ஹசன் இப்னு அவர்களுக்கு......
மிக சரியான வானவியல் கணிப்பின் படி ரமலான் முதல் பிறை வெளியாகியது., 21 ஆகஸ்ட் , வெள்ளிகிழமை , இது பார்க்க முடியாதது, ஆனால் நாம் பார்க்க முடியாது என்பதற்காக பிறை வானில் வராமல் இருப்பதில்லை
மாதம் . இந்த முறை 18.09.2009 வெள்ளியன்று 29 நாட்களுடன் முடிவடைகிறது.. இந்த முறை மாதத்தில் நாட்கள் 29 மட்டுமே.......... எனவே இறை தூதர் தெளிவாக குறித்து சொல்லிய , ருஹ்யத் . என்ற பதத்திற்கு மிக சரியான கருத்தான , தகவல்களால் , கணிப்பால் ஆய்ந்து அறிந்த , நாம் 19 september 2009 சனிக்கிழமை பெருநாள் கொண்டாடலாம் ............
"சகோதரர் ரஜின் அப்துல் ரஹ்மான்.அவர்களே, நீங்கள் உறுதியுடன் எழுதியது.....''''''அக்காலத்திலும்,வானியலாளர்கள் இருந்தார்கள்,தற்போதைய தொழில்நுட்பம் இன்றியே,துல்லியமாக பிறை கணக்கிடும் வல்லமை உடையவர்களாக இருந்தனர்..'''''''''''''' உங்கள் இந்த வரலாற்று பொய்யான தகவலை பெரும் பொய்தான், என்று கீழ் உள்ள ஹதீஸ் , . உறுதிப்படுத்துவதை நன்றாக சிந்தித்து அறிந்து கொள்ளுங்கள்........இதோ புகாரியில் 2-ம் பாகம் 1959 ஹதீஃத் கூறுவதைக் கேளுங்கள்.........,அஸ்மா பின்த் அபீபக்கர் அவர்கள் அறிவிக்கிறார்கள். ;;;;; நபி அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்த பின்னர் சூரியன் தென்பட்டது........ இப்போது சொல்லுங்கள்.எங்கே உங்கள் அந்த காலத்து வானவியல் வின்ச்சாணிகள்....... என் அவர்களுக்கு இதை , சரியாக , சூரியன மறையும் நேரத்தை கணித்து , ரஸோலுல்லாஹ் வுக்கு சொல்ல முடியவில்லை..... ஒரு வேளை , சொல்ல மறந்து விட்டார்களோ .??இல்லை ,நீங்கள் இந்த ஹதீஸ் வைத்து , சூரியன் மறையும் முன் நோன்பு திறக்க முடியும் என்று யோசித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை........ இறைவன் நம் எல்லோரையும் தூய்மையான இஸ்லாமிய அறிவில் ஒற்று சேர்ப்பானாக"....---------------ம்ம் தங்களுக்கு என்ன ஆயிற்று...எனது பதிலை படித்தீரா இல்லையா?போகட்டும்....திரும்ப ஒருமுறை தங்கள் கவனத்திற்கு எனது பதில்.....
--
Thanks & Regards
Ajmal
|
kdpjdpd; caHTf;Fk; jho;Tf;Fk; fhuzkhfj; jpfo;tJ vJ vd;why; ehf;F vd;W nrhy;yyhk;. xUthplk; jd;dlf;fk; ,Uf;f Ntz;Lnkd;why; mtdplk; ehtlf;fk; ,Uf;f Ntz;Lk;. ,e;j ehit vt;thW gad;gLj;Jfpd;NwhNkh mjd;gbNa KbT ,Uf;Fk;. ,e;j ehf;fpy; ey;y ngaH fpilj;J rpwe;j ngaiu thq;fp kWikapYk; rpwg;gplj;ijg; ngWfpd;whHfs;. rpyH ,e;j ehthy; jhd; Kiwaw;w topapy; Ngrp> kdpjHfspy; kl;lkhd gl;baypy; ,lk; ngWtJ kl;Lk; my;yhky;> kWikapy; my;yh`;tpd; Nfhgj;jpw;F Mshfpd;whHfs;. ,g;gbg;gl;l ehitg; gw;wp my;yh`; jpUkiwapYk; egp nkhopapYk; ,t;thW $wpAs;shHfs;. vijg; gw;wp ckf;Fj; jPHf;fkhd Qhdkpy;iyNah mijr; nra;aj; njhlu Ntz;lhk;. epr;rakhf kWikapy; nrtpg;GyDk;> ghHitAk;> ,UjaKk; ,it xt;nthd;WNk mjdjd; nray; gw;wpf; Nfs;tp Nfl;fg;gLk;. (17:36) ve;j xU tp\ak; ekf;F njspthfj; njhpatpy;iyNah mijg; gw;wpg; Ngrf; $lhJ. mJNghy; NgRtJ gy topapYk; kw;wtHfSf;Fj; Jd;gk; jUtJ kl;Lky;yhky;> vt;tsT nghpa jtwhfp tpLfpwJ. egp (]y;) mtHfs; $wpAs;shHfs; : ePq;fs; Ngrpdhy; ey;yijg; NgRq;fs;. my;yJ mikjpahf ,Ue;J tpLq;fs; vd;W $wpAs;shHfs;. (Mjhuk; : Gfhhp> K];ypk;). xU mbahd; rpy thHj;ijfis nkhopfpwhd;. Mdhy; mijg; gw;wp ey;yjh my;yJ nfl;ljh vd;W rpe;jpg;gjpy;iy. ,jd; fhuzkhf fpof;fpw;Fk; Nkw;fpw;Fk; ,ilg;gl;l J}uk; mstpw;F eufj;jpd; mbg;ghfj;jpy; tPo;e;J tpLfpwhd; vd;W egp (]y;) mtHfs; $wpdhHfs;. (mwptpg;ghsH : mG+`{iuuh (uyp) Mjhuk; : Gfhhp) kdpjHfs; vy;yhk; xU ,lj;jpy; re;jpj;jhy; me;j ,lj;jpy; Gwk; Ngrp tpLthHfs;. ,jpy; mjpfkhf Mz;fis tpl ngz;fs; jhd; Kjypy; ,Ug;ghHfs;. tPl;L Ntiy Kbe;J tpl;ljh? clNd mLj;j tPl;Lf;Fr; nrd;W mLj;jtH fijia NgRtNj thbf;ifahfp tpl;lJ. mtHfsplk; Vd; ,g;gb Gwk; NgRfpd;wPHfs; vd;W Nfl;lhy;> vd;d nrhy;thHfs; njhpAkh? ehq;fs; vd;d Gwkh? NgRfpNwhk;. ,y;yhjijah NgRfpNwhk; vd;W Nfl;fpd;whHfs;. ve;j msTf;F ,e;j Gwk; NgRtij egp (]y;) mtHfs; `jP]py; nrhy;ypAs;shHfs;. xUKiw egp (]y;) mtHfs; ]`hghf;fsplk; Gwk; NgRjy; vd;why; vd;dntd;W cq;fSf;Fj; njhpAkh? vd;W Nfl;lhHfs;. mjw;F ehq;fs; my;yh`;Tk; mtdJ J}jUk; ed;fwpe;jtHfs; vd;W gjpyspj;Njhk;. mg;NghJ egp (]y;) mtHfs; Gwk; NgRjiyg; gw;wpf; $wpdhHfs; : cdJ rNfhjud; vij ntWg;ghNdh mij mtd; ,y;yhj NghJ $WtjhFk;. mg;NghJ ehd; $WtJ vdJ rNfhjudplj;jpy; ,Ue;jhYkh vd;W Nfl;lhHfs; mjw;F egp (]y;) mtHfs; eP nrhy;tJ cd;Dila rNfhjudpj;jpy; ,Ue;jhy; mtJ}W vd;W $wpdhHfs;. (K];ypk;) Gwk; NgRgtHfs; kWik ehspy; fLikahd Ntjid nra;ag;gLthHfs;. jkJ fuq;fspdhNy mtHfs; Ntjid nra;ag;gLthHfs; vd;W egp (]y;) mtHfs; $wpdhHfs;. kp/uh[pd; NghJ ehd; xU $l;lj;ijf; fle;J nrd;Nwd;. mf;$l;lj;jpdUf;F ,Uk;gpdhyhd efq;fs; ,Ue;jd. mtHfs; mjd; %yk; mtHfs; jq;fs; Kfq;fisAk; neQ;rq;fisAk; fhag;gLj;jpf; nfhz;bUe;jdH. mg;NghJ [pg;hPNy> mtHfs; ahH vd;W Nfl;Nld;. ,tHfs; kdpjHfspd; khkprj;ijr; rhg;gpl;ltHfs; (Gwk; NgrpatHfs;). kdpjHfspd; fz;zpaj;jpy; if itj;jtHfs; vd;W tpsf;fkspj;jhHfs;. (mwptpg;ghsH md]; (uyp) Mjhuk; : m`;kJ) Gwk; ehk; Ngrhky; ,Uf;f Ntz;Lk;. mLj;jtH NgRk; nghOJ mij ehk; jLj;J tpl Ntz;Lk;. my;yJ me;j ,lj;ij tpl;Lr; nrd;W tpl Ntz;Lk;. Gwk; NgRtijj; jtpHg;gjw;F egp (]y;) mtHfs; $wpa nghd; nkhopfis kdjpy; gjpa itj;Jf; nfhs;s Ntz;Lk;. K];ypk;fspy; vtH rpwe;jtH vd;W egp (]y;) mtHfsplk; Nfl;l nghOJ> vtHfSila ehtpdhYk; fuj;jpdhYk; Vida K];ypk;fs; ghJfhg;igg; ngWfpd;whHfNsh mtHfNs vd;W egp (]y;) mtHfs; gjpyspj;Js;shHfs;. (mwptpg;ghsH : mg;Jy;yh`; gpd; mk;H (uyp) Mjhuk; : Gfhhp> K];ypk;.
mDkjpf;fg;gl;l Gwk; Gwk; NgRjiyj; jLj;jpUe;jhYk; rpy Neuq;fspy; mit mDkjpf;fg;gLfpd;wd. kf;fis vr;rhpf;if nra;tjw;fhf xUthpd; Fiwia vLj;Jf; $wyhk;. xUtiug; gw;wp MNyhrid Nfl;Fk; nghOJ> mtuJ epiwfis vLj;Jf;fhl;lyhk;. khHf;fr; rl;lk; vd;d $WfpwJ vd;gij mwptjw;fhf xUtiug; gw;wp> mthpd; Fiwfis vLj;Jf; $wyhk;. ,jw;F ,];yhkpa khHf;fk; mDkjpf;fpd;wJ. xU kdpjH egp (]y;) mtHfsplk; tUtjw;F mDkjp NfhhpdhH. mg;NghJ egp (]y;) mtHfs; ,tUf;F mDkjp toq;Fq;fs;. ,tH jd;Dila Nfhj;jpuj;jpNyNa kpfTk; nfl;ltH vd;W $wpdhHfs;. (Mjhuk; : Gfhhp> K];ypk;) xUtiug; gw;wp ,d;ndhUthplk; ,y;yhj xd;iwf; $wp ,tUf;F kj;jpapy; rz;ilia Vw;gLj;Jtij rpyH njhopyhff; nfhz;Ls;sdH. ,jdhy; vj;jid FLk;gq;fs; gphpe;jpUf;fpd;wd. vj;jidNah NgH nfhiy $lr; nra;ag;gl;Ls;sdH. ,g;gbg; ngUk;ghjpg;G ,t;Tyfpy; Vw;gLtij VNdh rk;ge;jg;gl;ltHfs; ftdpg;gjpy;iy. ,g;gbf; Nfhs; nrhy;ypj; jphpgtHfs; Rtdk; Nghf KbahJ. fg;hpy; Ntjid cz;L vd;W ,];yhk; kpfTk; fLikahf vr;rhpf;if nra;fpd;wJ. Gwk; Ngrpj; jphpgtUf;Ff; NfL jhd; my;yh`; jd; jpUkiwapy; $Wfpd;whd; : Fiw nrhy;ypg; Gwk; Ngrpj; jphpAk; xt;nthUtDf;Fk; NfLjhd;. (104:01). Nfhs; nrhy;gtd; Rtdj;jpy; Eioa khl;lhd; vd;W egp (]y;) mtHfs; $wpdhHfs;. (Mjhuk; : Gfhhp> K];ypk;). egp (]y;) mtHfs; ,U fg;Ufisf; fle;J nry;fpwhHfs;. mg;NghJ ,tHfs; ,UtUk; Ntjid nra;ag;gLfpwhHfs;. xU nghpa tp\aj;jpw;fhf ,tHfs; ,UtUk; Ntjid nra;ag;gltpy;iy. ,t;tpUthpy; xUtH jhd; rpWePH fopf;Fk; NghJ kiwg;gjpy;iy. kw;nwhUtH Nfhs; nrhy;ypj; jphpgtuhf ,Ue;jhH vdf; $wp tpl;L> xU gRikahd Nghpj;j kl;iliaf; nfhz;L tur; nrhy;yp> mij ,uz;lhfg; gpse;J xt;nthU fg;hpd; kPJk; xU Jz;il el;bdhHfs;. mJgw;wp egp (]y;) mtHfsplk; my;yh`;tpd; J}jNu! ePq;fs; Vd; ,t;thW nra;fpd;wPHfs; vd;W Nfl;fg;gl;l NghJ> me;j ,U kl;ilj;Jz;LfSk; fhahky; ,Uf;Fk; nghOnjy;yhk;> me;j ,Uthpd; Ntjid Fiwf;fg;gLk; vd;W egp (]y;) mtHfs; $wpdhHfs;. mwptpg;gtH : ,g;D mg;gh]; (uyp) Mjhuk; : Gfhhp> K];ypk;. ehtpw;F euk;gpy;iy vd;gjw;fhf..> ehk; vg;gb Ntz;LkhdhYk; tisj;Jg; Ngryhk; vd;W vz;ZgtHfs; gyH. my;yh`; $Wfpwhd; : ngha;ahd nrhy;iy tpl;Lk; ePq;fs; tpyfpf; nfhs;Sq;fs;. my;FHMd; (22:30) nra;j cjtpia nrhy;ypf; fhl;lhjPHfs; ViofSf;Fg; gz cjtpNah my;yJ nghUSjtpNah nra;J tpl;L mtHfSf;Fs; VNjh tUj;jk; te;J tpl;lhy;> nra;j cjtpiar; nrhy;ypf; fhl;b tpLfpd;whHfs;. ,g;gbr; nrhy;ypf; fhl;Ltij ,];yhk; td;ikahff; fz;bf;fpwJ. egp (]y;) mtHfs; ve;jsTf;F ,e;j nray; kpff; NftykhdJ vd;W $wpapUf;fpd;whHfs; vd;W ghUq;fs;. vtd; nra;j cjtpiar; nrhy;ypf; fhl;Lfpd;whNdh> mtd; the;jp vLj;J tpl;L mijj; jpUk;gr; rhg;gpLtjw;Fr; rkk; (Mjhuk; : Gfhhp) kf;fsplk; nrhy;ypf; fhl;LtJ xU Kf;fpa ,lj;ijg; ngw;Ws;sJ. ,e;j khjphpahd tp\aj;jpy; mjpfk; ngz;fs; jhd; nra;fpd;whHfs;. mtHfs; ,ijf; Nftykhf epidg;gjpy;iy. Ngr;R fpilj;jhy; NghJk;. jd;idg; gw;wpg; Ngrp> gpd; jd;Dila jw;ngUikiag; Ngrp> gpd; jhd; kw;wtHfSf;Fr; nra;jijg; Ngrp> Mdhy; ,g;nghOJ vd;idf; fz;L nfhs;tjpy;iy ehd; ,y;iy vd;why; ,td; Kd;Df;F te;jpUf;f khl;lhd; vd;nwy;yhk; NgRfpd;whHfs;. my;yh`; ehbajhy; jhd; Kd;Df;F te;jhNd jtpu xUtd; nra;j cjtpahy; mtd; Kd;Ndwp ,Uf;f KbahJ. mtidf; nfhLf;fr; nrhy;yp> czHitf; nfhLj;jJ ,iwtd;. mij kwe;J tpLfpd;whHfs;. ehd; ehd; vd;W Mztk; nfhz;L tpLfpd;whHfs;. kWik ehspy; ifNrkilaf; $ba %tH..! kWik ehspy; my;yh`; %d;W NgHfSld; Ngr khl;lhd;. mtHfisg; ghHf;f khl;lhd;. mtHfSf;Ff; fLikahd Ntjid cz;L vd;W egp (]y;) mtHfs; $wpdhHfs;. ifNrjg;gl;l e\;lkile;j me;j egHfs; ahH? vd;W my;yh`;tpd; J}jNu! vd;W Nfl;Nld;. jdJ fPohiliag; ngUikf;fhf fuz;ilf;Ff; fPo; njhq;f tpLgtd; jhd;. nra;j jHkj;ij nrhy;ypf; fhl;Lgtd;. ngha; rj;jpak; nra;J jd;Dila ruf;if tpw;gid nra;gtd; vd;W egp (]y;) mtHfs; $wpdhHfs;. (Mjhuk; : K];ypk;) ahiuAk; jpl;lhjPHfs; K];ypikj; jpl;LtJ ghtkhFk;. mtidf; nfhiy nra;tJ F/g;uhFk; vd;W egp (]y;) mtHfs; $wpdhHfs;. (Gfhhp) capNuhL ,Uf;Fk; nghOJk; jpl;LthHfs;. mtHfs; ,we;j gpd;Dk; mtHfisj; jpl;Ltijg; ghHf;fyhk;. mg;gbj; jpl;lf; $lhJ. |
2009/9/14 razin rahman <razin...@gmail.com>
--
asaalamualikum
முதன் முதலில் சூரியனின் ஓட்டத்தைப் பார்த்து (ருஃயத்) முடிவு செய்த ஐங்கால தொழுகைகளை நேரத்தையும், ஸஹர், இஃப்தார் நேரத்தையும் கடிகாரத்தைப் பார்த்து(ருஃயத்) முடிவு செய்யும் போது இப்படித்தான் கூக்குரலிட்டார்கள். மக்களை வழிகேட்டில் இட்டுச் சென்றார்கள். மரணச் செய்தியை நேரில் வந்து சொன்னதன் பின்னர் அறிந்து செயல்பட்டதற்கு மாறாக தொலைபேசி தகவல் மூலம் அறிந்து செயல்பட முற்பட்டபோதும் இதேபோல் தான் கூக்குரலிட்டார்கள். ஷைத்தானின் சூழ்ச்சி, யூதர்களின் சூழ்ச்சி என்று அலறினார்கள். இதேபோல் ஒலி பெருக்கி, ஒளி காட்சி போன்ற நவீன கண்டு பிடிப்புகளின்போது இவை எல்லாம் ஷைத்தானின் மாயை, யூதர்களின் சூழ்ச்சி என்று கூறி மக்களை வழி கெடுத்தார்கள். இப்படி ஒவ்வொரு புதிய விஞ்ஞர்ன தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளின் போதும் தங்களின் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடுமே என் அஞ்சியே யூதர்களின் சதி என்றும், ஷைத்தானின் சூழ்ச்சி என்றும் ஒப்பாரி வைத்தார்கள்.
ஆனால் இப்புரோகித மவ்லவிகள் மார்க்கமாக மக்களிடம் சொல்லி, அவர்களை ஏமாற்றி வருவதுதான் யூதர்களின் சதி, ஷைத்தானின் சூழ்ச்சி என்பதை அறிந்து கொண்டே அந்தப் பழியை ஒரே நேர்வழியைச் சொல்லும், குர்ஆன், ஹதீஸ்படி மட்டுமே நடக்கும் சிறு கூட்டத்தின் மீது மிக எளிதாகச் சுமத்தி விடுகிறார்கள் (பார்க்க 3:188, 4:112) பெருங்கூட்டம் அவர்கள் பின்னால் இருப்பதால் இந்த அவதூறை எளிதாக பரப்ப முடிகிறது. கழுதை உழவுக்கு வந்தாலும் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள் நேர்வழிக்கு வரமாட்டார்கள் என்பதை அவர்களே நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார்கள். சுவர்க்கம் செல்ல விரும்பும் மக்கள் இப்புரோகிதர்களின் வசீகர மாய வலையில் சிக்கி சீரழியாமல், அவர்களைப் புறக்கணித்துவிட்டு குர்ஆன், ஹதீஸை அவர்களுக்குத் தெரிந்த மொழியில் படித்து சுயமாக சிந்தித்து விளங்கினால் மட்டுமே வெற்றியடைய முடியும். இந்த உண்மையை 7:3, 33:36,66,67,68 இறைவாக்குகளைப் படித்து விளங்கலாம்.
ரமழான் தலைப்பிறையைக் கண்ணால் பார்த்த பின்னர் அல்ல. ரமழான் மாதத்தை அடைந்துவிட்டால் நோன்பு நோற்பது கடமை என அல்லாஹ் 2:185ல் கட்டளையிடுகிறான். தக்க காரணமின்றி ஒரு ரமழான் நோன்பை தவற விடுவது. குற்றமென நபி(ஸல்) எச்சரித்துள்ளனர். ரமழான் மாதம் பிறந்துவிட்டது என்பதை திட்டமாக அறிந்த பின்னரும் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் எனக் கூறி கடமையான ஒரு நோன்பையோ இரு நோன்பையோ தவறவிடும் குற்றத்திற்கு முஸ்லிம்களை ஆளாக்குகிறார்கள். ஷஃவால் முதல் நாள் பெருநாள் அன்று நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது. (புஹாரீ(ர.அ.) 1990, 1991, 1992, 1993) மற்றும் முஸ்லிம் திர்மிதி அபூதாவூது.
இவை அனைத்தையும் புறக்கணித்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்ய வைக்கும் இப்புரோகித மவ்லவிகள் எவ்வளவு பெரிய மாபாவிகள், கொடியவர்கள்; அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபத்திற்குரியவர்கள் (2:159,161,162) என்பதை நேர்வழி நடக்க விரும்பும் ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் விளங்கிச் செயல்பட முன்வருவார்களாக!
இப்புரோகித மவ்லகிளுக்குரிய சாதகமான சூழ்நிலை அதாவது பிளஸ் பாய்ண்ட் ஷைத்தானின் தூண்டுதலால் நாளை மறுமையில் நரகை நிரப்ப இருக்கும் மிக மிக பெரும்பான்மையான மக்கள் இப்புரோகித மவ்லவிகளின் பின்னால் கண்மூடிச் செல்வதேயாகும்; அணி வகுப்பதேயாகும். (பார்க்க 32:13, 11:118,119, 50:30)
இப்புரோகித மவ்லவிகளின் இரக்கமற்ற, நாணயமற்ற, பொய்கள் நிறைந்த, உண்மைக்குப் புறம்பான, குர்ஆன் ஹதீஸுக்கு முரணான, கோணல் வழிகளை துணிந்து மக்களுக்கு போதித்து வருவதின் நோக்கம், அவர்கள் அல்லாஹ்வுடைய எண்ணற்ற கட்டளைகளுக்கு முரணாக மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டு வயிறு வளர்ப்பதுதான். இந்த உண்மையை நீங்களே இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆனின் இந்த இறைவாக்குகளைப் படித்துப் பார்த்து விளங்க முடியும். 2:க41,75,78,79,109,146,159,161,162,174, 3:78,187, 4:44,46, 5:13, 41,63, 6:20,21,25,26,125, 9:9,34, 11:18,19, 31:6, 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:23.
குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதில் உள்ளது உள்ளபடி எடுத்து நடக்கும் மிக மிகச் சிறிய கூட்டத்திற்கே நல்வாழ்த்துக்கள்!
அஸ்லம் அவர்களே......
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் இப்னு ஹசன் சொல்வது மிக மிக சரியானது! நீங்கள் பிறையை கண்ணால் பார்ப்பது நபி வழி என கூருகீறிர்கள், அதே போல் நபி ஸல் அவர்கள் தொழுகையை சூரியனை பார்த்து தான் நேரம் அறிந்து தொழுதார்கள். ஆனால் நீங்கள் இப்போது நேரத்தை கடிகாரத்தை பார்த்து தான் கணித்து தொழுகையை தொழுகீறிர்கள். நீங்கள் சூரிய நேரத்தை கணிக்கலாம்! ஆனால் நாங்கள் சந்திரனை கணித்து நோன்பை மிக சரியாக நோற்பது தவறா?.............................................
அஸ்ஸலாமு அலைக்கும்
தற்போது
உலகில் இஸ்லாமியர்கள் என்று கூறுபவர்களில் பலர் மாதங்களை எந்தெந்த
முறையில் ஆரம்பிக்கிறார்கள் என்பதையும் அறிய கடமைப்பட்டுள்ளோம்.
1. பிறையை புறக்கண்ணால் கண்டால் அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என ஒரு சாரார் மாதங்களை ஆரம்பிக்கிறார்கள்.
2.
பிறையை 29 நாள் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் அப்படி பார்க்க முடியவில்லை
என்றால் அந்த மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து அடுத்த மாதத்தை
ஆரம்பிக்க வேண்டும் என கூறி ஒரு சாரார் மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.
3.
எந்த ஊரில் புறக்கண்ணால் பிறை பார்க்கப்பட்டதோ அந்த ஊரைச்சேர்ந்தவர்கள்
மட்டும் அதற்கு அடுத்த நாளை முதல் நாளாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என ஒரு
சாரார் கூறி மாதங்களை ஆரம்பிக்கிறார்கள்.
4. எந்த ஊரில் பிறை
புறக்கண்ணால் பார்க்கப்பட்டதோ அந்த ஊரிலிருந்து குறிப்பிட்ட கிலோ மீட்டர்
சுற்றளவுள்ள பகுதி மக்கள் மட்டும் அடுத்த நாளை முதல் நாளாக அறிவிக்க
வேண்டும் என ஒரு சாரார் கூறி மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.
5.
ஒரு ஊரில் சூரிய அஸ்தமத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர
அஸ்தமனம் ஏற்பட்டு அது புறக்கண்ணுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அந்த
ஊர் காரர்கள் அனைவரும் அடுத்த நாளை புதிய மாதத்தின் முதல் நாளாக
எடுத்துக்கொள்ளலாம் என ஒரு சாரார் கூறி மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.
6.
ஒரு சாரார் சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் சூரிய அஸ்தமத்திற்கு பின்
ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் ஏற்பட்டு அது புறக்கண்ணுக்கு
தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாளாக
எடுத்துக்கொள்ள வேண்டும் என மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.
7. சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு (The geocentric conjunction occurs before Sunset)
சவூதி அரேபியாவின் சூரிய அஸ்தமனத்திற்கு முன் ஏற்பட்டடு, சவூதி
அரேபியாவின் சூரிய அஸ்தமனத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர
அஸ்தமனம் (The Moon sets after the Sun)
ஏற்பட்டால் அதற்கு அடுத்த நாள் சந்திர மாதத்தின் புதிய நாள் என ஹிஜ்ரி
1423 ஆம் வருடம் முதல் சவூதி அரசாங்கம் பின்பற்றி வரும் முறையாகும்.
8.
ஒரு சாரார் சவூதி அரேபியா அரசாங்கம் என்று ரமளான் மாதத்தையும் ஹஜ்
மாதத்தையும் அறிவிக்கிறதோ அன்றைய தினம் உலக முஸ்லீம்கள் அனைவரும் மாதத்தை
ஆரம்பிக்க வேண்டும் என கூறி சவூதி அரேபியாவை பின்பற்றி வருகிறார்கள்.
9.
ஒரு சாரார் சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகளை அறிந்து மாதங்களை
கணக்கிட்டு அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தையும்
ஆரம்பிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
10. ஒரு சாரார் அவர்களுடைய நாட்டில் ஃபஜ்ர் நேரத்திற்கு முன் சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு (அமாவாசை அல்லது geocentric Conjunction occurs before Dawn)
நடைபெற்றால் ஃபஜ்ருக்கு பிறகு ஆரம்பிக்கும் நாள் மாதத்தின் முதல் நாள் என
முடிவு செய்து பின்பற்றி வருகிறார்கள். லிபியா போன்ற அரபு நாடுகள் இந்த
முறையை பின்பற்றிவருகிறார்கள்.
இதில் எந்த சாராரின் கூற்று
அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தந்த அடிப்படையில் உள்ளது
என்பதை நாம் சிந்தித்து ஆராய்ந்து பின்பற்ற கடமைப்பட்டுள்ளோம்.
முஸ்லீம்களே!
இஸ்லாம் என்பது அறிவுப்பூர்வமான மார்க்கம். நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான
கருத்துகள் நிறைந்த மார்க்கம். தன்னை பின்பற்றுபவர்கள் அவனுக்கு இணை
வைப்பதையோ, அவனுடைய கட்டளைகளை நிராகரிப்பதையோ அல்லாஹ் திருக்குர்ஆனில்
வன்மையாக எச்சரித்துள்ளான். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும்
காட்டித்தராத எச்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பது
முஸ்லீம்களாகிய நாம் அறிந்த ஒன்று தான்.
முஸ்லீம்களாகிய நாம்
முக்கியமான மேற்கண்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு இஸ்லாமிய அடிப்படையில்
மாதங்களை துவக்குவது பற்றி ஆராய கடமைப்பட்டுள்ளோம். முதலில் சந்திரன்
மாதங்கள் பற்றிய முக்கிய திருக்குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் நாம்
ஆராய்ந்து பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
பிறையை பற்றி நாம் கீழ்கண்ட வினாக்களுக்கு முதலில் பதில் காண வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
1. நபி(ஸல்) அவர்கள் பிறையை எப்படி பார்க்க சொன்னார்கள்?
2. பிறை எப்போது கண்ணால் பார்க்கிறோமோ அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என்று முடிவு செய்துக்கொள்ள சொன்னார்களா?
3.
பிறையை பார்க்க சொன்ன நபி(ஸல்) அவர்கள் எப்போதாவது 29 நாள் மஃக்ரிபில்
நின்று சஹாபாக்களுடன் பிறை பார்த்தார்கள் என்பதற்கு ஏதாவது ஒரு ஹதீஸை
ஆதாரம் காட்ட முடியுமா? தற்போது எந்த ஹதீஸின் அடிப்படையில் மஃக்ரிபில்
நின்று பிறை பார்க்கிறார்கள்?
4. ஹிலால் என்ற வார்த்தை பிறையின்
படித்தரங்களை பார்ப்பதற்காக சொல்லப்பட்ட வார்த்தையா அல்லது கண்ணால்
சந்திரனை பார்த்தால் அதற்கு அடுத்த நாள் முதல் என்பதற்காக சொல்லப்பட்ட
வார்த்தையா?
5. பிறையை புறக்கண்ணால் பார்த்து தான் மாதத்தை முடிவு
செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறியதாக கூறுபவர்கள், நபி(ஸல்) தங்கள் வாழ்நாளில்
எப்படி பிறை பார்த்தார்கள் அல்லது எப்படி பார்க்க சொன்னார்கள் என்ற
ஆதாரத்தை ஏன் சமர்ப்பிக்க மறுக்கிறார்கள் ?
உதாரணமாக தற்போது
இவர்களாகவே ஒரு நாளை மாதத்தின் 29 வது நாள் என கூறிகொண்டு அன்று மஃக்ரிப்
தொழுகையையும் விட்டு விட்டு பிறையை மேற்கு பக்கம் பார்க்க முயற்சி
செய்கிறார்கள். இப்படி 29 வது நாள் மஃக்ரிபிற்கு பிறகு மேற்கு பக்கம் பிறை
பார்க்க நபி(ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்ததாக ஓரு ஹதீஸையாவது மக்களுக்கு
எடுத்து சொல்லியிருக்கிறார்களா?
6. பிறையை கணக்கிடுவது இஸ்லாமிய அடிப்படைக்கு முரணாணது. விஞ்ஞான அடிப்படையில் பிறையை கணக்கிடக் கூடாது என்று கூறுபவர்கள் பிறை விஷயத்தில் எந்த வித விஞ்ஞான கருத்தையும்
கூறாமல் வாய் மூடி மவுனியாக இருந்து பிறையை புறக்கண்ணால் பார்த்து முடிவு
செய்து விட்டு போகாமல் ஏன் கணக்கிட்டு முடிவு செய்பவர்களிடம் வம்பு
சண்டைக்கு வருகிறார்கள்? கணக்கு கூடாது என்று கூறும் அவர்கள், ஒரு சாரார்
கணக்கிட்டு நாட்களை ஆரம்பிக்கும் போது இன்றைய தினம் சூரிய அஸ்தமனத்திற்கு
பின் பிறை உலகில் எங்குமே இருக்காது என விஞ்ஞானம் கூறுகிறது என விஞ்ஞானிகளை அழைத்து டி.வியில் பேட்டி எடுக்க வேண்டிய அவசியம் ஏன்?
7.
மக்கள் முடிவு செய்வது தான் நோன்பு, மக்கள் முடிவு செய்வது தான் பெருநாள்
என கூறி வருபவர்கள், ஒரு கூட்டத்தார் கணக்கின் அடிப்படையில் முடிவு
செய்யும் போது அதை ஏன் கிண்டலும் கேலியும் செய்து வருகிறார்கள் ?
8. உலகத்திற்கே வழி காட்ட வந்த மார்க்கம் இஸ்லாம் (Universal way of life) என முஸ்லீம்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு அல்லாஹ் தந்த மார்க்கத்தில் (தீனில் - Law of Allah) ஒரு நாட்காட்டியை (Calendar)
எதை வைத்து, எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை பற்றி சொல்லாமல்
விடப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கும் உலக முஸ்லீம்கள் பதில் சொல்ல வேண்டிய
கட்டாயத்தில் உள்ளார்கள்.
9. ஒரு சில அறிஞர்கள், உலகின் இஸ்லாமிய
நாட்காட்டியை கொண்டு நாட்களை கணக்கிடும் முறையே கிடையாது. ஏனென்றால்
ஒவ்வொரு மாதமும் பிறையை கண்ணால் பார்க்கப்பட்டால் தான் மாதம்
ஆரம்பிக்கும். அப்படி என்றால் எப்படி முன் கூட்டியே நாட்காட்டி (Calendar)
போடமுடியும்? ஏன்ற கேள்வியை எழுப்பி மக்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில்
நாட்காட்டி என்று ஒன்று கிடையாது என கூறி வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு
ஊருக்கும் வித்தியாசமான நாட்களில் தான் பிறை கண்ணுக்கு தெரியும் அதனால்
ஒவ்வொரு ஊருக்கும் வித்தியாசமான கிழமைகளில் தான் இஸ்லாமிய அடிப்பபடையில்
மாதம் ஆரம்பிக்கும். அப்படிதான் இஸ்லாம் காட்டித்தந்துள்ளது. வித்தியாசமான
நேரங்களில் தொழுகைகளை தொழுகிறோம் தானே அதைபோல் தான் இதுவும் என
கூறுபவர்களும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்?
வித்தியாசமான நாட்களில் 1428வது வருடத்தின் ரமளான் மாதம் உலகில்
ஆரம்பிக்கபட்டுள்ளது எந்ததெந்த நாடுகள் ஆரம்பித்துள்ளார்கள் என்பதற்கு ஒரு
சில ஆதாரங்கள்.
OFFICIAL 1st Day of Ramadan in Different Countries. Wednesday, September 12, 2007: Libya (Conjunction before dawn), Nigeria Supreme Council of Islamic Affairs (Claims of sighting/Calculations), China (and on Thursday). Thursday, September 13, 2007: Saudi Arabia South Africa. Friday, September 14, 2006: Bangladesh India Pakistan.
நன்றி: http://www.icoproject.org/icop/ram28.html#obsnew
10.
மொத்தத்தில் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் சம்மந்தம் இல்லை என கூறி
ஒட்டு மொத்த முஸ்லீம்களையும் சிந்திக்க விடாமல் ஆக்கிவிட்ட ஷைத்தானிய
சக்திகளான யூத நஸரானிகளின் பிடியில் சிக்கியிருக்கிற இஸ்லாமிய சமுதாயத்தை
இவர்கள் எப்படி காப்பாற்ற போகிறார்கள்? யூத நஸரானிகளின் நாட்காட்டியை
பின்பற்றும் முஸ்லீம்களை இஸ்லாமிய சிந்தனையாளர்கள் என கூறிக்கொள்பவர்கள்
இஸ்லாமிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தி எப்படி காப்பாற்ற போகிறார்கள் என்ற
கேள்விக்கும் முஸ்லீம் சமுதாயம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது?
பிறையை
புற கண்களால் பார்த்துதான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுபவர்கள்?
கண்ணால் பார்த்த தகவலை ஏற்று செயல்படலாம் என்று கூறுகிறவர்களும், மேற்கண்ட
கேள்விகளுக்கு விடையளிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
மேற்கண்ட
கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் கீழ்கண்ட ஹதீஸை நபி (ஸல்)
அவர்கள் ஏன் கற்றுத்தந்தார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்? அதில்
பிறையை கண்ணால் பார்த்தால் மட்டும் தான் மாதத்தை முடிவு செய்ய தூதர்
கற்றுக்கொடுத்துள்ளதாக தானே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு
உங்களால் என்ன விளக்கம் கூற முடியும் என்ற கேள்வியையும் சேர்த்து
எழுப்புகிறார்கள்? அந்த ஹதீஸை ஆய்வுக்கு எடுக்கும் முன் கீழ்கண்ட வசனங்களை
ஆய்வு செய்து பார்ப்போம்.
(நபியே!) சந்திரனின் தேய்ந்து வளரும்
நிலைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். இது உலக மக்களுக்கும், ஹஜ்ஜிற்கும்
நாட்களுக்கான தேதியை அறிவிப்பவையாக உள்ளது. (சந்திரன் உங்களுக்கு
நாட்களுக்கான தேதியை காட்டும் போது) நீங்கள் வசிக்கும் பகுதியின் பின்
புறத்தில் நுழைந்து (தேதியை) பின்பற்றி வருவதில் உங்களுக்கு
புண்ணியமில்லை. நீங்கள் முறையான முறையில் (தேதியை) பின்பற்றி வாசல் வழியாக
நுழையுங்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை
அஞ்சிக்கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:189)
மேற்கண்ட வசனத்தில்
அல்லாஹ் தேய்ந்து வளரும் அதன் நிலைகள் தான் நாட்களுக்கான தேதிகள் எனவும்,
அதை வைத்து தான் நீங்கள் ஹஜ்ஜையும் பின்பற்றவேண்டும் என்றும், நீங்கள்
வசிக்கும் பகுதிகளில் எது வாசல் என கண்டறிந்து அந்த வாசலின் வழியாகவே
நுழைந்து நாட்களை துவங்குங்கள். பின்பக்கத்தில் இருந்து நாட்களை
துவக்குவதால் உங்களுக்கு எந்த புண்ணியமும் கிடையாது என்பதை அல்லாஹ் நமக்கு
தெளிவாக விளக்கியுள்ளான்.
நாம் உலகில்
வசிக்கும் பகுதியில் எது நுழைவாயில் என முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.
அங்கிருந்து தான் நாட்கள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பது எல்லாம் அல்லாஹ்
நமக்கு கற்றுத்தந்தவை தான் என்பதை இன்னும் இஸ்லாமிய சமுதாய மக்கள்
ஆராய்ந்து பார்க்காமல் உள்ளது மிகவும் வியப்பிற்குரியது.
நம்மில்
திருக்குர்ஆனை கற்றறிந்த அறிஞர்கள் கூட பிறையை கண்ணால் பார்த்தால்
போதுமானது அத்துடன் நமது வேலை முடிந்து விட்டது என நினைத்து வாழ்ந்து
வருகிறார்கள். உண்மை அப்படி இல்லை. பிறையை அறியும் முன் ஒரு நாள்
எங்கிருந்து எப்படி எப்போது ஆரம்பமாகிறது என்பதை அறிந்தால் தான் பிறையின்
மூலம் மாதத்தை ஆரம்பிப்பதில் உள்ள குழப்பத்தை உலகில் தீர்த்து
நாட்காட்டியை வடிவமைக்க முடியும்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் 10 வது
அத்தியாத்தில் 5 வது வசனத்தில் அவன்தான் சூரியனைச் வெளிச்சத்தை
ஏற்படுத்தும் விளக்காகவும், விளக்கின் ஒளியை பெற்று பிரகாசிக்க கூடியதாக
சந்திரனையும் ஆக்கினான். (எண்ணில் அடங்கா) ஆண்டுகளின்
எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச்
சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்;
அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை -
அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
36வது
அத்தியாயம் 39 வசனத்தில் . . இன்னும் உலர்ந்து வளைந்த பேரீத்த பாளையை
போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல படித்தரங்களை விதித்திருக்கின்றோம்.
அதை
(பிறையை) அறிவதைக் கொண்டு நோன்பை துவக்குங்கள். அதை (பிறையை) அறிவதை
கொண்டு நோன்பை விடுங்கள். உங்களுக்கு அதை அறிவதில் சந்தேகம் ஏற்பட்டால்
மாதத்தை முப்பதாக முழுமைப் படுத்துங்கள். என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புஹாரி
நபி
(ஸல்) அவர்கள் பிறையின் வடிவத்தை ஆய்வு செய்து பார்த்து மாதத்தின் தேதிகளை
முடிவு செய்து கொள்ளுங்கள் என்று தான் மேற்கூறிய வசனங்கள் மற்றும் ஹதீஸ்
மூலம் தெளிவு படுத்துகிறன்றார்கள் என்பது ஆய்வின் முடிவாகும்.
பிறையின்
வடிவத்தை தினமும் நபி(ஸல்) அவர்களும், அல்லாஹ்வும் கற்றுதந்த அடிப்படையில்
நாம் ஆய்வு செய்து வந்தால் ஒரு சில மாதங்களை முன் கூட்டியே சந்தேகம்
இல்லாமல் ஆரம்பிக்க முடியும். தவிர்க்க முடியாத சில காலங்களில்
புழுதிப்புயல், வானமண்டலம் தூசி படிதல், அடைமழை தொடர்ந்து ஒரு சில
மாதங்களில் பெய்து வரும் நிலை, நேர்கோட்டிற்கு வந்து புதிய மன்ஸில்
உருவாகும் நேரம் இவற்றை போன்ற காரணங்களால் ஒரு சில காலங்களில் அவர்களுக்கு
ஒரு மாதத்தை கூட முன் கூட்டியே கணக்கிடும் முறையில் சிக்கல் ஏற்பட்டு
வந்தது. அப்படி சிக்கல் ஏற்படும் போது அடுத்து தெளிவான சந்திரனின் நிலைகளை
வைத்து மன்ஸில்களை ஆய்வு செய்து பார்த்து நாட்களுக்கான தேதியை
கண்டுபிடித்து சரிசெய்து கொள்ளவேண்டும் என்பது தான் அல்லாஹ்வும்
அல்லாஹ்வுடைய தூதருடைய கட்டளை என்பதை நாம் அறிய முடிகிறது.
நபி(ஸல்)
அவர்களிடம் சூரிய சந்திர ஓட்டங்களை முன் கூட்டியே கணக்கிட்டு நாட்காட்டி
தயார் செய்யும் கணக்கு அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதை நாம் கவனத்தில்
கொள்ளவேண்டும். ஒரு சில ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை)
வந்து மாதம் இன்றுடன் முடிந்து விட்டது என்பதை அறிவித்து சென்றதை பார்க்க
முடிகிறது. இவ்வுலகில் வாழும் மனிதனின் கண்ணால் பார்த்து மட்டும் தான்
செயல்பட வேண்டும் என்பது தான் கட்டாயம் என்றால் ஜிப்ரீல் (அலை) வந்து மாத
முடிவை அறிவித்து நபி(ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டது கூடுமா? (பார்க்க ஹதீஸ்
CD நஸயீ 2104) ஏன்ற கேள்விக்கு பிறையை கண்ணால் பார்த்து தான் மாதத்தை
துவங்க வேண்டும் என கூறுபவர்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில்
உள்ளார்கள்.
இதை உறுதிபடுத்த கீழ் கண்ட வசனங்களை நாம் ஆய்வு செய்ய
கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் மன்ஸில்களை
முன்கூட்டியே கணக்கிட்டு நாட்காட்டியை பின்பற்றுவதை பற்றி என்ன
கற்றுத்தருகிறார்கள் என்பதை நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.
இரவையும்,
பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம். பின்னர் இரவின் அத்தாட்சி
மங்கி (இருளாகி)டச் செய்தோம். உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள்
தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும்
நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம்
- மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம்.
அல்குர்ஆன் 17:12
அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள்
களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும், காலக் கணக்கினை அறிவதற்காகச்
சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில்
மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும். 6:96
நிச்சயமாக
நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை (அவர்களுக்கு)
வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை
கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. 27:86
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. 55:5.
மாதம்
என்பது சில சமயங்களில் 29 ஆகவும், சிலசமயங்களில் 30 ஆகவும் இருக்கும் என
தங்கள் விரல்களை கொண்டு காட்டிவிட்டு, நாம் உம்மி சமுதாயமாக இருப்பதினால்
நாம் கணக்கிட்டு எழுதும் முறையை அறியாமல் இருக்கிறோம். என நபி (ஸல்)
அவர்கள் கூறியதாக புகாரியில் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
புகாரி 1913, 1780 முஸ்லீம் 1806, நஸஈ 2111, அபூதாவூத் 1975, அஹ்மத் 4776.
மேற்கண்ட
வசனங்கள் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் சிந்திக்கும் போது இஸ்லாமிய
மார்க்கத்தில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கணக்கிடுட்டு மாதங்களை துவக்க
முடியும் என்று கூறியுள்ளதற்கு பல ஆதாரங்கள் இருப்பது மறுக்க முடியாத
உண்மை.
தற்போது நாம் ஹிஜ்ரி 1428 ம் வருட ஷஃபான் மாதத்தை கணக்கில்
எடுத்துக்கொண்டு ஆராய கடமைப்பட்டுள்ளோம். இந்த மாதம் திங்கள்கிழமை
(13.08.2007) அன்று ஆரம்பமானது. அன்று இரவு, முதல் நாளுக்குரிய தேதியை
பிறை அறிவித்ததோடு, பிறை உரிய மன்ஸிலில் இருந்ததை கண்களால் பார்க்க
முடிந்தது. இதை முன்கூட்டியே கணக்கின் மூலமும் அறிய முடிந்தது.
1428
ஷஃபான் மாதத்தின் 29வது நாளும் திங்கள்கிழமை தான் (10.09.2007). சந்திர
மாத அடிப்படையில் 1 ஆம் தேதி என்ன கிழமை வருகிறதோ அதே கிழமைதான் 29 ஆம்
நாளும் வரும் என்பதை நினைவில் கொள்ளவும். ஷஃபான் மாதத்தின் 29 ஆம்
நாளுக்குரிய மன்ஸிலில் பிறை இருந்ததை ஃபஜ்ர் தொழுதுவிட்டு, அல்லாஹ்வின்
தூதர் சொன்ன ருஃயத் என்ற அடிப்படையில் அஹில்லாக்களை ஆய்வு செய்து பிறையை
கணக்கிடுபவர்கள் அனைவரும் அந்த நாளுக்குரிய பிறை மன்ஸிலை பார்த்தனர்.
29
வது நாள் ஃபஜ்ர் தொழுத பிறகு பிறையை கிழக்கு பக்கம் கண்ணால் பார்த்து
விட்டாலே மாதம் 30 நாள் தான் என எந்த சந்தேகமே இல்லாமல் முடிவாகிவிடும்.
ஏன் என்றால் சூரியனுக்கு முன்னால் சந்திரன் உதித்து விட்டதால் தான்
பிறையின் மன்ஸிலை அன்று பார்க்க முடிந்தது. சந்திரனின் ஒட்டம் மூலம்
மாதத்திற்கு 29 மன்ஸில்களில் 30 மன்ஸில்களோ ஏற்படும். அவை ஒவ்வொன்றும்
தேதி. 1428 ஷஃபான் மாதத்தில் சந்திரனுக்கு 30 மன்ஸில்கள் இருந்தது என்பது
நிரூபிக்கபட்டுள்ள உண்மையாகும். இந்த கணக்ககை நாங்கள் முன் கூட்டியே
அறிவித்திருந்தும் அதை அறிந்து மாதத்தை ஆரம்பிக்காதவர்களுக்கு அல்லாஹ்வின்
விசாரனை மன்றத்தில் மறுமையில் நாங்கள் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்வோம்.
அதற்கு
இடையே அல்லாஹ்வின் அத்தாட்சியாக பௌர்னமி தினத்தில் சந்திரகிரகணம்
ஏற்பட்டது. சந்திரகிரகணம் என்பது முழு நிலவு (பௌர்னமி) என்று ஏற்படுகிறதோ
அன்று தான் நிகழும். இதை விஞ்ஞானிகள் அனைவரும் அறிவர். மேலும் பௌர்னமி
1428 வருடத்தின் ஷஃபான் மாதத்தில் 16வது மன்ஸிலாக ஏற்பட்டது. அந்த நிகழ்வு
எதை குறிப்படுகிறது என்றால் 1428 வது வருட ஷஃபான் மாதம் கட்டாயமாக 30
நாட்களை கொண்டே முடியும் என்பதை உறுதி செய்தது. அல்லாஹ் திருக்குர்ஆனில்
36:39 வசனததில் உலர்ந்து வளைந்த பேரீத்தம் பாளையை போல் ஆகும் வரை
சந்தினுக்கு பல படித்தரங்களை ஏற்படுத்தியுள்ளோம் என கூறுகின்றான். அந்த
கடைசி நிலை செவ்வாய்கிழமை (11.09.2007) அன்று ஏற்பட்டது. அல்லாஹ் தன்
அத்தாட்சியாக அன்றைய தினத்திலும் சூரிய கிரகணத்தை ஏற்பட செய்து
சந்தேகத்திற்கு இடமில்லாமல் அன்று தான் மாதத்தின் கடைசி நாள் என்பதற்கு
படிப்பினையும் ஏற்படுத்தி தந்தான். சூரிய கிரகணம் என்றாலே சூர்pயன்
சந்திரன் பூமி மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது தான் ஏற்படும். இது
சந்திரனின் கடைசி மன்ஸிலாகும். மாதம் 29 நாட்களில் முடிந்தால் இது 29
நாளில் ஏற்படும். மாதம் 30 நாட்களில் முடிந்தால் இது 30 வது நாள்
ஏற்படும். சூரிய கிரகணம் அன்று சூரியனை நாம் பூமியில் இருந்து பார்க்கும்
போது சூரியனை மறைப்பது சந்திரன் தான். அந்த நேரத்தில் தான் சூரியனை
சந்திரன் தாண்டி அடுத்த மாதத்திற்கான புதிய சுற்றை துவக்கும்.
எனவே
யாரெல்லாம் புதன் கிழமை (12.09.2007) அன்று ஹிஜ்ரி 1428 ரமளான் மாதத்தை
துவக்கினார்ளோ அவர்கள் சரியான நாளில் துவக்கினார்கள் என்பது
ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. புதன் கிழமை அன்று உலகின்
கீழ்கண்ட பகுதிகளில் ரமளான் முதல் நாளின் மன்ஸிலை கண்ணால்
பார்த்துள்ளதற்கு ஆதாரமும் உள்ளது.
South
Africa: Seen: ICOP member Dr. Abdurrazak Ebrahim said: "The Ramadaan
Hilaal was sighted from Rustenburg (near Johannesburg) this Wednesday
evening, the end of the 29th of Shabaan 1428 AH. Cape Town had
inclement weather.
USA Seen: Mr. Muhammed Billah from (NY) said:
"This is to tell you that I was praying Maghrib in Jamaica Muslim
Center, NY (Telephone: 718-739-3182) on that day Maghrib salat delayed
for 20 minutes because some brothers with Imam went to see the Hilla,
after salat two Brothers (Br. Aftab Mannan and Br. Delwar Hussain) they
are regular mussullies of this Mosque claimed that they saw the Hillal
on Wednesday, September 12, 2007 after sunset."
Goolam Tegally (MCW member) from Port Louis, Mauritius, reported: Seen
Hilal
for Ramadhan was sighted here in Mauritius to-day Wed 12 Sep 2007 at
18:22 (U.T. +4). Sky was clear but the setting Sun was marred by
clouds. The very thin crescent was first observed with 10x binoculars
then with naked eye. We were 4 people to have observed the Hilal.
Thanks:
http://www.icoproject.org/icop/ram28.html#obsnew
The
Astronomical New Moon is on Thursday, October 11, 2007 at 5:00 GMT
(i.e., 1:00 am EDT, or October 10, 10:00 pm PDT). It will not be
visible on October 11 anywhere in the world, except Southern tip of
South America and Polynesian Islands in the South Pacific. On October
12, it will be visible in New Zealand Australia, Indonesia, South Asia,
Africa and Africas. In North America on October 12, it can be seen with
some difficulty.
நன்றி: http://www.moonsighting.com/
அந்த
தளத்தில் விஞ்ஞான அடிப்படையில் புதிய பிறை பிறக்கும் நிகழ்வு வியாழக்கிழமை
உலக நேரம் 5.00 மணிக்கு நடைபெறுகிறது. (பூமி சந்திரன் சூரியன் மூன்றும்
நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு) அன்றைய தினமே தென் அமேரிக்கா பாலினோஸியா
போன்ற இடங்களில் பிறையின் 30 வது நாளுக்கான மன்ஸிலை பார்க்க முடியும் என
கூறியுள்ளது.
எனவே அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை (12.10.2007)
அன்று ஹிஜ்ரி 1428 ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும். ஆகவே அனைவரும்
சரியான நாளில் வருகிற ஷவ்வால் மாதத்தை ஒன்றாக ஆரம்பிக்க அல்லாஹ்விடம்
பிரார்த்திப்போம். நபி (ஸல்) அவர்கள் கண்ணால் பிறையிள் தேய்ந்து வளரும்
மன்ஸில்களின் நிலைகளுடன் சேர்த்து தான் பார்க்க சொன்னார்கள் என்பது
ஆய்வில் நாம் தெரிந்த மறுக்க முடியாத உண்மை. எனவே உலகில் விஞ்ஞானிகள்
அனைவரிடம் கேட்டாலும் இன்றைய தினம் பிறை மன்ஸில் உண்டாகிவிட்டது என்பதை
மறுக்காமல் கூறுவார்கள்.
மேலும் ஒரு சிலர் மார்க்கத்தில் பிறை
சம்மந்தமான திருக்குர்ஆன் வசனங்களை ஆராய்ந்து பார்க்காமல், தவறாக புரிந்து
கொண்டு முன்கூட்டியே கணக்கிட்டு மாதத்தை துவக்குவதை இஸ்லாம் தடை
செய்துள்ளது என இறையச்சத்தின் காரணமாக பயந்து கண்ணால் பார்க்காமல் மாதத்தை
ஆரம்பிக்கவே கூடாது என கூறி வருகின்றனர். முன்கூட்டியே கணக்கை அறிந்து
கொள்ளளும் முறையை இஸ்லாம் எங்கும் தடை செய்யவில்லை. மாறாக அல்லாஹ்
திருக்குர்ஆனின் 10 வது அத்தியாயம் 5 வது வசனம் வருடங்களின் எண்ணிக்கையை
அறிந்து கொள்வதற்காகத்தான் மாறி மாறி வரும் படித்தரங்களை சந்திரனுக்கு
ஏற்படுத்தியிருக்கிறேன் என அல்லாஹ் கூறகின்றான். அதுவும் ஒரு வருடம் என
கூறாமல் வருடங்கள் என பன்மையில் கூறியிருப்பது முன் கூட்டியே மாதங்களையும்
ஆண்டுகளையும் அறிந்து கொள்ளும் முறை இஸ்லாம் அங்கீகரித்துள்ள ஒன்று தான்
என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இஸ்லாமிய நாட்காட்டி (Calendar)
ஏற்படுத்த முடியுமா? முடியாதா? உலகில் கிருஸ்தவர்களும், யுதர்களும்
தங்களுக்காக ஏற்படுத்திக்கொண்டுள்ள நாட்காட்டி (Calendar) யைத்தான்
நாம் பின்பற்றியே ஆக வேண்டுமா? இஸ்லாம் ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 என
வரையறுத்துள்ளது. வருடத்திற்கு 12 மாதம் தான் என 9:36-37 வசனங்களில்
அல்லாஹ் கூறுகின்றான். கிறிஸ்துவ மாதம் 28,29,30,31என நான்கு தேதிகளில்
முடிகிறது. இதை இஸ்லாமியர்கள் பின்பற்ற முடியுமா? பின்பற்றினால்
முஸ்லீம்களின் நிலை என்ன? என்பதை எல்லாம் 9:36-37 வசனங்களை ஆய்வு செய்து
படித்து தெளிவான ஒரு முடிவுக்கு வந்தால் இஸ்லாமிய நாட்காட்டியின்
(Calendar) அவசியம் சமுதாயத்திற்கு புரியும். ஆகவே நம் அனைவருக்கும்
அல்லாஹ் நேர்வழி காட்ட பிரார்த்திக்கும் உங்கள் சகோதரன்,
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
குறை கூறும் அனைத்து சகோதரர்களுக்கும் விஞ்ஞான பிறைவாதிகளுக்கும் தாங்கள் எங்கிருந்து இந்த வார்த்தைகளை கற்றுக்கொண்டீர்கள்! ரமானில் இவ்வாறு வாய்க்குவந்தவாறு பேசலாம் என்று நபிகளார் (ஸல்) கற்றுத்தந்துள்ளார்களா? சற்று கீழே உள்ள நபிமொழியைப் படியுங்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!" (என்று அல்லாஹ் கூறினான்)" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (புகாரி 1894)
ஷஃவால் முதல் நாள் பெருநாள் அன்று நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது. (புஹாரீ(ர.அ.)
பிறையை நபிவழியில் கணிப்பவர்கள் முன்வைககும் ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
(ஷஃபானின் இறுதியில்) ரமலான் மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மீதி இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு நோற்பவர் தவிர, அவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். (அறிவிப்பவர் – அபு ஹுரைரா (ரலி) ஆதார நூல் புகாரி)
இங்கு விஞ்ஞான பிறையை பற்றி வாதிடுபவர்கள் ரமலானிற்கு பின்னால் வரக்கூடிய ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது என்பதை மட்டும் ஆதாரமாக எடுத்துக்கொள்கின்றனர் ஆனால் அதே வேளையில் (ஷஃபானின் இறுதியில்) ரமலான் மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மீதி இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம் என்ற நபிவழியை மறந்துவிடுவது ஏன்?
64:3. வானங்களையும், பூமியையும் அவன் சத்தியத்துடன் (தக்க முறையில்) படைத்துள்ளான், அன்றியும் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களையும் அழகாக்கினான்; அவனிடம் தாம் (யாவருக்கும்) மீளுதல் இருக்கிறது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி 1913
மேலும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள் தாம் தங்கள் இறைவன் முன் உண்மையாளர்களாகவும், உயிர் தியாகிகளாகவும் இருப்பார்கள், அவர்களுக்கு அவர்களுடைய நற்கூலியும், (நேர்வழி காட்டும்) போரொளியும் உண்டு, எவர்கள் நிராகரித்துக் கொண்டும், நம் வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்கள் நரக வாசிகள்தான். (திருக்குர்ஆன் 57:19)
மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது. அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்" என்று கூறினார். (அல்குர்ஆன்: 7:85)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி 1913
என் அன்புச் சகோதரர்களே மாதம் என்பது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!" (நபி மொழி)
சந்திரன் தன்னைத்தானே சுற்றுவதற்கு 29.5 நாட்கள் ஆகிறது. (அறிவியல் கண்டுபிடிப்பு)
கணக்கியலில் எப்போதும் ஒரு நிலைப்பாடு உண்டு அதாவது 10க்கு மேல் (புள்ளி ஐந்து) .5 வந்தால் அதை 11 ஆகவும் எடுத்துக்கொள்ளலாம் அதே சமயம் 10க்கு மேல் (புள்ளி நன்கு-ஐந்து) .45 வந்தால் அதை 10 ஆகவும் எடுத்துக்கொள்ளலாம்!
இதோ அல்லாஹ்வின் வார்த்தைகளை செவிதாழ்த்திக் கேளுங்கள்
விஞ்ஞான பிறையை கணிப்பவர்களே இந்த கீழ்க்கண்ட நபிமொழிகளையும் தாங்கள் புறக்கணிக்கின்றீர்கள்!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்." என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி 1907)
உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் 'ஒரு மாதம் தம் மனைவியருடன் சேர்வதில்லை' என்று சத்தியம் செய்திருந்தார்கள். இருபத்தி ஒன்பது நாள்கள் முடிந்தும் (இல்லம்) திரும்பினார்கள். அவர்களிடம் 'நீங்கள் ஒருமாதம் (வீட்டிற்கு) வரமாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்களே! என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் அமையும்!" என்றார்கள்.(புகாரி1910)
இந்த நபிமொழியில் நீங்கள் புறக்கணிப்பது சுட்டிக்காட்டலாமா? இதோ
மேலும் சகோதரர்களே நபிகளார் காலத்தில் அறிவியல் ஞானம் இல்லை என்கிறீர்கள் ஆனால் இந்த அறிவியல் உண்மையை ஏன் மறுக்கிறீர்கள்!
கப்பாப் இப்னு அல்அரத் (ரழி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள்
கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்த்துக்கொண்டிருந்தபோது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும்கொடுமைகளை) நாங்கள் முறையிட்டபடி 'எங்களுக்காக இறைவனிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா?' என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஓரிறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒருவர் பிடிக்கப்பட்டு, அவருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்படுவார். பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலையில் வைக்கப்பட்டு, அது இரண்டு பாதியாகப் பிளக்கப்படும. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் தசையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து, அவரை (அவர் ஏற்றுக் கொண்ட) அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) 'ஸன்ஆவிலிருந்து 'ஹள்ரமவ்த்' வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும், (தோழர்களே!), நீங்கள் தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகின்றீர்கள்' என்றார்கள். நூல்; புகாரி- எண் 6943
விஞ்ஞான பிறையை முன்வைக்கும் தவ்ஹீது சகோதரர்களே தாங்கள் முன்வைக்கும் கருத்துக்களை யாரும் குறை கூறக்கூடாது என்று எண்ணிக்கொண்டு வாய்க்குவந்தபடி எல்லாம் உளறித் திட்டுகிறீர்களே தாங்கள் உண்மையான நோன்பாளிகளா? என்று சிந்தித்துப் பார்க்கவும்!
ஒரு சாதாரண பொறுமை கூட இல்லாமல் விதண்டாவாதமாக பேசுகிறீர்கள் சாதாரண நாட்களில் பேசினால் கூட பொருத்துக்கொள்ளலாம் ஆனால் இந்த அருமை மிகு ரமலானிலுமா? கீழ்கண்ட ஹதீஸ் பகுத்நறிந்து நடந்துக்கொள்ள இல்லாத தாங்கள் பிறைக்கு அறிவு கூற வந்துவிட்டீர்களோ?
பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹ{ல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும். (57:22)
அஸ்ஸலாமு அலைக்கும்.
--
மார்க்க ஒற்றுமைக்கு அல்லாஹ்வின் அழகிய அழைப்பு
நூஹுககு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாகியிருக்கிறான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால் “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே- இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெறும் சுமையாகத் தெரிகிறது – தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்- (அவன்) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான் (உலகப்பொதுமறை திருக்குர்ஆன் 42-13)
சகோ, அனைவருக்கும், பொறுமையும் நிதானமும் தெளிந்த அறிவும் இறைவன் கொடுப்பானாக,.............
நான் நினைத்த படியே , மெய்ல்கள் , சிறு பிள்ளைகள் சண்டை பிடித்து அப்பா அம்மாவிடம் , இந்தா அவன் ஏசிவிட்டான் , கில்லி விட்டன் , அப்படி இப்படி சினுன்க்குவது போல் பதில் வரும் ... அதேதான் வந்தது ஒழிய ... நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் தராது , திசை திருப்பி உள்ளீர்கள்.......
நாங்களோ சிந்திக்க சொல்கிறோம்........நீங்களும் உங்களை போன்றவர்களும் இல்லை , ஒரு முஸ்லிம் சிந்திக்க கூடாது , மாறாக சினுன்க்கிகொண்டு , ஆளுக்காள் குறை குற்றம் K அண்டு பிடுத்து , எந்த ஆய்வு ,சிந்தனை ஆதாரம் இன்றி மற்றவன் எதை கூறுகிறானோ அதையே பின்பற்றவேண்டும் என்கிறீர்கள்..... இதில் ஒரு மகிழ்ச்சி விடயம், சகோ, ராஜின், வாபஸ் வாங்கியது... ... எனது கருத்தில் [உள்ள துல்லியமாக பிறை கணக்கிடும் வல்லமை உடையவர்களாக இருந்தனர்] என்ற வாதம் எந்த அளவு பலமானது,என்னால் உறுதியாக சொல்ல முடியாது...
வேண்டுமென்றால் அதில் இருந்து துல்லியம் என்ற வார்த்தையை நான் திரும்ப பெற்று கொள்கிறேன்........... இது தான் ஒரு உண்மை முஸ்லிமின் பண்பு நாம்.. ஒரு.. தவறை தெரிந்தோ தெர்யமலோ சொல்லி v , செய்து விட்டால் , அது தவறு என்று மனது u ருத்தும்போது , அதை ஒத்துக்கணும்.. அந்த பண்பு ஒரு விசயத்தில் ராஜின் இடம் உள்ளது . ஆனால் மற்ற தயதையும் , ர ஜின் நீங்கள் தொடர்ந்து யாருக்கம் அடிபணியாது சிந்தியுங்கள் ..இறைவன் தெளிவைத்தருவான்...... மற்றது, ,,,,,,,,,,,நீங்கள் ஏற்றுகொண்டது... அரபியில் அர்த்தம் பெறும் அளவு நான் இன்னும் தேர்ச்சி பெறவில்லை..... . ......இப்படி
தமக்கு எது தெரியவில்லையோ அதை தெரியாது என்று கூறுங்கள்........ அரபி தெரிந்த எத்தான்யோ ஆலிம்கள் உள்ளனர்..... அவர்களிடம் கொஞ்சம் படித்து அரபி மூல ஹதீஸ் அறியுங்கள்...... ருஹ்யத் என்ற பததுக்கு , என்ன கருத்து என்பதை அறிந்து விட்டு..., பின் அந்த நீங்கள் எழுதியுள்ள ஹதீஸ்களை மீண்டும் படியுங்கள்........ தெளிவு கிடைக்கும்....... பதில்கள் எல்லாம் முடிந்த பின் , நாம் விளக்குவோம்..........
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹூ.
இப்புனித ரமலானில் சகோதரர்களுக்கு மத்தியில் ஸலாம் சொல்ல மறந்து பிரச்சனைகளை கிளப்பிவிடுவதில் முனைப்பு காட்டும் ஹசன் இப்னு //நான் நினைத்த படியே , மெய்ல்கள் , சிறு பிள்ளைகள் சண்டை பிடித்து அப்பா அம்மாவிடம் , இந்தா அவன் ஏசிவிட்டான் , கில்லி விட்டன் , அப்படி இப்படி சினுன்க்குவது போல் பதில் வரும் ...// என்று தனது மனதில் உள்ளதை சொல்லிவிட்டார்.
நீங்கள் கேள்வியை கேட்டு மற்றவர்களின் கருத்தை பதிய சொல்வீர்கள் அவர்களும் தங்களுக்கு தெரிந்ததை பதிவார்கள் பிறகு அவர்களை பல மாதிரியும் திட்டுவீர்கள் அவர்கள் திருப்பி பேசினால் உங்களுக்கு எதுவும் தெரியாதது போல் நீங்கள் கேட்பதையே கேட்டுகொண்டும் சொல்லுவதையே சொல்லிகொண்டும் இருந்தால் என்ன அர்த்தம்? இதனால் வெறுத்துபோன சிலர் குழுமத்தில் இருந்து வெளியேறினால் அவர்களை வெறுப்பேற்றுவது மாதிரியான மடல்கள்? என்ன இதுதான் நீங்கள் உங்கள் ஆய்வு மூலம் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளும் லட்சணமா?
உங்களால் இந்த குழுமம் சகோதரத்துவத்தை தொலைத்து கொண்டேபோகிறது ஆமாம் அதை பற்றி உங்களுக்கு என்ன? உங்களுக்கு தெரிந்தால் அதனை மற்றவர்களுக்கு ஆதாரத்துடன் தெரியப்படுத்துங்கள் இல்லையென்றால் அமைதியாக இருங்கள் பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலை இங்கு வேண்டாம் உங்களால் மற்ற சில சகோதரர்களும் வன் சொற்களை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ நீங்களே பொறுப்பாளியாகிவிடாதீர்கள்.
இப்புனித ரமலானில் சகோதரத்துவம் பேணி பிறரை காயப்படுத்தாமல் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ள முயற்சி செய்வோம். இன்ஷாஅல்லாஹ்!
அன்புடன்
சகோ. அபூஃபைஸல்
ரியாத், சவூதி அரேபியா.
"மேலும் நீங்கள் யாவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய ( வேதமாகிய) கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; (உங்களுக்குள் கருத்து வேறுபட்டு) நீங்கள் பிரிந்து விட வேண்டாம்..." (அல்குர்ஆன் 3:103)
"நிச்சயமாக விசுவாசிகள் அனைவரும் சகோதரர்களே!..." ஆகவே உங்கள் சகோதரர்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்துங்கள்; (இதில்) அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். (இதன் காரணமாக ) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள்." (அல்குர்ஆன் 49:10).
From: fro...@googlegroups.com [mailto:fro...@googlegroups.com] On Behalf Of hasan ibnu
Sent: Tuesday, September 15, 2009
5:30 PM
To: fro...@googlegroups.com
Subject: Re:கண்டனமும்,பதிலும்
festival, பெருநாள்
சகோ, அனைவருக்கும், பொறுமையும் நிதானமும் தெளிந்த அறிவும் இறைவன் கொடுப்பானாக,.............
வஸ்ஸலாம்
--
asaalamualikum
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோ, அனைவருக்கும், பொறுமையும் நிதானமும் தெளிந்த அறிவும் இறைவன் கொடுப்பானாக,.............
நான் நினைத்த படியே , மெய்ல்கள் , சிறு பிள்ளைகள் சண்டை பிடித்து அப்பா அம்மாவிடம் , இந்தா அவன் ஏசிவிட்டான் , கில்லி விட்டன் , அப்படி இப்படி சினுன்க்குவது போல் பதில் வரும் ... அதேதான் வந்தது ஒழிய ... நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் தராது , திசை திருப்பி உள்ளீர்கள்.......
சகோதரர் ஹசன் இப்னு அவர்களே தாங்கள் நம்மில் இளைய சகோதரராகத்தான் இருப்பீர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தோம் ஏதோ 16 வயது மதிக்கத்தக்க சகோதரராக இருப்பீர்கள் அதனால் தான் இளமையின் வேகத்தால் பேசுகிறீர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தோம் ஆனால் தாங்களோ இளைஞர்களாகிய நமக்கு அறிவுரை கூறும் அந்தஸ்தை அடைந்திருக்கிறீர்கள் என்பதை அறியும் போது நமக்கு ஒரு மிகப் பெரிய அண்ணன் கிடைத்துள்ளான் என்று எண்ணி மகிழத்தோன்றுகிறது அதே வேளையில் தாங்கள் பேசக்கூடிய வார்த்தைகளின் விதத்தை பார்த்தால் ஏன் இந்த மூத்த அண்ணன் இப்படி நடந்துக்கொள்கிறார் என்று வருந்தவும் செய்கிறோம்.
இங்கு கேள்வி பதில் பறிமாறிக்கொள்ளும் நாமோ 20 முதல் 30 வயது நிரம்பிய இளைஞர்களாக இருக்கின்றோம். சிந்தித்துப் பாருங்கள் துள்ளிக்குதிக்கும் இளைஞர்களாகிய நாம் எந்த அளவிற்கு மார்க்கத்தை புரிந்து வைத்துள்ளோம் எதை பேசுவதாக இருந்தாலும் இந்த ரமலான் மாதத்தில் யோசித்து முடிவெடுக்கிறோம்! ஆனால் தாங்களோ கண்ணாடி முன் நின்று பேசுதைப்போன்று பேசிக்கொண்டு தங்கள் வார்த்தைகளால் தங்களின் சுவனப்பாதைகளை அடைத்துக்கொள்கிறீர்களே!
இளைஞர்களுக்கு வழிவிட்டு தங்களால் மூத்த சகோதரனாக நம்மை வழிநடத்த இயலாதா?
யாராக இருந்தாலும் கேள்வி கேட்பதும்! அதற்கு ரிட்டன் பதில் அளிப்பதிலும் எந்தவித தவறுகிடையாது ஆனால் அதை கேட்கும் விதத்தில் கேட்டால் நன்றாக இருக்குமே!
இஸ்லாம் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் மார்க்கமாகும் மேலும் யுத, இந்து, கிருத்தவ மற்றும் மாற்று மத சகோதரர்களுடன் நல்லுணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தும் மார்க்கமாகும் ஆனால் இந்த தளத்தில் முஸ்லிம்களாகிய ஏன்? ஏகத்துவவாதிகளாகிய நாமோ ஒருவரையொருவர் சகோதரத்துவத்தை புறக்கணித்து நம்மை நாமே ஏசிக்கொள்கிறோம்! சற்று சிந்தித்துப்பாருங்கள்
அர்ஷின் ரப்பாகிய அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் மறந்துவிடுகிறோமே! அவன் அல்-பஷீர் என்பதை நாம் அறிந்தும் அறியாதது போன்று பேசுகிறோமே! அவன் கோபப்பட்டால் என்ன நடக்கும்!
சிந்தித்துப்பாருங்கள்
”ரமலான் மாத்திற்கு முந்தைய மாத்தில் பன்றிக்காய்ச்சல் ஆங்காங்கே வேகமாக பரவிக்கொண்டிருந்த நிலையில் நம் சமுதாயம் ரமலான் நோன்பு நோற்க வேண்டும் என்று எண்ணியும் முஸ்லிம்களாகிய நாம் சிரமமப்படக்கூடாது என்றும் எண்ணியும் அந்த கொடிய நோயின் வேகத்தை நமக்காக குறைத்துள்ளானே! இது இந்த மாதத்தில் ஏக இறைவானாகிய ரஹ்மத்துல் ஆலமீன் நமக்கு அருளிய அருட் கொடையல்லவா? முதலில் நாம் இதை நாம் சிந்திக்கின்றோமா? இந்த ரமலான் மாதத்தில் நாம் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருக்கிறோமே அல்லாஹ் கோபப்பட்டு மீண்டும் அந்த கொடிய நோயை நம்மில் பரப்பிவிட்டால் நம்மால் அந்த நோயின் தாக்கத்தை தாங்கிக்கொள்ள இயலுமா?
இந்த ரமலான் நம் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக இருக்கட்டும் இனி இருக்கும் 3-4 நாட்களிலாவது பொறுமைக்கான பயிற்சிகளை மேற்கொண்டு வரும் காலங்களில சிறந்த மூமின்களாக (இன்ஷா அல்லாஹ்) மாற முற்படுவோம்!
இனியாவது இந்த குழுமத்தில் ஒரு புதிய சகோதரத்துவம் மலருமா என்ற ஏக்கத்துடன் நாம் ரமலானின் இறுதி நாட்களை கழிப்போமாக! அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடி சுவனப்பாதையை (இன்ஷா அல்லாஹ்) அடைவோமாக!
எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே!
சிராஜ் (அப்துல்லாஹ் – அல்லாஹ்வின் அடிமை)
வஸ்ஸலாம்
2009/9/15 Abufaisal <jmba...@gmail.com>
--
asaalamualikum
ஓர் மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும்...எனவே பிறையைக் காணாமல்நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்,உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானல் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்!"
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
சகோதரர் Mohamed hussain Fazly faz...@yahoo.com அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரரே தாங்கள் உருவம் அமைத்தல், வரைதல் இஸ்லாத்தில் கூடுமா? என்ற தலைப்பை பற்றி விவரிக்கும் போது சகோதரர் ஹசன் இபனு அவர்களுடைய கேள்விக்கு தாங்கள் கீழ்கண்ட பதிலை அளித்தீர்ள் நினைவுபடுத்திப்பாருங்கள்!
//சஹோதரர் ஹசன் இப்னு அவர்களுக்கு. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேற்கின்றேன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ் வின்ஞானத்துக்கு முரன்பட்டால் நீங்கல் விஞானத்தைதான் எடுப்பீர்களோ. நான் நிர்பந்தத்தின் சட்டத்தை சொல்லிவிட்டேன்! Mohamed hussain Fazly//
நான் தங்களுக்கு கீழ்கண்டவாறு கூறுவதை தவறாக எண்ணிவிட வேண்டாம்! (கோபப்படாமல் அன்பாகத்தான் கேட்கிறேன்)
ஊருக்கு ஒரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயமா? சற்று சிந்தித்துப்பாருங்கள்!
நானும் தங்களின் வழியிலேயே உங்களுக்கு கேள்வி ஒன்றை கேட்டுக்கொள்கிறேன் இந்த கேள்விக்கு பதில் தரமுடியுமா?
நான் உங்களிடம் ஒரு கேள்வி கேற்கின்றேன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ் வின்ஞானத்துக்கு முரன்பட்டால் நீங்கல் விஞானத்தைதான் எடுப்பீர்களோ. நான் நிர்பந்தத்தின் சட்டத்தை சொல்லிவிட்டேன்.
இங்கு நிறைவான அறிவு ஞானம் கொண்டவர்களுக்கு அறிவுரை கூட நான் ஒன்றும் மாபெரும் ஆசான் அல்ல மாறாக உங்களைப் போன்ற ஒருவன்தான். தாங்கள் வின்கலையைப்பற்றி கேட்டிர்கள் இதோ இந்த என் சக்திக்கு உட்பட்ட பதில் இதுதான்!
அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்¢ அவன் 'ஆகுக!" என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும். அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான் அவனே பூரண ஞானமுடையோன், (யாவற்றையும்) நன்கறிந்தோன (அன்ஆம்: 73)
கியாம நாள் எப்போது வரும் என்பதை யாரும் அறியமுடியாது அது விண்கலையில் அடங்கியதாகும். இதற்கான ஞானம் யாரிடம் உள்ளது?.
ஆனால் அதே சமயம் மாதம் என்பது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!" (நபி மொழி)
சந்திரன் தன்னைத்தானே சுற்றுவதற்கு 29.5 நாட்கள் ஆகிறது. (அறிவியல் கண்டுபிடிப்பு)
குறிப்பு
கணக்கியலில் எப்போதும் ஒரு நிலைப்பாடு உண்டு அதாவது 29க்கு மேல் (புள்ளி ஐந்து) .5 வந்தால் அதை 30 ஆகவும் எடுத்துக்கொள்ளலாம் அதே சமயம் 10க்கு மேல் (புள்ளி நன்கு-ஐந்து) .45 வந்தால் அதை 29 ஆகவும் எடுத்துக்கொள்ளலாம்!
இந்த அளவிற்கு தெளிவாக எடுத்துக்கூறியும் துறுவித் துறுவி ஆராய முற்படும் நம் சகோதரர்கள் தாங்கள் துறுவித் துறுவி ஆராய்வது சாதாரண மனிதனாகிய சிராஜ்-உடைய கருத்தை அல்ல மாறாக அல்லாஹ்வின் தூதர கூறிச் சென்ற வாய்மொழியில் அமைந்த ஹதீஸ் தொகுப்பைத்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இதற்கு மேலும் நான் தங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை எத்திவைப்பது தான் எனது பணியுமே தவிர யாருடனும் வம்புச்சண்டைக்கு செல்வதோ அல்ல!
இறைவன் கட்டளைகளை) எடுத்துக் கூறுவதே அன்றி இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை” (அல்-குர்ஆன் 5:99)
“இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 5:92)
“இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும், இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்” (அல்-குர்ஆன் 2:151)
“இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 5:92)
அல்லாஹ்வின் வார்த்தைகளாகயி குர்ஆன்-ஐயும் கண்மனி நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை நடைமுறையான ஹதீஸ்களையும் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் வழிதவறமாட்டீர்கள் (இன்ஷா அல்லாஹ்)
அல்லாஹ் நபிமார்களுக்கே இவ்வாறு கட்டளையிட்டுவிட் பின்னர் நாமும் இதற்கு மேலும் நான் தங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை எத்திவைப்பது தான் எனது பணியுமே தவிர யாருடனும் வம்புச்சண்டைக்கு செல்வதோ அல்ல!
நான் நோன்பாளி!
நான் நோன்பாளி!
லகும் தீனுக்கும் வலியதத்தீன்!
அன்புடன்
சிராஜ் (அப்துல்லாஹ்-அல்லாஹ்வின் அடிமை)
salaam to all,
இங்கு தொடர்ந்து விர்மர்சனம் குறைகள் கண்டுபிடிப்பவர்கள் தயவுசெய்து , தொடர்ந்து அதே எழுதி நேரத்தை வீணடிக்காமல், கேள்விகளுக்கு பதில் தர முயலுங்கள் அல்லது கேள்விகளை கேளுங்கள்.......... நானே கேள்விகளா வைத்துள்ளேன்.. அதற்கு பதில் தர முயலுங்கள்..... அதனால் இங்கு எல்லோரும் அறிவை பெட்டுகொள்வோம்....
என் கேள்வி , உதாரணம்.......... தலைப்பு, TIME , நோன்பு திறக்கும் நேரம், , ரமலான் சந்தேகங்கள் போன்றவை , இன்னும் பதிலில்லை........... எனவே இதற்குரிய பதிலை ஆய்ந்து பதியவும்.... தூய்மையான அறிவை பெற்று இபாதத் செய்ய உதவுங்கள் , உதவுவோம்........... இன்னும் எவ்வளோவோ கேள்விகள் உண்டு.... இது சம்பந்தமாக ஜி.என். அவர்கள் அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்...... பிறை பதில்கள் , சகோ, அசலம் பதில் பார்வைடவும். சந்தேகங்களை எழுதவும். ஆய்வோம், சிந்திப்போம் , உண்மையை மட்டும் qur'aan , saheeh hadees வழியில் ஏற்றுக்கொள்வோம்.......
ஏர்வாடி சிராஜ் (கேள்வி)
//நபி(ஸல்) அவர்கள் கண்களால் மட்டும் தான் பிறை பார்க்க சொன்னார்கள் என கூறி வருபவர்கள் இஸ்லாமிய அடிப்படையில் காலெண்டர் உருவாக்குவது தேவையற்ற செயல் என்று கூற வருகிறார்கள் என நினைக்கிறேன்//
சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)
இஸ்லாமிய காலண்டர் உருவாக்குவதற்கு இங்கு யாரும் குறை கூறவில்லையே மாறாக மார்க்கத்தில் கொண்டாடப்படும் பெருநாள் முன்கூட்டியே தீர்மானிப்பதைத்தான் (குறை கூறவில்லை) சுட்டிக்காட்டுகிறோம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏர்வாடி சிராஜ் (கேள்வி)
ஒரு மாதத்திற்கே தடுமாறும் பிறை கண் பார்வையாளர்கள் எப்படி வருட நாட்காட்டியை உபயோகப்படுத்த போகிறார்கள்?
சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)
பிறை கண் பார்வையாளர்கள் என்கிறீர்கள் நபிகளாரும், ஸஹாபாக்களும் பிறை கண் பார்வையாளர்கள்தானே! இதை மறந்துவிடுகிறீர்களே! அன்புச் சகோதரரே! அவர்களையும் மறைமுகமாக சேர்த்து பிறை கண் பார்வையாளர்கள் என்று சொல்ல வருகீறீர்களா?
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏர்வாடி சிராஜ் (கேள்வி)
மேலும் கிருஸ்துவ நாட்காட்டியை தான் இனிமேலும் பின்பற்ற வேண்டும் என்று கூற வருவார்களோ என்ற பயமும் ஏற்படுள்ளது?
சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)
கிருஸ்தவ நாட்காட்டியைப் பற்றி பேசும் நீங்கள் பிறையை நாம் கிருஸ்தவ நாட்காட்டியின் அடிப்படையில் தீர்மானிப்பதில்லையே தாங்கள் அறிய வில்லையா? ஏன் இது போன்று நம்மை உசுப்பேற்றுகிறீர்கள்! நாம் பிறையைப் பார்த்துத்தான் பின்பற்றுகிறோம். நம்முடைய மாதங்கள் 12, தனித்தனியான பெயர்களைக்கொண்டதாக இருக்கிறது என்பது தங்கள் பார்வைகளில் படவில்லையா?
தங்களின் கருத்து ”தமிழர் தலைவர்கள் போன்று தமிழ்! தமிழ்! என்று கூறி தம்பட்டம் அடிக்கும் காணைத்தலைவர்களைப் போன்று உள்ளது அவர்கள்தான் நம்மை ஆங்கிலம் படிக்க வைக்காமல் தடுத்தனர் ஆனால் அதே வேளையில் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கில காண்வென்டுகளில் படிக்க வைத்து டாக்டர்களாக ஆக்கியிருக்கிறார்களே.
ஆங்கில நாட்காட்டி என்பது உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட நாட்காட்டியாகும் அது இஸ்லாம் மார்க்கத்திற்குள் வருவதில்லை. அதே போல் ஆங்கில மொழியும் ஒன்று எனவே ஆங்கிலத்தையும் புறக்கணிப்பீர்களோ?
தாங்கள் இப்போது டைப் செய்துக்கொண்டிருக்கும் கணிணியை கண்டுபிடித்தவர் ஆங்கிலம் பேசக்கூடியவர் முஸ்லிமல்ல! தாங்கள் பயணிக்கும் விமானம் ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்டது இதையும் புறக்கணியுங்கள் பார்ப்போம்!
ஒன்றை நியாயப்படுத்த 9 குதர்க்கமான விஷயங்களை முன்வைக்கிறீர்களோ?
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏர்வாடி சிராஜ் (கேள்வி)
1. நபி(ஸல்) அவர்கள் பிறையை எப்படி பார்க்க சொன்னார்கள்? 29ஆவது நாள் பிறையை பாருங்கள் என்று நபி(ஸல்) அவர்களின் நேரடி உத்தரவையோ அல்லது நபி(ஸல்) அவர்களின் செயலையோ காட்டினால் நாம் விளங்கிக் கொள்ள வசதியாக இருக்கும்.?
2. பிறை எப்போது கண்ணால் பார்க்கிறோமோ அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என்று முடிவு செய்துக்கொள்ள சொன்னார்களா?
சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)
நபிகளாரின் கட்டளையை சற்று செவி தாழ்த்திக் கேளுங்கள் என் அன்புச் சகோதரர் சிராஜ் ஏர்வாடி அவர்களே!
உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் என்னை அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமலானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) எண்ணிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள் பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப்பார்த்தீர்கள் என்று (என்னிடம்) கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம் என்று கூறினேன். நீயே பிறையைப் பார்த்தாயா? என்று கேட்டார்க்ள. ஆம்! (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள் என்று கூறினேன். அதற்கவர் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில்தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்கள் முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக்கொண்டிருப்போம் என்றார்கள். முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்கு போதாதா? என்று கேட்டேன். அதற்கவர்கள் போதாது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித்தான் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள் என்று விடையளித்தார்கள். ஆதார நூல் முஸ்லிம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏர்வாடி சிராஜ் (கேள்வி)
3. பிறையை பார்க்க சொன்ன நபி(ஸல்) அவர்கள் எப்போதாவது 29 நாள் மஃக்ரிபில் நின்று சஹாபாக்களுடன் பிறை பார்த்தார்கள் என்பதற்கு ஏதாவது ஒரு ஹதீஸை ஆதாரம் காட்ட முடியுமா? தற்போது எந்த ஹதீஸின் அடிப்படையில் மஃக்ரிபில் நின்று பிறை பார்க்கிறார்கள்?
சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)
நாங்கள் தாதுஇரக் என்னும் இடத்தில் ரமளான் பிறை பார்த்தோம் இது பற்றி விளக்கம் பெறுவதற்காக ஒருவரை இப்னு அப்பாஸ் (ரலி)யிடம் அனுப்பினோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பிறையைப் பார்ப்பது வரை (முந்தைய) மாதத்தை அல்லாஹ் நீட்டிவிட்டான். எனவே மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக குறிப்பிட்டார்கள்- ஆதார நூல் அபுதாவுத்
நாங்கள் உம்ராவுக்காக புறப்பட்டோம் பதன் நக்லா என்ற இடத்தில் ஓய்வெடுத்தோம். அப்போது பிறை பார்க்க முயன்றோம் (பிறை தென்பட்டது) சிலர் இது மூன்றாவது இரவின் பிறை என்றனர். மற்றும் சிலர் இரண்டாவது இரவின் பிறை என்றனர் நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து இதுபற்றிக் கூறினோம் அதற்கவர்கள் நீங்கள் எந்த இரவில் பார்த்தீர்கள்? என்று கேட்டார்கள். இந்த இரவில் பார்த்தோன் என்று விடையளித்தோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பிறையைப் பார்க்கும் வரை (முதல்) மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். எனவே பிறையை எந்த இரவில் நீங்கள் பார்த்தீர்களோ அந்த இரவுக்குரியதுதான் என்று விளக்கமளித்தார்கள் – ஆதார நூல் முஸ்லிம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏர்வாடி சிராஜ் (கேள்வி)
4. ஹத்தா தரவுல் ஹிலால் என்ற வார்த்தை பிறையின் படித்தரங்களை பார்ப்பதற்காக சொல்லப்பட்ட வார்த்தையா? அல்லது 29வது நாள் கண்ணால் சந்திரனை பார்த்தால் அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என்று எண்ணிக்கொள்வதற்காக சொல்லப்பட்ட வார்த்தையா? அதில் 29 வது நாள் நீங்கள் பிறையை பார்த்தால் அடுத்த நாள் முதல் நாளாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்ற வாசகம் எங்குள்ளது?
சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)
ஹத்தா தரவுல் ஹிலால் என்று கூறப்பட்ட ஹதீஸ் உள்ளதா? இருந்தால் அந்த ஹதீஸ் முன்வைத்து அதற்கான தமிழ் விளக்கமும் தரவும் பின்னர் இதுபற்றி பேசலாம்.
நான் கணிணியில் ஹிலால் பற்றி தேடும் போது கீழ்கண்டவைதான் எனக்கு கிடைத்தது அதை தங்கள் முன் வைக்கிறேன்.
Hilal (Arabic: هلال) is an Arabic term, meaning crescent moon, first developed in pre-Islamic Arabia. The very slight crescent moon that is first visible after a new moon. Muslims look for the hilal when determin ing the beginning and end of Islamic months, but they don't worship it. The Quran says: "And from among His Signs are the night and the day, and the sun and the moon. Prostrate not to the sun nor to the moon, but prostrate to Allah Who created them, if you (really) worship Him." (41:37).
(en.wikipedia.org/wiki/Hilal_(god) என்ற விக்கி பீடியாவை காணவும்)
என்னால் முடிந்த அளவு ஆங்கிலத்தில் உளளதை தமிழாக்கம் செய்துள்ளேன் தவறு இருந்தால் திருத்திக்கொள்ளவும்
ஹிலால் என்பது அரபிப்பதம், இது தலைப்பிறையைக் குறிப்பதாகும். இந்த தலைப்பிறையை வைத்துத்தான் முஸ்லிம்கள் மாதத்தின் முதல் மற்றும் இறுதி நாளை தீர்மாணிக்கின்றனர். ஆனால் தலைப்பிறையை முஸ்லிம்கள் வழிபடுவது கிடையாது. இதற்கான ஆதாரம் கீழே உள்ளது.
இரவும் பகலும், சூரியனும் சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே நீஙகள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஸுஜுது செய்யாதீர்கள் இவற்றை படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜுது செய்யுங்கள் (திருக்குர்ஆன் 41-37)
இந்த திருமறை வசனத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினை என்ன? கீழே உள்ளதை படியுங்கள்
இரவும் பகலும், சூரியனும் சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம் (திருக்குர்ஆன் 41-37)
சந்திரன் ஒரு அத்தாட்சி என்று அல்லாஹ் கூறுகிறான் ஆனால் தாங்களோ அதை காணாமல் நோன்பு நோற்கிறீர்கள் பெருநாள் கொண்டாடுகிறீர்கள். சரி! தங்களால் இயன்றால் ஹிஜிரா காலண்டர் என்ற பெயரைக்கொண்ட ஒரு திருமறை வசனத்தையேனும் சுட்டிக்காட்டி அது அல்லாஹ்வின் அத்தாட்சி என்று கூற இயலுமா?
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏர்வாடி சிராஜ் (கேள்வி)
5. பிறையை மேற்கே பார்க்க வேண்டுமா? கிழக்கே பார்க்க வேண்டுமா? மேற்கே பார்க்க வேண்டும் என்றால் அதற்குரிய ஆதாரம் என்ன? பிறையை கிழக்கே பார்க்க வேண்டும் என்றால் அதற்குரிய ஆதாரம் என்ன?
6.சந்திரன் கிழக்கே உதிக்குமா? மேற்கே உதிக்குமா? நபி(ஸல்)அவர்கள் கற்றுத்தந்த பாடம் என்ன?
சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)
இது குதர்க்கமான கேள்வி! ஒரு நிலவுதான் உள்ளது 2 நிலவுகள் நம் புமிக்கு இல்லை! கிழக்கு மேற்கு என்ற சந்தேகம் உங்களுக்கு மட்டும் தென்படுவது ஏன்? புரியவில்லை!
கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன். (குர்ஆன் 2 : 115)
சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்களே நம்முடைய வாதத்தை அல்லாஹ் கண்காணித்தக்கொண்டிருக்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏர்வாடி சிராஜ் (கேள்வி)
7. மேக மூட்டமாக இருந்தால் முப்பதாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) கூறியதாக கூறுகிறார்கள்? அந்த ஹதீஸ்களில் மேக மூட்டம் என எங்கு உள்ளது? அதற்கான அரபி மூல சொல் என்ன?
சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)
மேக மூட்டம் என்ற எண்ணற்ற ஹதீஸ்கள் உள்ளன ஆனால் தாங்கள் தான் மறுக்கிறீர்கள் நபிகளாரின் பொன்மொழிகளில் தர்க்கம் செய்கிறீர்கள் என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள்! பிலீஸ்
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏர்வாடி சிராஜ் (கேள்வி)
8. மக்கள் முடிவு செய்வது தான் நோன்பு, மக்கள் முடிவு செய்வது தான் பெருநாள் என கூறி வருபவர்கள், ஒரு கூட்டத்தார் கணக்கின் அடிப்படையில் முடிவு செய்யும் போது அதை ஏன் கிண்டலும் கேலியும் செய்து வருகிறார்கள் ?
சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)
மக்கள் முடிவு செய்வதுதான் நோன்பு மக்கள் முடிவு செய்வதுதான் பெருநாள் என்று கூறியது நாமல்ல நம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் இதை முதலில் உணருங்கள் சகோதரரே! நபிகளாரின் வார்த்தைகள் படி பார்த்தால் மக்கள் என்ற சொல் உலகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களைத்தான் குறிக்கும் மாறாக ஒரு பகுதியிலுள்ள மக்களை குறிக்காது. ஒரு பகுதியிலுள்ள மக்கள் என்று சொல்லியிருந்தால் அதை எல்லாப் பகுதிகளுக்கும் பொருந்தும் என்று எடுத்துக்கொள்ளலாம் ஆனால் மக்கள் என்று பொதுவாக கூறிவிட்டமையால் அந்தந்த பகுதியினர் என்றுதான்எடுத்துக்கொள்ள முடியும்!
மேலும் தாங்கள் கணக்கின் அடிப்படையில் பிறையை முன்கூட்டியே தீர்மாணிப்பதை கிண்டல் அடிப்பதாக கூறியிருக்கிறீர்கள் நாம் கிண்டல் அடிப்பதில்லை மாறாக அறிவுறுத்திக்கொண்டுதான் இருக்கிறோம் எத்திவைப்பது கிண்டல் அடிப்பதாக இருந்தால் மன்னிக்கவும். மேலும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றான பிறையை அவரவர் பகுதியில் கண்டு அதன் அடிப்படையில் நோன்பு வையுங்கள பெருநாள் கொண்டாடுங்கள் என்ற எண்ணற்ற ஹதீஸ்கள் இருக்கும் போது எண்ணிக்கை வைத்து முடிவெடுப்பதற்கு எந்த ஹதீஸ் ஆதாரமும் இல்லை இதை எடுத்துக்கூறுவது கிண்டல் அடிப்பதாக இருந்தால் என்ன செய்வது. குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என்பது தங்கள் கணிப்பைப் பின்பற்றுபவர் விஷயத்தில் சரியாகத்தான உள்ளது பிறகு கிண்டல் என்ற வார்த்தை எங்கே தோன்றுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏர்வாடி சிராஜ் (கேள்வி)
9. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பிறை பார்த்து நோன்பை ஆரம்பித்த ஒரு ஆதாரப்பூர்வமான `ஹதீஸை இது வரை கிடைக்கவில்லை. அதையும் யாராவது இங்கே பதிந்தால் நாம் கண்பார்வையாளர்களின் அடிப்படையை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)
நபிகளார் தன் கண்களால் பிறைபார்த்தார்கள் என்பதற்கு ஆதாரம்
நபி (ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்து விட்டால் ‘அல்லாஹும்ம அஹில்லஹு அலய்னா பில் அம்னி வல் ஈமானி வஸ்ஸலாமதி வல் இஸ்லாமி, ரப்பீ வரப்புகல்லாஹு’ என்று கூறுவார்கள். (இறைவனே! பாதுகாப்பு, இறை நம்பிக்கை, அமைதி இஸ்லாம் ஆகியவை மூலம் இதை எங்கள் மீது தோன்றச் செய்வாயாக! பிறையே! என் இறைவனும், உன் இறைவனும் அல்லாஹ்தான். (அறிவிப்பவர்: தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், திர்மிதி).
பிறையைக் காண நபிகளார் இட்ட கட்டளை
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
நீங்கள் ரமழான் பிறையைக்கண்டு நோன்பு பிடியுங்கள், ஷவ்வால் பிறையைக் கண்டு நோன்பை விடுங்கள். உங்களுக்கு பிறை தென்படாவிட்டால் ஷஃபான் முப்பது நாட்களை பூர்த்தி செய்யுங்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்)
சகோதரர் சிராஜ் ஏர்வாடி அவர்கள் கூறிய ”நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பிறை பார்த்து நோன்பை ஆரம்பித்த ஒரு ஆதாரப்பூர்வமான `ஹதீஸை இது வரை கிடைக்கவில்லை” இது குதர்க்கமான வாதமாகும் மேலும் இவ்வாறு கேள்விகளை துறுவித்துறுவி கேட்பதால் எந்த இலாபமும் கிடையாது மேலும் இக்கேள்வி தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் சிந்தியுங்கள் தாங்கள் நபிகளார் (ஸல்) அவர்களையும் சஹாபாக்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறீர்களா? என் சஹாபாக்கள் பார்த்த பிறையை நபிகளார் (ஸல்) ஏற்று ரமலானை பின்பற்றினார்கள் என்ற ஹதீஸ் தங்களுக்கு கிடைக்கவில்லையா?
தங்களுடைய இந்த வாதம் எவ்வாறு உள்ளது என்றால் ஒரு ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு பள்ளி மாணவன் ஓடி வந்து நம் பள்ளியின் தலைமையாசிரியர் நம் பள்ளியின் நுழைவாயிலில் நுழைந்து வந்துவிட்டார் என்று கூறினால் அந்த மாணவனின் வார்த்தைகளை அந்த வகுப்பாசிரியர் நம்புவாரா? அல்லது நான் கண்ணால் காணும் வரை தலைமை ஆசிரியர் வருவதை நம்ப மாட்டேன் என்று சொல்வாரா? நீங்களே தீர்மாணித்துக் கொள்ளுங்கள்!
பிறையை அவரவர் பகுதியில் பார்த்து பெருநாள் கொண்டாடுங்கள் என்ற எண்ணற்ற ஹதீஸ்கள் இருக்கின்றன. ஆனால் பிறையை விரல்விட்டு எண்ணி கணித்துக்கொண்டு பெருநாள் கொண்டாடுங்கள் என்ற ஒரு திருமறை மற்றும் ஹதீஸ்களை நாம் பார்க்கவில்லை நாம் உத்தம நபிகளார் (ஸல்) அவர்களின் அறிவுரையை ஏற்று அந்த அறிவுரையை பின்பற்றி பெருநாள் கொண்டாடும் முஸ்லிம்கள்! தாங்களோ நபிகளாரின் வார்த்தைகளை புறக்கணித்து தங்கள் தலைவர்களின் அறிவுரையை ஏற்று அந்த அறிவுரையை பின்பற்றி பெருநாள் கொண்டாடும் முஸ்லிம்கள்! நம்மில் யார் சிறந்த முஸ்லிம்கள் என்பதை அல்லாஹ் மஹ்ஷரில் விளக்குவான்.
குறிப்பு
பதில் கொடுத்தால் உடனே சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்கள் அரபி முலத்தை கேட்பார்கள் இது அவரது கேள்வி பதில்களின் வாடிக்கையில் ஒன்றாகும் (நான் குறை கூறவில்லை உண்மையைத்தான் கூறுகிறேன்) எனவே நான் ஆதாரத்தை முன்வைத்துவிட்டேன் அவரே அதற்கான அரபி முலத்தை தேடிக்கண்டு பிடித்துக்கொள்ளட்டும்.!
முடிவுரை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
எனக்கும் அவருக்கும் இடையில் வேறு எந்த நபியும் இல்லை; அதாவது ஈஸா (அலை) அவர் (வானத்திலிருந்து பூமிக்கு) இறங்குவார். அவரை நீங்கள் பார்க்கும் போது நீங்கள் (அவர் தான் ஈஸா {அலை) என உணர்ந்து கொள்வீர்கள். (அவர்) நடுத்தர உயரத்திலும், செந்நிறமுடையவராகவும், இரண்டு இலேசான மஞ்சள் நிறமுள்ள ஆடையணிந்தவராகவும், ஈரமில்லாமல் இருப்பினும் நெற்றியிலிருந்து (வியர்வைத்) துளிகள் வழிவதைப்போன்றும் (காணப்படுவார்). அவர் இஸ்லாத்திற்காக மக்களிடையே போரிடுவார். சிலுவையை உடைத்தெறிவார்; பன்றிகளைக் கொல்லூர்; ஜிஸ்யா (என்னும் வரியை) நீக்குவார். அல்லாஹ் இஸ்லாத்தைத் தவிர அனைத்து மார்க்கங்களையும் அழித்து விடுவான். அவர் தஜ்ஜாலைக் கொல்லுவார்; இந்த உலகத்தில் நாற்பது வருடங்கள் வாழ்ந்து பின்னர் மரணமடைவார். முஸ்லிம்கள் அவருக்கு தொழுவிப்பார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: ஸூனன் அபூதாவுத்
நபி ஈஸா (அலை) அவர்கள் ஆட்சி செய்யும்போது இந்த பிறை குழப்பங் களுக்கும், கிரகணத் தொழுகை குழப்பங்களுக்கும், ஜமஅத் பிரிவினை களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும் என்று நம்புவோம் அல்லாஹ்விடம் இதற்காகவும் பிரார்த்திப்போம்! அதுவரை நாம் மார்க்கத்தை (குர்ஆன்-ஹதீஸ்) எத்திவைத்து பொறுமைகாக்க வேண்டியதுதான் நம் பொறுப்பாகிறது! அல்லாஹ்வே இதை நன்கறிவான் என்று கூறி இத்துடன் இந்த பதிலை முடித்துக்கொள்கிறேன்!
குறிப்பு
சகோதரர் சிராஜ் ஏர்வாடிக்கோ? சிராஜ் அப்துல்லாஹ்வாகிய எனக்கோ எந்த வித சண்டையும் சச்சரவும் இல்லை இது கேள்விக்கு பதில்தானே தவிர சகோதரத்துவத்தை முறித்துக்கொள்ளும் வழியல்ல! நாம் அனைவரும் முஸ்லிம்களே கருத்துவேறுபாடுகளால் பிரிந்துள்ளோமே தவிர சகோதரத்துவ உள்ளத்தால் பிரிவினை கிடையாது! நான் சகோதரர் சிராஜ் ஏர்வாடி அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் அவரும் அதுபோல் என் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருப்பார் என்று எண்ணுகிறேன்! எனவே சகோதரர்கள் யாரும் இந்த கேள்வி பதில்களை தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொண்டு சர்ச்சைகளை மென்மேலும் உருவாக்காதீர்கள்!.
குழும சகோதரர்களுக்கு சகோதரர் சிராஜ் ஏர்வாடி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிராஜ் அப்துல்லாஹ்வாகிய நான் அளித்த பதிகளில் தங்களுக்கு உடன்பாடு உள்ளதா? உடன்பாடு இல்லையா? என்று மட்டும் கூறினால் மட்டும் போதும்!
அல்ஹம்துலில்லாஹ்-எல்லாப் புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வையே சாரும் (அவனே புகழுக்குரியவன் நாம் அவனது அடிமைகளே!)
அன்புடன்
சிராஜ் அப்துல்லாஹ்
--
மார்க்க ஒற்றுமைக்கு அல்லாஹ்வின் அழகிய அழைப்பு
நூஹுககு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாகியிருக்கிறான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால் “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே- இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெறும் சுமையாகத் தெரிகிறது – தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்- (அவன்) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான் (உலகப்பொதுமறை திருக்குர்ஆன் 42-13)
அஸ்ஸலாமு அலைக்கும்...
இனீ மேலாவது உங்கள் சண்டையை நிறுத்தி விட்டு இந்த சப்ஜெக்டை விட்டு விட்டு வேறு நல்ல சப்ஜெக்டை பதியுங்கள் தயவு செய்து மீதி உள்ள மூன்று நாளைக்காவது சண்டை இடாமல் இருங்கள்.
2009/9/17 razin rahman <razin...@gmail.com>
--
Hameed Mohammed Hussain
Saudi Oger
Cell : 0556353054
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பான சகோதரர் சிராஜ் அப்துல்லாஹ் அவர்களுக்கு
கண்பார்வையாளர்கள் என நான் குறிப்பிட்டதை மேற்கோள்காட்டி ஒரு சில வாதங்களை வைத்திருந்தீர்கள். நான் கண்பார்வையாளர்கள் என குறிப்பிடுவது மாதத்தின் 29 வது நாள் மஃரிபில் நின்று பிறை பார்ப்பவர்களை தான் கூறினேன். இச்செயலை நபி(ஸல்) செய்ததாகவோ, பிறரை பார்க்க சொன்னதாகவோ, அல்லது நபி(ஸல்)அவர்கள் பார்த்தாகவோ ஆதாரத்தை தந்து விட்டு என்னுடைய வாதத்தில் குறை கூறினால் நன்றாக இருக்கும்.
மேலும் என்னுடைய 9வது கேள்விக்கு பதில் அளிப்பதற்கு நீங்கள் உபயோகப்படுத்தியுள்ள `ஹதீஸ் ஆதாரப்பூர்வமற்றது. எனவே நபி(ஸல்) 29 வது நாள் மஃரிபில் நின்று கண்ணால் பிறை பார்த்தார்கள் என்ற ஆதாரம் வலுவிழந்து விட்டதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நபி(ஸல்) மாதத்தின் 29வது நாளில் பிறை பார்த்தாக நீங்கள் வேறு ஏதேனும் ஆதாரத்தை தந்தால் அதை பரீசீலித்து விட்டு அடுத்தடுத்த கேள்விகளை பார்ப்போம்.
ஏர்வாடி சிராஜ் (கேள்வி)
9. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பிறை பார்த்து நோன்பை ஆரம்பித்த ஒரு ஆதாரப்பூர்வமான `ஹதீஸை இது வரை கிடைக்கவில்லை. அதையும் யாராவது இங்கே பதிந்தால் நாம் கண்பார்வையாளர்களின் அடிப்படையை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)
நபிகளார் தன் கண்களால் பிறைபார்த்தார்கள் என்பதற்கு ஆதாரம்
நபி (ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்து விட்டால் ‘அல்லாஹும்ம அஹில்லஹு அலய்னா பில் அம்னி வல் ஈமானி வஸ்ஸலாமதி வல் இஸ்லாமி, ரப்பீ வரப்புகல்லாஹு’ என்று கூறுவார்கள். (இறைவனே! பாதுகாப்பு, இறை நம்பிக்கை, அமைதி இஸ்லாம் ஆகியவை மூலம் இதை எங்கள் மீது தோன்றச் செய்வாயாக! பிறையே! என் இறைவனும், உன் இறைவனும் அல்லாஹ்தான். (அறிவிப்பவர்: தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், திர்மிதி).
தாங்கள் அனுப்பிய ஹதீஸின் அரபி மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தொழுகைக்குரிய நேரத்தை அறிவதற்கு SOLAR சிஸ்டத்தின் புதிய விஞ்ஞான கணிப்பு முறையை ஏற்பவர்கள் நோன்பை துவக்குவதற்கு LUNAR சிஸ்டத்தின் அதே புதிய விஞ்ஞான கணிப்பு முறையை நிராகரிப்பது முரண்பாடான நிலையாகும்.
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
ஒவ்வொரு ரமழான் மற்றும் அதையடுத்து வரும் பெருநாளின்போது மாதத்தின்
முதல் நாளை தீர்மானிப்பதில் பலத்த சர்ச்சைகள் எழுவது வழமையாகி
வருகிறது. அறியாமை, பிடிவாதம், மனோ இச்சையைப் பின்பற்றுதல், கெளரவம்
பார்ப்பது போன்றவை இந்த சர்ச்சைகளுக்கு முக்கிய காரணங்களாகும். எனவே
தான் உண்மையை உரக்கச் சொன்னாலும் உறைக்காமல் போய்விடுகிறது.
ஒரே இறைவன், ஒரே இறுதி இறைத்தூதர், ஒரே கிப்லா ஆகியவற்றால்
ஒன்றுபட்டுள்ள முஸ்லிம் சமுதாயம் தனது மகிழ்ச்சிக்குரிய நாள் எது என
தீர்மானிப்பதில் குழம்பி நிற்பது நமது ஈமானின் பலவீனத்தையே
காட்டுகிறது. உலகிற்கே வழிகாட்ட வந்த மார்க்கத்தை பின்பற்றி வரும் ஒரு
மிகப்பெரும் பொறுப்புள்ள சமுதாயம் இது விஷயத்தில் - நவீன யுகத்திலும் -
தடுமாற்றம் கொண்டிருப்பது இஸ்லாமைப் பற்றிய தவறான எண்ணத்தை மற்றவர்கள்
மத்தியில் ஏற்படக் காரணமாகிவிடும்.
அவரவர் பகுதியில் பிறையை புறக்கண்ணால் பார்த்து தான் மாதத்தின் முதல்
நாளை தீர்மானிக்க வேண்டும் என்று ஒரு சாராரும் பிறையை புறக்கண்ணால்
பார்த்தோ அல்லது பிறை பார்த்த தகவலை அறிந்தோ அதை தீர்மானித்துக்
கொள்ளலாம் என்று மற்றொரு சாராரும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
பிரிதொரு சாரார், பிறையை புறக்கண்ணால் பார்க்கவோ அல்லது பிறையை பார்த்த
தகவல் அறியவோ வேண்டிய அவசியமில்லை. விஞ்ஞானக் கணிப்பின் மூலம்
முற்கூட்டியே மாதத்தின் முதல்நாளை முடிவு செய்து கொள்ளலாம் என்று
கூறுகின்றனர்.
இந்த மூன்றாவது சாராரின் கருத்து குர்ஆன் ஹதீஸ÷க்கு எதிரானதா என்பதை
அலசுவதே இங்கு நோக்கம்.
முந்திய இரண்டு சாராரும் மூன்றாவது சாராரின் கருத்தை கடுமையாக
எதிர்க்கின்றனர். அதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் முக்கியமான ஆதாரம்,
"பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள்"
என்ற பிரபலமான ஹதீஸாகும்.
நோன்பை துவக்கவும், பெருநாள் கொண்டாடவும் பிறை பார்ப்பது அவசியம் என்று
ஹதீஸ் சொல்லும் போது விஞ்ஞானக் கணிப்பின் மூலம் முடிவு செய்வது இந்த
ஹதீஸுக்கு மாற்றமான செயலாகும். மேலும் ஹதீஸை புறம் தள்ளுவதுமாகும்
என்று வாதிடுகின்றனர். இவர்களின் இந்த வாதம் சரிதானா என்று பார்ப்போம்.
சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரு பிரம்மாண்டமான படைப்புகளாகும்.
கால நேரங்களையும், நாட்களையும் கணக்கிட்டுக் கொள்ளவே இவற்றை
படைத்திருப்பதாக திருக்குர்ஆனில் 20þக்கும் மேற்பட்ட இடங்களில் இறைவன்
கூறுகிறான். இவ்வசனங்களில் இந்த இரண்டு கோள்களும் இணைத்தே
சொல்லப்படுகின்றன. (பார்க்க: அல்குர்ஆன்,
6:96, 10:05, 13:02, 21:33, 36:38-40,
55:05, 2:189)
நாம் அன்றாடம் செய்யும் வழிபாடுகளில் சில, SOLAR சிஸ்டத்துடனும் மேலும்
சில, LUNAR சிஸ்டத்துடனும் சம்பந்தப்பட்டவையாகும்.
1. ஐவேளைத் தொழுகை, ஜ÷முஆ மற்றும் பெருநாள் தொழுகை, ஸஹர் முடிவு,
இஃப்தார் துவக்கம் போன்றவற்றை SOLAR சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டே
நிறைவேற்றி வருகிறோம்.
2. நோன்பு, ஹஜ், பெருநாள் தினம் ஆகியவற்றை LUNAR சிஸ்டத்தை
அடிப்படையாகக் கொண்டே நிறைவேற்றி வருகிறோம்.
இக்கடமைகளை இவ்வாறே நிறைவேற்ற வேண்டுமென்பது மார்க்கத்தின்
கட்டளையாகும்.
ஐவேளைத் தொழுகைகளின் நேரத்தைப் பற்றி நபி (ஸல்) கூறும்போது,
"கிழக்கு அடிவானத்தில் வைகறை புலர்வது பஜ்ரு தொழுகையின் நேரத்தையும்,
சூரியன் உச்சி சாய்வது லுஹர் நேரத்தையும் ஒரு மனிதனின் நிழல் அவன்
உயரத்தின் அளவுக்கு வருவது அஸர் நேரத்தையும் சூரியன் மறைவது, மஃரிப்
நேரத்தையும் வானில் செம்மேகம் மறைவது, இஷா நேரத்தையும் அறிவிக்கிறது"
என கூறினார்கள். (முஸ்லிம், -ஹதீஸ் சுருக்கம்)
ஸஹர் நேர முடிவைப் பற்றி குர்ஆன் கூறும்போது "கறுப்பு ரேகை விலகி
வெள்ளை ரேகை வெளிப்படும் வரை (அதாவது வைகறை புலரும் வரை) உண்ணுங்கள்,
பருகுங்கள்" என்று கூறுகிறது. (2:187)
மேலே கண்ட வழிமுறையைத் தான் தொழுகை நேரம் மற்றும் ஸஹர் நேர முடிவை
தெரிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள். விஞ்ஞானம்
வளர்ச்சியடையாத அன்றைய சூழலில் அவர்களால் இந்தவழிமுறையைத் தான்
பின்பற்ற முடிந்தது. இன்றிருப்பதுபோல் நேரத்தை துல்லியமாக முன்கூட்டியே
கணித்துச் சொல்லும் வசதியை அவர்கள் பெற்றிருக்கவில்லை. குர்ஆனும் இதை
உறுதி செய்கிறது.
"(இரவு, பகல்) நேரத்தை நீங்கள் துல்லியமாக கணக்கிட்டுக் கொள்ள
மாட்டீர்கள்" (73:20)
எனினும், விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த காலத்தில் வாழும் நாம், நபி (ஸல்)
அவர்கள் பின்பற்றிய பழைய வழிமுறையை பின்பற்றாமல் நவீன யுகத்தின்
விஞ்ஞான கணிப்பின் மூலம் வகுத்துத் தரப்பட்டுள்ள புதிய வழிமுறையைத்தான்
பயன்படுத்துகிறோம். லுஹர் தொழுகைக்காக தயாராகும் ஒருவர் சூரியன் உச்சி
சாய்ந்து விட்டதா என்று பார்த்து அறிந்து தொழுவதில்லை. ஏற்கனவே கணித்து
வைக்கப்பட்டுள்ள நேரத்தை பார்த்தே தொழுகைக்குத் தயாராகிறார்.
இப்படிச் செய்வதால் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாற்றம் செய்து
விட்டதாக, நம்மில் யாரும் யாரையும் குறை காண்பதில்லை. காரணம், நபி
(ஸல்) அவர்களின் காலத்திற்கேற்ப அவர்கள் செயல்பட்டார்கள். நாம் நமது
காலத்திற்கேற்ப செயல்படுகிறோம், இரண்டு செயல்பாடுகளுமே SOLAR
சிஸ்டத்திற்கு உட்பட்டவைதான்! என்பதேயாகும்.
இனி LUNAR சிஸ்டத்திற்கு வருவோம்.
நோன்பு, பெருநாள் தினம் உள்ளிட்டவைகளை LUNAR சிஸ்டத்தின் அடிப்படையில்
தான் நிறைவேற்ற வேண்டும்.
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
"பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள்"
(புகாரி, முஸ்லிம்)
விஞ்ஞானம் வளர்ச்சியடையாத காலத்தில் மாதத்தின் முதல் நாளை அறிந்து
கொள்ள அப்போதிருந்த ஒரே வழி புறக்கண்ணால் பிறையைப் பார்த்து
தீர்மானிப்பது ஒன்றுதான்! முற்கூட்டியே துல்லியமாக கணித்துச் சொல்லும்
வசதி அவர்கள் காலத்தில் இல்லாததுவே இதற்கு காரணம். இவ்வுண்மையை நபி
(ஸல்) அவர்களே தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.
"நாம் துல்லியமாகக் கணித்துக் கூறவும், எழுதவும் அறியாதவர்களாக
இருக்கிறோம். ஒரு மாதம் இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம்.
(அதாவது 29-கவோ அல்லது 30-கவோ இருக்கலாம்)
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்.
இந்த ஹதீஸிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகிறது.
1. LUNAR சிஸ்டத்தின்படி ஒரு மாதம் எத்தனை நாட்களைக் கொண்டது என்பதை
முற்கூட்டியே கணித்துச் சொல்லும் ஆற்றல் அவர்களுக்கு
இருந்திருக்கவில்லை.
2. கணித்துச் சொல்லும் ஆற்றல் பெற்றவர்கள் அவ்வசதியை பயன்படுத்திக்
கொண்டு தீர்மானிப்பதில் தவறில்லை.
எனவே பிறையை புறக்கண்ணால் பார்த்து மாதத்தின் முதல்நாளை தெரிந்து
கொள்ளும் பழைய வழிமுறையை விட்டுவிட்டு புதிய வழிமுறையாகிய விஞ்ஞானக்
கணிப்பை ஏற்றுச் செயல்படுவது ஒருபோதும் சுன்னத்துக்கு மாற்றமான
செயலாகாது. ஏனெனில் இரண்டுமே LUNAR சிஸ்டத்திற்கு உட்பட்டவைதான்.
LUNAR சிஸ்டத்தின் பழைய மற்றும் புதிய இரண்டு முறைகளையும் பொதிந்தேதான்
நோன்பு தொடர்பாக வரும் குர்ஆன் வசனமும் அமைந்துள்ளது. "உங்களில் எவர்
அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்க வேண்டும்". (2:185)
இவ்வசனத்தில் உங்களில் எவர் பிறை பார்க்கிறாரோ என்றோ அல்லது எவர்
கணிக்கிறாரோ என்றோ குறிப்பிட்டுச் சொல்லாமல் எக்காலத்திற்கும் ஏற்ற
வகையில் பொதுவாக எவர் அடைகிறாரோ என்றே கூறப்பட்டுள்ளது.
இவற்றிற்கு பிறகும் இக்கருத்தை மறுப்பவர்கள் தொழுகை விஷயத்தில் நாம்
பயன்படுத்தி வரும் SOLAR சிஸ்டத்தின் விஞ்ஞானக் கணிப்பையும் தவறு என்று
கூறவேண்டியது வரும், கூறுவார்களா?
ஆகவே, "பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை
விடுங்கள் என்று கூறியது அறிவியல் வளர்ச்சியில்லாத காலத்தை கருத்தில்
கொண்டே யாகும் என்பது தெளிவாகிறது.
தொழுகைக்குரிய நேரத்தை அறிவதற்கு SOLAR சிஸ்டத்தின் புதிய விஞ்ஞான
கணிப்பு முறையை ஏற்பவர்கள் நோன்பை துவக்குவதற்கு LUNAR சிஸ்டத்தின் அதே
புதிய விஞ்ஞான கணிப்பு முறையை நிராகரிப்பது முரண்பாடான நிலையாகும்.
சூரியன், சந்திரன் இரண்டுமே நேர காலங்களை அறிவதற்காக
படைக்கப்பட்டிருக்கும்போது அவற்றில் ஒன்றை மட்டும் துல்லியமான விஞ்ஞான
கணிப்பிற்கு உட்படுத்திவிட்டு மற்றொன்றை அதற்கு உட்படுத்தாமல் இரண்டு
படைப்புகளுக்குமிடையில் இத்தகைய வேறுபாட்டை ஏற்படுத்த எந்த ஆதாரமும்
இல்லை.
எனவே,
ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றுவதற்கு
சூரிய, சந்திர கிரகணத் தொழுகை குறித்த அறிவிப்பை முற்கூட்டியே
செய்வதற்கு
ஸஹர் நேர முடிவை தெரிந்து கொள்வதற்கு
இஃப்தார் ஆரம்ப நேரத்தை அறிந்து கொள்வதற்கு
இன்னும்
பலவற்றிற்கு நவீன விஞ்ஞானக் கணிப்பை ஏற்றுச் செயல்படுபவர்கள்,
மாதத்தின் முதல் நாளை அறிந்து கொள்ள LUNAR சிஸ்டத்தின் அதே ரீதியிலான
விஞ்ஞானக் கணிப்பை ஏற்க முன்வரவேண்டும் என்பதே யதார்த்தமானது
நியாயமானது.
அனைத்து முஸ்லிம்களும் ஒரே நாளில் நோன்பை துவக்கி ஒரே நாளில் பெருநாள்
கொண்டாடி மகிழ்ந்து ஒற்றுமையுடன் செயல்பட இதுவே உகந்த வழி முறையாகும்.
செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. (ஹதீஸ்)
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
மன்னிக்கவும் , தலைப்பை மாற்றி தவறுதலாக பதிந்து விட்டேன்.. . இப்ப சரியான் தலைப்பில் பதிந்துள்ளேன்.....
,wa alaikum salaam,
அன்பு சகோதரர் , RAZIN RAHMAN.,
நீங்கள் எழுதியது.....
."""""""""......................................பலகீனமானதா?அல்லது மொழிபெயர்ப்பு குறையுடயதா? என்ற எந்த ஒரு பதிலும்,ஹசன் இப்னு அவர்களிடமிருந்தோ,............ இது வரையில் தரவில்லை....
ஹசன் இப்னு அவர்கள் "ருஹ்யத்" என்ற பதத்திற்கு தகுந்த மொழியாக்கத்தை பார்க்கசொல்கிறார்...(பாய் தயவு செய்து தங்களுக்கு தெரிந்தால் சொல்லிட்டு போங்களேன்....ஏன் போட்டு பிரச்சனையை வளர்ப்பானேன் ?....எல்லாரும் குழம்பி முடிஞ்சதுக்கப்புறம் சொல்றேன்குறீங்க....அதுக்குளா பெருநாளே முடிஞ்சுருமே....) """"""",
சகோ, உங்கள் இந்த கேள்வி , விமர்சனத்துக்கு , இயன்ற வரை விளக்கமாக அளித்துள்ளேன்..... படித்து விட்டு ., கருத்துக்களை பதியவும்........
//அஹில்லா (சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகள்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். "அவை மனித சமுதாயத்திற்கு தேதியை அறிவிப்பவையாகவும், ஹஜ்ஜின் காலத்தை அறிவிப்பவையாகவும் இருக்கின்றன" என்று (நபியே) கூறும். (அது தேதியை அறிவிக்கும் போது) வசிக்கும் பகுதிகளில் அவற்றின் பின்புறமாக வருவதில் புண்ணியமில்லை. மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவனே புண்ணியவான். எனவே, வசிக்கும் பகுதிகளில் அவற்றின் வாசல்கள் வழியாகவே வாருங்கள்! இன்னும், நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அல் குர்ஆன் 2 : 189)//
மேல்கண்ட வசனத்தின் முந்தைய பகுதி ''பிறையின் படித்தரங்கள் மக்களுக்கு காலம் காட்டிகள்'' என்ற பொருள் சரியே! வசனத்தின் பிற்பகுதி அறியாமைக் காலத்தில் இருந்த ஒரு மூடநம்பிக்கையைச் சுட்டிக் காட்டி அதைத் தவிர்க்கப்படும்படி கூறுகிறது.
//நிச்சயமாக அந்நஸீவு (நாட்களை மாதங்களை முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம்) நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் இறைமறுப்பாளர்களே வழி கெடுக்கப்படுகின்றனர். ஒரு வருடத்தில் அதை அனுமதிக்கப்பட்டதாக கொள்கின்றனர். மற்றொரு வருடத்தில் அதை அனுமதிக்கப்படாததாக ஆக்கிக் கொள்கின்றனர். (உதாரணம் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் என அனுமதிக்கின்றனர். மற்றொரு வருடத்தில் அதை மறுக்கின்றனர்.) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிகையை முன்னும் பின்னும் ஆக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கி கொள்வதற்காகத்தான். இறைமறுப்பாளர் கூட்டத்தை ஏக இறைவன் நேர்வழிநடத்தவும் மாட்டான். (அல் குர்ஆன் 9:37)//
முஹர்ரம், ரஜப், துல்கஅதா, துல்ஹஜ் ஆகிய நான்கு மாதங்களை புனித மாதங்களாகக் கருதி இம்மாதங்களில் போரில் ஈடுபடக்கூடாது என்று அறியாமைக்கால அரபுகள் ஏற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் தங்கள் வசதிக்கேற்ப போர் செய்ய வேண்டும் என்று விரும்பினால் அது புனித மாதமாக இருந்தாலும் அதை வேறொரு மாதமாக அறிவித்துவிட்டு போருக்குத் தயாராகிவிடுவர்.
எடுத்துக் காட்டாக:
முஹர்ரம் மாதமாக இருந்து அம்மாதத்தில் போர் செய்ய விரும்பினால் அது முஹர்ரமாதம் இல்லை என அறிவித்து அதைப் போர் செய்ய அனமதிக்ப்பட்ட வேறொரு மாதமாக மாற்றிக்கொள்வர். இப்படித் தங்கள் விருப்பத்திற்கு மாதங்களை மாற்றி, மாதங்களின் பெயர்களையும் மாற்றி, மாற்றிக் குளறுபடிகள் செய்து வருடத்திற்கு 12 மாதங்கள் என்பதை 13, 14 மாதங்கள் வரை நீட்டித்து குழப்பங்கள் செய்து வந்தனர். (ஃபத்ஹுல்பாரீ, உம்தத்துல்காரீ)
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 9:36)
வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை - துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் அபூ பக்ரா(ரலி) (புகாரி 3197, 4662)
அறியாமைக்கால மக்கள் குளறுபடிகள் செய்த மாதங்களின் எண்ணிக்கையை நபி (ஸல்) அவர்கள் மீட்டு மீண்டும் ஓராண்டுக்கு மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் என பழைய நிலைக்கு ஒழுங்குபடுத்தினார்கள்.
அறியாமைக்கால அரபுகள் தமது வசதிக்குத்தக்கவாறு மாதங்களை முன்னும் பின்னுமாக மாற்றிக்கொண்டனர் என்பதுவே 9:37வது வசனத்தின் கருத்தாகும்.
சிந்தனைக்கு!
//அஹில்லா (சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகள்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். "அவை மனித சமுதாயத்திற்கு தேதியை அறிவிப்பவையாகவும், ஹஜ்ஜின் காலத்தை அறிவிப்பவையாகவும் இருக்கின்றன" என்று (நபியே) கூறும். (அது தேதியை அறிவிக்கும் போது) வசிக்கும் பகுதிகளில் அவற்றின் பின்புறமாக வருவதில் புண்ணியமில்லை. மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவனே புண்ணியவான். எனவே, வசிக்கும் பகுதிகளில் அவற்றின் வாசல்கள் வழியாகவே வாருங்கள்! இன்னும், நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அல் குர்ஆன் 2 : 189)//
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்
அன்புச் சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்களே,
முழுமையான அறிவு இறைவனிடம் உள்ளது!
இஸ்லாம் மேலோங்க வேண்டும் என்ற எண்ணமும் தவறான புரிதலில் இஸ்லாம் தவறாக பிரச்சாரம் செய்யப்படக்கூடாது என்ற கருத்திலுமே சம்பந்தப்பட்ட வாசகங்கள் பொருத்தமற்றது என்று எழுதினேன்.
திருக்குர்ஆன் விளக்கவுரை மிக ஆழமானது. திருமறை வசனங்களை ஓர் அடியான் எந்தளவுக்கு ஆழமாக சிந்திக்கிறானோ அவரை இன்னும் ஆழமாக திருக்குர்ஆன் அழைத்துச் சென்றுவிடும்!
திருக்குர்ஆன் விரிவுரை எல்லையற்ற விசாலமானது. எல்லாக் காலங்களிலும் திருமறை வசனங்களின் பொருள் விரிந்து கொண்டேயிருக்கும்.
2:189வது வசனத்தின் பிற்பகுதி கருத்தின் பின்னணி வரலாற்றை நினைவூட்டி (அது தேதியை அறிவிக்கும் போது) என்ற வாசகம் பொருத்தமற்றது என்றுதான் எழுதினேன். அதை மேற்கோள்காட்டி வேறு தீர்வு சொல்லக்கூடாது என்று சொல்லவில்லை!