிய அளவிற்கு மற்றவர்கள் பின்பற்றினார்கள் எனக் கூறமுடியாது 


03 ஆனால் மக்களுடன் சேர்ந்துதான் இப்னு உமர் (ரலி)நோன்பை விடுவார்கள் .அதில் இந்த கணக்கை எடுக்கமாட்டார்கள் என்றும்  நாபி கூறினார். 

அன்பானவரே இந்த கணக்கை எடுக்கமாட்டார்கள் என்றால் எந்த கணக்கு விண்ணியல் கணக்கு தான் ஆக விண்ணியல் கணக்கை இப்னு உமர் (ரலி)சுன்னாவை பின்பற்றி எடுக்கவே மாட்டார்கள் ஏனனில் அவர்கள் தான் லா நக்துபு வலா நஹ்சிபு என்ற நபி மொழியையும்  அறிவித்துள்ளர்கள் 
உங்களின் மனித குல காலண்டர் பக்கம் 25 இல் புஹாரி ஹதீத் எண் 1913 க்கு  (வான  இயற்பியல் படி )  எழுதுவதையும்    கணக்கிடுவதையும் நாம் அறிந்திருக்கவில்லை என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய செய்தியை எழுதி நீங்கள் மொழிபெயர்த்து எழுதிய அர்த்தமே  இது

அன்பானவரே இருபத்தி ஒன்பது பின்னேரம் முப்பதாவது இரவு பிறை பார்க்கவேண்டும் என்பது நபி(ஸல்)அவர்களின் கட்டளை . என்பதற்குரிய ஆதாரத்தை  நான் பதிந்து விட்டேன் இதற்குமேல் ஆதாரம் தேவையில்லாத  அளவுக்கு மிக்க உறுதியானது .
           
இரவில் தான் பார்க்கவேண்டும் என்பதற்கு உங்களின் மனித குல காலண்டர் பக்கம்  28 மற்றும் 81 ல் அபூ தாவூத் ஹதீத் எண் 1992 ரிப்யு இப்னு ஹிராஷ் அறிவிக்கும் ஹதீதின் தமிழாக்கம்  "மேற்கொண்ட ஹதீத்ஸை நிதானமாக சிந்திக்க வேண்டும் நபி(ஸல்)அவர்களிடம் சுப்ஹு நேரத்தில் பஜ்ரு தொழுகைக்கு பின்னர் இரண்டு பேர் வந்து நேற்று இரவு நாங்கள் பிறை பார்த்தோம் எனக் கூறுகிறார்கள்." 

  • அன்பானவரே    சங்கமம் ஒவ்வொரு மாதமும்ஏற்பட்டே ஆகும் இதில் யாருக்கும் சந்தேகம் அறவே இல்லை   அப்படியிருக்க ப இன்  கும்ம   உங்களுக்கு மறைக்கப்பட்டால் என்று கூறியிருப்பதால் மறைக்கப்படாமலும் அதாவது உங்கள் கருத்தின் படி சங்கமம் ஏற்படாமலும் இருக்கலாம் என்று நபி (ஸல்)அவர்கள் கூறியதாக அல்லவா அர்த்தம்வரும் .   ப இன்  கும்ம என்று ஷரத்  நிபந்தனையுடன் நபி(ஸல்) கூறியுள்ளதாலும் சங்கமும் ஒவ்வொரு மாதமும் தவறாது ஏற்பட்டே தீரும் என்பதாலும்   மேலே இப்னு உமர் (ரலி)அவர்களின் சொல்லும் செயலும் இதற்க்கு ஆதாரமாக இருப்பதாலும் உங்களுக்கு பிறை தென்படாது மேகமோ மேகமுட்டமோ   மறைத்தால் என்று  மட்டுமே  இதற்க்கு அர்த்தம் கூறவேண்டும் 
தமிழகமாகட்டும் சவுதியாகட்டும் பிறையைக் கண்ணால் கண்டவர்களின் விவரப்பட்டியலை மாதம்தோறும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டால் பிறையை பார்த்த 'அவர்களிடம்' கூடுதல் தகவல்களைப் (பார்க்கப்பட்ட நேரம், பார்க்கப்பட்ட இடம் பேன்ற இன்ன பிறவற்றை) பெற்று அவை சரி தானா என்று அறிவியல் துணைக் கொண்டு உறுதி செய்யலாம். rasik

அன்பரே இவ்வாறு எல்லாம் தகவல் கொடுக்க வேண்டும் என்று நம் ஷரிஅத் கட்டளை இடவில்லை அது அவசியமும் கிடையாது நீங்கள்  சரி பார்த்து தான் இந்த சமுதாயத்திற்கு அறிவிக்க  அதை இந்த சமுதாயமும் ஏற்க வேண்டும் என்பது  என்ன அவசியம்? உங்களைவிட சமுதாயத்தில் அக்கறையுள்ள அறிஞர்கள்  அதிகம் உள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம்.

 தினம் தோறும் பிறை பார்க்கச் சொல்வது எங்கள் சுய கருத்தல்ல. பார்க்க திருக்குர்'ஆன் 2:189 
அன்பரே இந்த குர்ஆனின் வசனத்திற்குரிய செயல் முறை நபி (ஸல்)அவர்கள் தானே நமக்கு நடைமுறை படுத்தி காட்டியிருக்க வேண்டும் அவ்வாறு செயல்பட்டதாக ஒரேஒரு  ஹதீத் கூட நான் தேடியவரை இல்லை இருக்கவும் முடியாது சந்திரனின் கடைசி படித்தரமாக குர்ஆன் கூறும் உர்ஜுனல் கதீமைக்கூட ஒருமுறை கூட நபி(ஸல்) அவர்கள்  பார்த்ததாக எந்த ஒரு  ஹதீதிலும் சமிக்கனையாக கூட வரவில்லை.இந்த இரண்டு செயலுக்கும் பல முறை தொடர்ந்து வலியுறுத்தியும் அதை கண்டுக்காது விட்டு விட்டு இதுவரை பதிலே தரவில்லை .உலகம் முடிந்தாலும் உங்களால் தரவே முடியாது.இது தான் ஹிஜ்ரா கமிட்டியின் நிலை.

 நீங்களோ, ஒரு பிறை மட்டும் போதும் மற்ற பிறைகளையெல்லாம் பார்க்கத் தேவையில்லை என்றால் அது குர்'ஆனுக்கு முரண்படுவதில்லையா

அன்பானவரே உதாரணமாக சனிக்கிழமை யில் 14.09.2013 இல் தலைப் பிறை அதுதான் மாதத்தின் ஆரம்பம் என்று தெரிந்த பின் மாதத்தின் அன்றிலிருந்து நாளை எண்ணிக்கொண்டு வந்தால் போதுமே.ஏன் ஒவ்வொரு நாளும் பிறையின் படித்தரத்தை பார்க்கவேண்டும்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன் 
அப்துல் வதூத் 









































2013/7/11 Rasik <mdr...@gmail.com>
--

Rasik

unread,
Sep 16, 2013, 2:34:17 PM9/16/13
to hijriindia, Abdul Wadood
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்...
அஸ்ஸலாமு அலைக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு!

நம்முடைய பதில்கள் சிவப்பு வண்ணத்தில் கீழே பதியப்பட்டுள்ளன.


​​
2013/9/14 Abdul Wadood <wadood...@gmail.com>

நான் கூறியது நபி ஸல் அவர்களின் கூற்றிலே விஷயத்திலே நமக்கு என்ன சிந்திக்க உள்ளது கண்ணை  மூடி பின்பற்றுவதே ஒரு உண்மையான விசுவாசியின் குறிக்கோளாக இருக்க வேண்டும். என்றே எழுதினேன் இதில் என்ன தவறு நம் ஈமான் நம்பிக்கையும் அது தானே .இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு .

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பரே!

சரி நீங்கள் கூறியபடியே சிந்திக்கத் தேவையில்லை என்று வைத்துக் கொண்டாலும், தாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ள 29 ஆம் நாள் பின்நேரம் மக்ரிபில் முப்பதாம் நாள் இரவில் மேற்கு வானில் அம்மாவாசை அன்று பிறை பார்க்கவேண்டும் என்று நபி ஸல் அவர்கள் கட்டளையிட்டார்களா? அதை எந்தன் அடிப்படையில் நடைமுரைப்படுத்துகிறீர்கள்?

2013/9/14 Abdul Wadood <wadood...@gmail.com>
இதற்குரிய பதில் என்ன ?ஆதாரம் உள்ளதா ?இது பித் அத் வழிகேடு இல்லையா ?

என்று எழுதி உள்ளீர்களே ஒரு வார்த்தைக்கு பல பொருள் இருக்கும்போது அதில் முதன்மையாக அதுவும் அதிகமாக பயன்படுத்தும்  ​"கண்ணால் பார்த்தல் என்ற பொருளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து தான்அர்த்தம்  கொடுக்கவேண்டும்  

​இது உங்கள் கூற்றா? அல்லது இலக்கண விதியா? இதற்கு எங்குள்ளது ஆதாரம்? ​இதற்கு ஆலிம்கள் வட்டத்தில் ஏதேனும் அளவுகோல் இருந்தால் அதையும் பதியவும்?

2013/9/14 Abdul Wadood <wadood...@gmail.com>
​​
ருஃயத்
 என்னும் வார்த்தைக்கு அன் நள்ரு பில் அயன் கண்ணால் காண்பது அன் நள்ரு பில் கல்ப் உள்ளத்தில் உணர்தல் அன் நள்ரு பில் அக்ல் அறிவால் காண்பது என்று சரியாக எழுதிவிட்டு 

இதில் எங்குமே ருஃயத் என்ற வார்த்தைக்கு கணக்கு என்று நாம் கூறவில்லையே! பின்னர் ஏன் குழம்புகிறீர்கள் அன்பரே?

2013/9/14 Abdul Wadood <wadood...@gmail.com>
உணர்தல் கனவு காணுதல் ளன்ன கண்கிடுதல் கணித்தல் போன்ற பொருட்கள் உள்ளன் என்று இல்லாததை ஏன் எழுத வேண்டும் மக்கள் யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற தைரியமா ? 
​​
ருஃயத்
 என்னும் வார்த்தைக்கு மட்டுமே அர்த்தம் எழுதி விட்டு அத்தோடு நிறுத்தி விடுவது தானே முறை 

​அதைத் தான் நாமும் கேட்கிறோம். இல்லாததையும் நாங்கள் சொல்லாததையும் ஏன் எங்கள் மீது இட்டுக்கட்டுகிறீர்கள் அன்பரே? வாங்கல் ருஃயத் என்றால் கணக்கு என்று கூறியதாக வியங்கள் எழுதிவிட்டு அதைப் பற்றி பேசாமல் ஏன் எதை எதையோ எழுதவேண்டும். மேலும், தங்கள் சொல்லுவது போல் பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்பதற்கு 29 ஆம் நாள் பின்நேரம் மக்ரிபில் முப்பதாம் நாள் இரவில் மேற்கு வானில் அம்மாவாசை அன்று பிறை பார்க்கவேண்டும் என்று சட்டம் எழுதியது யார்? 
ருஃயத்
 என்னும் வார்த்தைக்கு மட்டுமே அர்த்தம் எழுதி விட்டு அத்தோடு நிறுத்தி விடுவது தானே முறை? முறைகளை முறிப்பது ஏன்?

2013/9/14 Abdul Wadood <wadood...@gmail.com>
எனவே ருஃயத்   என்பதற்க்கு    பார்வையைக் கொண்டு சிந்தித்து அறிதல் என்ற பொருள் உட்பட மேற்கூறப்பட்ட தகவலால் அறிவால் ஆய்வால் கணக்கீட்டால் அறிந்து கொள்வது என்ற     பரந்த அர்த்தங்கள்  ருஃயத் என்ற சொல்லிற்கு உள்ளன என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டுகிறோம் என்று   உள்ளதே   இதற்க்கு  என்ன பதில் ?    ஏன் முரண் ?  

​​அன்பரே, இதில் தாங்கள் என்ன முரண் கண்டீர்? முன்னரே ருயத் என்பதைப் பற்றி விளக்கி ஒரு ஆய்வு ஒன்றை சமர்ப்பித்துள்ளோம். அதில் நீங்கள் எழுதியுள்ளது போல் இரண்டு வரியை மட்டும் வைத்து முடிவு செய்ய வேண்டாம். "ருஃயத் (காட்சி) என்றால் என்ன?" என்ற தலைப்பின் கீழ் நாம் நமது இணையதளத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையை தாங்கள் இன்னமும் படிக்கவில்லை என்றே எண்ணுகிறோம். தயவு கூர்ந்து ஒருமுறை படித்து பார்க்குமாறு கேட்டுகொள்கிறறோம். ஜஸாகல்லாஹு கைரன்!

​​
2013/9/14 Abdul Wadood <wadood...@gmail.com>
ஷஅபான் இருபத்தி ஒன்பது ஆகிவிட்டால் இப்னு உமர் (ரலி) அதை (பிறையை ) பார்ப்பார்

அது தென்பட்டால் அதைக் கடைப்பிடிப்பார் அவருடையே பார்வையில் மேகமோ மேகத்தின் ஒரு துண்டோ இல்லாத நிலையில் அது தென்படாவிட்டால் மறு நாள் நோன்பில்லாமல் காலைப் பொழுதை அடைவார்கள். மேகமோ மேகத்தின் ஒரு துண்டோ இருக்கும் நிலையில் அது தென்படாவிட்டால் மறுநாள் நோற்றவர்களாக காலைப் பொழுதை அடைவார்கள்

ஆனால் மக்களுடன் சேர்ந்துதான் இப்னு உமர் (ரலி)நோன்பை விடுவார்கள் .அதில் இந்த கணக்கை எடுக்கமாட்டார்கள் என்றும்  நாஃபிஃ கூறினார்.
நூல் சுனன் நசாயி ஹதீஸ் எண் 1976 அபூ தாவூத்  அஹ்மத்
மேற்கொண்ட ஹதீஸ் மற்றும் இப்னு உமர் (ரலி ) அவர்களின் நடைமுறைப்படி சஹாபாக்களில் பெரும் பகுதியினர் இருந்தனர் அவர்களில் அன்னை ஆய்ஷா  அபூ ஹுரைரா முஆவியா (ரலி)முதலிய சஹாபாக்களும் இருந்தார்கள் இந்த செய்தியை பைஹகீ யில் காணலாம்
சஹாபாக்களின் இந்த குழுவை நபி (ஸல்)அவர்கள் கண்டிக்கவில்லை.இது தவறு என்றும் சொல்லவில்லை.
ஷாஅபானை இருபத்தி ஒன்பதை அடைந்தால் பிறையை காணவேண்டும் பிறை கண்டுவிட்டால் மறுநாள் ரமளான் நோன்பு நோற்கவேண்டும்.பிறையைக் காணாவிட்டால் மறுநாள் ரமளான் நோன்பு நோற்ககூடாது.நாள்களை முப்பதாக கணக்கிட வேண்டும் இவ்வாறுதான் நபி (ஸல்)கட்டளையிட்டுள்ளார்கள் என தற்போது கூறி வருகிறோம்
[இங்கே உள்ள வரிகள் சகோதரர் அப்துல் வதூத் அவர்களால் சாமர்த்தியமாக மூழ்கடிக்கப்பட்டன ...]

இப்னு உமர் (ரலி
​) ​
நபி (ஸல்)அவர்களுக்கு மாற்றமாக செயல்பட்டார்கள் எனக் கூறமுடியாது ஏனெனில் இப்னு உமர் (ரலி)சுன்னாவை பின்பற்றிய அளவிற்கு மற்றவர்கள் பின்பற்றினார்கள் எனக் கூறமுடியாது 

தங்களுக்குச் சாதகமான வரிகளை மட்டும் அழகாக  பதிந்து விட்டு அதற்கு பின்னர் வருபவற்றை பதியாமல் அதற்கு தங்கள் வரிகளைச் சேர்த்து அதையே ஆதாரமாகவும் காட்டுகிறீர்கள்? என்னே அழகு!

[மூழ்கடிக்கப்பட்ட வரிகளின் தொடர்ச்சி இதோ மனித குல காலண்டரிலிருந்து.... (பக்கம் 27 தொடர் 28..]

பிறையைக் கண்ணால் காணாமல் கணக்கிடுவது கூடாது என்ற வாதம் சரி என்றால் ஷாபான் இருபத்து ஒன்பது அன்று மேகத்தின் காரணமாக பிறையைக் கண்ணால் காணாதபோது நபி(ஸல்) அவர்களின் கூற்றுப்படி நாள்களை இருபத்தி ஒன்பதிலேயயே இப்னு உமர் (ரலி) ஏன் முடித்துக் கொண்டார்கள் என்பதை யோசிக்க வேண்டும்.

​​
2013/9/14 Abdul Wadood <wadood...@gmail.com>
இரவில் தான் பார்க்கவேண்டும் என்பதற்கு உங்களின் மனித குல காலண்டர் பக்கம்  28 மற்றும் 81 ல் அபூ தாவூத் ஹதீத் எண் 1992 ரிப்யு இப்னு ஹிராஷ் அறிவிக்கும் ஹதீதின் தமிழாக்கம்  "மேற்கொண்ட ஹதீத்ஸை நிதானமாக சிந்திக்க வேண்டும் நபி(ஸல்)அவர்களிடம் சுப்ஹு நேரத்தில் பஜ்ரு தொழுகைக்கு பின்னர் இரண்டு பேர் வந்து நேற்று இரவு நாங்கள் பிறை பார்த்தோம் எனக் கூறுகிறார்கள்." 

நேற்று இரவு நாங்கள் பிறை பார்த்தோம்? இங்கு நேற்று என்றால் என்று?. உங்கள் நிலைப்பாட்டின் படி நாள் மக்ரிபில் இருந்து ஆரம்பிக்கிறது? என்றால் நேற்று என்று "பஜ்ர் தொழுகைக்குப் பின்" ஒருவர் கூறினால் அது என்றைக்கு? என்று கொஞ்சம் விளக்க முடியுமா? அப்படியே உங்கள் நிலைப்பாட்டின் படி அதை நேற்று என்று வைத்துக் கொண்டாலும் அப்பிறையை எங்கு பார்த்தனர்? இரவிலா? அல்லது மக்ரிபிலா? நீங்கள் இன்று மக்ரிபில் பிறை பார்ப்பது எவ்வகை?

​​
2013/9/14 Abdul Wadood <wadood...@gmail.com>
அன்பானவரே 
   சங்கமம் ஒவ்வொரு மாதமும்ஏற்பட்டே ஆகும் இதில் யாருக்கும் சந்தேகம் அறவே இல்லை   அப்படியிருக்க ப இன்  கும்ம   உங்களுக்கு மறைக்கப்பட்டால் என்று கூறியிருப்பதால் மறைக்கப்படாமலும் அதாவது உங்கள் கருத்தின் படி சங்கமம் ஏற்படாமலும் இருக்கலாம் என்று நபி (ஸல்)அவர்கள் கூறியதாக அல்லவா அர்த்தம்வரும் .  

​சங்கமம் ஒவ்வொறு மாதமும் ஏற்பட்டே தான் ஆக வேண்டும். "மறைக்கப்பட்டால்" என்று நான் எழுதியது என்னுடைய தமிழ்ப்பிழை தான். சங்கமம் ஒவ்வொறு மாதமும் நிகழும் என்பதை விளக்க என் தமிழ் வளத்திற்கேற்ப அவ்வாறு பயன்படுத்தினேன். அது தவறான புரிதல்களைத்தரும் என்று முன்னர் எண்ணவில்லை. ஆயினும் அது தவராக விளங்க வாய்ப்பு ஏற்பட்டதால், விளங்கும் படி அர்த்தம் குழறுபடியாகாமல் இருக்க இனி "மறைக்கப்படும் பொழுது" என்று எழுதுகிறேன். இன்ஷா அல்லாஹ்!. மேலும், இதை வைத்து எந்த ஒரு வார்த்தை ஜாலங்களிலும் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் அன்பரே.

​​
2013/9/14 Abdul Wadood <wadood...@gmail.com>
அன்பரே இவ்வாறு எல்லாம் தகவல் கொடுக்க வேண்டும் என்று நம் ஷரிஅத் கட்டளை இடவில்லை அது அவசியமும் கிடையாது நீங்கள்  சரி பார்த்து தான் இந்த சமுதாயத்திற்கு அறிவிக்க  அதை இந்த சமுதாயமும் ஏற்க வேண்டும் என்பது  என்ன அவசியம்? உங்களைவிட சமுதாயத்தில் அக்கறையுள்ள அறிஞர்கள்  அதிகம் உள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம்.

அப்படியென்றால் ஏன் ஒவ்வொறு ஷாபான் மற்றும் ரமலான் காலங்களில் பள்ளிவாசல்களில் ஹிலால் கமிட்டி என்று ஒன்றை கூட்டி யாரேனும் பிறையைப் பார்த்தால் எங்களிடம் கூறுங்கள் எங்களிடம் கூறுங்க்கள் என்று ஜூம்'ஆ மேடைகளிலும் பத்திரிக்கைகளிலும் தம்பட்டம் அடிக்கிறீர்கள்? அவர் அவர்கள் பார்த்து விட்டு நோன்பு வைத்து விட வேண்டியது தானே?​​ தலைமை காஜியின் அறிவிப்பை எதிர் நோக்குவது ஏன்? முதலில் தமிழகத்திற்கான பிறை என்று உங்களுக்கு அறிவிப்புச் செய்ய அதிகாரம் கொடுத்தது யார்? இது மட்டும் ஷரியாவில் சரியா? 

எங்களை விட சமுதாய அக்கறை உள்ளவர்கள் அதிகம் இருப்பதை வரவேற்கிறோம். அதற்காகவெல்லாம் அவ்வறிஞ்சர்கள் சொல்லுவதெல்லாம் வேதவாக்கென்று என்ன முடியாது. அதே மேற்சொன்ன சமுதாய அக்கறையுள்ள புன்னியவான்காளால் தான் இன்னமும் ஒரு தர்காவைக்கூட தகர்க்க முடியவில்லை. தர்காவழிபாடு ஷிர்க் என்று தெரிந்தும் அதை இன்று தையிரியமாகத் தாங்கள் கற்ற மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பிற்காக அடகு வைக்காமல் எந்தனை ஜும்'ஆ மேடைகளைப் பயன்படுத்தியுள்ளார்கள்? சமுதாய அக்கறை? அது சரி இஸ்லாமிய அடிப்படையான ஓர் இறை கொள்கையையே உரக்கச் சொல்ல வக்கற்றவர்கள் பிறை என்ற ஒன்றைப் பற்றியா பேசப்போகிறார்கள்?
வெட்கக்கேடு! :-(

​​
2013/9/14 Abdul Wadood <wadood...@gmail.com>
அன்பரே இந்த குர்ஆனின் வசனத்திற்குரிய செயல் முறை நபி (ஸல்)அவர்கள் தானே நமக்கு நடைமுறை படுத்தி காட்டியிருக்க வேண்டும் அவ்வாறு செயல்பட்டதாக ஒரேஒரு  ஹதீத் கூட நான் தேடியவரை இல்லை இருக்கவும் முடியாது சந்திரனின் கடைசி படித்தரமாக குர்ஆன் கூறும் உர்ஜுனல் கதீமைக்கூட ஒருமுறை கூட நபி(ஸல்) அவர்கள்  பார்த்ததாக எந்த ஒரு  ஹதீதிலும் சமிக்கனையாக கூட வரவில்லை.இந்த இரண்டு செயலுக்கும் பல முறை தொடர்ந்து வலியுறுத்தியும் அதை கண்டுக்காது விட்டு விட்டு இதுவரை பதிலே தரவில்லை .உலகம் முடிந்தாலும் உங்களால் தரவே முடியாது.இது தான் ஹிஜ்ரா கமிட்டியின் நிலை.

பண்பானவரே, தாங்கள் நன்கு சிந்தித்து தான் பேசுகிறிர்களா? 2:189 யில் மக்கள் பிறைகளைப் பற்றி கேட்கிறார்கள் அதற்கு அல்லாஹ் பதிலளிக்கிறான். தூய்மையான குர்'ஆன் வசனங்களில் எந்த ஒரு முரணும் இருக்காது என்று ஈமான் கொண்டவர்களுக்கு குர'ஆன் வசனக்களைச் சந்தேகிக்க மனம் வராது. குர்'ஆன் 100% முரணில்லாதது அது அல்லாஹ்வின்  வாக்குறுதி. முதலில் இதைப் புரிந்து கொள்ளுங்கள். தாங்கள் குர்'ஆனையே சந்தேகிக்கின்றீர்களா? அஸ்தஹ்பிருல்லாஹ்! 

தினம் தோறும் பிறையைப் பார்த்ததனால் தான் பிறைகளைப் பற்றி கேட்டுள்ளனர் என்பது மழைக்காகாக் கூட பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்காதவர்களுக்கும் புரியும். 

உர்ஜூனில் கதிமைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் பேசியுள்ளான் என்பதையாவது ஏற்றுக் கொண்டீரே. உர்ஜூனில் கதீம் என்றால் இறுதிப் படித்தரமே அல்ல என்று கூறிவிடுவீர்களோ என்று ஐயமுற்றேன். அல்லாஹ் பாதுகாத்துவிட்டான்.

மேலும், கண்மனி நாயகம் எம்பெருமானார் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ள உர்ஜூனில் கதீமைப் பார்த்தார்களா இல்லையா என்பதைப் பற்றி அதிகம் கவலைப்படும் நீங்கள் குர்'ஆனில் கூறப்படாத முதல் பிறையைப் பற்றி மட்டும் இவ்வளவு அக்கறைக் கொள்வது ஏனோ? அப்படியே முதல் பிறையைப் பார்ப்பது தான் பரள் என்றாலும் நபி(ஸல்) அவர்கள் அதைத் தன கண்களால் பார்த்ததாக ஏதேனும் அறிவிப்பு இருந்தால் தாங்கள் அதைப் பதிந்து தங்கள் வாதத்திற்கு வலுவூட்டலாமே?

​​
2013/9/14 Abdul Wadood <wadood...@gmail.com>
அன்பானவரே உதாரணமாக சனிக்கிழமை யில் 14.09.2013 இல் தலைப் பிறை அதுதான் மாதத்தின் ஆரம்பம் என்று தெரிந்த பின் மாதத்தின் அன்றிலிருந்து நாளை எண்ணிக்கொண்டு வந்தால் போதுமே.ஏன் ஒவ்வொரு நாளும் பிறையின் படித்தரத்தை பார்க்கவேண்டும்.

அன்பின் தோழரே, தலைப் பிறை என்று பெயரிட்டது யார்? அதற்கு குர்'ஆன் மற்றும் ஹதீஸ்களில் விளக்கமென்ன? குர்'ஆனில் கூறப்பட்டுள்ள உர்ஜூனில் கதீமை இழிவாகப் பேசும் உங்களுக்கு தலைப் பிறை தரும் தாக்கமென்னவோ? உர்ஜூனில் கதீமை உதைத்துத் தள்ளும் தாங்கள் தலைப் பிறையைத் தலையில் வைத்தாடுவதேனோ? எல்லா பிறைகளையும் பார்ப்பதற்கு எங்களுக்கு 2:189 யின் மூலம் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். தலைப்பிறை மட்டும் போதுமென்பது யாரிட்ட கட்டளையோ? 

மேலும், நீங்கள் சொல்லுவது போல், தலைப் பிறையைப் பார்த்த பின் எண்ணிக்கொண்டால் போதுமென்பது தவறான வாதமாகும். அப்படி எண்ணிக் கொண்டால் போதும் பிறைகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றால் சில மாதங்களில் அம்மாவசை அன்று பிறை தேடவேண்டிய நிலை ஏற்படும். மேலும், உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்படியான பிறை தெரியாத நாள் அமைந்து விடும். இதைச் சற்று சிந்திக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

எனினும்,குர்'ஆனையோ ஹதீஸையொ சிந்திக்கக் கூடாது, அதை உங்கள் முஹல்லா பள்ளியின் இமாம் எப்படி விளங்கி உங்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றாறோ அப்படித்தான் நீங்களும் விளங்கவேண்டும் என்ற தொனியில் வாதம் வைப்பது இஸ்லாத்தின் நுற்பத்திற்கே  வேட்டுவைக்கும் செயலாகும். இதிலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நேரம் கிடைக்கபெரின் தங்களின் மற்ற மின் அஞ்சல்களுக்கும் பதிலளிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்!.

நேர்வழி நடத்த அல்லாஹ் ஒருவனே போதுமானவன்.

அன்புடன்,
அப்துர் ராசிக்.
11.11.1434, திங்கட்கிழமை 
Reply all
Reply to author
Forward
0 new messages