Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

மக்களே இறைவேதம் பேசுகிறது!

10 views
Skip to first unread message

sahubar sathik

unread,
Feb 15, 2011, 11:08:27 AM2/15/11
to


Assalamualaikum dear all

மனிதனுக்கு தனது தீய செயல்கள் அழகாக தோன்ற காரணம் இந்த நம்பிக்கை இல்லாததே!

நிச்சயமாக எவர்கள் மறுமை வாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அழகாக(த் தோன்றுமாறு) செய்தோம். எனவே அவர்கள் தட்டழிந்து திரிகிறார்கள். அத்தகையவர்களுக்குத் தீய வேதனை உண்டு. மறுமை வாழ்வில் அவர்கள் பெரும் நஷ்டமடைபவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன்: 27:4-5)

 

அல்லாஹ் குறிப்பிடும் இந்த நேரத்தில் நிலை தடுமாறாமல் நடந்து இருக்கிறோமா?

பாகப்பிரிவினை செய்யும்போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள். மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். (அல்குர்ஆன்: 04:08)
 
 


--
           அவசியம் பாருங்கள் - www.tmmkdubai.tk  ,  www.tmmk.in
http://4.bp.blogspot.com/_PxPoOZ_eWYQ/S6Tydn_T5II/AAAAAAAAAvs/rmquHgHKrWQ/S1600-R/title.jpg




--
اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”


Best Regards,

M.SAHUBAR SATHIK
EMCO - FM
ETA - Ascon Star Group of Companies
Dubai,U.A.E
+971554908774
ssat...@gmail.com

Reply all
Reply to author
Forward
0 new messages