Re:கண்டனமும்,பதிலும் festival, பெருநாள்

329 views
Skip to first unread message

razin rahman

unread,
Sep 14, 2009, 12:31:59 PM9/14/09
to fro...@googlegroups.com


 ஹசன் இப்னு அவர்களுக்கு......

 மிக சரியான வானவியல் கணிப்பின் படி   ரமலான் முதல் பிறை வெளியாகியது., 21  ஆகஸ்ட் , வெள்ளிகிழமை , இது  பார்க்க முடியாதது, ஆனால் நாம் பார்க்க முடியாது என்பதற்காக பிறை வானில் வராமல் இருப்பதில்லை

மாதம் . இந்த முறை   18.09.2009 வெள்ளியன்று 29 நாட்களுடன் முடிவடைகிறது..  இந்த முறை மாதத்தில் நாட்கள்  29  மட்டுமே..........   எனவே இறை தூதர் தெளிவாக குறித்து சொல்லிய , ருஹ்யத் . என்ற பதத்திற்கு மிக சரியான  கருத்தான ,  தகவல்களால் , கணிப்பால் ஆய்ந்து அறிந்த   , நாம்   19 september 2009 சனிக்கிழமை  பெருநாள் கொண்டாடலாம் ............

மேலுள்ள கருத்து தங்களின் பதிவு..

தாங்கள் இதில் விஞ்ஞானத்தை முன்னிலைப்படுத்துகிறீர்கள்...

நான் அளித்த பதில்:
சகோதரர் அவர்களே,
அக்காலத்திலும்,வானியலாளர்கள் இருந்தார்கள்,தற்போதைய தொழில்நுட்பம் இன்றியே,துல்லியமாக பிறை கணக்கிடும் வல்லமை உடையவர்களாக இருந்தனர்..
இருப்பினும்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,நமக்கு பிறை பார்த்து நோன்பு நோர்க்கவும்,பிறை பார்த்து நாவ்பை(நோன்பு) விடவுமே,கற்றுத்தந்துள்ளார்கள்...
எனவே,,,இன்ஷா அல்லாஹ்,பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவதே நபி வழி என்பது எனது கருத்து....

நான் இங்கு நபி வழியை முன்னிலைப்படுத்துகிறேன்.
இதில் யார் விஞ்ஞானத்தை ஆதரிப்பது...

சரி அதற்க்கு தங்களின் மேலான விமர்சனம்.

//நீங்கள்  உண்மையில் சிந்தனையுடன் பதிகிறீர்களா அல்லது வெறும்  கோப்பி பேஸ்ட் ஆ >???????     சுமார்  1200  வருஷம் முன்  வானவியல் கண்டுபிடுப்புக்கள் , , ஆய்வுகள் இருந்தன என , ஒரே ஒரு ஆள் இந்த உலகத்தில் நீங்கள் மட்டுமே.......                                                       "சிரிப்பாக இருக்கும் அதே நேரம் இந்தளவு  அறிவுச்சூன்யமகா இருப்பதை இட்டு  வெடகமாடைகிறோம்"...//

இந்த குழுமத்தில்,என்னை தனிப்பட்ட முறையில் இழிவாகவும்,தரம் தாழ்ந்து விமர்சிக்கும் உரிமையையும் யார் உங்களுக்கு தந்தது?
நான் யார்,எனது வயது என்ன,முதியவனா,இளையவனா,என்ற எந்த முகவரியும் அறியாத தாங்கள் 
எந்த முகாந்திரத்தோடு என்னை சாடுவதற்கு முன்வந்தீர்கள்?........
இந்த அளவு ஒரு முஸ்லிம் சகோதரனை விமார்சிக்க துணியும் பொது எதற்கு "சகோதரரே....."என்ற பசப்பு வார்த்தை.....(இது சகோதரத்துவ வார்த்தையாக தெரியவில்லை,இது வெற்று வார்த்தையே அன்றி வேறில்லை.....)

"நபியவர்களின் நடைமுறையே ஏற்றது" என்ற என்னுடைய கருத்து,தங்களுக்கு "சிந்தனையற்ற,சிரிப்பூட்டக்கூடிய,அறிவு சூனியமான,இன்னும் வெட்கப்படும் அளவிற்கு" தரம் தாழ்ந்ததாக தெரிகிறதென்றால்.நான் தங்களுக்கு எதை எடுத்து வைத்து பதில் கூறுவது....

தங்களது மார்க்க ஞானம்?? தான் மேலோங்கி இருக்கவேண்டும் என்ற தங்களின் அதிகார தோரணை உடைய பதிவை அனைவரும் ஏற்க வேண்டுமோ?..........

{இந்த முறை   18.09.2009 வெள்ளியன்று 29 நாட்களுடன் முடிவடைகிறது..  இந்த முறை மாதத்தில் நாட்கள்  29  மட்டுமே..........   எனவே இறை தூதர் தெளிவாக குறித்து சொல்லிய , ருஹ்யத் . என்ற பதத்திற்கு மிக சரியான  கருத்தான ,  தகவல்களால் , கணிப்பால் ஆய்ந்து அறிந்த   , நாம்   19 september 2009 சனிக்கிழமை  பெருநாள் கொண்டாடலாம் ...........}

இது என்ன தங்களின் 'பFத்வா'வா?.............

தங்களது பதில்: 
"சகோதரர் ரஜின் அப்துல் ரஹ்மான்.அவர்களே, நீங்கள்  உறுதியுடன் எழுதியது.....
''''''அக்காலத்திலும்,வானியலாளர்கள் இருந்தார்கள்,தற்போதைய தொழில்நுட்பம் இன்றியே,துல்லியமாக பிறை கணக்கிடும் வல்லமை உடையவர்களாக இருந்தனர்..'''''''''''''' உங்கள்  இந்த வரலாற்று பொய்யான  தகவலை பெரும் பொய்தான், என்று கீழ் உள்ள ஹதீஸ் ,  .    உறுதிப்படுத்துவதை  நன்றாக சிந்தித்து அறிந்து கொள்ளுங்கள்........           
இதோ புகாரியில் 2-ம் பாகம் 1959 ஹதீஃத் கூறுவதைக் கேளுங்கள்.........,அஸ்மா பின்த் அபீபக்கர் அவர்கள் அறிவிக்கிறார்கள். ;;;;; நபி அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்த பின்னர் சூரியன் தென்பட்டது........ இப்போது சொல்லுங்கள்.எங்கே உங்கள்  அந்த காலத்து வானவியல்  வின்ச்சாணிகள்....... என் அவர்களுக்கு இதை , சரியாக , சூரியன  மறையும் நேரத்தை கணித்து ,  ரஸோலுல்லாஹ் வுக்கு சொல்ல முடியவில்லை..... ஒரு வேளை  ,  சொல்ல மறந்து விட்டார்களோ .?? 
இல்லை ,நீங்கள் இந்த ஹதீஸ் வைத்து ,  சூரியன் மறையும் முன் நோன்பு திறக்க முடியும் என்று யோசித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை........   இறைவன் நம் எல்லோரையும் தூய்மையான இஸ்லாமிய அறிவில் ஒற்று சேர்ப்பானாக"....
 ---------------

ம்ம் தங்களுக்கு என்ன ஆயிற்று...எனது பதிலை படித்தீரா இல்லையா?போகட்டும்....திரும்ப ஒருமுறை தங்கள் கவனத்திற்கு எனது பதில்.....

  {சகோதரர் அவர்களே,
அக்காலத்திலும்,வானியலாளர்கள் இருந்தார்கள்,தற்போதைய தொழில்நுட்பம் இன்றியே,துல்லியமாக பிறை கணக்கிடும் வல்லமை உடையவர்களாக இருந்தனர்..
இருப்பினும்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,நமக்கு பிறை பார்த்து நோன்பு நோர்க்கவும்,பிறை பார்த்து நாவ்பை(நோன்பு) விடவுமே,கற்றுத்தந்துள்ளார்கள்...
எனவே,,,இன்ஷா அல்லாஹ்,பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவதே நபி வழி என்பது எனது கருத்து...}.

இதில் நான் சொல்லவருவது தங்களுக்கு விளங்கும் என நினைத்தே எளிமையாக நான்கு வரியில் முடித்திருந்தேன்.....
சரி எனது கருத்தில் [உள்ள துல்லியமாக பிறை கணக்கிடும் வல்லமை உடையவர்களாக இருந்தனர்] என்ற வாதம் எந்த அளவு பலமானது,என்னால் உறுதியாக சொல்ல முடியாது...
வேண்டுமென்றால் அதில் இருந்து  துல்லியம் என்ற வார்த்தையை நான் திரும்ப பெற்று கொள்கிறேன்....
ஆனால் அதுவா நான் முன்வைக்க வந்த கருத்து...
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,நமக்கு பிறை பார்த்து நோன்பு நோர்க்கவும்,பிறை பார்த்து நாவ்பை(நோன்பு) விடவுமே,கற்றுத்தந்துள்ளார்கள்...
எனவே,,,இன்ஷா அல்லாஹ்,பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவதே நபி வழி என்பது எனது கருத்து"

என்ன நான் சொல்ல வந்தது விளங்குதிறதா?
நா எதோ விஞ்ஞானம் தான் பெருசு....,அதத்தா நம்பணும்னு சொன்ன மாதிரி ஏதேதோ இஷ்டத்துக்கு அளந்து இருக்கீங்க...

தங்கள் பதிலில்:  
இல்லை ,நீங்கள் இந்த ஹதீஸ் வைத்து ,  சூரியன் மறையும் முன் நோன்பு திறக்க முடியும் என்று யோசித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.......

அந்த காலத்து வானவியல் மேதை பெயர்  , வரலாறு  நூல்  ,  ஆய்வாளரின் பெயர், வருஷம் , இவற்றில் ஒன்றே ஓன்று  உண்மையான ஆதாரம்உடன்  இதில் பதிய வேண்டும்........
 இல்லை எனில் ,இண்ட புனித மாதத்தில் , நீங்கள் ஒரு பொய்யர் என இறைவன் பதிவான்....

நவூதுபில்லாஹ்  
நபியவர்களின் நடைமுறை சிறந்தது என்று  கூறுவது,தங்களை பொறுத்தவரை 
பொய்யர் என்றால்??????,அதன் விளக்கத்தை என்னால் அறிய முடிய வில்லை,,,தாங்கள் சொல்ல வருவது என்ன??????????

தங்கள் பதிலில்: 
'நாங்கள் பல சகோதரர்கள் காத்திருக்கோம்??????'. அந்த  ஆதிகால  கண்டுபிகுப்பிகளை அறிய........... 
 மேலும் , கண்ணால் பார்த்து , என்ற ஹடீச்கு , முழு அரபு ஹதீஸ் பதியவும்...

நான் முன்னிலை படுத்தியதை பற்றி கேளுங்கள்,நியாயம்...நான் ஏற்று கொள்ள முடியாது என்று சொன்ன கருத்துக்கு விளக்கம் கேட்டால் .....நான் என்ன சொல்வது.....

'நாங்கள் பல சகோதரர்கள் காத்திருக்கோம்??????.....

எதுக்குங்க....     விதன்டாவாதம் பண்ணவா??????????

தங்களின் விமர்சன மழைக்கு பிறகு தாங்கள் கேட்டது...
 மேலும் , கண்ணால் பார்த்து , என்ற ஹடீச்கு , முழு அரபு ஹதீஸ் பதியவும்...

ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ்:
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1906
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 
ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்,(மறு) பிறையைக் காணும் வரை நோன்பை விடாதீர்கள்,உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதை கணித்துக் கொள்ளுங்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1907
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 
ஓர் மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும்.எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்,உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானல் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்!" 

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1908
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(நபி (ஸல்) அவர்கள் இரண்டு கைவிரல்களையும் மூன்று முறை விரித்து) மாதம் என்பது இவ்வளவுதான் என்று கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1909
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 
பிறையை பார்த்து நோன்பு வையுங்கள்,பிறையை பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்.
என அபூ ஹூரைரா (ரலி)  அவர்கள் கூறினார்கள்.

அரபியில் அர்த்தம் பெறும் அளவு நான் இன்னும் தேர்ச்சி பெறவில்லை.....
இது போதுமானது என நினைக்கிறேன்.....

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.......

ஹசன் அவர்களே, மார்க்கம் அழகிய முறையில் கண்ணியத்தை கற்று தருகிறது.....
அதை எங்கும் பேணுங்கள்.....அல்லாஹ் கண்ணியத்தை அதிகம் விரும்புகிறவனாக இருக்கிறான்.......

வஸ்ஸலாம்...........
buharitam2origpw.pdf

Ajmal S

unread,
Sep 14, 2009, 2:49:24 PM9/14/09
to fro...@googlegroups.com
ஸலாம்,
               இந்த குழுமத்தில் அறிவுசூன்யம், முட்டாள் இன்னும் பல வார்த்தைகளில்  தங்களுடைய கருத்தை உண்மை படுத்துவதற்காக சிலரால் பயன்படுத்தபடுகிறது. இந்த குழும நிர்வாகியும் அந்த ஒரு சிலரின் கருத்துகளுக்கு( விஞ்ஞானத்தால் பிறையை கணக்கிடலாம் என்பதற்கு  ) ஆதரவாக இருப்பதால் அவர்களை கண்டு கொள்வதில்லை. எனவே எங்களை போன்றவர்களின் கருத்துகளில் கண்ணியத்தை இனி மேல் காண முடியாது.
 
"கணிப்பின் படி  " பெருநாள் கொண்டாடலாம் என்ற கேடுகெட்ட மூடர்களின் வாதத்திற்கு நான் பதிலளிப்பதற்கு முன்னால் கீழே உள்ள ஹதீஸுக்கு எனக்கு விளக்கம் அளிக்கவும்.
 
ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ்:
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1906
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்,(மறு) பிறையைக் காணும் வரை நோன்பை விடாதீர்கள்,உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதை கணித்துக் கொள்ளுங்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1907
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
ஓர் மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும்.எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்,உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானல் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்!"
 
மேற்கண்ட இரண்டு ஹதீஸுகளிலும் "மேக மூட்டம் தென்படுமானல் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்!" ( உங்கள் வாதப்படி "கணித்துக் கொள்ளுங்கள்") என்ற வார்த்தை இடம் பெறுகிறது.
 
 
நபிவழிக்கு புறம்பாக    கணிப்பால் , விஞ்ஞான உதவியுடன் பெருநாளை  முடிவு செய்த நவீன கால ஷைதான்களே! மேல் குறிபிட்ட ஆதாரபூர்வமான  ஹதீஸில் " மேகமூட்டம்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன?
 
"மேக மூட்டம் ஏற்பட்டால் நாட்களை முப்பதாக ஆக்கி கொள்ளுங்கள்" என்ற தெளிவான ஹதீஸ் இருக்கும் பொழுது " வானியலுக்கு  இங்கு என்ன வேலை ?
 
அறிவியலை பின்பற்றி பெருநாள் கொண்டாட போகும் நபர்கள் விளக்கம் தெளிவாக அளிக்கவும்.  உங்களுடைய ஒட்டு மொத்த கருத்துகளுக்கு என்னுடைய பதில் கட்டுரைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும், இன்ஷா அல்லாஹ்!!
 
 
வஸ்ஸலாம்
 
 

 
2009/9/14 razin rahman <razin...@gmail.com>
--
Thanks & Regards
        Ajmal

syed ibrahim

unread,
Sep 14, 2009, 3:30:43 PM9/14/09
to fro...@googlegroups.com
ஒரு முஸ்லிமின் மானம் மிக முககியாமானது.கண்ணியம் காக வேண்டும் .ராஜின் பதில் நியாயமானது .  

kdpjdpd; caHTf;Fk; jho;Tf;Fk; fhuzkhfj; jpfo;tJ vJ vd;why; ehf;F vd;W nrhy;yyhk;. xUthplk; jd;dlf;fk; ,Uf;f Ntz;Lnkd;why; mtdplk; ehtlf;fk; ,Uf;f Ntz;Lk;. ,e;j ehit vt;thW gad;gLj;Jfpd;NwhNkh mjd;gbNa KbT ,Uf;Fk;.

,e;j ehf;fpy; ey;y ngaH fpilj;J rpwe;j ngaiu thq;fp kWikapYk; rpwg;gplj;ijg; ngWfpd;whHfs;. rpyH ,e;j ehthy; jhd; Kiwaw;w topapy; Ngrp> kdpjHfspy; kl;lkhd gl;baypy; ,lk; ngWtJ kl;Lk; my;yhky;> kWikapy; my;yh`;tpd; Nfhgj;jpw;F Mshfpd;whHfs;. ,g;gbg;gl;l ehitg; gw;wp my;yh`; jpUkiwapYk; egp nkhopapYk; ,t;thW $wpAs;shHfs;.

vijg; gw;wp ckf;Fj; jPHf;fkhd Qhdkpy;iyNah mijr; nra;aj; njhlu Ntz;lhk;. epr;rakhf kWikapy; nrtpg;GyDk;> ghHitAk;> ,UjaKk; ,it xt;nthd;WNk mjdjd; nray; gw;wpf; Nfs;tp Nfl;fg;gLk;. (17:36)

ve;j xU tp\ak; ekf;F njspthfj; njhpatpy;iyNah mijg; gw;wpg; Ngrf; $lhJ. mJNghy; NgRtJ gy topapYk; kw;wtHfSf;Fj; Jd;gk; jUtJ kl;Lky;yhky;> vt;tsT nghpa jtwhfp tpLfpwJ. egp (]y;) mtHfs; $wpAs;shHfs; :

ePq;fs; Ngrpdhy; ey;yijg; NgRq;fs;. my;yJ mikjpahf ,Ue;J tpLq;fs; vd;W $wpAs;shHfs;. (Mjhuk; : Gfhhp> K];ypk;).

xU mbahd; rpy thHj;ijfis nkhopfpwhd;. Mdhy; mijg; gw;wp ey;yjh my;yJ nfl;ljh vd;W rpe;jpg;gjpy;iy. ,jd; fhuzkhf fpof;fpw;Fk; Nkw;fpw;Fk; ,ilg;gl;l J}uk; mstpw;F eufj;jpd; mbg;ghfj;jpy; tPo;e;J tpLfpwhd; vd;W egp (]y;) mtHfs; $wpdhHfs;. (mwptpg;ghsH : mG+`{iuuh (uyp) Mjhuk; : Gfhhp)

kdpjHfs; vy;yhk; xU ,lj;jpy; re;jpj;jhy; me;j ,lj;jpy; Gwk; Ngrp tpLthHfs;. ,jpy; mjpfkhf Mz;fis tpl ngz;fs; jhd; Kjypy; ,Ug;ghHfs;. tPl;L Ntiy Kbe;J tpl;ljh? clNd mLj;j tPl;Lf;Fr; nrd;W mLj;jtH fijia NgRtNj thbf;ifahfp tpl;lJ. mtHfsplk; Vd; ,g;gb Gwk; NgRfpd;wPHfs; vd;W Nfl;lhy;> vd;d nrhy;thHfs; njhpAkh? ehq;fs; vd;d Gwkh? NgRfpNwhk;. ,y;yhjijah NgRfpNwhk; vd;W Nfl;fpd;whHfs;.

ve;j msTf;F ,e;j Gwk; NgRtij egp (]y;) mtHfs; `jP]py; nrhy;ypAs;shHfs;. xUKiw egp (]y;) mtHfs; ]`hghf;fsplk; Gwk; NgRjy; vd;why; vd;dntd;W cq;fSf;Fj; njhpAkh? vd;W Nfl;lhHfs;. mjw;F ehq;fs; my;yh`;Tk; mtdJ J}jUk; ed;fwpe;jtHfs; vd;W gjpyspj;Njhk;.

mg;NghJ egp (]y;) mtHfs; Gwk; NgRjiyg; gw;wpf; $wpdhHfs; :

cdJ rNfhjud; vij ntWg;ghNdh mij mtd; ,y;yhj NghJ $WtjhFk;. mg;NghJ ehd; $WtJ vdJ rNfhjudplj;jpy; ,Ue;jhYkh vd;W Nfl;lhHfs; mjw;F egp (]y;) mtHfs; eP nrhy;tJ cd;Dila rNfhjudpj;jpy; ,Ue;jhy; mtJ}W vd;W $wpdhHfs;. (K];ypk;)

Gwk; NgRgtHfs; kWik ehspy; fLikahd Ntjid nra;ag;gLthHfs;. jkJ fuq;fspdhNy mtHfs; Ntjid nra;ag;gLthHfs; vd;W egp (]y;) mtHfs; $wpdhHfs;. kp/uh[pd; NghJ ehd; xU $l;lj;ijf; fle;J nrd;Nwd;. mf;$l;lj;jpdUf;F ,Uk;gpdhyhd efq;fs; ,Ue;jd. mtHfs; mjd; %yk; mtHfs; jq;fs; Kfq;fisAk; neQ;rq;fisAk; fhag;gLj;jpf; nfhz;bUe;jdH. mg;NghJ [pg;hPNy> mtHfs; ahH vd;W Nfl;Nld;. ,tHfs; kdpjHfspd; khkprj;ijr; rhg;gpl;ltHfs; (Gwk; NgrpatHfs;). kdpjHfspd; fz;zpaj;jpy; if itj;jtHfs; vd;W tpsf;fkspj;jhHfs;. (mwptpg;ghsH md]; (uyp) Mjhuk; : m`;kJ)

Gwk; ehk; Ngrhky; ,Uf;f Ntz;Lk;. mLj;jtH NgRk; nghOJ mij ehk; jLj;J tpl Ntz;Lk;. my;yJ me;j ,lj;ij tpl;Lr; nrd;W tpl Ntz;Lk;. Gwk; NgRtijj; jtpHg;gjw;F egp (]y;) mtHfs; $wpa nghd; nkhopfis kdjpy; gjpa itj;Jf; nfhs;s Ntz;Lk;.

K];ypk;fspy; vtH rpwe;jtH vd;W egp (]y;) mtHfsplk; Nfl;l nghOJ> vtHfSila ehtpdhYk; fuj;jpdhYk; Vida K];ypk;fs; ghJfhg;igg; ngWfpd;whHfNsh mtHfNs vd;W egp (]y;) mtHfs; gjpyspj;Js;shHfs;. (mwptpg;ghsH : mg;Jy;yh`; gpd; mk;H (uyp) Mjhuk; : Gfhhp> K];ypk;.

 

mDkjpf;fg;gl;l Gwk;

Gwk; NgRjiyj; jLj;jpUe;jhYk; rpy Neuq;fspy; mit mDkjpf;fg;gLfpd;wd. kf;fis vr;rhpf;if nra;tjw;fhf xUthpd; Fiwia vLj;Jf; $wyhk;. xUtiug; gw;wp MNyhrid Nfl;Fk; nghOJ> mtuJ epiwfis vLj;Jf;fhl;lyhk;. khHf;fr; rl;lk; vd;d $WfpwJ vd;gij mwptjw;fhf xUtiug; gw;wp> mthpd; Fiwfis vLj;Jf; $wyhk;. ,jw;F ,];yhkpa khHf;fk; mDkjpf;fpd;wJ.

xU kdpjH egp (]y;) mtHfsplk; tUtjw;F mDkjp NfhhpdhH. mg;NghJ egp (]y;) mtHfs; ,tUf;F mDkjp toq;Fq;fs;. ,tH jd;Dila Nfhj;jpuj;jpNyNa kpfTk; nfl;ltH vd;W $wpdhHfs;. (Mjhuk; : Gfhhp> K];ypk;)

xUtiug; gw;wp ,d;ndhUthplk; ,y;yhj xd;iwf; $wp ,tUf;F kj;jpapy; rz;ilia Vw;gLj;Jtij rpyH njhopyhff; nfhz;Ls;sdH. ,jdhy; vj;jid FLk;gq;fs; gphpe;jpUf;fpd;wd. vj;jidNah NgH nfhiy $lr; nra;ag;gl;Ls;sdH. ,g;gbg; ngUk;ghjpg;G ,t;Tyfpy; Vw;gLtij VNdh rk;ge;jg;gl;ltHfs; ftdpg;gjpy;iy. ,g;gbf; Nfhs; nrhy;ypj; jphpgtHfs; Rtdk; Nghf KbahJ. fg;hpy; Ntjid cz;L vd;W ,];yhk; kpfTk; fLikahf vr;rhpf;if nra;fpd;wJ.

Gwk; Ngrpj; jphpgtUf;Ff; NfL jhd;

my;yh`; jd; jpUkiwapy; $Wfpd;whd; :

Fiw nrhy;ypg; Gwk; Ngrpj; jphpAk; xt;nthUtDf;Fk; NfLjhd;. (104:01).

Nfhs; nrhy;gtd; Rtdj;jpy; Eioa khl;lhd; vd;W egp (]y;) mtHfs; $wpdhHfs;. (Mjhuk; : Gfhhp> K];ypk;).

egp (]y;) mtHfs; ,U fg;Ufisf; fle;J nry;fpwhHfs;. mg;NghJ ,tHfs; ,UtUk; Ntjid nra;ag;gLfpwhHfs;. xU nghpa tp\aj;jpw;fhf ,tHfs; ,UtUk; Ntjid nra;ag;gltpy;iy. ,t;tpUthpy; xUtH jhd; rpWePH fopf;Fk; NghJ kiwg;gjpy;iy. kw;nwhUtH Nfhs; nrhy;ypj; jphpgtuhf ,Ue;jhH vdf; $wp tpl;L> xU gRikahd Nghpj;j kl;iliaf; nfhz;L tur; nrhy;yp> mij ,uz;lhfg; gpse;J xt;nthU fg;hpd; kPJk; xU Jz;il el;bdhHfs;. mJgw;wp egp (]y;) mtHfsplk; my;yh`;tpd; J}jNu! ePq;fs; Vd; ,t;thW nra;fpd;wPHfs; vd;W Nfl;fg;gl;l NghJ> me;j ,U kl;ilj;Jz;LfSk; fhahky; ,Uf;Fk; nghOnjy;yhk;> me;j ,Uthpd; Ntjid Fiwf;fg;gLk; vd;W egp (]y;) mtHfs; $wpdhHfs;. mwptpg;gtH : ,g;D mg;gh]; (uyp) Mjhuk; : Gfhhp> K];ypk;.

ehtpw;F euk;gpy;iy vd;gjw;fhf..> ehk; vg;gb Ntz;LkhdhYk; tisj;Jg; Ngryhk; vd;W vz;ZgtHfs; gyH. my;yh`; $Wfpwhd; :

ngha;ahd nrhy;iy tpl;Lk; ePq;fs; tpyfpf; nfhs;Sq;fs;. my;FHMd; (22:30)

nra;j cjtpia nrhy;ypf; fhl;lhjPHfs;

ViofSf;Fg; gz cjtpNah my;yJ nghUSjtpNah nra;J tpl;L mtHfSf;Fs; VNjh tUj;jk; te;J tpl;lhy;> nra;j cjtpiar; nrhy;ypf; fhl;b tpLfpd;whHfs;. ,g;gbr; nrhy;ypf; fhl;Ltij ,];yhk; td;ikahff; fz;bf;fpwJ. egp (]y;) mtHfs; ve;jsTf;F ,e;j nray; kpff; NftykhdJ vd;W $wpapUf;fpd;whHfs; vd;W ghUq;fs;.

vtd; nra;j cjtpiar; nrhy;ypf; fhl;Lfpd;whNdh> mtd; the;jp vLj;J tpl;L mijj; jpUk;gr; rhg;gpLtjw;Fr; rkk; (Mjhuk; : Gfhhp)

kf;fsplk; nrhy;ypf; fhl;LtJ xU Kf;fpa ,lj;ijg; ngw;Ws;sJ. ,e;j khjphpahd tp\aj;jpy; mjpfk; ngz;fs; jhd; nra;fpd;whHfs;. mtHfs; ,ijf; Nftykhf epidg;gjpy;iy. Ngr;R fpilj;jhy; NghJk;. jd;idg; gw;wpg; Ngrp> gpd; jd;Dila jw;ngUikiag; Ngrp> gpd; jhd; kw;wtHfSf;Fr; nra;jijg; Ngrp> Mdhy; ,g;nghOJ vd;idf; fz;L nfhs;tjpy;iy ehd; ,y;iy vd;why; ,td; Kd;Df;F te;jpUf;f khl;lhd; vd;nwy;yhk; NgRfpd;whHfs;. my;yh`; ehbajhy; jhd; Kd;Df;F te;jhNd jtpu xUtd; nra;j cjtpahy; mtd; Kd;Ndwp ,Uf;f KbahJ. mtidf; nfhLf;fr; nrhy;yp> czHitf; nfhLj;jJ ,iwtd;. mij kwe;J tpLfpd;whHfs;. ehd; ehd; vd;W Mztk; nfhz;L tpLfpd;whHfs;.

kWik ehspy; ifNrkilaf; $ba %tH..!

kWik ehspy; my;yh`; %d;W NgHfSld; Ngr khl;lhd;. mtHfisg; ghHf;f khl;lhd;. mtHfSf;Ff; fLikahd Ntjid cz;L vd;W egp (]y;) mtHfs; $wpdhHfs;. ifNrjg;gl;l e\;lkile;j me;j egHfs; ahH? vd;W my;yh`;tpd; J}jNu! vd;W Nfl;Nld;. jdJ fPohiliag; ngUikf;fhf fuz;ilf;Ff; fPo; njhq;f tpLgtd; jhd;. nra;j jHkj;ij nrhy;ypf; fhl;Lgtd;. ngha; rj;jpak; nra;J jd;Dila ruf;if tpw;gid nra;gtd; vd;W egp (]y;) mtHfs; $wpdhHfs;. (Mjhuk; : K];ypk;)

ahiuAk; jpl;lhjPHfs;

K];ypikj; jpl;LtJ ghtkhFk;. mtidf; nfhiy nra;tJ F/g;uhFk; vd;W egp (]y;) mtHfs; $wpdhHfs;. (Gfhhp)

capNuhL ,Uf;Fk; nghOJk; jpl;LthHfs;. mtHfs; ,we;j gpd;Dk; mtHfisj; jpl;Ltijg; ghHf;fyhk;. mg;gbj; jpl;lf; $lhJ.



2009/9/14 Ajmal S <kan...@gmail.com>
2009/9/14 razin rahman <razin...@gmail.com>




--
asaalamualikum

Mohamed Aslam

unread,
Sep 14, 2009, 11:44:43 PM9/14/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்,

முதன் முதலில் சூரியனின் ஓட்டத்தைப் பார்த்து (ருஃயத்) முடிவு செய்த ஐங்கால தொழுகைகளை நேரத்தையும், ஸஹர், இஃப்தார் நேரத்தையும் கடிகாரத்தைப் பார்த்து(ருஃயத்) முடிவு செய்யும் போது இப்படித்தான் கூக்குரலிட்டார்கள். மக்களை வழிகேட்டில் இட்டுச் சென்றார்கள். மரணச் செய்தியை நேரில் வந்து சொன்னதன் பின்னர் அறிந்து செயல்பட்டதற்கு மாறாக தொலைபேசி தகவல் மூலம் அறிந்து செயல்பட முற்பட்டபோதும் இதேபோல் தான் கூக்குரலிட்டார்கள். ஷைத்தானின் சூழ்ச்சி, யூதர்களின் சூழ்ச்சி என்று அலறினார்கள். இதேபோல் ஒலி பெருக்கி, ஒளி காட்சி போன்ற நவீன கண்டு பிடிப்புகளின்போது இவை எல்லாம் ஷைத்தானின் மாயை, யூதர்களின் சூழ்ச்சி என்று கூறி மக்களை வழி கெடுத்தார்கள். இப்படி ஒவ்வொரு புதிய விஞ்ஞர்ன தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளின் போதும் தங்களின் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடுமே என் அஞ்சியே யூதர்களின் சதி என்றும், ஷைத்தானின் சூழ்ச்சி என்றும் ஒப்பாரி வைத்தார்கள்.

ஆனால் இப்புரோகித மவ்லவிகள் மார்க்கமாக மக்களிடம் சொல்லி, அவர்களை ஏமாற்றி வருவதுதான் யூதர்களின் சதி, ஷைத்தானின் சூழ்ச்சி என்பதை அறிந்து கொண்டே அந்தப் பழியை ஒரே நேர்வழியைச் சொல்லும், குர்ஆன், ஹதீஸ்படி மட்டுமே நடக்கும் சிறு கூட்டத்தின் மீது மிக எளிதாகச் சுமத்தி விடுகிறார்கள் (பார்க்க 3:188, 4:112) பெருங்கூட்டம் அவர்கள் பின்னால் இருப்பதால் இந்த அவதூறை எளிதாக பரப்ப முடிகிறது. கழுதை உழவுக்கு வந்தாலும் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள் நேர்வழிக்கு வரமாட்டார்கள் என்பதை அவர்களே நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார்கள். சுவர்க்கம் செல்ல விரும்பும் மக்கள் இப்புரோகிதர்களின் வசீகர மாய வலையில் சிக்கி சீரழியாமல், அவர்களைப் புறக்கணித்துவிட்டு குர்ஆன், ஹதீஸை அவர்களுக்குத் தெரிந்த மொழியில் படித்து சுயமாக சிந்தித்து விளங்கினால் மட்டுமே வெற்றியடைய முடியும். இந்த உண்மையை 7:3, 33:36,66,67,68 இறைவாக்குகளைப் படித்து விளங்கலாம்.

ரமழான் தலைப்பிறையைக் கண்ணால் பார்த்த பின்னர் அல்ல. ரமழான் மாதத்தை அடைந்துவிட்டால் நோன்பு நோற்பது கடமை என அல்லாஹ் 2:185ல் கட்டளையிடுகிறான். தக்க காரணமின்றி ஒரு ரமழான் நோன்பை தவற விடுவது. குற்றமென நபி(ஸல்) எச்சரித்துள்ளனர். ரமழான் மாதம் பிறந்துவிட்டது என்பதை திட்டமாக அறிந்த பின்னரும் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் எனக் கூறி கடமையான ஒரு நோன்பையோ இரு நோன்பையோ தவறவிடும் குற்றத்திற்கு முஸ்லிம்களை ஆளாக்குகிறார்கள். ஷஃவால் முதல் நாள் பெருநாள் அன்று நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது. (புஹாரீ(ர.அ.) 1990, 1991, 1992, 1993) மற்றும் முஸ்லிம் திர்மிதி அபூதாவூது.

இவை அனைத்தையும் புறக்கணித்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்ய வைக்கும் இப்புரோகித மவ்லவிகள் எவ்வளவு பெரிய மாபாவிகள், கொடியவர்கள்; அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபத்திற்குரியவர்கள் (2:159,161,162) என்பதை நேர்வழி நடக்க விரும்பும் ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் விளங்கிச் செயல்பட முன்வருவார்களாக!

இப்புரோகித மவ்லகிளுக்குரிய சாதகமான சூழ்நிலை அதாவது பிளஸ் பாய்ண்ட் ஷைத்தானின் தூண்டுதலால் நாளை மறுமையில் நரகை நிரப்ப இருக்கும் மிக மிக பெரும்பான்மையான மக்கள் இப்புரோகித மவ்லவிகளின் பின்னால் கண்மூடிச் செல்வதேயாகும்; அணி வகுப்பதேயாகும். (பார்க்க 32:13, 11:118,119, 50:30)

இப்புரோகித மவ்லவிகளின் இரக்கமற்ற, நாணயமற்ற, பொய்கள் நிறைந்த, உண்மைக்குப் புறம்பான, குர்ஆன் ஹதீஸுக்கு முரணான, கோணல் வழிகளை துணிந்து மக்களுக்கு போதித்து வருவதின் நோக்கம், அவர்கள் அல்லாஹ்வுடைய எண்ணற்ற கட்டளைகளுக்கு முரணாக மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டு வயிறு வளர்ப்பதுதான். இந்த உண்மையை நீங்களே இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆனின் இந்த இறைவாக்குகளைப் படித்துப் பார்த்து விளங்க முடியும். 2:க41,75,78,79,109,146,159,161,162,174, 3:78,187, 4:44,46, 5:13, 41,63, 6:20,21,25,26,125, 9:9,34, 11:18,19, 31:6, 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:23.

குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதில் உள்ளது உள்ளபடி எடுத்து நடக்கும் மிக மிகச் சிறிய கூட்டத்திற்கே நல்வாழ்த்துக்கள்!


Mohamed hussain Fazly

unread,
Sep 15, 2009, 2:00:40 AM9/15/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைகும். உங்கல் கேள்வியில் ஒரு முரன்பாடு உங்கள் கேல்வியை முஸ்லிமிடத்தில் கேட்டுள்ளீர்களா ஷெய்தானிடம் கேட்டுள்ளீர்கலா

ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹ் உங்கள் அனைவரையும் ஷெய்த்தானிடமிருந்து பாதுகாபானாக.
குழுமனிர்வாகிகள் கவனிக்கவும்


From: Ajmal S <kan...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Tuesday, September 15, 2009 12:19:24 AM
Subject: Re: கண்டனமும்,பதிலும் festival, பெருநாள்

hameed maricar

unread,
Sep 15, 2009, 2:52:15 AM9/15/09
to fro...@googlegroups.com
அன்பு சகோதரர்களுக்கு 
அஸ்ஸலாமு அலைக்கும் 
கிலாபத் எனும் முஸ்லிம்களின் உலக தலைமைத்துவம் திட்டமிட்டு ஒழிக்கப்பட்டு, சிதறு தேங்காய் போன்று முஸ்லிம்களின் நிலையும் ஒற்றுமையும் ஆகிவிட்ட நிலையில் இவ்வாறான கருத்து வேறுபாடுகள் பல விடயங்களில் உருவாகி பிளவுகளை மேலும் விரிவாக்கிட செய்வது தவிர்க்கவே  இயலாத இயல்பே. அல்லாஹ் நாடியவர்களை தவிர இக்குழப்பங்களிலிருந்து தப்பிப்பவர் யாருமிலர். 

தலைமை என்று ஒன்று சரியாக இருந்திருந்தால் இதற்க்கு உடனடி தீர்வுகள் ஷூரா(ஆலோசனை)  மூலம் எட்டப்பட்டிருக்கும் என்று பெருமூச்சுடன் சொல்லிக்கொள்ளத்தான் முடியும்.

தலைமைதான் போய்விட்டதே தவிர "அதன் இரவுகளும், பகல்களை போன்றே ஒளிமயமானது" என்று நமது உயிரினும் மேலான நபி (ஸல்) நம்மிடம் விட்டுச்சென்றுள்ள வழிகாட்டுதல்கள் (குரான், சுன்னா)  நம்மிடம் தான் இருக்கின்றன. அந்த வழிகாட்டுதல்களிலேயே நாம் குழம்பினால் நமது பார்வைகளில்தான் குறையுள்ளது என்று பொருள். 

இந்நிலையில் பிறை போன்ற விடயங்கள் எப்போது சகோதரத்துவத்தினை எடுபட செய்துவிடும் அளவிற்கு பிரச்சனையாகி போகின்றதோ, அப்போது அதை குறித்த வீண் விவாதங்களை திட்டமிட்டு தவிர்த்த்திட வேண்டும். குறிப்பாக ஒரு சகோதரனை ஏசுவது என்பது பெரும் பாவத்தில் சென்று சேர்க்ககூடியது. 
அறிவிலி என்ற சாதாரண ஒரு பதமாக நாம் கருதும் ஒருவார்த்தைக்காக நாம் நரகில் சென்று வீழ்வது அல்லது அல்லாஹ் நம்மை இவ்வுலகிலேயே பைத்தியக்காரனாக நமது உறவுகளின்முன் சுற்ற விட்டுவிடுவதோ ..... மிகப்பெரிய நஷ்டம்.  

சகோதரர்கள் தவறே செய்தாலும் அதனை அவர்களின் அறியாமையாக  உள்வாங்கி மன்னிப்பதைதான் இஸ்லாம் கற்றுத்தருகிறது.  இது போன்ற வார்த்தைகள் மற்றும் சாடல்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ குழமத்தில் இடம் பெறுவதை அனைவரும் சேர்ந்து கண்டிக்க வேண்டும்.  
  
உலகமெங்கும் ஒரே பிறையோ, பிறை பார்த்து நோம்பிருப்பதோ  அல்லது வட்டாரத்திற்கு ஒரு பிறையோ எதுவாயினும் நிச்சயம் எவரும் அல்லாஹுவிர்க்கும் அவனது தூதருக்கும் எதிராக திட்டமிட்டு பிரச்சாரம் புரிவதில்லை, நம் நமது அறியாமை மட்டுமே புரிதல்களில் மாறுபாடுகளை உண்டாக்குகிறது எனும் உண்மையின் அடிப்படையிலும், 

மேலும் நீங்கள் எது குறித்து தர்க்கித்துக்கொண்டிருந்தீர்களோ அதை பற்றி மறுமையில் நான் உங்களுக்கு அறிவித்துக்கொடுப்பேன் எனும் இறை வசனத்தின் அடிப்படையிலும்,

பெரும் கருணையாளனாகிய அல்லாஹ் நமது அறியாமைகளை பொறுத்து அவனது மன்னிப்பில் நம்மை போர்த்திக்கொண்டு நமது முயற்சிக்கு முழுமையான கூலியினை தருமாறு வேண்டிக்கொண்டு நமது அமல்களை தொடருவதுதான் நம்மை  சரியான முடிவில் கொண்டு சேர்க்கும் என்று கருதுகிறேன்.  

 அல்லாஹ் மிக அறிந்தவன். 

அன்புடன் 
ஹமீது மரைக்காயர்.

razin rahman

unread,
Sep 15, 2009, 4:34:40 AM9/15/09
to fro...@googlegroups.com
அஸ்லம் அவர்களே......
    அஸ்ஸலாமு அலைக்கும்
தங்கள் பதிவு ....

14 செப்டம்பர், 2009 2:03 pm அன்று, Mohamed Aslam <indiaa...@gmail.com> எழுதியது:
 
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் இப்னு ஹசன் சொல்வது மிக மிக சரியானது! நீங்கள் பிறையை கண்ணால் பார்ப்பது நபி வழி என கூருகீறிர்கள், அதே போல் நபி ஸல் அவர்கள் தொழுகையை சூரியனை பார்த்து தான் நேரம் அறிந்து தொழுதார்கள். ஆனால் நீங்கள் இப்போது நேரத்தை கடிகாரத்தை பார்த்து தான் கணித்து தொழுகையை தொழுகீறிர்கள். நீங்கள் சூரிய நேரத்தை கணிக்கலாம்! ஆனால் நாங்கள் சந்திரனை கணித்து நோன்பை மிக சரியாக நோற்பது தவறா?
.............................................

"நீங்கள் பிறையை கண்ணால் பார்ப்பது நபி வழி என கூருகீறிர்கள்"

இத நாங்க சொல்லல சார்....நபி முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னது....எனது முந்தய பதிலில் ஹதீஸ் ஆதாரம் குறிப்பிட்டுள்ளேன்....
உங்கள் கவனத்திற்கு அந்த ஹதீஸ் ஆதாரம்...

ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ்:
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1906
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 
ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்,(மறு) பிறையைக்காணும் வரை நோன்பை விடாதீர்கள்,உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதை கணித்துக் கொள்ளுங்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1907
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 
ஓர் மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும்.எனவே பிறையைக் காணாமல்நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்,உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானல் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்!" 

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1908
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(நபி (ஸல்) அவர்கள் இரண்டு கைவிரல்களையும் மூன்று முறை விரித்து) மாதம் என்பது இவ்வளவுதான் என்று கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1909
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 
பிறையை பார்த்து நோன்பு வையுங்கள்,பிறையை பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்.
என அபூ ஹூரைரா (ரலி)  அவர்கள் கூறினார்கள்.

........................................
சரி தங்கள் பதிலில்"நீங்கள்"என்று,அதாவது என்னை குறிப்பிடுகிறீர்கள்.....நான் முஸ்லிம்,அப்ப தாங்கள் யார்?
என் இந்த பிரிவினை வாத பேச்சு.....
இது இயக்க சார்புடயவர்களிடம் தான் நான் கண்டுள்ளேன்......போதும் சார்...

நாம'ன்னு வாங்க ...நீங்க நாங்க'ன்னு.....,  பேச்சுலையே பிருச்சுடீங்கன்னா .......
யார் எது சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மனம் வராது.........

தங்கள் பதிவு....
"அதே போல் நபி ஸல் அவர்கள் தொழுகையை சூரியனை பார்த்து தான் நேரம் அறிந்து தொழுதார்கள். ஆனால் நீங்கள் இப்போது நேரத்தை கடிகாரத்தை பார்த்து தான் கணித்து தொழுகையை தொழுகீறிர்கள். நீங்கள் சூரிய நேரத்தை கணிக்கலாம்! ஆனால் நாங்கள் சந்திரனை கணித்து நோன்பை மிக சரியாக நோற்பது தவறா?"

அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான்.....

(விசுவாசம் கொண்டோரே! இவ்வாறு) நீங்கள் தொழுகையை முடித்துகொண்டால்,பின்னர் நின்ற நிலையிலும்,இருப்பிலும்,உங்களுடைய விலாப்புறங்களின் மீது (படுத்திடுந்த நிலையிலு)ம்,அல்லாஹ்வை  
திக்ரு செயுங்கள்.(விரோதிகளின் எதிர்ப்பிலிருந்து) நீங்கள் அச்ச்சமற்றவர்களாகி விட்டால்,அப்போது (முறைப்படி) தொழுங்கள். "ஏனேன்றால் ,நிச்சயமாக தொழுகை விசுவாசிகளின் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.
அல் குர்ஆன் - 4:103 

இப்ப விளங்குதா?,தொழுகைக்கு ஏன் நபியவர்கள்(ஸல்) அவர்கள்  நேரம் பார்த்து தொழுதார்கள் என்று???...
தொழுகைக்குரிய நேரம் கணக்கிடுதலும்,நோன்பிற்குரிய நேரம் கணக்கிடுதலும்,வெவ்வேறு வகையுடயது....

"தொழுகை நேரம் குறிக்கப்பட்டது" என்று அல்லாஹ் சொல்லும்போது....அதை எப்படி கணக்கிட முடியுமோ அவ்வாறு கணக்கிடவேண்டும்(கவனியுங்கள் இங்கு கணக்கிட மட்டுமே சொல்லப்பட்டுள்ளது,எவ்வாறு என்று இல்லை...எப்படி முடியுமோ அப்படி...) சரிதானே.....

இது பற்றி நபி மொழி எதுவும் நான் காணவில்லை...தொழுகைக்குரிய நேரத்தை சூரியனை பார்த்து கணக்கிட்டு கொள்ளுங்கள் என்று....அவாறு ஏதும் இருந்தால்...தங்கள் வாதம் ஏற்று கொள்ள கூடியது ....

ஆனால் குர் ஆனுக்கு முரண்பட்டு நபி (ஸல்)அவர்களின்  வாழ்கை அமைய வில்லை....

அன்று காலம் கணக்கிட சூரியன் பயன்பட்டது....இன்று கடிகாரம் வந்துவிட்டது.....
அவ்வளவுதான்.....

நபியவர்கள் நோன்பு சம்பந்தமாக "சந்திரனை கணிக்க சொல்லி" ஒரு ஹதீஸும் நான் காணவில்லை....
இருந்தால் இன்ஷா அல்லாஹ் எடுத்து வையுங்களேன்....

பிறை பார்த்து நோன்பு வையுங்கள்,பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்றே சொல்லியுள்ளார்கள்.....
.................
பிறகு,தங்களது தொடர்ச்சியான பதிவில்,,மவ்லவிகளை,சரமாரியாக சாடி இருக்கிறீர்கள்......

ம்ம்ம்....இங்கு அவர்கள் பற்றி ஒரு வார்த்தை கூட யாரும் பேச வில்லையே...
குர் ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரம் மட்டுமே முன்வைக்கப்படுகிறது....

மவ்லவியே சொன்னாலும்,அது எந்த அளவு உண்மை என்று சிந்தித்து  ஆராய,இன்று நம்மிடையே குர் ஆன், ஹதீஸ் எளிமையாக்கபட்டுவிட்டது.....

காரணம் இன்றி யாரையும் கண்ணிய குறைவாக பேசாதீர்கள்....

மார்க்கம் கற்று தந்த கண்ணியத்தை அழகிய முறையில் பேணுங்கள்....

வஸ்ஸலாம்......

 
அன்புடன்

Mohamed Aslam

unread,
Sep 15, 2009, 5:11:33 AM9/15/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்
 





தற்போது உலகில் இஸ்லாமியர்கள் என்று கூறுபவர்களில் பலர் மாதங்களை எந்தெந்த முறையில் ஆரம்பிக்கிறார்கள் என்பதையும் அறிய கடமைப்பட்டுள்ளோம்.


1. பிறையை புறக்கண்ணால் கண்டால் அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என ஒரு சாரார் மாதங்களை ஆரம்பிக்கிறார்கள்.

2. பிறையை 29 நாள் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் அப்படி பார்க்க முடியவில்லை என்றால் அந்த மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து அடுத்த மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என கூறி ஒரு சாரார் மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.

3. எந்த ஊரில் புறக்கண்ணால் பிறை பார்க்கப்பட்டதோ அந்த ஊரைச்சேர்ந்தவர்கள் மட்டும் அதற்கு அடுத்த நாளை முதல் நாளாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என ஒரு சாரார் கூறி மாதங்களை ஆரம்பிக்கிறார்கள்.

4. எந்த ஊரில் பிறை புறக்கண்ணால் பார்க்கப்பட்டதோ அந்த ஊரிலிருந்து குறிப்பிட்ட கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதி மக்கள் மட்டும் அடுத்த நாளை முதல் நாளாக அறிவிக்க வேண்டும் என ஒரு சாரார் கூறி மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.

5. ஒரு ஊரில் சூரிய அஸ்தமத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் ஏற்பட்டு அது புறக்கண்ணுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அந்த ஊர் காரர்கள் அனைவரும் அடுத்த நாளை புதிய மாதத்தின் முதல் நாளாக எடுத்துக்கொள்ளலாம் என ஒரு சாரார் கூறி மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.

6. ஒரு சாரார் சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் சூரிய அஸ்தமத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் ஏற்பட்டு அது புறக்கண்ணுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.

7. சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு
(The geocentric conjunction occurs before Sunset) சவூதி அரேபியாவின் சூரிய அஸ்தமனத்திற்கு முன் ஏற்பட்டடு, சவூதி அரேபியாவின் சூரிய அஸ்தமனத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் (The Moon sets after the Sun) ஏற்பட்டால் அதற்கு அடுத்த நாள் சந்திர மாதத்தின் புதிய நாள் என ஹிஜ்ரி 1423 ஆம் வருடம் முதல் சவூதி அரசாங்கம் பின்பற்றி வரும் முறையாகும்.

8. ஒரு சாரார் சவூதி அரேபியா அரசாங்கம் என்று ரமளான் மாதத்தையும் ஹஜ் மாதத்தையும் அறிவிக்கிறதோ அன்றைய தினம் உலக முஸ்லீம்கள் அனைவரும் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என கூறி சவூதி அரேபியாவை பின்பற்றி வருகிறார்கள்.

9. ஒரு சாரார் சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகளை அறிந்து மாதங்களை கணக்கிட்டு அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தையும் ஆரம்பிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

10. ஒரு சாரார் அவர்களுடைய நாட்டில் ஃபஜ்ர் நேரத்திற்கு முன் சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு (அமாவாசை அல்லது
geocentric Conjunction occurs before Dawn) நடைபெற்றால் ஃபஜ்ருக்கு பிறகு ஆரம்பிக்கும் நாள் மாதத்தின் முதல் நாள் என முடிவு செய்து பின்பற்றி வருகிறார்கள். லிபியா போன்ற அரபு நாடுகள் இந்த முறையை பின்பற்றிவருகிறார்கள்.


இதில் எந்த சாராரின் கூற்று அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தந்த அடிப்படையில் உள்ளது என்பதை நாம் சிந்தித்து ஆராய்ந்து பின்பற்ற கடமைப்பட்டுள்ளோம்.

முஸ்லீம்களே! இஸ்லாம் என்பது அறிவுப்பூர்வமான மார்க்கம். நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான கருத்துகள் நிறைந்த மார்க்கம். தன்னை பின்பற்றுபவர்கள் அவனுக்கு இணை வைப்பதையோ, அவனுடைய கட்டளைகளை நிராகரிப்பதையோ அல்லாஹ் திருக்குர்ஆனில் வன்மையாக எச்சரித்துள்ளான். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தராத எச்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பது முஸ்லீம்களாகிய நாம் அறிந்த ஒன்று தான்.

முஸ்லீம்களாகிய நாம் முக்கியமான மேற்கண்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு இஸ்லாமிய அடிப்படையில் மாதங்களை துவக்குவது பற்றி ஆராய கடமைப்பட்டுள்ளோம். முதலில் சந்திரன் மாதங்கள் பற்றிய முக்கிய திருக்குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் நாம் ஆராய்ந்து பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

பிறையை பற்றி நாம் கீழ்கண்ட வினாக்களுக்கு முதலில் பதில் காண வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

1. நபி(ஸல்) அவர்கள் பிறையை எப்படி பார்க்க சொன்னார்கள்?

2. பிறை எப்போது கண்ணால் பார்க்கிறோமோ அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என்று முடிவு செய்துக்கொள்ள சொன்னார்களா?

3. பிறையை பார்க்க சொன்ன நபி(ஸல்) அவர்கள் எப்போதாவது 29 நாள் மஃக்ரிபில் நின்று சஹாபாக்களுடன் பிறை பார்த்தார்கள் என்பதற்கு ஏதாவது ஒரு ஹதீஸை ஆதாரம் காட்ட முடியுமா? தற்போது எந்த ஹதீஸின் அடிப்படையில் மஃக்ரிபில் நின்று பிறை பார்க்கிறார்கள்?

4. ஹிலால் என்ற வார்த்தை பிறையின் படித்தரங்களை பார்ப்பதற்காக சொல்லப்பட்ட வார்த்தையா அல்லது கண்ணால் சந்திரனை பார்த்தால் அதற்கு அடுத்த நாள் முதல் என்பதற்காக சொல்லப்பட்ட வார்த்தையா?

5. பிறையை புறக்கண்ணால் பார்த்து தான் மாதத்தை முடிவு செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறியதாக கூறுபவர்கள், நபி(ஸல்) தங்கள் வாழ்நாளில் எப்படி பிறை பார்த்தார்கள் அல்லது எப்படி பார்க்க சொன்னார்கள் என்ற ஆதாரத்தை ஏன் சமர்ப்பிக்க மறுக்கிறார்கள் ?
உதாரணமாக தற்போது இவர்களாகவே ஒரு நாளை மாதத்தின் 29 வது நாள் என கூறிகொண்டு அன்று மஃக்ரிப் தொழுகையையும் விட்டு விட்டு பிறையை மேற்கு பக்கம் பார்க்க முயற்சி செய்கிறார்கள். இப்படி 29 வது நாள் மஃக்ரிபிற்கு பிறகு மேற்கு பக்கம் பிறை பார்க்க நபி(ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்ததாக ஓரு ஹதீஸையாவது மக்களுக்கு எடுத்து சொல்லியிருக்கிறார்களா?

6. பிறையை கணக்கிடுவது இஸ்லாமிய அடிப்படைக்கு முரணாணது. விஞ்ஞான அடிப்படையில் பிறையை கணக்கிடக் கூடாது என்று கூறுபவர்கள் பிறை விஷயத்தில் எந்த வித விஞ்ஞான கருத்தையும் கூறாமல் வாய் மூடி மவுனியாக இருந்து பிறையை புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்து விட்டு போகாமல் ஏன் கணக்கிட்டு முடிவு செய்பவர்களிடம் வம்பு சண்டைக்கு வருகிறார்கள்? கணக்கு கூடாது என்று கூறும் அவர்கள், ஒரு சாரார் கணக்கிட்டு நாட்களை ஆரம்பிக்கும் போது இன்றைய தினம் சூரிய அஸ்தமனத்திற்கு பின் பிறை உலகில் எங்குமே இருக்காது என விஞ்ஞானம் கூறுகிறது என விஞ்ஞானிகளை அழைத்து டி.வியில் பேட்டி எடுக்க வேண்டிய அவசியம் ஏன்?

7. மக்கள் முடிவு செய்வது தான் நோன்பு, மக்கள் முடிவு செய்வது தான் பெருநாள் என கூறி வருபவர்கள், ஒரு கூட்டத்தார் கணக்கின் அடிப்படையில் முடிவு செய்யும் போது அதை ஏன் கிண்டலும் கேலியும் செய்து வருகிறார்கள் ?

8. உலகத்திற்கே வழி காட்ட வந்த மார்க்கம் இஸ்லாம்
(Universal way of life) என முஸ்லீம்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு அல்லாஹ் தந்த மார்க்கத்தில் (தீனில் - Law of Allah) ஒரு நாட்காட்டியை (Calendar) எதை வைத்து, எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை பற்றி சொல்லாமல் விடப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கும் உலக முஸ்லீம்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.

9. ஒரு சில அறிஞர்கள், உலகின் இஸ்லாமிய நாட்காட்டியை கொண்டு நாட்களை கணக்கிடும் முறையே கிடையாது. ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் பிறையை கண்ணால் பார்க்கப்பட்டால் தான் மாதம் ஆரம்பிக்கும். அப்படி என்றால் எப்படி முன் கூட்டியே நாட்காட்டி (
Calendar) போடமுடியும்? ஏன்ற கேள்வியை எழுப்பி மக்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் நாட்காட்டி என்று ஒன்று கிடையாது என கூறி வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு ஊருக்கும் வித்தியாசமான நாட்களில் தான் பிறை கண்ணுக்கு தெரியும் அதனால் ஒவ்வொரு ஊருக்கும் வித்தியாசமான கிழமைகளில் தான் இஸ்லாமிய அடிப்பபடையில் மாதம் ஆரம்பிக்கும். அப்படிதான் இஸ்லாம் காட்டித்தந்துள்ளது. வித்தியாசமான நேரங்களில் தொழுகைகளை தொழுகிறோம் தானே அதைபோல் தான் இதுவும் என கூறுபவர்களும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்? வித்தியாசமான நாட்களில் 1428வது வருடத்தின் ரமளான் மாதம் உலகில் ஆரம்பிக்கபட்டுள்ளது எந்ததெந்த நாடுகள் ஆரம்பித்துள்ளார்கள் என்பதற்கு ஒரு சில ஆதாரங்கள்.

OFFICIAL 1st Day of Ramadan in Different Countries. Wednesday, September 12, 2007: Libya (Conjunction before dawn), Nigeria Supreme Council of Islamic Affairs (Claims of sighting/Calculations), China (and on Thursday). Thursday, September 13, 2007: Saudi Arabia South Africa. Friday, September 14, 2006: Bangladesh India Pakistan.

நன்றி: http://www.icoproject.org/icop/ram28.html#obsnew

10. மொத்தத்தில் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் சம்மந்தம் இல்லை என கூறி ஒட்டு மொத்த முஸ்லீம்களையும் சிந்திக்க விடாமல் ஆக்கிவிட்ட ஷைத்தானிய சக்திகளான யூத நஸரானிகளின் பிடியில் சிக்கியிருக்கிற இஸ்லாமிய சமுதாயத்தை இவர்கள் எப்படி காப்பாற்ற போகிறார்கள்? யூத நஸரானிகளின் நாட்காட்டியை பின்பற்றும் முஸ்லீம்களை இஸ்லாமிய சிந்தனையாளர்கள் என கூறிக்கொள்பவர்கள் இஸ்லாமிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தி எப்படி காப்பாற்ற போகிறார்கள் என்ற கேள்விக்கும் முஸ்லீம் சமுதாயம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது?

பிறையை புற கண்களால் பார்த்துதான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுபவர்கள்? கண்ணால் பார்த்த தகவலை ஏற்று செயல்படலாம் என்று கூறுகிறவர்களும், மேற்கண்ட கேள்விகளுக்கு விடையளிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் கீழ்கண்ட ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் ஏன் கற்றுத்தந்தார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்? அதில் பிறையை கண்ணால் பார்த்தால் மட்டும் தான் மாதத்தை முடிவு செய்ய தூதர் கற்றுக்கொடுத்துள்ளதாக தானே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு உங்களால் என்ன விளக்கம் கூற முடியும் என்ற கேள்வியையும் சேர்த்து எழுப்புகிறார்கள்? அந்த ஹதீஸை ஆய்வுக்கு எடுக்கும் முன் கீழ்கண்ட வசனங்களை ஆய்வு செய்து பார்ப்போம்.

(நபியே!) சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். இது உலக மக்களுக்கும், ஹஜ்ஜிற்கும் நாட்களுக்கான தேதியை அறிவிப்பவையாக உள்ளது. (சந்திரன் உங்களுக்கு நாட்களுக்கான தேதியை காட்டும் போது) நீங்கள் வசிக்கும் பகுதியின் பின் புறத்தில் நுழைந்து (தேதியை) பின்பற்றி வருவதில் உங்களுக்கு புண்ணியமில்லை. நீங்கள் முறையான முறையில் (தேதியை) பின்பற்றி வாசல் வழியாக நுழையுங்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:189)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தேய்ந்து வளரும் அதன் நிலைகள் தான் நாட்களுக்கான தேதிகள் எனவும், அதை வைத்து தான் நீங்கள் ஹஜ்ஜையும் பின்பற்றவேண்டும் என்றும், நீங்கள் வசிக்கும் பகுதிகளில் எது வாசல் என கண்டறிந்து அந்த வாசலின் வழியாகவே நுழைந்து நாட்களை துவங்குங்கள். பின்பக்கத்தில் இருந்து நாட்களை துவக்குவதால் உங்களுக்கு எந்த புண்ணியமும் கிடையாது என்பதை அல்லாஹ் நமக்கு தெளிவாக விளக்கியுள்ளான்.

நாம் உலகில் வசிக்கும் பகுதியில் எது நுழைவாயில் என முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அங்கிருந்து தான் நாட்கள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பது எல்லாம் அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்தவை தான் என்பதை இன்னும் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஆராய்ந்து பார்க்காமல் உள்ளது மிகவும் வியப்பிற்குரியது.

நம்மில் திருக்குர்ஆனை கற்றறிந்த அறிஞர்கள் கூட பிறையை கண்ணால் பார்த்தால் போதுமானது அத்துடன் நமது வேலை முடிந்து விட்டது என நினைத்து வாழ்ந்து வருகிறார்கள். உண்மை அப்படி இல்லை. பிறையை அறியும் முன் ஒரு நாள் எங்கிருந்து எப்படி எப்போது ஆரம்பமாகிறது என்பதை அறிந்தால் தான் பிறையின் மூலம் மாதத்தை ஆரம்பிப்பதில் உள்ள குழப்பத்தை உலகில் தீர்த்து நாட்காட்டியை வடிவமைக்க முடியும்.

திருக்குர்ஆனில் அல்லாஹ் 10 வது அத்தியாத்தில் 5 வது வசனத்தில் அவன்தான் சூரியனைச் வெளிச்சத்தை ஏற்படுத்தும் விளக்காகவும், விளக்கின் ஒளியை பெற்று பிரகாசிக்க கூடியதாக சந்திரனையும் ஆக்கினான். (எண்ணில் அடங்கா) ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விரிக்கின்றான்.

36வது அத்தியாயம் 39 வசனத்தில் . . இன்னும் உலர்ந்து வளைந்த பேரீத்த பாளையை போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல படித்தரங்களை விதித்திருக்கின்றோம்.

அதை (பிறையை) அறிவதைக் கொண்டு நோன்பை துவக்குங்கள். அதை (பிறையை) அறிவதை கொண்டு நோன்பை விடுங்கள். உங்களுக்கு அதை அறிவதில் சந்தேகம் ஏற்பட்டால் மாதத்தை முப்பதாக முழுமைப் படுத்துங்கள். என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புஹாரி

நபி (ஸல்) அவர்கள் பிறையின் வடிவத்தை ஆய்வு செய்து பார்த்து மாதத்தின் தேதிகளை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று தான் மேற்கூறிய வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் தெளிவு படுத்துகிறன்றார்கள் என்பது ஆய்வின் முடிவாகும்.

பிறையின் வடிவத்தை தினமும் நபி(ஸல்) அவர்களும், அல்லாஹ்வும் கற்றுதந்த அடிப்படையில் நாம் ஆய்வு செய்து வந்தால் ஒரு சில மாதங்களை முன் கூட்டியே சந்தேகம் இல்லாமல் ஆரம்பிக்க முடியும். தவிர்க்க முடியாத சில காலங்களில் புழுதிப்புயல், வானமண்டலம் தூசி படிதல், அடைமழை தொடர்ந்து ஒரு சில மாதங்களில் பெய்து வரும் நிலை, நேர்கோட்டிற்கு வந்து புதிய மன்ஸில் உருவாகும் நேரம் இவற்றை போன்ற காரணங்களால் ஒரு சில காலங்களில் அவர்களுக்கு ஒரு மாதத்தை கூட முன் கூட்டியே கணக்கிடும் முறையில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. அப்படி சிக்கல் ஏற்படும் போது அடுத்து தெளிவான சந்திரனின் நிலைகளை வைத்து மன்ஸில்களை ஆய்வு செய்து பார்த்து நாட்களுக்கான தேதியை கண்டுபிடித்து சரிசெய்து கொள்ளவேண்டும் என்பது தான் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதருடைய கட்டளை என்பதை நாம் அறிய முடிகிறது.

நபி(ஸல்) அவர்களிடம் சூரிய சந்திர ஓட்டங்களை முன் கூட்டியே கணக்கிட்டு நாட்காட்டி தயார் செய்யும் கணக்கு அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு சில ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) வந்து மாதம் இன்றுடன் முடிந்து விட்டது என்பதை அறிவித்து சென்றதை பார்க்க முடிகிறது. இவ்வுலகில் வாழும் மனிதனின் கண்ணால் பார்த்து மட்டும் தான் செயல்பட வேண்டும் என்பது தான் கட்டாயம் என்றால் ஜிப்ரீல் (அலை) வந்து மாத முடிவை அறிவித்து நபி(ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டது கூடுமா? (பார்க்க ஹதீஸ் CD நஸயீ 2104) ஏன்ற கேள்விக்கு பிறையை கண்ணால் பார்த்து தான் மாதத்தை துவங்க வேண்டும் என கூறுபவர்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.

இதை உறுதிபடுத்த கீழ் கண்ட வசனங்களை நாம் ஆய்வு செய்ய கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் மன்ஸில்களை முன்கூட்டியே கணக்கிட்டு நாட்காட்டியை பின்பற்றுவதை பற்றி என்ன கற்றுத்தருகிறார்கள் என்பதை நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.

இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம். பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம். உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம். அல்குர்ஆன் 17:12

அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும், காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும். 6:96

நிச்சயமாக நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை (அவர்களுக்கு) வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. 27:86

சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. 55:5.

மாதம் என்பது சில சமயங்களில் 29 ஆகவும், சிலசமயங்களில் 30 ஆகவும் இருக்கும் என தங்கள் விரல்களை கொண்டு காட்டிவிட்டு, நாம் உம்மி சமுதாயமாக இருப்பதினால் நாம் கணக்கிட்டு எழுதும் முறையை அறியாமல் இருக்கிறோம். என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியில் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். புகாரி 1913, 1780 முஸ்லீம் 1806, நஸஈ 2111, அபூதாவூத் 1975, அஹ்மத் 4776.

மேற்கண்ட வசனங்கள் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் சிந்திக்கும் போது இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கணக்கிடுட்டு மாதங்களை துவக்க முடியும் என்று கூறியுள்ளதற்கு பல ஆதாரங்கள் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

தற்போது நாம் ஹிஜ்ரி 1428 ம் வருட ஷஃபான் மாதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு ஆராய கடமைப்பட்டுள்ளோம். இந்த மாதம் திங்கள்கிழமை (13.08.2007) அன்று ஆரம்பமானது. அன்று இரவு, முதல் நாளுக்குரிய தேதியை பிறை அறிவித்ததோடு, பிறை உரிய மன்ஸிலில் இருந்ததை கண்களால் பார்க்க முடிந்தது. இதை முன்கூட்டியே கணக்கின் மூலமும் அறிய முடிந்தது.

1428 ஷஃபான் மாதத்தின் 29வது நாளும் திங்கள்கிழமை தான் (10.09.2007). சந்திர மாத அடிப்படையில் 1 ஆம் தேதி என்ன கிழமை வருகிறதோ அதே கிழமைதான் 29 ஆம் நாளும் வரும் என்பதை நினைவில் கொள்ளவும். ஷஃபான் மாதத்தின் 29 ஆம் நாளுக்குரிய மன்ஸிலில் பிறை இருந்ததை ஃபஜ்ர் தொழுதுவிட்டு, அல்லாஹ்வின் தூதர் சொன்ன ருஃயத் என்ற அடிப்படையில் அஹில்லாக்களை ஆய்வு செய்து பிறையை கணக்கிடுபவர்கள் அனைவரும் அந்த நாளுக்குரிய பிறை மன்ஸிலை பார்த்தனர்.

29 வது நாள் ஃபஜ்ர் தொழுத பிறகு பிறையை கிழக்கு பக்கம் கண்ணால் பார்த்து விட்டாலே மாதம் 30 நாள் தான் என எந்த சந்தேகமே இல்லாமல் முடிவாகிவிடும். ஏன் என்றால் சூரியனுக்கு முன்னால் சந்திரன் உதித்து விட்டதால் தான் பிறையின் மன்ஸிலை அன்று பார்க்க முடிந்தது. சந்திரனின் ஒட்டம் மூலம் மாதத்திற்கு 29 மன்ஸில்களில் 30 மன்ஸில்களோ ஏற்படும். அவை ஒவ்வொன்றும் தேதி. 1428 ஷஃபான் மாதத்தில் சந்திரனுக்கு 30 மன்ஸில்கள் இருந்தது என்பது நிரூபிக்கபட்டுள்ள உண்மையாகும். இந்த கணக்ககை நாங்கள் முன் கூட்டியே அறிவித்திருந்தும் அதை அறிந்து மாதத்தை ஆரம்பிக்காதவர்களுக்கு அல்லாஹ்வின் விசாரனை மன்றத்தில் மறுமையில் நாங்கள் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்வோம்.

அதற்கு இடையே அல்லாஹ்வின் அத்தாட்சியாக பௌர்னமி தினத்தில் சந்திரகிரகணம் ஏற்பட்டது. சந்திரகிரகணம் என்பது முழு நிலவு (பௌர்னமி) என்று ஏற்படுகிறதோ அன்று தான் நிகழும். இதை விஞ்ஞானிகள் அனைவரும் அறிவர். மேலும் பௌர்னமி 1428 வருடத்தின் ஷஃபான் மாதத்தில் 16வது மன்ஸிலாக ஏற்பட்டது. அந்த நிகழ்வு எதை குறிப்படுகிறது என்றால் 1428 வது வருட ஷஃபான் மாதம் கட்டாயமாக 30 நாட்களை கொண்டே முடியும் என்பதை உறுதி செய்தது. அல்லாஹ் திருக்குர்ஆனில் 36:39 வசனததில் உலர்ந்து வளைந்த பேரீத்தம் பாளையை போல் ஆகும் வரை சந்தினுக்கு பல படித்தரங்களை ஏற்படுத்தியுள்ளோம் என கூறுகின்றான். அந்த கடைசி நிலை செவ்வாய்கிழமை (11.09.2007) அன்று ஏற்பட்டது. அல்லாஹ் தன் அத்தாட்சியாக அன்றைய தினத்திலும் சூரிய கிரகணத்தை ஏற்பட செய்து சந்தேகத்திற்கு இடமில்லாமல் அன்று தான் மாதத்தின் கடைசி நாள் என்பதற்கு படிப்பினையும் ஏற்படுத்தி தந்தான். சூரிய கிரகணம் என்றாலே சூர்pயன் சந்திரன் பூமி மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது தான் ஏற்படும். இது சந்திரனின் கடைசி மன்ஸிலாகும். மாதம் 29 நாட்களில் முடிந்தால் இது 29 நாளில் ஏற்படும். மாதம் 30 நாட்களில் முடிந்தால் இது 30 வது நாள் ஏற்படும். சூரிய கிரகணம் அன்று சூரியனை நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை மறைப்பது சந்திரன் தான். அந்த நேரத்தில் தான் சூரியனை சந்திரன் தாண்டி அடுத்த மாதத்திற்கான புதிய சுற்றை துவக்கும்.


எனவே யாரெல்லாம் புதன் கிழமை (12.09.2007) அன்று ஹிஜ்ரி 1428 ரமளான் மாதத்தை துவக்கினார்ளோ அவர்கள் சரியான நாளில் துவக்கினார்கள் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. புதன் கிழமை அன்று உலகின் கீழ்கண்ட பகுதிகளில் ரமளான் முதல் நாளின் மன்ஸிலை கண்ணால் பார்த்துள்ளதற்கு ஆதாரமும் உள்ளது.

South Africa: Seen: ICOP member Dr. Abdurrazak Ebrahim said: "The Ramadaan Hilaal was sighted from Rustenburg (near Johannesburg) this Wednesday evening, the end of the 29th of Shabaan 1428 AH. Cape Town had inclement weather.

USA Seen: Mr. Muhammed Billah from (NY) said: "This is to tell you that I was praying Maghrib in Jamaica Muslim Center, NY (Telephone: 718-739-3182) on that day Maghrib salat delayed for 20 minutes because some brothers with Imam went to see the Hilla, after salat two Brothers (Br. Aftab Mannan and Br. Delwar Hussain) they are regular mussullies of this Mosque claimed that they saw the Hillal on Wednesday, September 12, 2007 after sunset."

Goolam Tegally (MCW member) from Port Louis, Mauritius, reported: Seen
Hilal for Ramadhan was sighted here in Mauritius to-day Wed 12 Sep 2007 at 18:22 (U.T. +4). Sky was clear but the setting Sun was marred by clouds. The very thin crescent was first observed with 10x binoculars then with naked eye. We were 4 people to have observed the Hilal.

Thanks:

http://www.icoproject.org/icop/ram28.html#obsnew

http://www.moonsighting.com/



The Astronomical New Moon is on Thursday, October 11, 2007 at 5:00 GMT (i.e., 1:00 am EDT, or October 10, 10:00 pm PDT). It will not be visible on October 11 anywhere in the world, except Southern tip of South America and Polynesian Islands in the South Pacific. On October 12, it will be visible in New Zealand Australia, Indonesia, South Asia, Africa and Africas. In North America on October 12, it can be seen with some difficulty.

நன்றி:
http://www.moonsighting.com/


அந்த தளத்தில் விஞ்ஞான அடிப்படையில் புதிய பிறை பிறக்கும் நிகழ்வு வியாழக்கிழமை உலக நேரம் 5.00 மணிக்கு நடைபெறுகிறது. (பூமி சந்திரன் சூரியன் மூன்றும் நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு) அன்றைய தினமே தென் அமேரிக்கா பாலினோஸியா போன்ற இடங்களில் பிறையின் 30 வது நாளுக்கான மன்ஸிலை பார்க்க முடியும் என கூறியுள்ளது.

எனவே அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை (12.10.2007) அன்று ஹிஜ்ரி 1428 ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும். ஆகவே அனைவரும் சரியான நாளில் வருகிற ஷவ்வால் மாதத்தை ஒன்றாக ஆரம்பிக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். நபி (ஸல்) அவர்கள் கண்ணால் பிறையிள் தேய்ந்து வளரும் மன்ஸில்களின் நிலைகளுடன் சேர்த்து தான் பார்க்க சொன்னார்கள் என்பது ஆய்வில் நாம் தெரிந்த மறுக்க முடியாத உண்மை. எனவே உலகில் விஞ்ஞானிகள் அனைவரிடம் கேட்டாலும் இன்றைய தினம் பிறை மன்ஸில் உண்டாகிவிட்டது என்பதை மறுக்காமல் கூறுவார்கள்.

மேலும் ஒரு சிலர் மார்க்கத்தில் பிறை சம்மந்தமான திருக்குர்ஆன் வசனங்களை ஆராய்ந்து பார்க்காமல், தவறாக புரிந்து கொண்டு முன்கூட்டியே கணக்கிட்டு மாதத்தை துவக்குவதை இஸ்லாம் தடை செய்துள்ளது என இறையச்சத்தின் காரணமாக பயந்து கண்ணால் பார்க்காமல் மாதத்தை ஆரம்பிக்கவே கூடாது என கூறி வருகின்றனர். முன்கூட்டியே கணக்கை அறிந்து கொள்ளளும் முறையை இஸ்லாம் எங்கும் தடை செய்யவில்லை. மாறாக அல்லாஹ் திருக்குர்ஆனின் 10 வது அத்தியாயம் 5 வது வசனம் வருடங்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்வதற்காகத்தான் மாறி மாறி வரும் படித்தரங்களை சந்திரனுக்கு ஏற்படுத்தியிருக்கிறேன் என அல்லாஹ் கூறகின்றான். அதுவும் ஒரு வருடம் என கூறாமல் வருடங்கள் என பன்மையில் கூறியிருப்பது முன் கூட்டியே மாதங்களையும் ஆண்டுகளையும் அறிந்து கொள்ளும் முறை இஸ்லாம் அங்கீகரித்துள்ள ஒன்று தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இஸ்லாமிய நாட்காட்டி (Calendar) ஏற்படுத்த முடியுமா? முடியாதா? உலகில் கிருஸ்தவர்களும், யுதர்களும் தங்களுக்காக ஏற்படுத்திக்கொண்டுள்ள நாட்காட்டி (Calendar) யைத்தான் நாம் பின்பற்றியே ஆக வேண்டுமா? இஸ்லாம் ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 என வரையறுத்துள்ளது. வருடத்திற்கு 12 மாதம் தான் என 9:36-37 வசனங்களில் அல்லாஹ் கூறுகின்றான். கிறிஸ்துவ மாதம் 28,29,30,31என நான்கு தேதிகளில் முடிகிறது. இதை இஸ்லாமியர்கள் பின்பற்ற முடியுமா? பின்பற்றினால் முஸ்லீம்களின் நிலை என்ன? என்பதை எல்லாம் 9:36-37 வசனங்களை ஆய்வு செய்து படித்து தெளிவான ஒரு முடிவுக்கு வந்தால் இஸ்லாமிய நாட்காட்டியின் (Calendar) அவசியம் சமுதாயத்திற்கு புரியும். ஆகவே நம் அனைவருக்கும் அல்லாஹ் நேர்வழி காட்ட பிரார்த்திக்கும் உங்கள் சகோதரன்,

 

Ajmal S

unread,
Sep 15, 2009, 5:21:56 AM9/15/09
to fro...@googlegroups.com
நபி ( ஸல்) தூதராக அனுப்பப்பட்டது திருமறை குர்ஆனை விளக்குவதற்கு  தான். குர்ஆனில் பல்வேறு சட்டங்கள் குறிப்பிடபட்டு இருக்கும். ஆனால் அதை பற்றிய முழுமையான விளக்கம் ஹதீஸ்களே நாம் காண முடியும்( ஹஜ், ஜகாத்,
 
உதாரணமாக குர்ஆன் பல இடங்களில் தொழுகையை நிறைவேற்றுவீராக என்ற வசனங்கள் இடம் பெறுகிறது. 
 
தொழுகை என்றால் என்ன? குமிவதா? அல்லது வேறு ஏதாவது செய்வதா? தொழுகையில் என்னென்ன வாசகங்கள் ஓத வேண்டும் என்பது அல்லாஹ் குர்ஆனில் குறிபிட்டு தரவில்லை.
 
அல்லாஹ் அதற்கு நபி (ஸல்) அவர்கள் மூலம் நமக்கு விளக்கும் தருகிறான்.
 
அதேபோல் தான் "ரமழான் மாதத்தை யார் அடைகிறாரோ"  என்ற வசனம் இடம்  பெற்று உள்ளது.
 
"ரமழான் மாதத்தை யார் அடைகிறாரோ" என்பதற்கு விளக்கத்தை நாம் பல்வேறு ஹதீஸ்களின் மூலம் ஹதீஸை விளங்க கூடியவர்கள் விளங்க முடியும்.
 
கீழ்காணும் ஹதீஸுகளை போல்  மேலும் பல ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் ரமலான் தொடர்பாக உள்ளன.
 
ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ்:
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1906
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்,(மறு) பிறையைக்காணும் வரை நோன்பை விடாதீர்கள்,உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதை கணித்துக் கொள்ளுங்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1907
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
ஓர் மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும்.எனவே பிறையைக் காணாமல்நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்,உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானல் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்!"

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1908
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(நபி (ஸல்) அவர்கள் இரண்டு கைவிரல்களையும் மூன்று முறை விரித்து) மாதம் என்பது இவ்வளவுதான் என்று கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1909
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
பிறையை பார்த்து நோன்பு வையுங்கள்,பிறையை பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்.
என அபூ ஹூரைரா (ரலி)  அவர்கள் கூறினார்கள்.
 
 
மேலும் நான் எனது நேற்றைய பதில் விஞ்ஞானத்தை பின்பற்ற கூடியவர்களை மூடர்கள் என்றும் நவீன கால ஷைத்தான்கள் என்றும்  குறிப்பிட்டு இருந்தேன். நான் குறிபிட்டதற்கான நோக்கம் அதுவல்ல, இந்த வார்த்தைகளுக்கான எதிர்ப்புகளுக்காகதான் காத்திருந்தேன்.
 
ஹசன் இப்னு போன்றோர் " முட்டாள், வெட்கம்  இல்லையா, அறிவு இல்லையா, அறிவு சூன்யம், என்று  குறிபிட்ட போது எல்லாம் " Mohamed hussain Fazly" போன்றோருக்கு ரோஷம் வரவில்லை. இப்பொது எங்கிருந்து வந்தது???????!!!!!!!!!!!!!!
 
 
 
வஸ்ஸலாம்
 

Mohamed hussain Fazly

unread,
Sep 15, 2009, 6:44:45 AM9/15/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்.
சஹோதரர் அஜ்மல் அவர்களூக்கு. நான் ஏற்கனவே ஹஸன் இப்னு எந்பவர் என்னுடன் மோதி அதை நிர்வாகதிடம் தெரிவித்து அவர்களது கன்டனத்தயும் தெரிவித்து விட்டார்கள்.
ஆனாலும் ஹஸன் இப்னு போன்றவர்கள் அடங்குவதாக தெரியவில்லை. சஹோதரர் ரெசின் ரஹ்மானுக்குஅறிவுசூனியம் என்ற வார்தயைய்பாவித்தார் உடெனே நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டேன் அதை நீங்கள் பார்கவில்லை போலும்.
ஆனால் நீங்கள் அதைவிட அப்பனாக இருப்பீர்கள் போலும் அறிவுசூனியம் என்ற வார்தயைய்விட பலமடங்கு மோசமானவர்தயே ஷெய்தான் எண்பது.  வேன்டுமென்றே சொல்ளி விட்டு என்னைபோன்ரவர்கலை சன்டைக்குஇலுப்பதுதான் உங்களின் வேளையா உங்கலை போன்றவர்கலை இந்த குழுவிளிருந்து நீக்குவதே சிரந்தது.

Sent: Tuesday, September 15, 2009 2:51:56 PM

Subject: Re: கண்டனமும்,பதிலும் festival, பெருநாள்

நபி ( ஸல்) தூதராக அனுப்பப்பட்டது திருமறை குர்ஆனை விளக்குவதற்கு  தான். குர்ஆனில் பல்வேறு சட்டங்கள் குறிப்பிடபட்டு இருக்கும். ஆனால் அதை பற்றிய முழுமையான விளக்கம் ஹதீஸ்களே நாம் காண முடியும்( ஹஜ், ஜகாத்,
 
உதாரணமாக குர்ஆன் பல இடங்களில் தொழுகையை நிறைவேற்றுவீராக என்ற வசனங்கள் இடம் பெறுகிறது. 
 
தொழுகை என்றால் என்ன? குமிவதா? அல்லது வேறு ஏதாவது செய்வதா? தொழுகையில் என்னென்ன வாசகங்கள் ஓத வேண்டும் என்பது அல்லாஹ் குர்ஆனில் குறிபிட்டு தரவில்லை.
 
அல்லாஹ் அதற்கு நபி (ஸல்) அவர்கள் மூலம் நமக்கு விளக்கும் தருகிறான்.
 
அதேபோல் தான் "ரமழான் மாதத்தை யார் அடைகிறாரோ"  என்ற வசனம் இடம்  பெற்று உள்ளது.
 
"ரமழான் மாதத்தை யார் அடைகிறாரோ" என்பதற்கு விளக்கத்தை நாம் பல்வேறு ஹதீஸ்களின் மூலம் ஹதீஸை விளங்க கூடியவர்கள் விளங்க முடியும்.
 
கீழ்காணும் ஹதீஸுகளை போல்  மேலும் பல ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் ரமலான் தொடர்பாக உள்ளன.
 
ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ்:
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1906
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்,(மறு) பிறையைக்காணும் வரை நோன்பை விடாதீர்கள்,உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதை கணித்துக் கொள்ளுங்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1907
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
ஓர் மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும்..எனவே பிறையைக் காணாமல்நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்,உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானல் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்!"

Ajmal S

unread,
Sep 15, 2009, 7:56:06 AM9/15/09
to fro...@googlegroups.com
ஸலாம்,
                 பிறை தொடர்பான இந்த விவாதத்தில் உங்களை போன்றவர்களிடம் கண்ணியத்தை எதிர் பார்க்க இயலாது. என்னுடைய  வார்த்தை பிரயோகமும் அவ்வாறுதான் இருக்கும்.
 
ஒரு சிலருடைய தவறுகளை சுட்டி காட்டி, அவர்களது பாணியிலேயே பதில் அளித்தால் குழுமத்தை விட்டு நீக்குவதே சிறந்ததாம். இது கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத வக்கற்றவர்களின் வாதமாகவே  இருக்கும்.
 
நான் சென்ற பதிவில் குறிபிட்டது போல,
"மேலும் நான் எனது நேற்றைய பதில் விஞ்ஞானத்தை பின்பற்ற கூடியவர்களை மூடர்கள் என்றும் நவீன கால ஷைத்தான்கள் என்றும்  குறிப்பிட்டு இருந்தேன். நான் குறிபிட்டதற்கான நோக்கம் அதுவல்ல, இந்த வார்த்தைகளுக்கான எதிர்ப்புகளுக்காகதான் காத்திருந்தேன்." 
 
இங்கு சண்டை போடுவது நோக்கமல்ல. தங்களுடைய வாதங்களை உண்மைபடுத்துவதற்காக ஒரு சிலர் பயன்படுத்திய மோசமான வார்த்தைகளை கண்டு கொள்ளாமல்( நிர்வாகி உட்பட ) விட்டு விட்டதன் வெளிபாடுதான் இது.  
இது போன்ற வார்த்தை பிரயோகத்தை கட்டுபடுத்தி இருந்தால் மீண்டும் மீண்டும் இந்த பிரச்சினை வருவதற்கு வாய்ப்பு இல்லை.
 
வஸ்ஸலாம்
 


 
2009/9/15 Mohamed hussain Fazly <faz...@yahoo.com>

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Sep 15, 2009, 8:05:52 AM9/15/09
to fro...@googlegroups.com

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

குறை கூறும் அனைத்து சகோதரர்களுக்கும் விஞ்ஞான பிறைவாதிகளுக்கும்  தாங்கள் எங்கிருந்து இந்த வார்த்தைகளை கற்றுக்கொண்டீர்கள்! ரமானில் இவ்வாறு வாய்க்குவந்தவாறு பேசலாம் என்று நபிகளார் (ஸல்) கற்றுத்தந்துள்ளார்களா? சற்று கீழே உள்ள நபிமொழியைப் படியுங்கள்

 
 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!" (என்று அல்லாஹ் கூறினான்)" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (புகாரி 1894)

 
 
நம்மால் இயன்றவரை விவாதிப்போம் முடியவில்லை எனில் அதை லகும தீனுக்கும் வலியத்தீன் என்று கூறி விட்டுவிடலாம்! 

 
 
பிறையை விஞ்ஞானத்தில் கணிப்பவர்கள் முன்வைககும் ஹதீஸ்

ஷஃவால் முதல் நாள் பெருநாள் அன்று நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது. (புஹாரீ(ர.அ.)

 
 

பிறையை நபிவழியில் கணிப்பவர்கள் முன்வைககும் ஹதீஸ்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

(ஷஃபானின் இறுதியில்) ரமலான் மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மீதி இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம்.  வழமையாக நோன்பு நோற்பவர் தவிர, அவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். (அறிவிப்பவர் அபு ஹுரைரா (ரலி) ஆதார நூல் புகாரி)

 
 

இங்கு விஞ்ஞான பிறையை பற்றி வாதிடுபவர்கள் ரமலானிற்கு பின்னால் வரக்கூடிய ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது என்பதை மட்டும் ஆதாரமாக எடுத்துக்கொள்கின்றனர் ஆனால் அதே வேளையில் (ஷஃபானின் இறுதியில்) ரமலான் மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மீதி இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம் என்ற நபிவழியை மறந்துவிடுவது ஏன்?

 

 
அல்லாஹ்வின் வார்த்தைகளை கேளுங்கள்

64:3. வானங்களையும், பூமியையும் அவன் சத்தியத்துடன் (தக்க முறையில்) படைத்துள்ளான், அன்றியும் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களையும் அழகாக்கினான்; அவனிடம் தாம் (யாவருக்கும்) மீளுதல் இருக்கிறது.

 

 
நபிகளாரின் வார்த்தைகளை கேளுங்கள்

 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி 1913

 
 
ஆனால் இந்த விஞ்ஞான பிறையை கணிப்பவர்கள் மாதத்தை பிறையைக் கொண்டு கணக்கிடாமல் ஹிஜ்ரா காலண்டரை (பிறையை கண்காளல் காணமால் விரல்விட்டு எண்ணிக்கையை) வைத்து கணக்கிடுகின்றனர் அதே சமயம் இவர்கள் சவுதியில் பிறை தெரிந்தால் உலத்திற்கு அது தலைப்பிறை என்கின்றனர் ஆனால் நாம் கேட்பதோ சவுதியில் பிறை தெறிந்தால் தமிழகத்தில் நாம் பிறை கொண்ட வேண்டும் என கோசமிடும் இவர்கள் இதோ இந்த நபிமொழியாகிய (சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!") என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி 1913) என்ற நபிமொழியை ஏன் ஏற்றுக்கொள்வதில்லை மாறாக ஒரு ஆதாரப்புர்வ நபிமொழியையே இவர்கள் கொண்ட கொள்கைக்காக ஒதுக்கித் தள்ளுகின்றனர். இவர்கள் ஹதீஸை ஒதுக்குகிறார்களா? அல்லது????????????  (அல்லஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள்)
 
 
 

மேலும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள் தாம் தங்கள் இறைவன் முன் உண்மையாளர்களாகவும், உயிர் தியாகிகளாகவும் இருப்பார்கள், அவர்களுக்கு அவர்களுடைய நற்கூலியும், (நேர்வழி காட்டும்) போரொளியும் உண்டு, எவர்கள் நிராகரித்துக் கொண்டும், நம் வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்கள் நரக வாசிகள்தான். (திருக்குர்ஆன் 57:19)

 
 
விஞ்ஞான பிறையை கணிப்பவர்களே இந்த இறை வசனத்தை சற்று நினைவு கூறுங்கள்

மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது. அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்" என்று கூறினார். (அல்குர்ஆன்: 7:85)

 
 
அல்லாஹ் மார்க்கத்தை முழுமையாக்கிவிட்டேன் என்று திருமறையில் கூறுகிறான் இந்த விஞ்ஞான பிறைவாதிகளோ இல்லை இலலை பிறைவிஷயத்தில் மார்க்கம் முழுமைபெறவில்லை என்கின்றனர்! யார் உண்மை கூறுகின்றனர் அல்லாஹ்வா? விஞ்ஞான பிறைவாதிகளா?
 
 
இதோ உண்மையைக் கூறும் நபிமொழியிலான அறிவியல்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி 1913

 
 
 
உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளின் கருத்து என்ன தெரியுமா? சந்திரன் தன்னைத்தானே சுற்றுவதற்கு 29.5 நாட்கள் ஆகிறது.
 
 
ஆங்கிலத்தில் உள்ள வாசகம் இதோ! A while after four weeks (29.5 days, more precisely) the illuminated half of the Moon again faces away from us, and we come back to the beginning of the cycle: a new moon. Sometimes, when the Moon is almost new, it is possible to dimly see its darkened disk.
 
 
சகோதரர்களே நபிகள் நாயகம் அவர்கள் சொன்ன கீழ்கண்ட வாசகம் உண்மையா?

என் அன்புச் சகோதரர்களே மாதம் என்பது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!" (நபி மொழி)

 

சந்திரன் தன்னைத்தானே சுற்றுவதற்கு 29.5 நாட்கள் ஆகிறது. (அறிவியல் கண்டுபிடிப்பு)

 
குறிப்பு

கணக்கியலில் எப்போதும் ஒரு நிலைப்பாடு உண்டு அதாவது 10க்கு மேல் (புள்ளி ஐந்து) .5 வந்தால் அதை 11 ஆகவும் எடுத்துக்கொள்ளலாம் அதே சமயம் 10க்கு மேல் (புள்ளி நன்கு-ஐந்து) .45 வந்தால் அதை 10 ஆகவும் எடுத்துக்கொள்ளலாம்!

 

 
சகோதரர்களே அந்த காலத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லை என்பது வாஸ்தவமே ஆனால் நபிகளாரோ முதன் முதலில் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டவராயிற்றே (?????????????-யாருக்கு) அறிவியல் ஞானமில்லை என்று கூற வருகிறீர்கள்? அப்படி கூறுவதாக இருந்தால் மேலே நான் சுட்டிக்கட்டிய 29.5 நாட்கள் என்ற அறிவியல் உண்மையை நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் எவ்வாறு துள்ளியமாக கூறினார்கள் இது விஞ்ஞான முறைப்படி பிறைபார்ப்பவர்களுக்கு வியப்பளிக்கவிலையா? உங்கள் தலைவர்கள் சொல்வதற்கு கட்டுப்படுவீர்கள் இன்றைய காலத்தில் உலகம் முழுவதற்கும் தலைவராக இருக்கக் கூடிய கண்மனி நாயகம் (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படமட்டீர்களோ? உங்கள் சமுதாயத் தலைவர் உங்களுக்கு சொற்கத்தை இட்டுச் செல்வாரா? அல்லது அல்லாஹ்வா? என்பதை நினைத்துப்பாருங்கள்!
 
 

இதோ அல்லாஹ்வின் வார்த்தைகளை செவிதாழ்த்திக் கேளுங்கள்

57:21. உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள், அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் - அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.
 
 

விஞ்ஞான பிறையை கணிப்பவர்களே இந்த கீழ்க்கண்ட நபிமொழிகளையும் தாங்கள் புறக்கணிக்கின்றீர்கள்!

 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்." என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி 1907)

 
 

உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் 'ஒரு மாதம் தம் மனைவியருடன் சேர்வதில்லை' என்று சத்தியம் செய்திருந்தார்கள். இருபத்தி ஒன்பது நாள்கள் முடிந்தும் (இல்லம்) திரும்பினார்கள். அவர்களிடம் 'நீங்கள் ஒருமாதம் (வீட்டிற்கு) வரமாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்களே! என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் அமையும்!" என்றார்கள்.(புகாரி1910)

 

இந்த நபிமொழியில் நீங்கள் புறக்கணிப்பது சுட்டிக்காட்டலாமா? இதோ

  1. ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும்.
  1. பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்
  1. மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்
  2. 'ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் அமையும்!

 

மேலும் சகோதரர்களே நபிகளார் காலத்தில் அறிவியல் ஞானம் இல்லை என்கிறீர்கள் ஆனால் இந்த அறிவியல் உண்மையை ஏன் மறுக்கிறீர்கள்!

கப்பாப் இப்னு அல்அரத் (ரழி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள்

கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்த்துக்கொண்டிருந்தபோது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும்கொடுமைகளை) நாங்கள் முறையிட்டபடி 'எங்களுக்காக இறைவனிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா?' என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஓரிறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒருவர் பிடிக்கப்பட்டு, அவருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்படுவார். பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலையில் வைக்கப்பட்டு, அது இரண்டு பாதியாகப் பிளக்கப்படும. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் தசையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து, அவரை (அவர் ஏற்றுக் கொண்ட) அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) 'ஸன்ஆவிலிருந்து 'ஹள்ரமவ்த்' வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும், (தோழர்களே!), நீங்கள் தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகின்றீர்கள்' என்றார்கள். நூல்; புகாரி- எண் 6943

 

 
அக்காலத்தில் விஞ்ஞான ஞானம் இல்லை என்றால் நபிகளார் எவ்வாறு இந்த அளவிற்கு துள்ளியமாக கூறினார்கள்! இது விஞ்ஞான பிறைவாதிகளுக்கு வியப்பளிக்கவில்லையா?

 

 

விஞ்ஞான பிறையை முன்வைக்கும் தவ்ஹீது சகோதரர்களே தாங்கள் முன்வைக்கும் கருத்துக்களை யாரும் குறை கூறக்கூடாது என்று எண்ணிக்கொண்டு வாய்க்குவந்தபடி எல்லாம் ளறித் திட்டுகிறீர்களே தாங்கள் உண்மையான நோன்பாளிகளா? என்று சிந்தித்துப் பார்க்கவும்!

 

ஒரு சாதாரண பொறுமை கூட இல்லாமல் விதண்டாவாதமாக பேசுகிறீர்கள் சாதாரண நாட்களில் பேசினால் கூட பொருத்துக்கொள்ளலாம் ஆனால் இந்த அருமை மிகு ரமலானிலுமா? கீழ்கண்ட ஹதீஸ் பகுத்நறிந்து நடந்துக்கொள்ள இல்லாத தாங்கள் பிறைக்கு அறிவு கூற வந்துவிட்டீர்களோ?

 

 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!" (என்று அல்லாஹ் கூறினான்)" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (புகாரி 1894)
அறிந்து கொள்ளுங்கள்: ''நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும்,அலங்காரமுமேயாகும், மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும், பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும், (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும், (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது, ஆனால், சீக்கரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர்; பின்னர் அது கூளமாகி விடகிறது, (உலக வாழ்வும் இத்தகையதே, எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (57:20)
 
 

பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹ{ல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும். (57:22)

 
குறிப்பு
குறைகூறுபவர்களும் திட்டுபவர்களும் இந்த மடலையும் கண்டு திட்ட விரும்பினால் திட்டுங்கள் அதனால் எனக்கு ஒரு நன்மையும் உங்களுக்கு ஒரு தீமையும் (இன்ஷா அல்லாஹ்) பதிக்கப்படும்! 
 
 
சிராஜ் அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை)
2009/9/15 Mohamed hussain Fazly <faz...@yahoo.com>
அஸ்ஸலாமு அலைக்கும்.
--
மார்க்க ஒற்றுமைக்கு அல்லாஹ்வின் அழகிய அழைப்பு

நூஹுககு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாகியிருக்கிறான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால் “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே- இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெறும் சுமையாகத் தெரிகிறது – தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்- (அவன்) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான் (உலகப்பொதுமறை திருக்குர்ஆன் 42-13)

Mohamed hussain Fazly

unread,
Sep 15, 2009, 8:12:25 AM9/15/09
to fro...@googlegroups.com
எனக்கு ரோஷம் இல்லையா என்ற வார்தை எனக்கு பொருத்தம் இல்லை.தவரான வார்தை இரென்டு பேருமே பாவித்ததை சுட்டிக் காட்டியுள்ளேன் இது ரோஷம் இருந்ததனாள்தான்.
தயவு செய்து அந்த வார்தயை திரும்ப பெட்ருக்கொள்ளவும்.
அல்லாஹ் உங்கலுடையை உல்லத்தைஅமைதியாகவும்,சாந்தி சமாதானமாகுவும் ஆக்குவானாக

 

Sent: Tuesday, September 15, 2009 5:26:06 PM

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Sep 15, 2009, 8:15:15 AM9/15/09
to fro...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 
குறை கூறும் அனைத்து சகோதரர்களுக்கும் விஞ்ஞான பிறைவாதிகளுக்கும்  தாங்கள் எங்கிருந்து இந்த வார்த்தைகளை கற்றுக்கொண்டீர்கள்! ரமானில் இவ்வாறு வாய்க்குவந்தவாறு பேசலாம் என்று நபிகளார் (ஸல்) கற்றுத்தந்துள்ளார்களா? சற்று கீழே உள்ள நபிமொழியைப் படியுங்கள்

 
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!" (என்று அல்லாஹ் கூறினான்)" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (புகாரி 1894)

hasan ibnu

unread,
Sep 15, 2009, 10:29:48 AM9/15/09
to fro...@googlegroups.com

 சகோ,  அனைவருக்கும்,   பொறுமையும் நிதானமும் தெளிந்த அறிவும் இறைவன் கொடுப்பானாக,.............
நான் நினைத்த படியே  , மெய்ல்கள் , சிறு பிள்ளைகள் சண்டை பிடித்து அப்பா அம்மாவிடம் ,  இந்தா  அவன் ஏசிவிட்டான் , கில்லி விட்டன் ,  அப்படி இப்படி சினுன்க்குவது போல் பதில் வரும் ... அதேதான் வந்தது ஒழிய ...  நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் தராது , திசை திருப்பி உள்ளீர்கள்.......

 நாங்களோ சிந்திக்க சொல்கிறோம்........நீங்களும் உங்களை போன்றவர்களும்  இல்லை , ஒரு முஸ்லிம் சிந்திக்க கூடாது , மாறாக சினுன்க்கிகொண்டு , ஆளுக்காள் குறை  குற்றம் K அண்டு பிடுத்து  ,  எந்த ஆய்வு ,சிந்தனை ஆதாரம் இன்றி மற்றவன் எதை கூறுகிறானோ அதையே பின்பற்றவேண்டும் என்கிறீர்கள்.....  இதில் ஒரு மகிழ்ச்சி  விடயம்,  சகோ, ராஜின்,  வாபஸ்  வாங்கியது... ...          எனது கருத்தில் [உள்ள துல்லியமாக பிறை கணக்கிடும் வல்லமை உடையவர்களாக இருந்தனர்] என்ற வாதம் எந்த அளவு பலமானது,என்னால் உறுதியாக சொல்ல முடியாது...
வேண்டுமென்றால் அதில் இருந்து  துல்லியம் என்ற வார்த்தையை நான் திரும்ப பெற்று கொள்கிறேன்
...........  இது தான் ஒரு உண்மை முஸ்லிமின் பண்பு  நாம்.. ஒரு.. தவறை  தெரிந்தோ தெர்யமலோ   சொல்லி v , செய்து   விட்டால்   , அது   தவறு   என்று    மனது u  ருத்தும்போது   , அதை   ஒத்துக்கணும்..  அந்த   பண்பு  ஒரு   விசயத்தில்   ராஜின் இடம்   உள்ளது  .  ஆனால்    மற்ற  தயதையும் ,   ர ஜின் நீங்கள் தொடர்ந்து யாருக்கம் அடிபணியாது சிந்தியுங்கள் ..இறைவன் தெளிவைத்தருவான்......  மற்றது, ,,,,,,,,,,,நீங்கள் ஏற்றுகொண்டது... அரபியில் அர்த்தம் பெறும் அளவு நான் இன்னும் தேர்ச்சி பெறவில்லை..... .  ......இப்படி
  தமக்கு எது தெரியவில்லையோ அதை தெரியாது என்று கூறுங்கள்........  அரபி தெரிந்த எத்தான்யோ ஆலிம்கள் உள்ளனர்..... அவர்களிடம் கொஞ்சம் படித்து அரபி மூல ஹதீஸ் அறியுங்கள்......   ருஹ்யத்  என்ற பததுக்கு , என்ன கருத்து என்பதை அறிந்து விட்டு..., பின் அந்த நீங்கள் எழுதியுள்ள ஹதீஸ்களை மீண்டும் படியுங்கள்........ தெளிவு கிடைக்கும்.......  பதில்கள் எல்லாம் முடிந்த பின் , நாம் விளக்குவோம்..........


--
An Excellent Credit Score is 750
See Yours in Just 2 Easy Steps!

Abufaisal

unread,
Sep 15, 2009, 1:12:43 PM9/15/09
to fro...@googlegroups.com

 

 

வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹூ.

 

இப்புனித ரமலானில் சகோதரர்களுக்கு மத்தியில் ஸலாம் சொல்ல மறந்து பிரச்சனைகளை கிளப்பிவிடுவதில் முனைப்பு காட்டும் ஹசன் இப்னு //நான் நினைத்த படியே  , மெய்ல்கள் , சிறு பிள்ளைகள் சண்டை பிடித்து அப்பா அம்மாவிடம் இந்தா  அவன் ஏசிவிட்டான் , கில்லி விட்டன் அப்படி இப்படி சினுன்க்குவது போல் பதில் வரும் ...// என்று தனது மனதில் உள்ளதை சொல்லிவிட்டார்.

 

நீங்கள் கேள்வியை கேட்டு மற்றவர்களின் கருத்தை பதிய சொல்வீர்கள் அவர்களும் தங்களுக்கு தெரிந்ததை பதிவார்கள் பிறகு அவர்களை பல மாதிரியும் திட்டுவீர்கள் அவர்கள் திருப்பி பேசினால் உங்களுக்கு எதுவும் தெரியாதது போல் நீங்கள் கேட்பதையே கேட்டுகொண்டும் சொல்லுவதையே சொல்லிகொண்டும் இருந்தால் என்ன அர்த்தம்? இதனால் வெறுத்துபோன சிலர் குழுமத்தில் இருந்து வெளியேறினால் அவர்களை வெறுப்பேற்றுவது மாதிரியான மடல்கள்?  என்ன இதுதான் நீங்கள் உங்கள் ஆய்வு மூலம் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளும் லட்சணமா?

 

உங்களால் இந்த குழுமம் சகோதரத்துவத்தை தொலைத்து கொண்டேபோகிறது ஆமாம் அதை பற்றி உங்களுக்கு என்ன? உங்களுக்கு தெரிந்தால் அதனை மற்றவர்களுக்கு ஆதாரத்துடன் தெரியப்படுத்துங்கள் இல்லையென்றால் அமைதியாக இருங்கள் பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலை இங்கு வேண்டாம் உங்களால் மற்ற சில சகோதரர்களும் வன் சொற்களை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ நீங்களே பொறுப்பாளியாகிவிடாதீர்கள்.

 

இப்புனித ரமலானில் சகோதரத்துவம் பேணி பிறரை காயப்படுத்தாமல் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ள முயற்சி செய்வோம். இன்ஷாஅல்லாஹ்!

 

அன்புடன்

சகோ. அபூஃபைஸல்

ரியாத், சவூதி அரேபியா.

 

"மேலும் நீங்கள் யாவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய ( வேதமாகிய) கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; (உங்களுக்குள் கருத்து வேறுபட்டு) நீங்கள் பிரிந்து விட வேண்டாம்..." (அல்குர்ஆன் 3:103)

 

"நிச்சயமாக விசுவாசிகள் அனைவரும் சகோதரர்களே!..." ஆகவே உங்கள் சகோதரர்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்துங்கள்; (இதில்) அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். (இதன் காரணமாக ) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள்." (அல்குர்ஆன் 49:10).

 

 


From: fro...@googlegroups.com [mailto:fro...@googlegroups.com] On Behalf Of hasan ibnu
Sent: Tuesday, September 15, 2009 5:30 PM
To: fro...@googlegroups.com
Subject: Re:
கண்டனமும்,பதிலும் festival, பெருநாள்

 

 சகோஅனைவருக்கும்,   பொறுமையும் நிதானமும் தெளிந்த அறிவும் இறைவன் கொடுப்பானாக,.............

Ajmal S

unread,
Sep 15, 2009, 1:19:07 PM9/15/09
to fro...@googlegroups.com
ஸலாம்,
                 என்னை போன்றவர்களுக்கு அபூஃபைஸல்  பதில் ஆறுதலாக இருக்கும்.
 
 
 வஸ்ஸலாம்


 
2009/9/15 Abufaisal <jmba...@gmail.com>

syed ibrahim

unread,
Sep 15, 2009, 2:58:44 PM9/15/09
to fro...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)                                                                                                           நீங்கள் கேள்வியை கேட்டு மற்றவர்களின் கருத்தை பதிய சொல்வீர்கள் அவர்களும் தங்களுக்கு தெரிந்ததை பதிவார்கள் பிறகு அவர்களை பல மாதிரியும் திட்டுவீர்கள் அவர்கள் திருப்பி பேசினால் உங்களுக்கு எதுவும் தெரியாதது போல் நீங்கள் கேட்பதையே கேட்டுகொண்டும் சொல்லுவதையே சொல்லிகொண்டும் இருந்தால் என்ன அர்த்தம்? இதனால் வெறுத்துபோன சிலர் குழுமத்தில் இருந்து வெளியேறினால் அவர்களை வெறுப்பேற்றுவது மாதிரியான மடல்கள்?  என்ன இதுதான் நீங்கள் உங்கள் ஆய்வு மூலம் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளும் லட்சணமா?
 
உங்களால் இந்த குழுமம் சகோதரத்துவத்தை தொலைத்து கொண்டேபோகிறது ஆமாம் அதை பற்றி உங்களுக்கு என்ன? உங்களுக்கு தெரிந்தால் அதனை மற்றவர்களுக்கு ஆதாரத்துடன் தெரியப்படுத்துங்கள் இல்லையென்றால் அமைதியாக இருங்கள் பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலை இங்கு வேண்டாம் உங்களால் மற்ற சில சகோதரர்களும் வன் சொற்களை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ நீங்களே பொறுப்பாளியாகிவிடாதீர்கள்.
 
இப்புனித ரமலானில் சகோதரத்துவம் பேணி பிறரை காயப்படுத்தாமல் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ள முயற்சி செய்வோம். இன்ஷாஅல்லாஹ்!

அபூஃபைஸல்  பதில் சரிதான கணிப்பு .கல்வியை மாணவராக இருந்து கற்க வேண்டும் .வாத்தியராக இருந்து கற்க குடாது .
 
 
 வஸ்ஸலாம்


 
2009/9/15 Abufaisal <jmba...@gmail.com>




--
asaalamualikum

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Sep 16, 2009, 1:39:09 AM9/16/09
to fro...@googlegroups.com

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

 

சகோஅனைவருக்கும்,   பொறுமையும் நிதானமும் தெளிந்த அறிவும் இறைவன் கொடுப்பானாக,.............


நான் நினைத்த படியே  , மெய்ல்கள் , சிறு பிள்ளைகள் சண்டை பிடித்து அப்பா அம்மாவிடம் இந்தா  அவன் ஏசிவிட்டான் , கில்லி விட்டன் அப்படி இப்படி சினுன்க்குவது போல் பதில் வரும் ... அதேதான் வந்தது ஒழிய ...  நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் தராது , திசை திருப்பி உள்ளீர்கள்.......


 

சகோதரர் ஹசன் இப்னு அவர்களே தாங்கள் நம்மில் இளைய சகோதரராகத்தான் இருப்பீர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தோம்  ஏதோ 16 வயது மதிக்கத்தக்க சகோதரராக இருப்பீர்கள் அதனால் தான் இளமையின் வேகத்தால் பேசுகிறீர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தோம் ஆனால் தாங்களோ இளைஞர்களாகி நமக்கு அறிவுரை கூறும் அந்தஸ்தை அடைந்திருக்கிறீர்கள் என்பதை அறியும் போது நமக்கு ஒரு மிகப் பெரிய அண்ணன் கிடைத்துள்ளான் என்று எண்ணி மகிழத்தோன்றுகிறது அதே வேளையில் தாங்கள் பேசக்கூடிய வார்த்தைகளின் விதத்தை பார்த்தால் ஏன் இந்த மூத்த அண்ணன் இப்படி நடந்துக்கொள்கிறார் என்று வருந்தவும் செய்கிறோம்.

 

 
இங்கு யாரும் ஒருவரையொருவர் முகத்தை பார்க்கவில்லை எனவே யார் எப்படியிருப்பார் என்று தெரியாது என்று மட்டும் யாரும் எண்ணிவிடாதீர்கள் அல்லாஹ் நமக்கு அறிவை கொடுத்துள்ளான் அதே வேளையில் நம்மில் சிலர் சிலருக்கு அறிவில் நுட்பத்தையும் கொடுத்துள்ளான்! அல்லாஹ் ஞானமிக்கவன் அல்ஹம்துலில்லாஹ்!

 

 

இங்கு கேள்வி பதில் பறிமாறிக்கொள்ளும் நாமோ 20 முதல் 30 வயது நிரம்பிய இளைஞர்களாக இருக்கின்றோம். சிந்தித்துப் பாருங்கள் துள்ளிக்குதிக்கும் இளைஞர்களாகிய நாம் எந்த அளவிற்கு மார்க்கத்தை புரிந்து வைத்துள்ளோம் எதை பேசுவதாக இருந்தாலும் இந்த ரமலான் மாதத்தில் யோசித்து முடிவெடுக்கிறோம்! ஆனால் தாங்களோ கண்ணாடி முன் நின்று பேசுதைப்போன்று பேசிக்கொண்டு தங்கள் வார்த்தைகளால் தங்களின் சுவனப்பாதைகளை அடைத்துக்கொள்கிறீர்களே! 

 

இளைஞர்களுக்கு வழிவிட்டு தங்களால் மூத்த சகோதரனாக நம்மை வழிநடத்த இயலாதா?

 

யாராக இருந்தாலும் கேள்வி கேட்பதும்! அதற்கு ரிட்டன் பதில் அளிப்பதிலும் எந்தவித தவறுகிடையாது ஆனால் அதை கேட்கும் விதத்தில் கேட்டால் நன்றாக இருக்குமே!

 

இஸ்லாம் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் மார்க்கமாகும் மேலும் யுத, இந்து, கிருத்தவ மற்றும் மாற்று மத சகோதரர்களுடன் நல்லுணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தும் மார்க்கமாகும் ஆனால் இந்த தளத்தில் முஸ்லிம்களாகிய ஏன்? ஏகத்துவவாதிகளாகிய நாமோ ஒருவரையொருவர் சகோதரத்துவத்தை புறக்கணித்து நம்மை நாமே ஏசிக்கொள்கிறோம்! சற்று சிந்தித்துப்பாருங்கள்

 

அர்ஷின் ரப்பாகிய அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் மறந்துவிடுகிறோமே! அவன் அல்-பஷீர் என்பதை நாம் அறிந்தும் அறியாதது போன்று பேசுகிறோமே! அவன் கோபப்பட்டால் என்ன நடக்கும்! 

 

சிந்தித்துப்பாருங்கள்

ரமலான் மாத்திற்கு முந்தைய மாத்தில் பன்றிக்காய்ச்சல் ஆங்காங்கே வேகமாக பரவிக்கொண்டிருந்த நிலையில் நம் சமுதாயம் ரமலான் நோன்பு நோற்க வேண்டும் என்று எண்ணியும் முஸ்லிம்களாகிய நாம் சிரமமப்படக்கூடாது என்றும் எண்ணியும் அந்த கொடிய நோயின் வேகத்தை நமக்காக குறைத்துள்ளானே! இது இந்த மாதத்தில் ஏக இறைவானாகிய ரஹ்மத்துல் ஆலமீன் நமக்கு அருளிய அருட் கொடையல்லவா முதலில் நாம் இதை  நாம் சிந்திக்கின்றோமாஇந்த ரமலான் மாதத்தில் நாம் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருக்கிறோமே அல்லாஹ் கோபப்பட்டு மீண்டும் அந்த கொடிய நோயை நம்மில் பரப்பிவிட்டால் நம்மால் அந்த நோயின் தாக்கத்தை தாங்கிக்கொள்ள இயலுமா?

 

 

இந்த ரமலான் நம் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக இருக்கட்டும் இனி இருக்கும் 3-4 நாட்களிலாவது பொறுமைக்கான பயிற்சிகளை மேற்கொண்டு வரும் காலங்களில சிறந்த மூமின்களாக (இன்ஷா அல்லாஹ்) மாற முற்படுவோம்!

 

இனியாவது இந்த குழுமத்தில் ஒரு புதிய சகோதரத்துவம் மலருமா என்ற ஏக்கத்துடன் நாம் ரமலானின் இறுதி நாட்களை கழிப்போமாக! அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடி சுவனப்பாதையை  (இன்ஷா அல்லாஹ்) அடைவோமாக!

 

 

நம்மில் மூத்த சகோதரரான ஹசன் இப்னு அவர்களுக்கு இந்த இளைய சகோதரன் ஏதாவது வயதுக்கு மிஞ்சிய வார்த்தைகளை கூறியிருந்தால் என்னை மன்னித்துவிடவும்!  சென்ற காலங்களில் தாங்கள் என்னை நோக்கி பேசிய கடுமையான வார்த்தைகளை நான் மறந்தும் மேலும் மன்னித்தும் விடுகிறேன்!  காரணம் என்னால் யாரும் மஹ்ஷரில் கைசேதப்பட்டு நிற்கவேண்டாமே! மஹ்ஷரின் வெயிலுக்கு நாம் அனைவரும் அஞ்ச வேண்டும்
 
அனைத்து சகோதரர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்!
ஒருவரையொருவர் மன்னிக்கம் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் அப்போதுதான் நம்மை இறைவன் (இன்ஷா அல்லாஹ்) மன்னிப்பான்! இந்த நல் அமலையாவது இந்த மாதத்தில் நாம் பெற்றுக்கொள்வோமாக!
 
நம்மில் ஏற்பட்ட அனைத்து கசப்பான அனுபவங்களையும் வேற்றுமைகளையும் அல்லாஹ்வுக்காக மறந்து மன்னித்து  இந்த புனித ரமலானின் பெருநாளை அடைவோமா?  
 

எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே!

 

சிராஜ் (அப்துல்லாஹ் அல்லாஹ்வின் அடிமை)



2009/9/16 syed ibrahim <sye...@gmail.com>
 
 
 வஸ்ஸலாம்


 
2009/9/15 Abufaisal <jmba...@gmail.com>




--
asaalamualikum



Mohamed hussain Fazly

unread,
Sep 16, 2009, 4:43:39 AM9/16/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்.
சஹோதரர் சிராஜ் அவர்களே,உங்கள் கட்டுரை சம்பந்தமான என்னுடைய கேள்வி. நான் பிரை கனிதம் சம்பந்தமாக படிக்கும் மானவனே இது சம்பந்தமான தெளிவை உங்களிடம் இருந்து எதிர்பார்கின்றேன்.
நாம் எழுதவோ,வின்கழையையோ அறியமாட்டோம்  எந்பதை உங்கள் கட்டுரையில் ஏன் விளக்கவில்லை.அல்லாஹ் அறிவித்துக் கொடுத்ததை தவிர வெரொன்ரும் நபி அவர்கள்  அறியவில்லை(நாம் அறியமாட்டோம்) என்ற பகுதி சுட்டிக் காட்டுகின்றது.
பிரை கனிப்பீடு செய்பவர்களின் முக்கிய ஆதாரங்களிள் ஒன்றே இந்த ஹதீஸ் வின்கலையைய் தெரிந்தவர்கள் இன்று இறுக்கின்றார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டுல்லீர்கள்.

இதற்கு விளக்கம் தரவும்?


 


From: சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Tuesday, September 15, 2009 5:35:52 PM
ஓர் மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும்...எனவே பிறையைக் காணாமல்நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்,உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானல் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்!"

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Sep 16, 2009, 7:50:00 AM9/16/09
to fro...@googlegroups.com

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 

சகோதரர் Mohamed hussain Fazly faz...@yahoo.com அவர்களுக்கு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

சகோதரரே தாங்கள் உருவம்  அமைத்தல், வரைதல் இஸ்லாத்தில் கூடுமா? என்ற தலைப்பை பற்றி விவரிக்கும் போது சகோதரர் ஹசன் இபனு அவர்களுடைய கேள்விக்கு தாங்கள் கீழ்கண்ட பதிலை அளித்தீர்ள்  நினைவுபடுத்திப்பாருங்கள்!

 

//சஹோதரர் ஹசன் இப்னு அவர்களுக்கு. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேற்கின்றேன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ் வின்ஞானத்துக்கு முரன்பட்டால் நீங்கல் விஞானத்தைதான் எடுப்பீர்களோ. நான் நிர்பந்தத்தின் சட்டத்தை சொல்லிவிட்டேன்! Mohamed hussain Fazly//

 

நான் தங்களுக்கு கீழ்கண்டவாறு கூறுவதை தவறாக எண்ணிவிட வேண்டாம்! (கோபப்படாமல் அன்பாகத்தான் கேட்கிறேன்)

ஊருக்கு ஒரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயமா? சற்று சிந்தித்துப்பாருங்கள்!

 

நானும் தங்களின் வழியிலேயே உங்களுக்கு கேள்வி ஒன்றை கேட்டுக்கொள்கிறேன் இந்த கேள்விக்கு பதில் தரமுடியுமா?

 நான் உங்களிடம் ஒரு கேள்வி கேற்கின்றேன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ் வின்ஞானத்துக்கு முரன்பட்டால் நீங்கல் விஞானத்தைதான் எடுப்பீர்களோ.  நான் நிர்பந்தத்தின் சட்டத்தை சொல்லிவிட்டேன்.

 

இங்கு நிறைவான அறிவு ஞானம் கொண்டவர்களுக்கு அறிவுரை கூட நான் ஒன்றும் மாபெரும் ஆசான் அல்ல மாறாக உங்களைப் போன்ற ஒருவன்தான்.  தாங்கள் வின்கலையைப்பற்றி கேட்டிர்கள் இதோ இந்த என் சக்திக்கு உட்பட்ட பதில் இதுதான்!
 
 

அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்¢ அவன் 'ஆகுக!" என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும். அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான் அவனே பூரண ஞானமுடையோன், (யாவற்றையும்) நன்கறிந்தோன (அன்ஆம்: 73)

கியாம நாள் எப்போது வரும் என்பதை யாரும் அறியமுடியாது அது விண்கலையில் அடங்கியதாகும்.  இதற்கான ஞானம் யாரிடம் உள்ளது?.

 

ஆனால் அதே சமயம் மாதம் என்பது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!" (நபி மொழி)


 
சந்திரன் தன்னைத்தானே சுற்றுவதற்கு 29.5 நாட்கள் ஆகிறது. (அறிவியல் கண்டுபிடிப்பு)
 
குறிப்பு

கணக்கியலில் எப்போதும் ஒரு நிலைப்பாடு உண்டு அதாவது 29க்கு மேல் (புள்ளி ஐந்து) .5 வந்தால் அதை 30 ஆகவும் எடுத்துக்கொள்ளலாம் அதே சமயம் 10க்கு மேல் (புள்ளி நன்கு-ஐந்து) .45 வந்தால் அதை 29 ஆகவும் எடுத்துக்கொள்ளலாம்!

 

 

இந்த அளவிற்கு தெளிவாக எடுத்துக்கூறியும் துறுவித் துறுவி ஆராய முற்படும் நம் சகோதரர்கள் தாங்கள் துறுவித் துறுவி ஆராய்வது சாதாரண மனிதனாகிய சிராஜ்-உடைய கருத்தை அல்ல மாறாக அல்லாஹ்வின் தூதர கூறிச் சென்ற வாய்மொழியில் அமைந்த ஹதீஸ் தொகுப்பைத்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். 

 

இதற்கு மேலும் நான் தங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை எத்திவைப்பது தான் எனது பணியுமே தவிர யாருடனும் வம்புச்சண்டைக்கு செல்வதோ அல்ல!

 

இறைவன் கட்டளைகளை) எடுத்துக் கூறுவதே அன்றி இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை” (அல்-குர்ஆன் 5:99)

இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 5:92)

இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும், இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்” (அல்-குர்ஆன் 2:151)

 இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 5:92)

அல்லாஹ்வின் வார்த்தைகளாகயி குர்ஆன்-ஐயும் கண்மனி நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை நடைமுறையான ஹதீஸ்களையும் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் வழிதவறமாட்டீர்கள் (இன்ஷா அல்லாஹ்)  

 

அல்லாஹ் நபிமார்களுக்கே இவ்வாறு கட்டளையிட்டுவிட் பின்னர் நாமும் இதற்கு மேலும் நான் தங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை எத்திவைப்பது தான் எனது பணியுமே தவிர யாருடனும் வம்புச்சண்டைக்கு செல்வதோ அல்ல!

 

 

நான் நோன்பாளி!

நான் நோன்பாளி!

 
என்னுடைய கரு்ததுக்களில் மெண்மையற்ற போக்கை கண்டாலோ அல்லது எழுத்துப்பிழை கண்டாலே என்னை மன்னித்துவிடவும்!  என்னால் முடிந்தவரை மென்மையை கடைபிடித்துள்ளேன்!
 

லகும் தீனுக்கும் வலியதத்தீன்!  

 
ஸலாம் 

 

அன்புடன்

சிராஜ் (அப்துல்லாஹ்-அல்லாஹ்வின் அடிமை) 

 

hasan ibnu

unread,
Sep 16, 2009, 7:54:51 AM9/16/09
to fro...@googlegroups.com

salaam to all,

 இங்கு தொடர்ந்து விர்மர்சனம் குறைகள் கண்டுபிடிப்பவர்கள் தயவுசெய்து , தொடர்ந்து அதே எழுதி  நேரத்தை வீணடிக்காமல், கேள்விகளுக்கு பதில் தர முயலுங்கள் அல்லது கேள்விகளை கேளுங்கள்.......... நானே கேள்விகளா வைத்துள்ளேன்.. அதற்கு பதில் தர முயலுங்கள்..... அதனால் இங்கு எல்லோரும் அறிவை பெட்டுகொள்வோம்....  

என் கேள்வி ,  உதாரணம்.......... தலைப்பு,  TIME  , நோன்பு திறக்கும் நேரம்,  ,  ரமலான்  சந்தேகங்கள்  போன்றவை , இன்னும்  பதிலில்லை...........   எனவே இதற்குரிய பதிலை ஆய்ந்து பதியவும்....  தூய்மையான அறிவை பெற்று இபாதத் செய்ய உதவுங்கள் , உதவுவோம்........... இன்னும் எவ்வளோவோ கேள்விகள் உண்டு....  இது சம்பந்தமாக ஜி.என். அவர்கள் அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்......  பிறை பதில்கள் , சகோ, அசலம் பதில் பார்வைடவும். சந்தேகங்களை எழுதவும்.    ஆய்வோம், சிந்திப்போம்  ,  உண்மையை மட்டும் qur'aan ,  saheeh hadees   வழியில் ஏற்றுக்கொள்வோம்.......

AERO TRAVELS

unread,
Sep 16, 2009, 1:45:01 PM9/16/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
 
அல்லாஹ்வை போற்றி புழந்து அவனுடைய தூதர் நபி(ஸல்) அவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் அருளை வேண்டியவனாக என் கருத்தை பதிகிறேன்.
 
அன்பான சகோதரர்களே நமது சிந்தனையை மார்க்கத்தை சிந்திப்பதில் மட்டும் செயல்படுத்தினால் நமக்கு கல்வி ஞானத்தை அளித்து நமக்கு மத்தியில் உள்ள குழப்பத்தை அல்லாஹ்  தீர்த்துவைப்பான்.
 
நபி(ஸல்) அவாகள் கூறியதை மட்டும் வாதத்திற்கு எடுத்துக்கொண்ட சகோதரர்கள் அல்லாஹ் பிறை விசயத்தில் உள்ள திருக்குர்ஆன் வசனங்களையும் ஆய்விற்கு எடுக்கவும்.  அத்துடன் நபி(ஸல்) அவர்கள் பிறை பார்ப்பதையும். தகவல் பெறுவதையும் ஒரு வசீலாவாக (துணை சாதனமாக) தான் கூறியுள்ளார்களே தவிர பிறையை கண்ணால் பார்ப்பது இபாதத்தாக ஆக்கவில்லை.  இன்னும் கணக்கின் அடிப்படையில் மாதத்தை துவங்குவது இபாதத் ஆக உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
 
 
நபி(ஸல்) அவர்கள் கண்களால் மட்டும் தான் பிறை பார்க்க சொன்னார்கள் என கூறி வருபவர்கள்  இஸ்லாமிய அடிப்படையில் காலெண்டர் உருவாக்குவது தேவையற்ற செயல் என்று கூற வருகிறார்கள் என நினைக்கிறேன். 
 
ஏன் என்றால் நீங்கள் பார்வையின் அடிப்படையில் நாட்காட்டி உருவாக்கவே முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். 
 
ஒரு மாதத்திற்கே தடுமாறும் பிறை கண் பார்வையாளர்கள் எப்படி வருட நாட்காட்டியை உபயோகப்படுத்த போகிறார்கள்?
 
மேலும் கிருஸ்துவ நாட்காட்டியை தான் இனிமேலும் பின்பற்ற வேண்டும் என்று கூற வருவார்களோ என்ற பயமும் ஏற்படுள்ளது?
 
 
தற்போது பிறையை கண்ணால் பார்த்துதான் ஆரமபிக்க வேண்டும் என கூறுபவர்கள் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் தந்தால் நாம் கண்பார்வையை மட்டும் அடிப்படையாக வைத்து மாதத்தை ஆரம்பிப்பதை பற்றி முடிவெடுக்கலாம்.
 
 
1. நபி(ஸல்) அவர்கள் பிறையை எப்படி பார்க்க சொன்னார்கள்?   29ஆவது நாள் பிறையை பாருங்கள் என்று நபி(ஸல்) அவர்களின் நேரடி உத்தரவையோ அல்லது நபி(ஸல்) அவர்களின் செயலையோ காட்டினால் நாம் விளங்கிக்கொள்ள வசதியாக இருக்கும்.?
 
2. பிறை எப்போது கண்ணால் பார்க்கிறோமோ அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என்று முடிவு செய்துக்கொள்ள சொன்னார்களா?
 
3. பிறையை பார்க்க சொன்ன நபி(ஸல்) அவர்கள் எப்போதாவது 29 நாள் மஃக்ரிபில் நின்று சஹாபாக்களுடன் பிறை பார்த்தார்கள் என்பதற்கு ஏதாவது ஒரு ஹதீஸை ஆதாரம் காட்ட முடியுமா?
தற்போது எந்த ஹதீஸின் அடிப்படையில் மஃக்ரிபில் நின்று பிறை பார்க்கிறார்கள்?
 
 
4. ஹத்தா தரவுல் ஹிலால் என்ற வார்த்தை பிறையின் படித்தரங்களை பார்ப்பதற்காக சொல்லப்பட்ட வார்த்தையா? அல்லது 29வது நாள் கண்ணால் சந்திரனை பார்த்தால் அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என்று எண்ணிக்கொள்வதற்காக  சொல்லப்பட்ட வார்த்தையா? அதில் 29 வது நாள் நீங்கள் பிறையை பார்த்தால் அடுத்த நாள் முதல் நாளாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்ற வாசகம் எங்குள்ளது?
 
 
5. பிறையை மேற்கே பார்க்க வேண்டுமா? கிழக்கே பார்க்க வேண்டுமா?   மேற்கே பார்க்க வேண்டும் என்றால் அதற்குரிய ஆதாரம் என்ன? பிறையை கிழக்கே பார்க்க வேண்டும் என்றால் அதற்குரிய ஆதாரம் என்ன?
 
6.சந்திரன் கிழக்கே உதிக்குமா? மேற்கே உதிக்குமா? நபி(ஸல்)அவர்கள் கற்றுத்தந்த பாடம் என்ன?
 
7. மேக மூட்டமாக இருந்தால் முப்பதாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) கூறியதாக கூறுகிறார்கள்? அந்த ஹதீஸ்களில் மேக மூட்டம் என எங்கு உள்ளது?  அதற்கான அரபி மூல சொல் என்ன?
 
8. மக்கள் முடிவு செய்வது தான் நோன்பு, மக்கள் முடிவு செய்வது தான் பெருநாள் என கூறி வருபவர்கள், ஒரு கூட்டத்தார் கணக்கின் அடிப்படையில் முடிவு செய்யும் போது அதை ஏன் கிண்டலும் கேலியும் செய்து வருகிறார்கள் ? 
 
9. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பிறை பார்த்து நோன்பை ஆரம்பித்த ஒரு ஆதாரப்பூர்வமான `ஹதீஸை இது வரை கிடைக்கவில்லை. அதையும் யாராவது இங்கே பதிந்தால் நாம் கண்பார்வையாளர்களின் அடிப்படையை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
 
 
எனவே மேற்கண்ட கேள்விகளுக்கு கண்பார்வையாளர்கள் பதிலளித்து விட்டு கணக்கின் அடிப்படையில் செயல்படுபவர்களை கிண்டலடித்தால் நன்றாக இருக்கும்.
 
 
இப்படிக்கு
 
ஏர்வாடி சிராஜ்
 
 
 
 
 
 


 
2009/9/16 hasan ibnu <ibnuh...@mail.com>

razin rahman

unread,
Sep 16, 2009, 4:19:55 PM9/16/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பு சகோதரர்களே....
ஒருவருக்கொருவர்,குற்றம் சுமத்திக்கொண்டும்,பழி போட்டுக்கொண்டும் இருந்தால்,நமக்கு மத்தியில் ஷெய்த்தான் மூனாமவனாக இருக்கிறான்...கவனம்.
பிறை பார்த்து,நோன்பு வைக்கவும்,நோன்பு விடவும்,நபியவர்கள் நமக்கு அறிவுருத்தியதற்கான ஆதாரப்பூர்வ ஹதீஸ்,ஸஹிஹுல் புஹாரியில் இருந்து நாம் முன்னமே எடுத்து வைத்து விட்டோம்..அது பற்றி எந்த ஒரு பதிலும்,தரவில்லை...அது ஆதாரமற்றதா?
பலகீனமானதா?அல்லது மொழிபெயர்ப்பு குறையுடயதா? என்ற எந்த ஒரு பதிலும்,ஹசன் இப்னு அவர்களிடமிருந்தோ,அல்லது,அஸ்லம் அவர்களிடமிருந்தோ,அல்லது ஏர்வாடி சிராஜ் அவர்களோ இது வரையில் தரவில்லை....
ஹசன் இப்னு அவர்கள் "ருஹ்யத்" என்ற பதத்திற்கு தகுந்த மொழியாக்கத்தை பார்க்கசொல்கிறார்...(பாய் தயவு செய்து தங்களுக்கு தெரிந்தால் சொல்லிட்டு போங்களேன்....ஏன் போட்டு பிரச்சனையை வளர்ப்பானேன் ?....எல்லாரும் குழம்பி முடிஞ்சதுக்கப்புறம்  சொல்றேன்குறீங்க....அதுக்குளா பெருநாளே முடிஞ்சுருமே....)

அஸ்லம்,பிறை கணித்த வரலாறை சொல்கிறார்,

ஏர்வாடி சிராஜ் அவர்கள்,கேள்விகளுக்கு மேல் கேள்விகளே கேட்கிறார்...

என்னுடைய தரப்பு கருத்துக்கு,நான் கண்ட ஆதார ஹதீஸ்களை முன்வைத்து விட்டேன்....
ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ்:
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1906
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 
ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்,(மறு) பிறையைக்காணும் வரை நோன்பை விடாதீர்கள்,உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதை கணித்துக் கொள்ளுங்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1907
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 
ஓர் மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும்.எனவே பிறையைக் காணாமல்நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்,உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானல் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்!"

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1908
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(நபி (ஸல்) அவர்கள் இரண்டு கைவிரல்களையும் மூன்று முறை விரித்து) மாதம் என்பது இவ்வளவுதான் என்று கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1909
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 
பிறையை பார்த்து நோன்பு வையுங்கள்,பிறையை பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்.
என அபூ ஹூரைரா (ரலி)  அவர்கள் கூறினார்கள்

இந்த ஹதீஸ் பத்தி யாருமே பேச மாட்டேன்குறீங்களே ஏன்?.......
தங்களிடம் இருந்து,அதற்கான பதிலில் கேள்விகள்,அல்லது,விமர்சனங்கள்,அல்லது வாதங்கள் மட்டுமே,இதுவரையில் நான் காணமுடிகிறது....
மேலிடப்பட்ட ஹதீஸ்கள் வெளிப்படையாகவே (open statement) உள்ளது...இதில் நான் எந்த மறைமுக வார்த்தையையும் காண வில்லை..அல்லது குர்ஆன் வசம் போல பல அர்த்தம் கொண்டதாகவும் தெரியவில்லை...
பிறையை கணித்து பெருநாள் கொண்டாடலாம் என்ற வாதத்தை முன்வைக்கும் சகோதரர்கள்,அதற்கான தெளிவான ஹதீஸ் ஆதாரத்தை முன்வையுங்கள்,
அல்லது...மேல் பதியப்பட்ட ஹதீஸ் தவறானது,இதை புறம் தள்ளிவிடலாம் என்று கூறுகிறீர்களா? அல்லது,அர்த்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது,என்று கூறினால்,அதற்கான விளக்க ஆதாரம் வையுங்கள்.....
யாருடைய கருத்தும்,முழுமையான ஆதாரத்துடன் இருந்தால்,நமக்கு ஏற்றுக்கொள்வதில் துளியளவும் ஆட்சேபம் இல்லை...யார் கூறினாலும்,அது மார்க்கமே...
அதுவல்லாது மாறி மாறி கேள்வி கேட்டுகொண்டே இருந்தால் நமக்கிடையில் பிளவே அதிகரிக்கிறது....அதை ஒவ்வொருவரின் பதிலும் தெளிவு செய்கிறது....இது ஆரோக்கியமானதல்ல....ஒற்றுமையின்றி பிளவுருவதில் இருந்தது வல்ல அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.

பிறை பார்ப்பது ரமலான் குறித்தே சொல்லப்பட்டுள்ளதாக,மேற்க்கண்ட ஹதீஸ் மூலம் அறியமுடிகிறது....அது வருட முழுமைக்குமான மாத கணக்கை பற்றி சொல்லவில்லை என்பது தெளிவு.
அப்படி இருக்க சகோதரர்கள் இரண்டையும் போட்டு குழப்புவதாகவே எனக்கு தோன்றுகிறது...

இன்ஷா அல்லாஹ் பிறை கணிப்பு பற்றி பற்றி பதில் கூறும் சகோதரர்கள் தயவு செய்து,அதற்கான ஹதீஸ் ஆதாரத்தை முன்வைத்து பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன்...
தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கலாம் பாருங்கள்.....

அல்லாஹ் மிக்க  அறிந்தவன் ....தீர்க்கமான அறிவுடையவன்........

{சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்கள் வைத்த கேள்விகளுக்கு பதில் அளிக்க விழைகிறான்,ஆனால் அவர்,அவர் தரப்பு வாதத்திற்கான ஆதாரத்தினை வைக்காமல்,வெற்று வாத கேள்விகளை மட்டுமே கேட்பது......,அதற்கு பதில் அளிப்பது,எனக்கு பயனற்றதாகவே தோன்றுகிறது...}



தெளிவான முடிவு கிடைக்க  பிராத்தித்தவனாக ...........
அன்புடன் 
ரஜின் அப்துல் ரஹ்மான்.

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Sep 17, 2009, 3:22:17 AM9/17/09
to fro...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

என் அருமை சகோதர சகோதரிகளுக்கும் மற்றும் நோன்பாளிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 
சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்களின் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் எனவே என்னுடைய அறிவுக்கு எட்டிய பதிலை முன்வைக்கிறேன்! அவ்வளவுதான் என்னால் முடியும்!
 

 

ஏர்வாடி சிராஜ் (கேள்வி)

//நபி(ஸல்) அவர்கள் கண்களால் மட்டும் தான் பிறை பார்க்க சொன்னார்கள் என கூறி வருபவர்கள்  இஸ்லாமிய அடிப்படையில் காலெண்டர் உருவாக்குவது தேவையற்ற செயல் என்று கூற வருகிறார்கள் என நினைக்கிறேன்//

 

 

 

சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)

இஸ்லாமிய காலண்டர் உருவாக்குவதற்கு இங்கு யாரும் குறை கூறவில்லையே மாறாக மார்க்கத்தில் கொண்டாடப்படும் பெருநாள் முன்கூட்டியே தீர்மானிப்பதைத்தான் (குறை கூறவில்லை) சுட்டிக்காட்டுகிறோம்.

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஏர்வாடி சிராஜ் (கேள்வி)

ஒரு மாதத்திற்கே தடுமாறும் பிறை கண் பார்வையாளர்கள் எப்படி வருட நாட்காட்டியை உபயோகப்படுத்த போகிறார்கள்?

 

 

சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)

பிறை கண் பார்வையாளர்கள் என்கிறீர்கள் நபிகளாரும், ஸஹாபாக்களும் பிறை கண் பார்வையாளர்கள்தானே! இதை மறந்துவிடுகிறீர்களே! அன்புச் சகோதரரே! அவர்களையும் மறைமுகமாக சேர்த்து பிறை கண் பார்வையாளர்கள் என்று  சொல்ல வருகீறீர்களா?

 

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஏர்வாடி சிராஜ் (கேள்வி)

மேலும் கிருஸ்துவ நாட்காட்டியை தான் இனிமேலும் பின்பற்ற வேண்டும் என்று கூற வருவார்களோ என்ற பயமும் ஏற்படுள்ளது?

 

சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)

கிருஸ்தவ நாட்காட்டியைப் பற்றி பேசும் நீங்கள் பிறையை நாம் கிருஸ்தவ நாட்காட்டியின் அடிப்படையில் தீர்மானிப்பதில்லையே தாங்கள் அறிய வில்லையா? ஏன் இது போன்று நம்மை உசுப்பேற்றுகிறீர்கள்!  நாம் பிறையைப் பார்த்துத்தான் பின்பற்றுகிறோம்.  நம்முடைய மாதங்கள் 12, தனித்தனியான பெயர்களைக்கொண்டதாக இருக்கிறது என்பது தங்கள் பார்வைகளில் படவில்லையா?

 

தங்களின் கருத்து தமிழர் தலைவர்கள் போன்று தமிழ்! தமிழ்! என்று கூறி தம்பட்டம் அடிக்கும் காணைத்தலைவர்களைப் போன்று உள்ளது அவர்கள்தான் நம்மை ஆங்கிலம் படிக்க வைக்காமல் தடுத்தனர் ஆனால் அதே வேளையில் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கில காண்வென்டுகளில் படிக்க வைத்து டாக்டர்களாக ஆக்கியிருக்கிறார்களே.

 

ஆங்கில நாட்காட்டி என்பது உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட நாட்காட்டியாகும் அது இஸ்லாம் மார்க்கத்திற்குள் வருவதில்லை.  அதே போல் ஆங்கில மொழியும் ஒன்று எனவே ஆங்கிலத்தையும் புறக்கணிப்பீர்களோ?

 

தாங்கள் இப்போது டைப் செய்துக்கொண்டிருக்கும் கணிணியை கண்டுபிடித்தவர் ஆங்கிலம் பேசக்கூடியவர் முஸ்லிமல்ல! தாங்கள் பயணிக்கும் விமானம் ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்டது இதையும் புறக்கணியுங்கள் பார்ப்போம்!

 

ஒன்றை நியாயப்படுத்த 9 குதர்க்கமான விஷயங்களை முன்வைக்கிறீர்களோ?

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------

 

 

ஏர்வாடி சிராஜ் (கேள்வி)

1. நபி(ஸல்) அவர்கள் பிறையை எப்படி பார்க்க சொன்னார்கள்?   29ஆவது நாள் பிறையை பாருங்கள் என்று நபி(ஸல்) அவர்களின் நேரடி உத்தரவையோ அல்லது நபி(ஸல்) அவர்களின் செயலையோ காட்டினால் நாம் விளங்கிக் கொள்ள வசதியாக இருக்கும்.?

 

2. பிறை எப்போது கண்ணால் பார்க்கிறோமோ அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என்று முடிவு செய்துக்கொள்ள சொன்னார்களா?

 

 

சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)

 

நபிகளாரின் கட்டளையை சற்று செவி தாழ்த்திக் கேளுங்கள் என் அன்புச் சகோதரர் சிராஜ் ஏர்வாடி அவர்களே!

 

உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் என்னை அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன்.  நான் சிரியாவில் இருக்கும் போது ரமலானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) எண்ணிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள் பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள்.  நீங்கள் எப்போது பிறையைப்பார்த்தீர்கள் என்று (என்னிடம்) கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம் என்று கூறினேன்.  நீயே பிறையைப் பார்த்தாயா? என்று கேட்டார்க்ள. ஆம்! (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள் என்று கூறினேன். அதற்கவர் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில்தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்கள் முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக்கொண்டிருப்போம் என்றார்கள். முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்கு போதாதா? என்று கேட்டேன். அதற்கவர்கள் போதாது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித்தான் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள் என்று விடையளித்தார்கள்.  ஆதார நூல் முஸ்லிம்

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஏர்வாடி சிராஜ் (கேள்வி)

3. பிறையை பார்க்க சொன்ன நபி(ஸல்) அவர்கள் எப்போதாவது 29 நாள் மஃக்ரிபில் நின்று சஹாபாக்களுடன் பிறை பார்த்தார்கள் என்பதற்கு ஏதாவது ஒரு ஹதீஸை ஆதாரம் காட்ட முடியுமா? தற்போது எந்த ஹதீஸின் அடிப்படையில் மஃக்ரிபில் நின்று பிறை பார்க்கிறார்கள்?

 

 

சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)

 

நாங்கள் தாதுஇரக் என்னும் இடத்தில் ரமளான் பிறை பார்த்தோம்  இது பற்றி விளக்கம் பெறுவதற்காக ஒருவரை இப்னு அப்பாஸ் (ரலி)யிடம் அனுப்பினோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பிறையைப் பார்ப்பது வரை (முந்தைய) மாதத்தை அல்லாஹ் நீட்டிவிட்டான். எனவே மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முழுமையாக்குங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக குறிப்பிட்டார்கள்- ஆதார நூல் அபுதாவுத்

 

நாங்கள் உம்ராவுக்காக புறப்பட்டோம் பதன் நக்லா என்ற இடத்தில் ஓய்வெடுத்தோம். அப்போது பிறை பார்க்க முயன்றோம் (பிறை தென்பட்டது) சிலர் இது மூன்றாவது இரவின் பிறை என்றனர். மற்றும் சிலர் இரண்டாவது இரவின் பிறை என்றனர் நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து இதுபற்றிக் கூறினோம் அதற்கவர்கள் நீங்கள் எந்த இரவில் பார்த்தீர்கள்? என்று கேட்டார்கள். இந்த இரவில் பார்த்தோன் என்று விடையளித்தோம்.  அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பிறையைப் பார்க்கும் வரை (முதல்) மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். எனவே பிறையை எந்த இரவில் நீங்கள் பார்த்தீர்களோ அந்த இரவுக்குரியதுதான் என்று விளக்கமளித்தார்கள் ஆதார நூல் முஸ்லிம்

 
 

---------------------------------------------------------------------------------------------------------------------------------


ஏர்வாடி சிராஜ் (கேள்வி)

4. ஹத்தா தரவுல் ஹிலால் என்ற வார்த்தை பிறையின் படித்தரங்களை பார்ப்பதற்காக சொல்லப்பட்ட வார்த்தையா? அல்லது 29வது நாள் கண்ணால் சந்திரனை பார்த்தால் அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என்று எண்ணிக்கொள்வதற்காக  சொல்லப்பட்ட வார்த்தையா? அதில் 29 வது நாள் நீங்கள் பிறையை பார்த்தால் அடுத்த நாள் முதல் நாளாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்ற வாசகம் எங்குள்ளது?

 

 

சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)

ஹத்தா தரவுல் ஹிலால் என்று கூறப்பட்ட ஹதீஸ் உள்ளதா? இருந்தால் அந்த ஹதீஸ் முன்வைத்து அதற்கான தமிழ்  விளக்கமும் தரவும் பின்னர் இதுபற்றி பேசலாம்.

 

நான் கணிணியில் ஹிலால் பற்றி தேடும் போது கீழ்கண்டவைதான் எனக்கு கிடைத்தது அதை தங்கள் முன் வைக்கிறேன். 

 

Hilal (Arabic: هلال) is an Arabic term, meaning crescent moon, first developed in pre-Islamic Arabia. The very slight crescent moon that is first visible after a new moon. Muslims look for the hilal when determin  ing the beginning and end of Islamic months, but they don't worship it. The Quran says: "And from among His Signs are the night and the day, and the sun and the moon. Prostrate not to the sun nor to the moon, but prostrate to Allah Who created them, if you (really) worship Him." (41:37).

(en.wikipedia.org/wiki/Hilal_(god) என்ற விக்கி பீடியாவை காணவும்)

 
 

என்னால் முடிந்த அளவு ஆங்கிலத்தில் உளளதை தமிழாக்கம் செய்துள்ளேன் தவறு இருந்தால் திருத்திக்கொள்ளவும்

ஹிலால் என்பது அரபிப்பதம், இது தலைப்பிறையைக் குறிப்பதாகும்.  இந்த தலைப்பிறையை வைத்துத்தான் முஸ்லிம்கள் மாதத்தின் முதல் மற்றும் இறுதி நாளை தீர்மாணிக்கின்றனர்.  ஆனால் தலைப்பிறையை முஸ்லிம்கள் வழிபடுவது கிடையாது.  இதற்கான ஆதாரம் கீழே உள்ளது.

 

இரவும் பகலும், சூரியனும் சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே நீஙகள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஸுஜுது செய்யாதீர்கள் இவற்றை படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜுது செய்யுங்கள் (திருக்குர்ஆன் 41-37)

 

இந்த திருமறை வசனத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினை என்ன? கீழே உள்ளதை படியுங்கள்

 

இரவும் பகலும், சூரியனும் சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம் (திருக்குர்ஆன் 41-37)

 

சந்திரன் ஒரு அத்தாட்சி என்று அல்லாஹ் கூறுகிறான் ஆனால் தாங்களோ அதை காணாமல் நோன்பு நோற்கிறீர்கள் பெருநாள் கொண்டாடுகிறீர்கள். சரி! தங்களால் இயன்றால் ஹிஜிரா காலண்டர் என்ற பெயரைக்கொண்ட ஒரு திருமறை வசனத்தையேனும் சுட்டிக்காட்டி அது அல்லாஹ்வின் அத்தாட்சி என்று கூற இயலுமா?

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஏர்வாடி சிராஜ் (கேள்வி)

5. பிறையை மேற்கே பார்க்க வேண்டுமா? கிழக்கே பார்க்க வேண்டுமா?   மேற்கே பார்க்க வேண்டும் என்றால் அதற்குரிய ஆதாரம் என்ன? பிறையை கிழக்கே பார்க்க வேண்டும் என்றால் அதற்குரிய ஆதாரம் என்ன?

 

6.சந்திரன் கிழக்கே உதிக்குமா? மேற்கே உதிக்குமா? நபி(ஸல்)அவர்கள் கற்றுத்தந்த பாடம் என்ன?

 

 

சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)

இது குதர்க்கமான கேள்வி! ஒரு நிலவுதான் உள்ளது 2 நிலவுகள் நம் புமிக்கு இல்லை! கிழக்கு மேற்கு என்ற சந்தேகம் உங்களுக்கு மட்டும் தென்படுவது ஏன்?  புரியவில்லை!

 

கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன். (குர்ஆன் 2 : 115)

 

சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்களே நம்முடைய வாதத்தை அல்லாஹ் கண்காணித்தக்கொண்டிருக்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஏர்வாடி சிராஜ் (கேள்வி)

7. மேக மூட்டமாக இருந்தால் முப்பதாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) கூறியதாக கூறுகிறார்கள்? அந்த ஹதீஸ்களில் மேக மூட்டம் என எங்கு உள்ளது?  அதற்கான அரபி மூல சொல் என்ன?

 

சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)

மேக மூட்டம் என்ற எண்ணற்ற ஹதீஸ்கள் உள்ளன ஆனால் தாங்கள் தான் மறுக்கிறீர்கள் நபிகளாரின் பொன்மொழிகளில் தர்க்கம் செய்கிறீர்கள் என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள்! பிலீஸ்

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஏர்வாடி சிராஜ் (கேள்வி)

8. மக்கள் முடிவு செய்வது தான் நோன்பு, மக்கள் முடிவு செய்வது தான் பெருநாள் என கூறி வருபவர்கள், ஒரு கூட்டத்தார் கணக்கின் அடிப்படையில் முடிவு செய்யும் போது அதை ஏன் கிண்டலும் கேலியும் செய்து வருகிறார்கள் ? 

 

 

சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)

மக்கள் முடிவு செய்வதுதான் நோன்பு மக்கள் முடிவு செய்வதுதான் பெருநாள் என்று கூறியது நாமல்ல நம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் இதை முதலில் உணருங்கள் சகோதரரே!  நபிகளாரின் வார்த்தைகள் படி பார்த்தால் மக்கள் என்ற சொல் உலகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களைத்தான் குறிக்கும் மாறாக ஒரு பகுதியிலுள்ள மக்களை குறிக்காது. ஒரு பகுதியிலுள்ள மக்கள் என்று சொல்லியிருந்தால் அதை எல்லாப் பகுதிகளுக்கும் பொருந்தும் என்று எடுத்துக்கொள்ளலாம் ஆனால் மக்கள் என்று பொதுவாக கூறிவிட்டமையால் அந்தந்த பகுதியினர் என்றுதான்எடுத்துக்கொள்ள முடியும்!

 

மேலும் தாங்கள் கணக்கின் அடிப்படையில் பிறையை முன்கூட்டியே தீர்மாணிப்பதை கிண்டல் அடிப்பதாக கூறியிருக்கிறீர்கள் நாம் கிண்டல் அடிப்பதில்லை மாறாக அறிவுறுத்திக்கொண்டுதான் இருக்கிறோம் எத்திவைப்பது கிண்டல் அடிப்பதாக இருந்தால் மன்னிக்கவும்.  மேலும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றான பிறையை அவரவர் பகுதியில் கண்டு அதன் அடிப்படையில் நோன்பு வையுங்கள பெருநாள் கொண்டாடுங்கள் என்ற எண்ணற்ற ஹதீஸ்கள் இருக்கும் போது எண்ணிக்கை வைத்து முடிவெடுப்பதற்கு எந்த ஹதீஸ் ஆதாரமும் இல்லை இதை எடுத்துக்கூறுவது கிண்டல் அடிப்பதாக இருந்தால் என்ன செய்வது. குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என்பது தங்கள் கணிப்பைப் பின்பற்றுபவர் விஷயத்தில் சரியாகத்தான உள்ளது பிறகு கிண்டல் என்ற வார்த்தை எங்கே தோன்றுகிறது.


 

---------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஏர்வாடி சிராஜ் (கேள்வி)

9. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பிறை பார்த்து நோன்பை ஆரம்பித்த ஒரு ஆதாரப்பூர்வமான `ஹதீஸை இது வரை கிடைக்கவில்லை. அதையும் யாராவது இங்கே பதிந்தால் நாம் கண்பார்வையாளர்களின் அடிப்படையை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

 

 

சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)

 

நபிகளார் தன் கண்களால் பிறைபார்த்தார்கள் என்பதற்கு ஆதாரம்

நபி (ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்து விட்டால் அல்லாஹும்ம அஹில்லஹு அலய்னா பில் அம்னி வல் ஈமானி வஸ்ஸலாமதி வல் இஸ்லாமி, ரப்பீ வரப்புகல்லாஹு என்று கூறுவார்கள். (இறைவனே! பாதுகாப்பு, இறை நம்பிக்கை, அமைதி இஸ்லாம் ஆகியவை மூலம் இதை எங்கள் மீது தோன்றச் செய்வாயாக! பிறையே! என் இறைவனும், உன் இறைவனும் அல்லாஹ்தான். (அறிவிப்பவர்: தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், திர்மிதி).

 

 

பிறையைக் காண நபிகளார் இட்ட கட்டளை

 

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-


நீங்கள் ரமழான் பிறையைக்கண்டு நோன்பு பிடியுங்கள், ஷவ்வால் பிறையைக் கண்டு நோன்பை விடுங்கள். உங்களுக்கு பிறை தென்படாவிட்டால் ஷஃபான் முப்பது நாட்களை பூர்த்தி செய்யுங்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்)

 

சகோதரர் சிராஜ் ஏர்வாடி அவர்கள் கூறிய நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பிறை பார்த்து நோன்பை ஆரம்பித்த ஒரு ஆதாரப்பூர்வமான `ஹதீஸை இது வரை கிடைக்கவில்லைஇது குதர்க்கமான வாதமாகும் மேலும் இவ்வாறு கேள்விகளை துறுவித்துறுவி கேட்பதால் எந்த இலாபமும் கிடையாது மேலும் இக்கேள்வி தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் சிந்தியுங்கள் தாங்கள் நபிகளார் (ஸல்) அவர்களையும் சஹாபாக்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறீர்களா?  என் சஹாபாக்கள் பார்த்த பிறையை நபிகளார் (ஸல்) ஏற்று ரமலானை பின்பற்றினார்கள் என்ற ஹதீஸ் தங்களுக்கு கிடைக்கவில்லையா?

 

தங்களுடைய இந்த வாதம் எவ்வாறு உள்ளது என்றால் ஒரு ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு பள்ளி மாணவன் ஓடி வந்து நம் பள்ளியின் தலைமையாசிரியர் நம் பள்ளியின் நுழைவாயிலில் நுழைந்து வந்துவிட்டார் என்று கூறினால் அந்த மாணவனின் வார்த்தைகளை அந்த வகுப்பாசிரியர் நம்புவாரா? அல்லது நான் கண்ணால் காணும் வரை தலைமை ஆசிரியர் வருவதை நம்ப மாட்டேன் என்று சொல்வாரா? நீங்களே தீர்மாணித்துக் கொள்ளுங்கள்!

 

 

பிறையை அவரவர் பகுதியில் பார்த்து பெருநாள் கொண்டாடுங்கள் என்ற எண்ணற்ற ஹதீஸ்கள் இருக்கின்றன. ஆனால் பிறையை விரல்விட்டு எண்ணி கணித்துக்கொண்டு பெருநாள் கொண்டாடுங்கள் என்ற ஒரு திருமறை மற்றும் ஹதீஸ்களை நாம் பார்க்கவில்லை நாம் உத்தம நபிகளார் (ஸல்) அவர்களின் அறிவுரையை ஏற்று அந்த அறிவுரையை பின்பற்றி பெருநாள் கொண்டாடும் முஸ்லிம்கள்! தாங்களோ நபிகளாரின் வார்த்தைகளை புறக்கணித்து தங்கள் தலைவர்களின் அறிவுரையை ஏற்று அந்த அறிவுரையை பின்பற்றி பெருநாள் கொண்டாடும் முஸ்லிம்கள்! நம்மில் யார் சிறந்த முஸ்லிம்கள் என்பதை அல்லாஹ் மஹ்ஷரில் விளக்குவான்.

 

 

குறிப்பு

பதில் கொடுத்தால் உடனே சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்கள் அரபி முலத்தை கேட்பார்கள் இது அவரது கேள்வி பதில்களின் வாடிக்கையில் ஒன்றாகும் (நான் குறை கூறவில்லை உண்மையைத்தான் கூறுகிறேன்) எனவே நான் ஆதாரத்தை முன்வைத்துவிட்டேன் அவரே அதற்கான அரபி முலத்தை தேடிக்கண்டு பிடித்துக்கொள்ளட்டும்.!

 

 

முடிவுரை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

எனக்கும் அவருக்கும் இடையில் வேறு எந்த நபியும் இல்லை; அதாவது ஈஸா (அலை) அவர் (வானத்திலிருந்து பூமிக்கு) இறங்குவார். அவரை நீங்கள் பார்க்கும் போது நீங்கள் (அவர் தான் ஈஸா {அலை) என உணர்ந்து கொள்வீர்கள். (அவர்) நடுத்தர உயரத்திலும், செந்நிறமுடையவராகவும், இரண்டு இலேசான மஞ்சள் நிறமுள்ள ஆடையணிந்தவராகவும், ஈரமில்லாமல் இருப்பினும் நெற்றியிலிருந்து (வியர்வைத்) துளிகள் வழிவதைப்போன்றும் (காணப்படுவார்). அவர் இஸ்லாத்திற்காக மக்களிடையே போரிடுவார். சிலுவையை உடைத்தெறிவார்; பன்றிகளைக் கொல்லூர்; ஜிஸ்யா (என்னும் வரியை) நீக்குவார். அல்லாஹ் இஸ்லாத்தைத் தவிர அனைத்து மார்க்கங்களையும் அழித்து விடுவான். அவர் தஜ்ஜாலைக் கொல்லுவார்; இந்த உலகத்தில் நாற்பது வருடங்கள் வாழ்ந்து பின்னர் மரணமடைவார். முஸ்லிம்கள் அவருக்கு தொழுவிப்பார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: ஸூனன் அபூதாவுத்

நபி ஈஸா (அலை) அவர்கள் ஆட்சி செய்யும்போது இந்த பிறை குழப்பங் களுக்கும், கிரகணத் தொழுகை குழப்பங்களுக்கும், ஜமஅத் பிரிவினை களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும்   என்று நம்புவோம் அல்லாஹ்விடம் இதற்காகவும் பிரார்த்திப்போம்!  அதுவரை நாம் மார்க்கத்தை (குர்ஆன்-ஹதீஸ்) எத்திவைத்து பொறுமைகாக்க வேண்டியதுதான் நம் பொறுப்பாகிறது! அல்லாஹ்வே இதை நன்கறிவான் என்று கூறி இத்துடன் இந்த பதிலை முடித்துக்கொள்கிறேன்! 

குறிப்பு

சகோதரர் சிராஜ் ஏர்வாடிக்கோ? சிராஜ் அப்துல்லாஹ்வாகிய எனக்கோ எந்த வித சண்டையும் சச்சரவும் இல்லை இது கேள்விக்கு பதில்தானே தவிர சகோதரத்துவத்தை முறித்துக்கொள்ளும் வழியல்ல! நாம் அனைவரும் முஸ்லிம்களே கருத்துவேறுபாடுகளால் பிரிந்துள்ளோமே தவிர சகோதரத்துவ உள்ளத்தால் பிரிவினை கிடையாது! நான் சகோதரர் சிராஜ் ஏர்வாடி அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் அவரும் அதுபோல் என் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருப்பார் என்று எண்ணுகிறேன்! எனவே சகோதரர்கள் யாரும் இந்த கேள்வி பதில்களை தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொண்டு சர்ச்சைகளை மென்மேலும் உருவாக்காதீர்கள்!.

குழும சகோதரர்களுக்கு சகோதரர் சிராஜ் ஏர்வாடி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிராஜ் அப்துல்லாஹ்வாகிய நான் அளித்த பதிகளில் தங்களுக்கு உடன்பாடு உள்ளதா? உடன்பாடு இல்லையா? என்று மட்டும் கூறினால் மட்டும் போதும்!

அல்ஹம்துலில்லாஹ்-எல்லாப் புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வையே சாரும் (அவனே புகழுக்குரியவன் நாம் அவனது அடிமைகளே!)

அன்புடன்

சிராஜ் அப்துல்லாஹ்

 
 
2009/9/17 razin rahman <razin...@gmail.com>
--
மார்க்க ஒற்றுமைக்கு அல்லாஹ்வின் அழகிய அழைப்பு

நூஹுககு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாகியிருக்கிறான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால் “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே- இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெறும் சுமையாகத் தெரிகிறது – தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்- (அவன்) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான் (உலகப்பொதுமறை திருக்குர்ஆன் 42-13)

Mohamed hussain Fazly

unread,
Sep 17, 2009, 3:23:05 AM9/17/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்
கேள்விக்கு பதில் கொடுப்பதில் அனைத்து முஸ்லிம்களும் உங்கலை பின்பற்றினால் நன்ராக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிரேன்.
ஹதீஸுக்கு விஞானம் முரன்பட்டால் ஹதீஸை எடுக்கவேன்டும் என்று என்னுடைய உருவம் அமைதல் கட்டுரையில் குரிப்பிட்டுள்ளேன்.ஹதீஸ் சொல்வதையே விஞானம் சொல்லிவிட்டால்(குரிப்பாக பிரை கனிப்பில்) நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்கலா.

இது சம்பந்தமாக  ஷெயிஃக் அஹ்மது முஹம்மது ஷாகிர் (றஹ) அவர்களின் ஆய்வை ஷேயிஃக் யூசுப் அல் கர்ழாவி அவர்கள் ஸுண்ணாவை அனுகும் முரை என்ற கிதாபிள் எழுதியுள்ளதை சுருக்கமாக தருகிரேன். உங்கலுக்கு தேவை என்றாள் அதை முழுமையாக ஸ்கேன் பன்னி அனுப்பமுடியும் இன்ஷாஹ் அல்லஹ்.
அதாவது குரிப்பிட்ட இந்த விடயம்  ஒரு 'இல்லத்' துடன் தொடர்பு பட்டதாகும் எழுதவோ எண்ணவோ தெரியாத உம்மி சமூகமாக இறுந்தது என்பதே அந்த 'இல்லத்'(காரனம்) ஆகும். அதன் விலைவாக உறுவான சட்டமும் (மஃலூல்) எப்போதும் இனை பிரியாதவை இல்லத் இருக்கும் போதே மஃலூல் இருக்கும் இல்லத் நீங்கி விட்டால் மஃலூல் உம் இல்லாது போய்விடும். அந்த வகையில் சமூகம் தனது எழுத்தரிவற்ற உம்மிய்யத் நிலையிலிருந்து விடுபட்டு எழுதவும் எண்ணவும் முடியுமானால்,அதாவது முழு சமூகமும் இக்கலைகள் பற்றிய அறிவை பெற்று அதிலுள்ள படித்தவர்கலும் பாமரர்கலுமான அனைவரும் மாதத்தின் தொடக்கத்தைக் கணிப்பிடுவதில் திட்டவட்டமான நிலைப்பாடொன்றை அடைந்திருப்பார்கலாயின் அப்போது திட்டவட்டமான இவ்வழிமுரைக்கு திரும்பி, பிரைகளை உறுதிபடுத்தும் விடயத்தில் கணிப்பீட்டு முரை மாத்திரம்  எடுத்துக் கொள்வது கடமையாகி விடும்.

இன்னும் ஆழமாக எழுதியுல்லார்  அதை முழுமையாக பார்பதற்கு தேவை என்றாக் சொல்லவும்



From: சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Wednesday, September 16, 2009 5:20:00 PM

Subject: Re: கண்டனமும்,பதிலும் festival, பெருநாள்

ABU RAYYAN

unread,
Sep 17, 2009, 4:19:44 AM9/17/09
to fro...@googlegroups.com

                              அஸ்ஸலாமு அலைக்கும்...

 
சகோதரர்களே நோன்பும் முடிய போகிறது உங்கள் பிறை சண்டை முடிகிற மாதிரி தெரியவில்லை இது முடியவும் முடியாது காரணம் நீங்கள் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு விவாதம் பண்ண வில்லை மாறாக சண்டை பிடிப்பதற்கு தான் பதிவுகளை வைக்கீறீர்கள் என்பது நன்றாக தெரிகிறது.  நோன்பில் ஒரு நல்ல கருத்தைக் கூட தெரிந்துக் கொள்ள முடிய வில்லை மாறாக உங்கள் சண்டையை பார்த்து பார்த்து நோன்பும் முடிந்து விட்டது.  இப்படியே போய்க் கொண்டு இருந்தால் சண்டைப் போடுபவர் மட்டும் தான் குழுமத்தில் இருப்பீர்கள் மீதி உள்ளவர்கள் அனைவரும் குழுமத்தில் இருந்துக் வெளியே போய்விடுவார்கள் அப்புறம் உங்கள் சண்டையை கட்டிக் கொண்டு அழுதுக் கொண்டு இருன்கள் மைலை ஓபன் பண்ண முடியவில்லை ஒரே சண்டை நோன்பு நாளில் நல்ல புண்ணியம் தேடி உள்ளீர்கள் அல்லா அனைவரையும் மன்னிக்க வேண்டும்.

இனீ மேலாவது உங்கள் சண்டையை நிறுத்தி விட்டு இந்த சப்ஜெக்டை விட்டு விட்டு வேறு நல்ல சப்ஜெக்டை  பதியுங்கள் தயவு செய்து மீதி உள்ள மூன்று நாளைக்காவது சண்டை இடாமல் இருங்கள்.

 
 
அபு ரய்யான்

2009/9/17 சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>
2009/9/17 razin rahman <razin...@gmail.com>
--
Hameed Mohammed Hussain
Saudi Oger
Cell : 0556353054

AERO TRAVELS

unread,
Sep 17, 2009, 5:00:40 AM9/17/09
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

 

அன்பான சகோதரர் சிராஜ் அப்துல்லாஹ் அவர்களுக்கு

 

கண்பார்வையாளர்கள் என நான் குறிப்பிட்டதை மேற்கோள்காட்டி ஒரு சில வாதங்களை வைத்திருந்தீர்கள்.   நான் கண்பார்வையாளர்கள் என குறிப்பிடுவது மாதத்தின் 29 வது நாள் மஃரிபில் நின்று பிறை பார்ப்பவர்களை தான் கூறினேன்.  இச்செயலை நபி(ஸல்) செய்ததாகவோ,  பிறரை பார்க்க சொன்னதாகவோ,  அல்லது நபி(ஸல்)அவர்கள் பார்த்தாகவோ ஆதாரத்தை தந்து விட்டு என்னுடைய வாதத்தில் குறை கூறினால் நன்றாக இருக்கும். 

 

மேலும் என்னுடைய 9வது கேள்விக்கு பதில் அளிப்பதற்கு நீங்கள் உபயோகப்படுத்தியுள்ள `ஹதீஸ் ஆதாரப்பூர்வமற்றது. எனவே நபி(ஸல்) 29 வது நாள் மஃரிபில் நின்று கண்ணால் பிறை பார்த்தார்கள் என்ற ஆதாரம் வலுவிழந்து விட்டதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.   

 

நபி(ஸல்) மாதத்தின் 29வது நாளில் பிறை பார்த்தாக நீங்கள் வேறு ஏதேனும் ஆதாரத்தை தந்தால் அதை பரீசீலித்து விட்டு அடுத்தடுத்த கேள்விகளை பார்ப்போம். 

 

ஏர்வாடி சிராஜ் (கேள்வி)

9. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பிறை பார்த்து நோன்பை ஆரம்பித்த ஒரு ஆதாரப்பூர்வமான `ஹதீஸை இது வரை கிடைக்கவில்லை. அதையும் யாராவது இங்கே பதிந்தால் நாம் கண்பார்வையாளர்களின் அடிப்படையை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

 

 

சிராஜ் அப்துல்லாஹ் (பதில்)

 

நபிகளார் தன் கண்களால் பிறைபார்த்தார்கள் என்பதற்கு ஆதாரம்

நபி (ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்து விட்டால் அல்லாஹும்ம அஹில்லஹு அலய்னா பில் அம்னி வல் ஈமானி வஸ்ஸலாமதி வல் இஸ்லாமி, ரப்பீ வரப்புகல்லாஹு என்று கூறுவார்கள். (இறைவனே! பாதுகாப்பு, இறை நம்பிக்கை, அமைதி இஸ்லாம் ஆகியவை மூலம் இதை எங்கள் மீது தோன்றச் செய்வாயாக! பிறையே! என் இறைவனும், உன் இறைவனும் அல்லாஹ்தான். (அறிவிப்பவர்: தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், திர்மிதி).

 

தாங்கள் அனுப்பிய ஹதீஸின் அரபி மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 
 أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم -  باب ما يقول عند رؤية الهلال
 حديث : ‏3458  
 حدثنا محمد بن بشار قال : حدثنا أبو عامر العقدي قال : حدثنا سليمان بن سفيان المديني قال : حدثني بلال بن يحيى بن طلحة بن عبيد الله ، عن أبيه ، عن جده طلحة بن عبيد الله ، أن النبي صلى الله عليه وسلم كان إذا رأى الهلال قال : " " اللهم أهلله علينا باليمن والإيمان والسلامة والإسلام ، ربي وربك الله " " : " " هذا حديث حسن غريب " " *
 
சுலைமான் பின் சுப்யான் என்பவரும்  பிலால் பின் யஹ்யா என்ற இருவரும் இடம் பெறுவதால் மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமற்றது என்பதை தாங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
 
 
எனவே நபி(ஸல்) அவர்கள் 29வது நாள் பிறைபார்த்த வேறு ஹதீஸ்களை மேற்கோள் காட்டவும்.
 
என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள் என் கூறிய நபி(ஸல்) அவர்கள் தொழுது காட்டியுள்ளார்கள்.  பிறை 29வது நாளை கண்களால் பார்த்தே மாதத்தை துவங்க வேண்டும் என நபி(ஸல்) கூறியிருந்தால் அதை அவர்கள் செயல்படுத்தியிருப்பார்கள் அல்லவா?   அதற்கு ஒரு நிகழ்வை கூட தங்களால் காட்ட முடியவில்லை என்றால் நீங்கள் யூகத்தை தான் பின்பற்றுகிறீர்கள் என நான் நினைக்க வேண்டிவரும்.
 
 
நபி(ஸல்) அவர்கள் பிறையை கண்களால் பார்த்தாக நீங்கள் குறிப்பிடும் ஹதீஸே பலவீனமானது என்றால் பார்வையாளர்களின் நிலை பரிதாபம் தான்.
 
இப்படிக்கு
 
சிராஜ் ஏர்வாடி.

 

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Sep 17, 2009, 7:04:37 AM9/17/09
to fro...@googlegroups.com
வாலைக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
 
என் இனிய சகோதரர் சிராஜ் ஏர்வாடி அவர்களுக்கு
 
உங்கள் கேள்வியிலேயே உங்களகுக்கு பதில் உள்ளது தாங்கள் தான் சிந்திக்கத் தவறுகிறீர்கள் அதாவது
 
//என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள் என் கூறிய நபி(ஸல்) அவர்கள் தொழுது காட்டியுள்ளார்கள். சிராஜ் ஏர்வாடி//
 
சகோதரர் சிராஜ் ஏர்வாடி அவர்களுக்கு
நபிமொழி
பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்பட வில்லையானால் ஷஃபானை முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி)
நபிகளார் பிறை பார்த்திருந்தால் தான் அவர் மக்களுக்கு வலியுறுத்திருயிருப்பார், மேலும் எந்த ஒன்றை மக்களுக்கு ஏவுவதாக இருந்தலும் முதலில் தான் அதை கடைபிடித்திருக்கும் அழகிய குணம் கொண்டவர் நம் பெருமானார் (ஸல்) 
 
பிறை என்ன போருக்கு செல்வதாக இருந்தாலும் கூட தான் முன்னின்று படையை முன்னடத்திச் செல்பவராக இருந்தார் நம் எம்பெருமானார் நபிகள் (ஸல்)
 
நாட்கணக்கை எண்ணி பிறையை முன்கூட்டியே தீர்மானிக்கும் (ஹிஜிரா காலண்டருக்கு) குர்ஆன் ஹதீ்ஸ் முறையில் ஆதாரம் காட்டத்தவறும் தாங்கள் துருவித்துருவி ஆராய்கிறீர்கள்.
 
நான் பதித்த ஹதீ்ஸ் ஒன்றை பலவீனம் காட்டி அதில் குளிர்காய நினைக்கிறீர்களே!
அப்படியென்றால் மற்ற கேள்விகளுக்கான எனது பதில் சரி என்று விளங்குகிறது.
 
பாவம் என்ன செய்வது!
 
முதலில் நான் கேட்ட ஹிஜிரா காலண்டர் என்பதற்கு குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரம் தாருங்கள் பிறகு என்னால் முடிந்தால் நானும் தங்களுக்கு (இன்ஷா அல்லாஹ்) நபிகளார் (ஸல்) அவர்கள் தம் கண்களால் பிறை பார்த்து நோன்பு பிடித்தார்கள் என்ற ஆதாரம் இன்ஷா அல்லாஹ் கிடைத்தால் முன்வைக்கிறேன்!
 
1-1=0
என்னுடைய ஹதீஸ் பலவீனமானது - உங்களது ஹிஜரா காலண்டர் ஆதாரமற்றது = 0
 
அல்லாஹ்தான் அறிவாளி நாமல்ல என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன் தாங்களும் முடிந்தால் ஒத்துக்கொள்ளுங்கள். அல்லாஹ்வைவிட அறிவில் சிறந்தவர் யாருமில்லை!
 
உங்களை ஹிஜ்ரா காலண்டரை பின்பற்றாதீர்கள் என்று நிர்பந்திக்கவில்லை மாறாக தங்களது கேள்விகளுக்கு பதில் அளித்து எத்திவைக்கும் பணியை தான் செய்துள்ளேன்!
 
 
நான் நோன்பாளியாக இருப்பதால் தங்களக்கு பதில் இனியும் கொடுத்துக்கொணடிருப்பது தேவையற்றது இனி தாங்கள் துருவித்துருவி தொடுக்கும் கேள்விகளுக்கு பதில் வராது! மன்னிக்கவும்!!!
 
லகும் தீனுக்கும் வலியத்தீன்!
 
ஸலாம்
 
அன்புடன்
சிராஜ் அப்துல்லாஹ்
 
 

 
2009/9/17 AERO TRAVELS <eru...@gmail.com>

Mohamed Aslam

unread,
Sep 18, 2009, 5:33:45 AM9/18/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்

விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த காலத்தில் வாழும் நாம், நபி (ஸல்) அவர்கள் பின்பற்றிய பழைய வழிமுறையை பின்பற்றாமல் நவீன யுகத்தின் விஞ்ஞான கணிப்பின் மூலம் வகுத்துத் தரப்பட்டுள்ள புதிய வழிமுறையைத்தான் பயன்படுத்துகிறோம். லுஹர் தொழுகைக்காக தயாராகும் ஒருவர் சூரியன் உச்சி சாய்ந்து விட்டதா என்று பார்த்து அறிந்து தொழுவதில்லை. ஏற்கனவே கணித்து வைக்கப்பட்டுள்ள நேரத்தை பார்த்தே தொழுகைக்குத் தயாராகிறார்..

தொழுகைக்குரிய நேரத்தை அறிவதற்கு SOLAR சிஸ்டத்தின் புதிய விஞ்ஞான கணிப்பு முறையை ஏற்பவர்கள் நோன்பை துவக்குவதற்கு LUNAR சிஸ்டத்தின் அதே புதிய விஞ்ஞான கணிப்பு முறையை நிராகரிப்பது முரண்பாடான நிலையாகும்.


அல்லாஹ்வின் திருப்பெயரால்..


ஒவ்வொரு ரமழான் மற்றும் அதையடுத்து வரும் பெருநாளின்போது மாதத்தின் முதல் நாளை தீர்மானிப்பதில் பலத்த சர்ச்சைகள் எழுவது வழமையாகி வருகிறது. அறியாமை, பிடிவாதம், மனோ இச்சையைப் பின்பற்றுதல், கெளரவம் பார்ப்பது போன்றவை இந்த சர்ச்சைகளுக்கு முக்கிய காரணங்களாகும். எனவே தான் உண்மையை உரக்கச் சொன்னாலும் உறைக்காமல் போய்விடுகிறது.

ஒரே இறைவன், ஒரே இறுதி இறைத்தூதர், ஒரே கிப்லா ஆகியவற்றால் ஒன்றுபட்டுள்ள முஸ்லிம் சமுதாயம் தனது மகிழ்ச்சிக்குரிய நாள் எது என தீர்மானிப்பதில் குழம்பி நிற்பது நமது ஈமானின் பலவீனத்தையே காட்டுகிறது. உலகிற்கே வழிகாட்ட வந்த மார்க்கத்தை பின்பற்றி வரும் ஒரு மிகப்பெரும் பொறுப்புள்ள சமுதாயம் இது விஷயத்தில் - நவீன யுகத்திலும் - தடுமாற்றம் கொண்டிருப்பது இஸ்லாமைப் பற்றிய தவறான எண்ணத்தை மற்றவர்கள் மத்தியில் ஏற்படக் காரணமாகிவிடும்.

அவரவர் பகுதியில் பிறையை புறக்கண்ணால் பார்த்து தான் மாதத்தின் முதல் நாளை தீர்மானிக்க வேண்டும் என்று ஒரு சாராரும் பிறையை புறக்கண்ணால் பார்த்தோ அல்லது பிறை பார்த்த தகவலை அறிந்தோ அதை தீர்மானித்துக் கொள்ளலாம் என்று மற்றொரு சாராரும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

பிரிதொரு சாரார், பிறையை புறக்கண்ணால் பார்க்கவோ அல்லது பிறையை பார்த்த தகவல் அறியவோ வேண்டிய அவசியமில்லை. விஞ்ஞானக் கணிப்பின் மூலம் முற்கூட்டியே மாதத்தின் முதல்நாளை முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.

இந்த மூன்றாவது சாராரின் கருத்து குர்ஆன் ஹதீஸ÷க்கு எதிரானதா என்பதை அலசுவதே இங்கு நோக்கம்.

முந்திய இரண்டு சாராரும் மூன்றாவது சாராரின் கருத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். அதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் முக்கியமான ஆதாரம், "பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள்" என்ற பிரபலமான ஹதீஸாகும்.

நோன்பை துவக்கவும், பெருநாள் கொண்டாடவும் பிறை பார்ப்பது அவசியம் என்று ஹதீஸ் சொல்லும் போது விஞ்ஞானக் கணிப்பின் மூலம் முடிவு செய்வது இந்த ஹதீஸுக்கு மாற்றமான செயலாகும். மேலும் ஹதீஸை புறம் தள்ளுவதுமாகும் என்று வாதிடுகின்றனர். இவர்களின் இந்த வாதம் சரிதானா என்று பார்ப்போம்.

சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரு பிரம்மாண்டமான படைப்புகளாகும். கால நேரங்களையும், நாட்களையும் கணக்கிட்டுக் கொள்ளவே இவற்றை படைத்திருப்பதாக திருக்குர்ஆனில் 20þக்கும் மேற்பட்ட இடங்களில் இறைவன் கூறுகிறான். இவ்வசனங்களில் இந்த இரண்டு கோள்களும் இணைத்தே சொல்லப்படுகின்றன. (பார்க்க: அல்குர்ஆன்,
6:96, 10:05, 13:02, 21:33, 36:38-40, 55:05, 2:189)

நாம் அன்றாடம் செய்யும் வழிபாடுகளில் சில, SOLAR சிஸ்டத்துடனும் மேலும் சில, LUNAR சிஸ்டத்துடனும் சம்பந்தப்பட்டவையாகும்.

1. ஐவேளைத் தொழுகை, ஜ÷முஆ மற்றும் பெருநாள் தொழுகை, ஸஹர் முடிவு, இஃப்தார் துவக்கம் போன்றவற்றை SOLAR சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டே நிறைவேற்றி வருகிறோம்.

2. நோன்பு, ஹஜ், பெருநாள் தினம் ஆகியவற்றை LUNAR சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டே நிறைவேற்றி வருகிறோம்.

இக்கடமைகளை இவ்வாறே நிறைவேற்ற வேண்டுமென்பது மார்க்கத்தின் கட்டளையாகும்.

ஐவேளைத் தொழுகைகளின் நேரத்தைப் பற்றி நபி (ஸல்) கூறும்போது,

"கிழக்கு அடிவானத்தில் வைகறை புலர்வது பஜ்ரு தொழுகையின் நேரத்தையும், சூரியன் உச்சி சாய்வது லுஹர் நேரத்தையும் ஒரு மனிதனின் நிழல் அவன் உயரத்தின் அளவுக்கு வருவது அஸர் நேரத்தையும் சூரியன் மறைவது, மஃரிப் நேரத்தையும் வானில் செம்மேகம் மறைவது, இஷா நேரத்தையும் அறிவிக்கிறது" என கூறினார்கள். (முஸ்லிம், -ஹதீஸ் சுருக்கம்)

ஸஹர் நேர முடிவைப் பற்றி குர்ஆன் கூறும்போது "கறுப்பு ரேகை விலகி வெள்ளை ரேகை வெளிப்படும் வரை (அதாவது வைகறை புலரும் வரை) உண்ணுங்கள், பருகுங்கள்" என்று கூறுகிறது. (2:187)

மேலே கண்ட வழிமுறையைத் தான் தொழுகை நேரம் மற்றும் ஸஹர் நேர முடிவை தெரிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள். விஞ்ஞானம் வளர்ச்சியடையாத அன்றைய சூழலில் அவர்களால் இந்தவழிமுறையைத் தான் பின்பற்ற முடிந்தது. இன்றிருப்பதுபோல் நேரத்தை துல்லியமாக முன்கூட்டியே கணித்துச் சொல்லும் வசதியை அவர்கள் பெற்றிருக்கவில்லை. குர்ஆனும் இதை உறுதி செய்கிறது.

"(இரவு, பகல்) நேரத்தை நீங்கள் துல்லியமாக கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள்" (73:20)

எனினும், விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த காலத்தில் வாழும் நாம், நபி (ஸல்) அவர்கள் பின்பற்றிய பழைய வழிமுறையை பின்பற்றாமல் நவீன யுகத்தின் விஞ்ஞான கணிப்பின் மூலம் வகுத்துத் தரப்பட்டுள்ள புதிய வழிமுறையைத்தான் பயன்படுத்துகிறோம். லுஹர் தொழுகைக்காக தயாராகும் ஒருவர் சூரியன் உச்சி சாய்ந்து விட்டதா என்று பார்த்து அறிந்து தொழுவதில்லை. ஏற்கனவே கணித்து வைக்கப்பட்டுள்ள நேரத்தை பார்த்தே தொழுகைக்குத் தயாராகிறார்.

இப்படிச் செய்வதால் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாற்றம் செய்து விட்டதாக, நம்மில் யாரும் யாரையும் குறை காண்பதில்லை. காரணம், நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கேற்ப அவர்கள் செயல்பட்டார்கள். நாம் நமது காலத்திற்கேற்ப செயல்படுகிறோம், இரண்டு செயல்பாடுகளுமே SOLAR சிஸ்டத்திற்கு உட்பட்டவைதான்! என்பதேயாகும்.

இனி LUNAR சிஸ்டத்திற்கு வருவோம்.

நோன்பு, பெருநாள் தினம் உள்ளிட்டவைகளை LUNAR சிஸ்டத்தின் அடிப்படையில் தான் நிறைவேற்ற வேண்டும்.

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
"பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள்" (புகாரி, முஸ்லிம்)

விஞ்ஞானம் வளர்ச்சியடையாத காலத்தில் மாதத்தின் முதல் நாளை அறிந்து கொள்ள அப்போதிருந்த ஒரே வழி புறக்கண்ணால் பிறையைப் பார்த்து தீர்மானிப்பது ஒன்றுதான்! முற்கூட்டியே துல்லியமாக கணித்துச் சொல்லும் வசதி அவர்கள் காலத்தில் இல்லாததுவே இதற்கு காரணம். இவ்வுண்மையை நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.

"நாம் துல்லியமாகக் கணித்துக் கூறவும், எழுதவும் அறியாதவர்களாக இருக்கிறோம். ஒரு மாதம் இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம். (அதாவது 29-கவோ அல்லது 30-கவோ இருக்கலாம்)
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்.

இந்த ஹதீஸிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகிறது.

1. LUNAR சிஸ்டத்தின்படி ஒரு மாதம் எத்தனை நாட்களைக் கொண்டது என்பதை முற்கூட்டியே கணித்துச் சொல்லும் ஆற்றல் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை.


2. கணித்துச் சொல்லும் ஆற்றல் பெற்றவர்கள் அவ்வசதியை பயன்படுத்திக் கொண்டு தீர்மானிப்பதில் தவறில்லை.

எனவே பிறையை புறக்கண்ணால் பார்த்து மாதத்தின் முதல்நாளை தெரிந்து கொள்ளும் பழைய வழிமுறையை விட்டுவிட்டு புதிய வழிமுறையாகிய விஞ்ஞானக் கணிப்பை ஏற்றுச் செயல்படுவது ஒருபோதும் சுன்னத்துக்கு மாற்றமான செயலாகாது. ஏனெனில் இரண்டுமே LUNAR சிஸ்டத்திற்கு உட்பட்டவைதான்.

LUNAR சிஸ்டத்தின் பழைய மற்றும் புதிய இரண்டு முறைகளையும் பொதிந்தேதான் நோன்பு தொடர்பாக வரும் குர்ஆன் வசனமும் அமைந்துள்ளது. "உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்க வேண்டும்". (2:185)

இவ்வசனத்தில் உங்களில் எவர் பிறை பார்க்கிறாரோ என்றோ அல்லது எவர் கணிக்கிறாரோ என்றோ குறிப்பிட்டுச் சொல்லாமல் எக்காலத்திற்கும் ஏற்ற வகையில் பொதுவாக எவர் அடைகிறாரோ என்றே கூறப்பட்டுள்ளது.

இவற்றிற்கு பிறகும் இக்கருத்தை மறுப்பவர்கள் தொழுகை விஷயத்தில் நாம் பயன்படுத்தி வரும் SOLAR சிஸ்டத்தின் விஞ்ஞானக் கணிப்பையும் தவறு என்று கூறவேண்டியது வரும், கூறுவார்களா?

ஆகவே, "பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்று கூறியது அறிவியல் வளர்ச்சியில்லாத காலத்தை கருத்தில் கொண்டே யாகும் என்பது தெளிவாகிறது.

தொழுகைக்குரிய நேரத்தை அறிவதற்கு SOLAR சிஸ்டத்தின் புதிய விஞ்ஞான கணிப்பு முறையை ஏற்பவர்கள் நோன்பை துவக்குவதற்கு LUNAR சிஸ்டத்தின் அதே புதிய விஞ்ஞான கணிப்பு முறையை நிராகரிப்பது முரண்பாடான நிலையாகும்.

சூரியன், சந்திரன் இரண்டுமே நேர காலங்களை அறிவதற்காக படைக்கப்பட்டிருக்கும்போது அவற்றில் ஒன்றை மட்டும் துல்லியமான விஞ்ஞான கணிப்பிற்கு உட்படுத்திவிட்டு மற்றொன்றை அதற்கு உட்படுத்தாமல் இரண்டு படைப்புகளுக்குமிடையில் இத்தகைய வேறுபாட்டை ஏற்படுத்த எந்த ஆதாரமும் இல்லை.

எனவே,
ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றுவதற்கு
சூரிய, சந்திர கிரகணத் தொழுகை குறித்த அறிவிப்பை முற்கூட்டியே செய்வதற்கு
ஸஹர் நேர முடிவை தெரிந்து கொள்வதற்கு
இஃப்தார் ஆரம்ப நேரத்தை அறிந்து கொள்வதற்கு
 

இன்னும் பலவற்றிற்கு நவீன விஞ்ஞானக் கணிப்பை ஏற்றுச் செயல்படுபவர்கள், மாதத்தின் முதல் நாளை அறிந்து கொள்ள LUNAR சிஸ்டத்தின் அதே ரீதியிலான விஞ்ஞானக் கணிப்பை ஏற்க முன்வரவேண்டும் என்பதே யதார்த்தமானது நியாயமானது.

அனைத்து முஸ்லிம்களும் ஒரே நாளில் நோன்பை துவக்கி ஒரே நாளில் பெருநாள் கொண்டாடி மகிழ்ந்து ஒற்றுமையுடன் செயல்பட இதுவே உகந்த வழி முறையாகும்.

செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. (ஹதீஸ்)

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

Mohamed Aslam

unread,
Sep 18, 2009, 6:42:18 AM9/18/09
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும்

பெருநாள் தேதி - உங்கள் ஆய்வுக்காக சில விஷயங்கள்

அஹில்லா (சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகள்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். "அவை மனித சமுதாயத்திற்கு தேதியை அறிவிப்பவையாகவும், ஹஜ்ஜின் காலத்தை அறிவிப்பவையாகவும் இருக்கின்றன" என்று (நபியே) கூறும். (அது தேதியை அறிவிக்கும் போது) வசிக்கும் பகுதிகளில் அவற்றின் பின்புறமாக வருவதில் புண்ணியமில்லை. மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவனே புண்ணியவான். எனவே, வசிக்கும் பகுதிகளில் அவற்றின் வாசல்கள் வழியாகவே வாருங்கள்! இன்னும், நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அல் குர்ஆன் 2 : 189)

இவ் உலக வாழ்விற்கு நாட்காட்டி (
Calender) ஒரு அவசியமான தேவை என்பதை நாம் மறுக்க முடியாது, இஸ்லாம் அல்லாஹ்வால் அவனுடைய தூதர் மூலமாக மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்ட வந்தது என இஸ்லாமியர்களால் பெருமையுடன் பேசப்படுகிறது..

இஸ்லாமியர்கள் இன்று வரை அல்லாஹ் ஏற்படுத்தி தந்த நாட்காட்டியை ஆராய்ந்து கண்டுபிடித்து மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் உலக மக்களுக்கு தேதியை அறிவிக்க முயற்சி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

அல்லாஹ்வோ தற்போது நடைமுறையில் உபயோகப்படுத்தி வரும் எந்த நாட்காட்டியை (அரபி தேதிக்காக) பின்பற்றினாலும் நாம் கீழ்கண்ட வசனத்தின் அடிப்படையில் இறை மறுப்பாளர்களாக ஆகி விடுகிறோம் என கூறுகின்றான்.

நிச்சயமாக அந்நஸீவு (நாட்களை மாதங்களை முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம்) நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் இறைமறுப்பாளர்களே வழி கெடுக்கப்படுகின்றனர். ஒரு வருடத்தில் அதை அனுமதிக்கப்பட்டதாக கொள்கின்றனர். மற்றொரு வருடத்தில் அதை அனுமதிக்கப்படாததாக ஆக்கிக் கொள்கின்றனர். (உதாரணம் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் என அனுமதிக்கின்றனர். மற்றொரு வருடத்தில் அதை மறுக்கின்றனர்.) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிகையை முன்னும் பின்னும் ஆக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கி கொள்வதற்காகத்தான். இறைமறுப்பாளர் கூட்டத்தை ஏக இறைவன் நேர்வழிநடத்தவும் மாட்டான். (அல் குர்ஆன் 9 : 37 )

தற்போது உள்ள ஆங்கில நாட்காட்டியில் இருபத்தொண்பது நாட்கள் பிப்ரவரி மாதத்தில் வருகிறது. ஒரு சில வருடங்களில் அதை தடுத்து இருபத்தெட்டு நாட்களாக ஆக்கிக் கொள்கின்றனர். அதோடு மட்டும் அல்லாமல் ஆங்கில நாட்காட்டியில் முப்பத்தியொரு நாட்களும் வருகிறது. இப்படி அவர்கள் ஏற்படுத்தி வைத்திருப்பதே அல்லாஹ் தடுத்த மாதங்கள் தாங்கள் நினைத்த காலங்களில் வரவேண்டும் என்பதற்காகத்தான்.

அல்லாஹ்வின் நாட்காட்டியில் மாதம் என்பது இருபத்தொண்பது நாட்களாகவோ சில மாதங்களில் முப்பது நாட்களாகவோ மட்டும் தான் இருக்கும். இதனால்தான் இஸ்லாமிய நாட்காட்டி அடிப்படையில் எல்லா (வெயில் மழை குளிர்)காலங்களிலும் வணக்க வழிபாடுகள் நடைபெறுகிறது. அத்துடன் தடுக்கப்பட்ட நான்கு மாதங்களும் எல்லா பருவ காலத்திலும் வரும்படி தான் அல்லாஹ் அவனுடைய நாட்காட்டியை அமைத்துள்ளான். மேற்கண்ட விபரங்களை நாம் ஆய்வு செய்து எது சரி எது தவறு என கண்டுபிடித்து நடைமுறைபடுத்தாமல் அலட்சியமாக இருந்தோமானால், மேற்கண்ட 9:37 வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நிராகரித்தவர்களாகி ஆகிவிடுவோம் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

அல்லாஹ் மாதத்தை பற்றி தானே கூறுகின்றான், அதற்கும் நாட்களுக்கும் என்ன சம்மந்தம் என கேள்வி எழலாம். எனவே நாம் இதிலும் சிந்திக்கக்கடமைப்பட்டுள்ளோம். ஒரு மாதம் வரவேண்டும் என்றால் முதலில் ஒரு நாளை சரியாக கணக்கிட்டு வந்தால் தான் மாதத்தை கணக்கிட முடியும். ஒரு நாள் முன்னும் பின்னும் ஆகிவிட்டால் ஒரு மாதமே முன்னும் பின்னும் ஆகிவிடும் என்பது நாம் சற்று சிந்தித்தாலே போதுமானதாகும்.

உதாரணமாக ஹிஜ்ரி 1426 ரமளான் மாதம் செவ்வாய் கிழமை, புதன் கிழமை, வியாழன் கிழமை என வெவ்வேறு நாட்களில் ஆரம்பமானது, கிழமை மாறினால் தேதி மாறும், தேதி மாறினால் கிழமை மாறும் என்பதை சிறு குழந்தைகள் கூட சிந்திக்காமல் கூறக் கூடிய விசயமாகும். நாம் நோன்பு ஆரம்பிக்கும் போது மூன்று நாட்களுக்கு முதல் தேதியாக இருந்தது. ஆங்கில நாட்காட்டியில் நவம்பர் மாதம் "03-11-2005" அன்று வியாழக்கிழமை தான். அதை வெள்ளி கிழமை என்றோ சனிக்கிழமை என்றோ யாராவது கூறினால் அவர்களை நாம் என்னவென்று கூறுவோம். இது நாட்காட்டியின் அடிப்படை விதியாகும்.

இதே கோணத்தில் நாம் சிந்தித்தால் உதாரணமாக 1426 ரமளான் மாதத்தின் எதிர்வரும் புதன்கிழமை ஒருவருக்கு 28-09-1426 (வியாழன் நோன்பை ஆரம்பித்தவர்கள்) மற்றொருவருக்கு 29-09-1426 (புதன்கிழமை நோன்பை ஆரம்பித்தவர்கள்) இன்னொரு கூட்டத்தாருக்கு 30-09-1426 (செவ்வாய் கிழமை நோன்பை ஆரம்பித்தவர்கள்) தற்போது புதன் கிழமை என்ற ஒரு நாளுக்கு மூன்மூன்று தேதிகளாக உள்ளது. ஒரு நாளுக்கு ஒரு தேதி தான் வர வேண்டும் என்பது இயற்கை விதி என்பதை நாம் அனைவரும் அறிந்ததே! ஒரே நாளுக்கு மூன்று தேதிகள் வருவதும், மூன்று கிழமைகளுக்கு ஒரே தேதி வருவதும், விஞ்ஞானம் வளர்ந்த காலத்தில் உலக மக்கள் அனைவருக்கும் கேலி கூத்தாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.

ரமளான் 1426 ன் சரியான முதல் நாள் எது என்பதை நாம் ஆராய கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ் திருக்குர்ஆனில் சூரியனும் சந்திரனும் கணக்கின் அடிப்படையிலேயே உள்ளன என்று (55 : 5) வசனத்தில் கூறுகின்றான். இன்று நாம் அறிந்தோ அறியாமலோ பல எதிர்ப்புகளையும் முறியடித்து சூரிய கணக்கை முன் கூட்டியே வரையறுத்து நமது தொழுகைகளை தொழுதுவருகிறோம். அதை
ஏற்றுக் கொண்ட நாம் சந்திர கணக்கை ஏன் ஏற்றுக் கொள்ள தயங்குகிறோம். அல்லாஹ் திருமறையில் இரண்டையும் ஒன்றாக சேர்த்துதானே கணக்கின் அடிப்டையில் உள்ளது என கூறுகின்றான்..

அத்தோடு மட்டும் அல்லாமல் நபி(ஸல்)அவர்கள் மாதம் என்பது 29 நாட்களாகவோ சில சமயங்களில் 30 நாட்களாகவோ இருக்கிறது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அதை நாம் கணக்கிடும் முறையை அறியாததால் நாம் நாட்காட்டி எழுதவில்லை. இன்னும் நாங்கள் தாய் வயிற்றில் இருந்து பிறந்த போது உள்ள தாய் மொழியை பேசுவதை தவிர அதை எழுதவோ படிக்கவோ கூட எங்களுக்கு தெரியாது. தவறு நடந்து விட கூடாது என்பதற்காக கை விரல்களை மும்மூன்றுமுறை மடக்கி விரித்து மிகவும் தெளிவாக மாதத்தில் எத்தனை எத்தனை நாட்கள் என விளக்கினார்கள். (ஆதாரம் புகாரி)

மேற்கண்ட ஹதீஸ் மற்றும் அல்குர்ஆன் வசனங்களின் ஆய்வின் அடிப்படையில் நாட்களுக்குரிய தேதிகளை கணக்கின் மூலம் தீர்மானித்துக் கொள்ளலாம் என்பது தெளிவாகிறது, இதிலும் நமக்கு தெளிவு கிடைக்கவில்லை என்றால் இன்னொரு திருக்குர்ஆன் வசனத்தையும் நாம் ஆராய கடமைப்பட்டுள்ளோம்.

அல்லாஹ் தன் திருமறையில் சூரியனை இயற்கை ஒளி உள்ளதாகவும், சந்திரனை ஒளியை பெற்று பிரதிபலிக்க கூடியதாகவும் ஆக்கினான். எண்ணிலடங்கா வருடங்களின் கணக்கையும் அறிந்து கொள்வதற்காக அதற்கு மாறி மாறி வரும் பல நிலைகளை ஏற்படுத்தினான். உண்மையை கொண்டே தவிர இவைகளை அல்லாஹ் படைக்கவில்லை. ஆராய விரும்பும் சமூகத்தாருக்கு சான்றுகளை அவன் விவரிக்கிறான். (அல் குர்ஆன் 10 : 5)

மேற்கூறப்பட்ட வசனத்தின் மூலம் அல்லாஹ் எண்ணிலடங்காத வருடங்களின் கணக்கை அறிந்து கொள்ளமுடியும் என்பதை தெளிவாக விளக்குகிறான். இன்று நாம் ஒரு மாதத்தின் கணக்கை கூட சரியாக அறிந்து கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். ஏன் இந்த தடுமாற்றம் சமுதாயத்தில் ஏற்பட்டது என்பதை நாம் சிறிது ஆழ்ந்து சிந்தித்தால் பல உண்மைகள் வெளிப்படும்.

உலகம் தட்டை என்று நம்பி வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடையே கலிலியோ என்ற விஞ்ஞானி உலகம் உருளை வடிவத்தில் உள்ளது என்று ஆராய்ந்து கூறிய பிறகு தான் சூரியன் சந்திரனின் சுற்று வட்ட பாதைகள் எது என்பதை பற்றியெல்லாம் ஆய்வு செய்து துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலம் உலக மக்கள் அனைவரும் எத்தனையோ பயன்களை பெற்றுவருகிறார்கள். அந்த துல்லியமான முறையில் தான் சூரிய சந்திர கிரகணங்களை முன் கூட்டியே நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

தற்போதைய ரமளானுக்கு முந்தைய மாதமான ஷாஃபான் மாதத்தில் ஒரு சூரிய கிரகணமும், ரமளான் மாதத்தில் ஒரு சந்திர கிரகணமும் ஏற்பட்டதை நாம் அனைவரும் பார்த்தோம். இவைகளை பல வருடங்களுக்கு முன்பாகவே விஞ்ஞானம் இந்த தேதியில் நடைபெறும் என்பதை கூறிவிட்டது. இது போல் அடுத்தடுத்து வரும் சூரிய சந்திர கிரணங்களையும் முன் கூட்டியே துல்லியமாக கணக்கிட முடியும் என்பதை நம்மில் யாரும் மறுக்க முடியாதபடி விஞ்ஞானம் நிரூபித்து விட்டது.

மேற்கண்ட உண்மைகளின் அடிப்படையில் ஆய்வு செய்யும் போது சூரிய கிரகணம் என்பது சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றிவந்து மாதத்தின் கடைசி நாளுக்கான மன்ஸிலை (நிலையை) அடைந்துவிட்டது என்பதை ஆதாரப்பூர்வமாக பார்த்து சந்தேகமில்லாமல் புரிந்து கொள்வதற்காகவே அல்லாஹ் ஏற்படுத்திய சான்றாகும். ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வரும் நிலை ஏற்பட்டால் தான் கடைசி நாளின் மஃரிபில் பிறை சூரிய மறைவிற்கு பின் இருக்கும். (சூரிய கிரகணத்தை பற்றிய ஆய்வுக்கு பார்க்க அல்குர்ஆன் 75 : 8,9) அதற்கு அடுத்த நாளே மாதத்தின் முதல் நாள் என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் விஞ்ஞானம்
நிரூபித்ததல்லவா?

இதன் அடிப்படையில் ஷாஃபான் மாதத்தின் கடைசி நாள் திங்கள்கிழமை என்பதை சூரிய கிரகணம் நிரூபித்தது. அடுத்த நாளான செவ்வாய் கிழமையே ரமளான் மாதத்தின் முதல் நாள் என்பதே மறுக்க முடியாத உண்மை. அடுத்து இந்த வருட (1426 ஹிஜ்ரி) ரமளான் மாதத்தில் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றான சந்திர கிரகணமும் நடைபெற்றது. அது நமது மாதத்தை மிகவும் துல்லியமாக கணக்கிட உதவியாக இருந்தது. ரமளானின் பதினான்காவது நாளான திங்கள் கிழமை தான் சந்திர கிரகணம் ஏற்பட்டது. இது பௌர்ணமி தினத்தில் தான் நடைபெறும் என்பது அறிவியல் உண்மை.

பௌர்ணமி தினம் மாதத்தின் 14, 15, 16 ஆகிய தினங்களில் ஒன்றில் தான் ஏற்படும். நிச்சயமாக 14வது நாளுக்கு முன்பாக பௌர்ணமி ஏற்படாது என்பது அறிவியல் உண்மை. இது பள்ளி சிறார்களுக்கும் தெரியும்.

வியாழக்கிழமை தான் முதல் நாள் என கூறி நோன்பு நோற்றவர்களுக்கு!!!
நீங்கள் பனிரெண்டாவது நாளிலேயே பௌர்ணமி தினத்தை அடைந்தீர்கள்.
பனிரெண்டாவது நாளிலா முழு சந்திரன் தெரியும் ?

புதன்கிழமை தான் முதல் நாள் என கூறி நோன்பு நோற்றவர்களுக்கு!!!
நீங்கள் பதிமூன்றாவது நாளில் பௌர்ணமி தினத்தை அடைந்தீர்கள்.
பதிமூன்றாவது நாளிலா முழு சந்திரன் தெரியும் ?

செவ்வாய்க்கிழமை முதல் நாள் என கூறி நோன்பு நோற்றவர்களுக்குதான்
பௌர்ணமி தினம் சரியான நாளான பதினான்காவது நாளாக இருந்தது.

(பௌர்ணமியை பற்றிய ஆய்வுக்கு அல்குர்ஆன் 84 : 18).

இந்த ஆய்வின் அடிப்படையில் செவ்வாய் கிழமையை மாதத்தின் முதல் நாளாக துவங்கியவர்கள் தான் சரியாக நோன்பு நோற்றுள்ளார்கள் என்பதை புரிய முடிகிறது. அதன் பிறகு ஆரம்பித்தவர்களுக்கு ஒன்றோ இரண்டோ நோன்புகள் தவறி விட்டதையும் நாம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அறிய முடிகிறது.

தற்போது ரமளான் மாதம் செவ்வாய் கிழமை ஆரம்பித்தது என்பது சந்தேகத்திற்கே இடமில்லாமல் உறுதியானதால் ரமளான் மாதத்தின் 29 வது நாளும் செவ்வாய் கிழமை தான் வரும். (உங்கள் இலகுவான கணக்கு முறைக்கு ஒரு உதாரணம், மாதத்தின் முதல் நாள் எந்த கிழமையோ அதே கிழமை தான் 8, 15 ,22, மற்றும் 29 வது நாளாகவும் வரும்.)

மாதம் முடிவடைய வேண்டும் என்றால் சூரியன் சந்திரன் மற்றும் பூமியானது ஒரே நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு நடந்தாகவேண்டும் ஆனால் 1426 ரமளானின் 29 வது நாளான செவ்வாய் கிழமை அன்று மாதத்தின் கடைசி நாளில் நிகழ வேண்டிய சூரியன் சந்திரன் மற்றும் பூமி நேர்கோட்டிற்கு வரும் நிகழ்வு நடைபெறாததால் 29 வது நாளின் சூரிய மறைவிற்கு பின் சந்திரன் இருக்காது என்பது உறுதியாகிறது. அதற்கு அடுத்த நாளான புதன் கிழமையே மாதத்தின் கடைசி தினமாகும். முப்பது தினங்களுக்கு மேல் மாதத்தின் நாட்கள் இருக்காது என்பது நாம் அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மையே!!!

எனவே அதற்கு அடுத்த நாள் வியாழக்கிழமை ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும். அன்று நோன்பு நோற்பது ஹராமாக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிவோம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்த இரண்டு பெருநாள்களிலும் நோன்பு நோற்கக் கூடாது என தடை விதித்துள்ளார்கள். இவ்விரண்டில் ஒன்று "உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள்" ஆகும். மற்றொன்றோ "நீங்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை உண்ணும் (ஈதுல் அள்ஹா) பெருநாள்" ஆகும் என்று கூறினார்கள். (ஆதாரம் புகாரி)

மேற்கூறிய விசயங்களை சிந்தித்ததில் அல்லாஹ் தெளிவை ஏற்படுத்தி விட்டதால், குர்ஆனின் 9 : 37 வசனத்தின் அடிப்படையில் நாட்களை முன்னும் பின்னும் ஆக்கி இறை நிராகரிப்பிற்கு ஆளாகாமலும், பெருநாள் உடைய தினத்தில் நோன்பு வைத்து ஹராமான செயலை செய்து விடாமலும் அல்லாஹ் நம் அனைவரையும் சிந்தனையாளர்களாக ஆக்கி நேரான வழியில் செலுத்தி பாதுகாப்பானாக!

மேற்கூறிய விசயங்களை ஆய்வு செய்து சரியான நாளில் பெருநாள் தினத்தை கொண்டாட இறைவன் அருள்புரிவானாக. ஆமீன்.


Mohamed Aslam

unread,
Sep 18, 2009, 6:49:37 AM9/18/09
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும்
    தயவு செய்து லிங்க் க்ளிக் செய்யவும்




Hilal-Answers.pdf

hasan ibnu

unread,
Sep 18, 2009, 6:51:26 AM9/18/09
to fro...@googlegroups.com

 மன்னிக்கவும் ,  தலைப்பை மாற்றி தவறுதலாக பதிந்து விட்டேன்.. . இப்ப  சரியான் தலைப்பில் பதிந்துள்ளேன்.....

SALAAM TO ALL BROTHERS.., 
.....  இறைவா எம் அனைவருக்கும்  தூய்மையான இஸ்லாமிய அறிவை மிக தெளிவாக தந்து அதன் படி இபாதத் செய்து , அந்த அறிவின் அடிப்படையில் ஒற்றுமையாக வாழ்ந்து மரஅணிக்க செய்வாயாக ..... என்ற  து ஆ  வுடன் ஆரம்பிக்கிறேன்....
. ( சகோ, அனைவரும் இந்த து ஆ வை , தொடர்ந்து உள்ளச்சத்துடன் , முக்கியமாக சஜ்தாவில் கேளுங்கள்.  நீங்கள் அற்புதமாக நேர்வழி சிந்தனை உங்களுக்குள்  விரிவாவவதை அனுபவிப்பீர்கள்.....).......
  விளக்கம்  தேவை என்பதால் கொஞ்சம் பதில் நீண்டதாகும்.. சகோதரர்கள் பொறுமையுடன் பல முறை படிக்கவும்... ஜி.என்.,  , அசலம், சிராஜ், , முஸ்லிம் , அவசியம் இதில் தவறுகளை சுட்டி காட்ட வேண்டும்.......... மிக சரியான ஆய்வு எனில் , எனக்காக  பிரார்த்திக்க வேண்டும்.... மற்ற மாற்று கருத்துள்ளவர்கள் சிந்தித்து , பின் உங்கள் கருத்துக்களை பதியவும்..
பிறை ,  இறைவன் எடரபடுத்தியது முக்கிய நோக்கம் ,  காலங்களை ,  நாட்களை, அறிவதற்கே..  சுமார் 1400  ஆண்டுகளுக்கு முன்   இருந்த  சமுதாயம் , அது அரபு சமுதயமகட்டும் அல்லது  ரோம , அல்லது பாரசீக வல்லரசாகட்டும் , அந்த சமுதாயம் அவர்களுக்கு உரிய கிடைத்த அறிவை கொண்டே விசயங்களை செய்தேனர்.....   சில துறைகளில் அவர்கள் மிகுந்த அறிய அறிவை பெற்றிருந்தனர்...( இறந்த  உடல்களை   கெடாது வருடக்கணக்கில் பாது காக்கும்  மருத்துவ தஅறிவு )....சில. துறைகளில்  சாதரண அனுமான அறிவை மாட்டும் பெற்று இருந்தனர்... ( உலகம் தட்டை என்று நம்பி இருந்தது )   .. மேலும்  பிறையின் வடிவை வைத்தே அந்த கால மக்கள்  நாட்களை மாதங்களை அறந்தனர்......  இது பொதுவாக இறை தூதர்களின் காலத்தில் நடை முறையாக இருந்த வழி முறை.. .
இஸ்லாம் மீண்டும் இறுதி தூதரினால் அர்பிகளிடத்தில் முன் வைத்து சில கடமைகளை ஏற்படுத்தியபோது , அதை நிறைவேற்ற மாதம் ,நாள் என்பது மிக அவசியமாக இருந்தது.. இதனால் இறைவனே ,  சந்திரன், பிறை ஏற்ற்படுத்த்பட்ட நோக்கத்தை மக்களுக்கு தெளிவாக வ ஹிய் மூலம் அறிவித்தான்........  ஹஜ் , மற்றும் நோன்பு இதன் மூலம்  இலகுவாக நடை முறைப்படுத்தப்பட்ட்டது....      இதுவே அந்த காலத்து    மக்களின்    அறிவு    தரம் ,    மற்றும் பிறை நோக்கம் சம்பந்தமான சுருக்க வரல்லற்று தகவல்....
இனி, .....   நோன்பு கடமை ஆக்கப்பட்டதும் ,  நோன்பு மாதத்தை அறிய வேண்டி இருந்த்ததால் , தூதர அவர்கள்  கூறினார்கள்............   அரபியில் .. صوموا لرؤيته وأفطروا لرؤيته ".......ஸூமூலிருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லிருஃயத்திஹீ" .............  இதுதான்  அடிப்படை ஹதீஸ் வாசகம்........    இது சொல்லப்பட்எ போது ,  யார் யாருக்கு முடிந்ததோ அவர்கள் பார்த்தார்கள் .   பிறை கண்டதும் தூதரிடம் சொன்னார்கள்..... அதை ஏற்று நோன்பை ஆரம்பித்தார்கள்....    நாம் மனதில் பதிய வைக்க வேண்டிய விசயம் , இது சுமார்  1400  ஆண்டுகளுக்கு முன் இருந்த சமுதாயத்துக்கு  கூறப்பட்டது... நாம் படிபரிவற்ற சமுதாயம் என்று அந்த காலத்து சமுதாய மக்களை நோக்கி தூதர் அவர்கள் கூறியதை நினைவு படுத்தி பார்க்கவும்.... அதே நேரம் இது உலக முடிவு வரை உள்ள  மக்களுக்கும் பொருந்த்தும் ஒரு  கட்டளை.... காரணம் இறைவனின் தூதர் கூறியிருக்கிறார்கள்...........    இந்த கட்டளயின்   தெளிவான  கருத்தை அரபு மொழியை தாய் மொழியாக கொண்ட  அவர்கள் மிக தெளிவாக அவர்களுக்கு அன்று இருந்த அறிவு க்கேற்றபடி விளங்கி செயல் பட்டனர்..........   அதாவது பிறையை கண்ணால் மட்டும் பார்த்தனர்....  காரணம் ,  அன்று  கண்ணால் பார்த்தால்தான் பிறை தெரியும் , வேறுவேறு எந்த     வழியும் ,     அறிவும்     அவரிகளுக்கில்லை     என்பது அவரகளுக்கு தெளிவாக தெரிந்திருந்தது......... எனிவே கண்ணால் பார்த்தார்கள்..  மாதத்தை தீர்மானித்தார்கள்..........                                                                                                                                                                           காலங்கள் உருண்டன , மனிதனின் சிந்தனையை   QUR'AAN  தூண்டியது.  முஸ்லிம்களே  ஆராச்சியில் இறங்கினார்கள்..... விளைவு  இந்த SCINECE , ASTRONOMICAL  கண்டுபிடுப்புக்களுக்கு  முன்னோடியாயாக் முஸ்லிகள் மாறினார்கள்.....  அதன் பின்  முஸ்லிகள் தன கடமையை , இறைவனின் காட்டலையை மறந்தனர்.  ஆட்சி அதிகாரம்  மயக்கியது,    பலவாறு பிரிந்த்தார்கள் ...... இஸ்லாத்தை விட்டும் தூரமானார்கள் ....விளைவு.....  முச்ளிகளுக்கிடையில்  போர் , சண்டை.........  இதனால் இறைவன் அவர்களை கை விட்டான் ...  அவர்களில் ஆட்சி கலை பிடுங்கி எறிந்து அவர்கள் தாங்களாக மாறும்வரை விட்டுவிட்டான்..அவர்கள் மாறவில்லை ......  இதன் விளைவு அன்று முச்ளிம்களிடமிருந்த விஞ்சனா அறிவை அதன் அடிப்படையை  மற்ற யூத ,கிறிஸ்தவர்கள் தெளிவாக கற்று அறிவின் உச்சத்டுக் போய் விட்டனர்.....   அதன் கனியை இப்போது நாம்  அனுபவித்டுகொண்டு இருக்கோம்.  ......... 
எனவே தூதர் அவர்கள் அன்று சொன்ன ,    ஸூமூலிருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லிருஃயத்திஹீ    , இதனை ,  முதன் முதலில் மொழி பெயர்த்தவர்கள் , தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறு ,  அரபு மொழி எந்த விசயத்துக்கு எப்படி பாவிக்கப்படுகிறது . பாவிக்கப்பட்டது என்ற  ஆய்வின்றி ,  நேரடியாக ,      சொல்லுக் சொல் மொழி பெயர்த்து அதை மக்களுக்கு சொன்னதின் விளைவே , இப்போது நாம் அனுபவிபப்பது.........    இந்த  ஹதீஸ்  அவர்கள் ,  ........... பார்த்து நோன்பு பிடி......... பார்த்து நோன்பு திற ........  என்று  மொழி பெயர்த்தினால் , அன்று இருந்து நம் மனதில் ,,,,,  இந்த ஹதீஸ் கண்ணால் பார்கனும் என்ற ஒரு நிலயை ஏற்படுத்தி விட்டது..........                                                          இதில் ஒரு முக்கிய விஷயம்  எனேவேனில் ,  இந்த மவ்லவிகள் ,  எப்போதும ஹதீஸ் களை  ஆரம்பிக்கும்போது , கால , கீல .....என்று ஆரம்பித்து அரபியில் சொல்லுபவர்கள் , இந்த  நோன்பு  சம்பந்தப்பட்ட ஹதீஸ் மட்டும்  , அரபியில் சொல்லியதே இல்லை........  மாறாக் , கண்டு பிடி , கண்டு திற ,,,,,என்ற சொல்லி சொல்லியே வந்துள்ளனர்..   அறிவு நமக்கு குறைவாக அன்று இருந்ததால் நாமும் கேள்விகள் கேட்கவில்லை..........  இது இந்த மவ்லவிக்கூட்டத்டுக்கு சாதகம்மனாதால்.. இதே சொல்லி சொல்லி நம் அறிவை மழுங்கடித்து விட்டனர்..........                 சகோதரர்களே , சிந்தியுங்கள் ,  இந்த உணமையான்  இந்த ஹதீஸ்களின் கருத்து,  மொழிபெயர்ப்பு ,,,,,,,,,,,,   .........  அதை பார்த்து, ,  அவதனத்தால் அறிந்து, ,  கணிப்பால் கணித்து , தகவலால் அறிந்து   நோன்பை     ஆரம்பியுங்கள்........ அதை பார்த்து,  அவதனத்தால் அறிந்து,  கணிப்பால் கணித்து தகவலால் அறிந்து நோன்பை  முடியுங்கள்.........  இந்த சொல் பிரயோகத்தில் எந்த கருத்து அந்த காலத்துக்கு துல்லியமாக பொருந்துகிறதோ அதையே நாம் சரியான கருத்தாக எடுத்து அமுல் நட்ட வேண்டும்.......  அப்போது மிக சரியாக அந்த கருது அந்த கால அறிவுகேட்டபடி பொருந்திபோகும்    .,                 இப்படி சரியான அறிவு ஆய்வுடன்       அந்த நேரமே சரியாக மொழி பெயர்த்து நமக்கு வழங்கியிருந்தால் நாம் இப்போது மிக தெளிவான அறிவின் அடிப்படயில் ஒற்றுமையாக நோன்பு ஆரம்பித்திருப்போம்...ஒரே நாளில் பெருநாள் கொண்டாடி ,  முல்சிகளின் கலேண்டேர்  ஒற்றை உருவாகி மற்ற சமுதயத்துக்கு உதாரண ஒற்றுமை சமுதாய மாக வாழ்ந்திருக்க முடியும்......
.ஆனால் நாமோ உஉருக்கூர் , வீட்டுக்கு வீடு பிரிந்த  ஒரு கேவல்மான சமுதாயமாக் மாற காரணம் ,  , இங்கு மிக முக்கிய  சொல்லான்    رؤيت 'ருஃயத்'  ,  இன்  கருத்தை நமக்கு தெளிவாக சொல்லாது மறைத்ததின் விளைவு இந்த குழப்பத்டுகேல்லாம் காரணம்..........  
 ஒரு சொல்  சரியான பிரயோகத்தை அறிய , முதிலில் அந்த சொல் ,  QURANN  எப்படி இறைவன் பயன்படுத்தி இருக்கிறான் என்பதை அறிய வேண்டும்.. அதன் பின்தான அது ஹதீஸ் இல எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தீர்மநிக்க் முடியும்.... 
 காரணம்  இறைவனின் வேதம் மனிதர்களுக்கு வழிக்காட்டும் நூல் . அதன் மூலமாகத்தான் நாம்  செய்திகளை தெளிவாக விளங்க முடியும்.. இப்படி விளங்கும்போது  நாம்  மிக நேரான வழியில் இருப்போம்..........  நேர்வளிஎயே பின்பற்றும் உண்மையாளர்களாக ஆவோம்......... இந்த , சொல் , رؤيت 'ருஃயத்'  , பெரும்பலானவை தகவலால், அறிவால், ஆய்வால் பார்ப்பதையே குறிக்கின்றன. அல்குர்ஆனிலேயே சுமார் 336 இடங்களில் இந்த அரபி பதம் பயன்பட்டுள்ளது(கட்டாயம் பார்த்து அறியவும் வசனம் ,  105:1, 37:102, 2:243,246,258,260, 3:23, 4:44,49, 51,60,77, 14:9,24,28, 19:83, 22:18, 63,65, 24:41,43, 25:45, 26:225) ,  ............
எனவே رؤيت 'ருஃயத்'  விரிவான கருத்தை கொண்டுள்ள பதத்தை  கண்ணால் மட்டும் பார்ப்பதுதான் என்று இனி மேலும் யாரும்  யாரையும் மடயராக க்கமுடியாது.....எனவே......صوموا لرؤيته وأفطروا لرؤيته "ஸூமூலிருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லிருஃயத்திஹீ"    ........ என்ற ஹதீஸ் இன் சரியான்  மொழி பெயர்ப்பு ,,,,,,,,  அதை கண்ணால்; பார்த்து , தகவலால், அறிவால், ஆய்வால்,,கணிப்பால், கணக்கீட்டால் ,  அவதனத்தால் அறிந்து,  , நோன்பை  ஆரம்பியுங்கள்........ அதை கண்ணால்; பார்த்து , தகவலால், அறிவால், ஆய்வால்,,கணிப்பால், கணக்கீட்டால் ,  அவதனத்தால் அறிந்து,    நோன்பை  முடியுங்கள்.......... 
இப்போது அன்று தூதர் கூறிய , ....நாம்  உம்மி சமுதயமல்ல ....... மாறாக் ,  சுமார்  100  வருடங்களின் பின் எந்த நாட்டில் எந்த நேரத்தில் பிறை தோன்றும், கிரகணம் வரும், வால் வெள்ளி தோன்றும், அது வானில் எத்தனை செக் நிற்கும் என்ற துளியமான அறிவை பெற்றுள்ள அறிவுள்ள சமுதாயம்............  எனிவே ,  நாம் இப்போது , RUHYATH..,  , என்ற சொல்லின் , கண்ணால் பார்ப்பது என்ற கருத்தை குப்பையில் எறிந்து விட்டு,  தற்போதுள்ள அறிவு நிரம்பிய சமுதாயத்துக்கு ஏற்றாபோல்............ , தகவலால், அறிவால், ஆய்வால்,,கணிப்பால், கணக்கீட்டால் ,  அவதனத்தால் அறிந்து,  , நோன்பை   ஆரம்பித்து , அதே வழியில் முடிப்போம்....... முடிக்க வேண்டும்......
 ஆனால் ,  பல பேர் பல ஹதீஸ்களை வைத்து கண்ணால் பார்க்கணும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார்களே ஒழியே ,  உண்மையான ஹதீஸ்களின் கருத்தை  எழுதாது எதை எதையோ எழுதிக் குவிக்கிறார்கள்........    மற்ற எல்லா ஹதீஸ்களும் , இந்த மூல ஹதீஸ் முன் ,  இன்றைய சமுய்தய அமைப்புக்கு முன் , சங்கமகிவிடுவதை ,  சிந்திப்பவர்கள் உணர்வார்கள்...........
மேலும்,  நான் இன்னொரு  வாதத்தை , வைக்கிறேன்....  மிக கவனமாக் சிந்தித்து பதில் எல்டுங்கள்..........  ஒரு வாததைர்ககா ,   RASOOLULLAH,  , தற்போது உள்ளார் என்று வைத்து கொள்வோம்...........  இப்போது ,  ரமலான் அல்லது பெருநாள் , பிறை பார்க்க வேண்டும்,  .....  தூதர் தற்போது, மிக அறிவு கூடிய சமுதாயத்தில் உள்ளார் .......   இப்போதும் , தூதர் , அதே  ஹதீஸ் கட்டளையை சொல்லியிருப்பார்..... அதாவது, ஸூமூலிருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லிருஃயத்திஹீ" .............   இதை நன்றாகா விளங்கியவர்களாக,  நாம் நடந்து  கொள்ளும் முறையும் , அதற்கு தூதர் பதிலும் எவ்வாறு இருக்கும் ...... ஒரு  சில காட்சிகள்...........
.. 1. தூதர் மக்காவில்,   ஒரு கால் வருகிறது,  தென் ஆப்ரிக்கா விலிருந்து,,,,,,,,   சலாம்,  யாரசூலுல்லா , நான் தற்போது , தென் ஆபிரிக்கவில் ,  இப்போதுதான்  பிறையை கண்டேன்.........  இதை நான் அல்லாஹ்வின் மீது உறுதியாக கூறுகிறேன்....
இப்ப , தூதர் , அவர்கள் ,       மக்களே , ALLAAH ,  பிறையை வெளிப்படுத்தி விடன்..... எனவே நீங்கள் நோன்பை ஆரம்பியுங்கள்....... என்று கூறுவார்களா அல்லது,  இல்லை  நான் இன்னும் மதீனாவில் பார்க்கவில்லை... அதனால் நோன்பு ஆரம்பிக்க முடியாது என்ற கூறுவார்களா
??
2. பிறை பார்க்க எல்லோரும் போகிறோம் ,,,,, மேக மூட்டம் ,, எப்படி பார்ப்பது என்று யோசித்து கொண்டு இருக்கும் போது,,, ஒரு கால் வருகிறது...........
  சலாம், யா ரசூ ளூள்ளா , நான் இப்போது எமிரடேஸ் இல போய்கொண்டிருக்கேன்.....   நான் வானதில் பிறையை கண்டேன்...  அல்லாஹ்வின் மீது ஆணையாக உறுதியாக கண்டேன்..... யா ரசூளூள்ளா ,,,,,,,,, 
இப்ப , தூதர  அவர்கள் ,   மக்களே ,  நமக்கு மேகம் மறைத்தாலும் ,   மேல் பறந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதரர் பிறையை கண்கொண்டு விட்டார். எனிவே ,  நோன்பை ஆரம்பியுகள் , என்று கட்டளை இடுவார்களா  அலாது,  இல்லை , மேக மூடமகா இருக்கிறது,
நீங்கள மாதத்தை 30  ஆக முடியுங்கள்,,,,,  என்று   கூறுவார்களா ???
3..              தூதரிடம் , வானவியல் நிபுணர் குழு, நாசா விலிருந்து வந்து,,, யா ரசூளூள்ளா , இதோ பாருங்கள்,     சூரியன்ன் , ஓடம் , சந்திரனின் ஓடபதை , , அதன் சுற்று வேகங்கள்,  அவை எந்த பகையில் சாய்திருக்கினறன ,  எந்த காலத்தில் ஒரே நேர் கோட்டில் வரும் , என்ற விசயங்களை விளக்கி , இந்த நாளில் முதல் பிறை இறைவன் விதிப்படி வெளியாகும் , சில நாடுகளில் மாட்டும் தெரியும் அனால் போதுவக சூரியன் மறைய முன் பிறை மறைவதால் ,  மக்காவில் உங்களல் பார்க்க முடியாது , அது உங்கள் கண்களுக்கு இங்கு மக்காவில் தெரியாது .ஆன்னால் பிறை தோன்றி புது மாதம் , ஆரம்பித்து விட்டது ........ என்று கூறுகிறார்கள்.....
இப்ப , தூதர் , ,,மக்களே,  நாம் காண விட்டாலும் பிறையை வெளிபடுத்டுவன் வெளிப்படுத்தி விட்டன் .......நோன்பை ஆரம்பியுங்கள்..... என்று கட்டளை இடுவார்களா அல்லது,   இல்லை ,  நான் கண்ணால் பார்க்கும் வரை நோன்பு பிடிக்க மாட்டேன்...... என்று கூறி மக்களை கண்ணால் நீங்கள் பார்க்கும் வரை நோன்பு பிடிக்க வேண்டாம் என்று கூறு வார்களா....????         
சகோதரர்களே,  இறைவன் எனக்கு தந்த சிந்தனை ஆய்வின் அடிப்படையில் இயன்றவரை விளக்கி உள்ளேன்.........  இன்னும் எவ்வளோவோ  எழுத முடியும்.... ஆனால் சிந்திப்பவர்களுக்கு இவை போதும.......  இறைவன் கடளைபாடி , உபதேசம் முமீன்களுக்கு  பலனளிக்கும் , என்ற விதிப்படி.....  முன் வைத்துள்ளேன். ....... தயவு செய்து, இதில் உள்ள தவறுகளை,   ஆதாரத்துடன்,  ஆய்வு செய்து அறியத்தரவும்.   உடன் நான் திருத்திகொள்வேன்...........  உங்கள் கருத்துக்களை தெளிவாக பதியவும்...
பதில் கண்டு,   சிராஜ் அப்துல்லாஹ், வின் மற்றும் சகோ தர்களின் ஹதீஸ் , உளிள்ள தவறுகளை சுட்டிகட்டுகிறேன்..........  எனவே ,  நம் அனைவருக்கும்  இறைவன் தூய்மையான இஸ்லாமிய அறிவில் ஒன்று சேர்த்து இறைவனுக்கு   மட்டும் பயந்து , அடி பணிந்து வாழ உதவுவானாக........ AAMEEN........

Mohamed Aslam

unread,
Sep 18, 2009, 7:16:39 AM9/18/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்
  இன்ஷா அல்லாஹ் நாளை ஷவ்வால் மாததிந் முதல் நாள் ஆகும்.
நாளை ஈத் பெருநாள் ஆகும். நாளை நோன்பு நோர்காதீர்கள் ஹராம் ஆகும்.

http://moonsighting.com/moon.html

hasan ibnu

unread,
Sep 18, 2009, 7:26:48 AM9/18/09
to fro...@googlegroups.com

  ,wa alaikum salaam,
அன்பு சகோதரர் , RAZIN RAHMAN.,
நீங்கள் எழுதியது.....
 ."""""""""......................................பலகீனமானதா?அல்லது மொழிபெயர்ப்பு குறையுடயதா? என்ற எந்த ஒரு பதிலும்,ஹசன் இப்னு அவர்களிடமிருந்தோ,............ இது வரையில் தரவில்லை....
ஹசன் இப்னு அவர்கள் "ருஹ்யத்" என்ற பதத்திற்கு தகுந்த மொழியாக்கத்தை பார்க்கசொல்கிறார்...(பாய் தயவு செய்து தங்களுக்கு தெரிந்தால் சொல்லிட்டு போங்களேன்....ஏன் போட்டு பிரச்சனையை வளர்ப்பானேன் ?....எல்லாரும் குழம்பி முடிஞ்சதுக்கப்புறம்  சொல்றேன்குறீங்க....அதுக்குளா பெருநாளே முடிஞ்சுருமே....) """"""",
 சகோ, உங்கள் இந்த கேள்வி , விமர்சனத்துக்கு , இயன்ற வரை  விளக்கமாக                 அளித்துள்ளேன்.....  படித்து விட்டு ., கருத்துக்களை பதியவும்........

muslim

unread,
Sep 18, 2009, 7:51:38 AM9/18/09
to fro...@googlegroups.com

//அஹில்லா (சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகள்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். "அவை மனித சமுதாயத்திற்கு தேதியை அறிவிப்பவையாகவும், ஹஜ்ஜின் காலத்தை அறிவிப்பவையாகவும் இருக்கின்றன" என்று (நபியே) கூறும். (அது தேதியை அறிவிக்கும் போது) வசிக்கும் பகுதிகளில் அவற்றின் பின்புறமாக வருவதில் புண்ணியமில்லை. மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவனே புண்ணியவான். எனவே, வசிக்கும் பகுதிகளில் அவற்றின் வாசல்கள் வழியாகவே வாருங்கள்! இன்னும், நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அல் குர்ஆன் 2 : 189)//

மேல்கண்ட வசனத்தின் முந்தைய பகுதி ''பிறையின் படித்தரங்கள் மக்களுக்கு காலம் காட்டிகள்'' என்ற பொருள் சரியே! வசனத்தின் பிற்பகுதி அறியாமைக் காலத்தில் இருந்த ஒரு மூடநம்பிக்கையைச் சுட்டிக் காட்டி அதைத் தவிர்க்கப்படும்படி கூறுகிறது.

அன்ஸாரிகள் ஹஜ் செய்துவிட்டு வரும்போது தங்கள் வீடுகளின் (முன்) வாசல்கள் வழியாக உள்ளே செல்ல மாட்டார்கள். மாறாக, புழக்கடைகள் வழியாகச் செல்வார்கள். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் (முன்) வாசல் வழியாக வீட்டிற்குச் சென்றார். இது (மற்றவர்களால்) குறை கூறப்பட்டது. அப்போது 'உங்கள் வீடுகளுக்குள் புழக்கடைகள் (பின் வாசல்கள்) வழியாகச் செல்வது நன்மையான காரியமன்று; மாறாக (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதே நன்மையான காரியமாகும். எனவே, வீடுகளுக்கு அதன் வாசல்கள் வழியாகச் செல்லுங்கள்!" (திருக்குர்ஆன் 02:189) என்ற இறைவசனம் அன்ஸாரிகளாகிய எங்களின் விஷயத்தில் இறங்கியது. அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) புகாரி 1803, 4512
 
2:189வது வசனத்தின் இடையில் (அது தேதியை அறிவிக்கும் போது) என்று பிறைக் குறிக்குள் சொல்லியிருப்பது பொருத்தமற்றது!
 


2009/9/18 Mohamed Aslam <indiaa...@gmail.com>

muslim

unread,
Sep 18, 2009, 9:07:22 AM9/18/09
to fro...@googlegroups.com

//நிச்சயமாக அந்நஸீவு (நாட்களை மாதங்களை முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம்) நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் இறைமறுப்பாளர்களே வழி கெடுக்கப்படுகின்றனர். ஒரு வருடத்தில் அதை அனுமதிக்கப்பட்டதாக கொள்கின்றனர். மற்றொரு வருடத்தில் அதை அனுமதிக்கப்படாததாக ஆக்கிக் கொள்கின்றனர். (உதாரணம் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் என அனுமதிக்கின்றனர். மற்றொரு வருடத்தில் அதை மறுக்கின்றனர்.) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிகையை முன்னும் பின்னும் ஆக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கி கொள்வதற்காகத்தான். இறைமறுப்பாளர் கூட்டத்தை ஏக இறைவன் நேர்வழிநடத்தவும் மாட்டான். (அல் குர்ஆன் 9:37)//

முஹர்ரம், ரஜப், துல்கஅதா, துல்ஹஜ் ஆகிய நான்கு மாதங்களை புனித மாதங்களாகக் கருதி இம்மாதங்களில் போரில் ஈடுபடக்கூடாது என்று அறியாமைக்கால அரபுகள் ஏற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் தங்கள் வசதிக்கேற்ப போர் செய்ய வேண்டும் என்று விரும்பினால் அது புனித மாதமாக இருந்தாலும் அதை வேறொரு மாதமாக அறிவித்துவிட்டு போருக்குத் தயாராகிவிடுவர்.

எடுத்துக் காட்டாக:

முஹர்ரம் மாதமாக இருந்து அம்மாதத்தில் போர் செய்ய விரும்பினால் அது முஹர்ரமாதம் இல்லை என அறிவித்து அதைப் போர் செய்ய அனமதிக்ப்பட்ட வேறொரு மாதமாக மாற்றிக்கொள்வர். இப்படித் தங்கள் விருப்பத்திற்கு மாதங்களை மாற்றி, மாதங்களின் பெயர்களையும் மாற்றி, மாற்றிக் குளறுபடிகள் செய்து வருடத்திற்கு 12 மாதங்கள் என்பதை 13, 14 மாதங்கள் வரை நீட்டித்து குழப்பங்கள் செய்து வந்தனர். (ஃபத்ஹுல்பாரீ, உம்தத்துல்காரீ)

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 9:36)

வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை - துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் அபூ பக்ரா(ரலி) (புகாரி 3197, 4662)

அறியாமைக்கால மக்கள் குளறுபடிகள் செய்த மாதங்களின் எண்ணிக்கையை நபி (ஸல்) அவர்கள் மீட்டு மீண்டும் ஓராண்டுக்கு மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் என பழைய நிலைக்கு ஒழுங்குபடுத்தினார்கள்.

அறியாமைக்கால அரபுகள் தமது வசதிக்குத்தக்கவாறு மாதங்களை முன்னும் பின்னுமாக மாற்றிக்கொண்டனர் என்பதுவே 9:37வது வசனத்தின் கருத்தாகும்.

சிந்தனைக்கு!

''நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்''

 
2009/9/18 Mohamed Aslam <indiaa...@gmail.com>

AERO TRAVELS

unread,
Sep 21, 2009, 1:24:39 PM9/21/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
 
சகோதரர் சிராஜ் அப்துல்லாஹ் அவர்களுக்கு,
 
தாங்கள் நான் துருவித் துருவி கேள்வி கேட்பதாக எழுதியுள்ளீர்கள்?   அல்லாஹ் திருக்குர்ஆன் 10 வது அத்தியாயம் 5 வது வசனத்தில்  சந்திரனுக்கு மனாஸில்களை விதியாக்கியிருப்பதே நீங்கள் பல வருடங்களின் கணக்கை அறிந்து கொள்வதற்காகத்தான் என கூறுகின்றான்.  
 
அல்லாஹ் தன் அடிமைகளுக்கு எதை நடைமுறைப்படுத்த சொன்னானோ அதை தான் நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்துவார்கள்.
 
நபி(ஸல்) அவர்கள் மாதம் 29 ஆகவும், சில சமயம் 30 ஆகவும் இருக்கும். நாம் உம்மியாக இருப்பதால் அதை பற்றிய கணக்கை தெரியாமலும்,  அதை எழுதும் வைக்கும் முறையும் அறியாமலும் இருக்கிறோம் என்ற  இயலாமையை தெளிவுபடுத்திவிட்டு தான் பிறையின் மன்ஸில்கள் அடிப்படையில் தேதியை ஆக்கிக்கொள்ளுங்கள் என கூறிவிட்டார்கள்.
 
மன்ஸில்களை மறைக்கப்படும் நாளில் பிறை மறைக்கப்பட்டால் நீங்கள் அந்த நாளையும் அந்த மாதத்தின் நாட்களுடன் கூட்டி கணக்காக்கிக் கொள்ளுங்கள் எனவும் கூறுகின்றார்கள்.

இதில் எங்கேயும் பிறையை 29வது நாளில் பார்ப்பதை பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. அவாகளும் 29வது நாளில்  பார்க்கவில்லை.  பார்த்துதான் மாதம் ஆரம்பிக்க வேண்டும் என்பது இபாதத்தாக இருந்தால் அதை எப்படி பார்க்க வேண்டும் என்ற முறை நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தி காட்டித்தந்திருப்பார்கள். 
 
நீங்களோ என் கேள்வியிலேயே பதில் உள்ளதாக குறிப்பிட்டுவிட்டு உங்கள்  பதில் என்ன என்பதை தெளிவுபடுத்தாமல் சென்றுள்ளீர்கள்.   தொழுகையை கடமையாக்கிய நபி (ஸல்) அவர்கள் தொழுது காட்டினார்கள் என்பதை நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.  அதே போல் தற்போது மக்கள் செய்து வரும் முறையான 29 வது நாள் மஃரிப் நேரத்தில் மேற்கு பக்கம் நின்று பிறையை கண்களால் பார்க்கும் செயலை நபி(ஸல்) செய்தார்கள் என நீங்கள் கற்பனையாக கூறுவது  நபி(ஸல்) அவர்கள் மீது இட்டுகட்டி கூறுவதாக  ஆகாதா?
 
 29 வது நாள் மஃரிப் தொழுகையை தள்ளிவைத்துவி்ட்டு பிறையை கண்ணால் பார்ப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டதையோ,  அவாகள் யாரையாவது 29 நாள்  அனுப்பி பிறை பார்க்க சொன்னதாகவோ, அல்லது அவர்கள் 29நாளில் மஃரிபில் நின்று பார்த்ததாகவோ நீங்கள் ஹதீஸை காட்டாமல் நீங்களாக யூகம் செய்து கூறுவது நபி(ஸல்) அவாகள் மேல் இட்டுகட்டுவதாக ஆகாதா?
 
 
//பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்பட வில்லையானால் ஷஃபானை முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி)//
நீங்கள் மேற்கோள் காட்டிய இந்த ஹதீஸிலும் அல்லது முதலில் தொகுத்து அனுப்பிய எந்த ஹதீஸிலும்  நபி(ஸல்) அவர்கள் 29 நாளில் பிறை பார்க்க சொன்னதாக எந்த ஒரு வாசகமும் இல்லை.  எனவே தான் முதலில் நீங்கள் பெரிய ஆதாரமாக வைத்த பிறை பார்த்தால் நபி(ஸல்) அவர்கள் துவா செய்ததாக சொன்ன ஹதீஸ் செல்லதக்கதல்ல என்பதை தெளிவுபடுத்தினேன்.  கண்களால் பார்ப்பதால் மட்டுமே மாதம் ஆரம்பிப்பதாக நபி(ஸல்) அவர்கள்  சொல்லியிருந்தால் இந்த துவா ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக அமைந்திருக்கும். 
 
மேலும் நபி(ஸல்)  அவர்கள் எங்காவது 29வது நாளில் பிறை கண்களால் பார்த்தோ அல்லது 29 வது நாள் மஃரிபில் பிறை பார்த்து வந்த தகவலை அடிப்படையாக வைத்து நோன்பை ஆரம்பித்தார்கள் என்பதற்காவது ஆதாரப்பூர்மான ஹதீஸ்களாவது இருக்கிறதா என்று பார்த்தால் அப்படியும் எதுவும் இல்லை.  

நபி(ஸல்) அவர்கள் அழகிய குணம் கொண்டவர்கள் தான் அவர்கள் ஒரு விஷயத்தை ஏவினால் அதில் பல அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.  இன்னும் சொல்லப்போனால் குர்ஆன் சொன்ன எந்த விஷயத்தையும் நபி(ஸல்) மறுத்து அதற்கு நேர் எதிரான செயலை செய்யமாட்டார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றே.
 
அல்லாஹ்வோ தன் திருமறையில் 10:5 வது வசனத்தில் சந்திரனுக்கு மன்ஸில்கள் அவனே விதியாக்கி  உள்ளதாகவம் அதன் மூலம் நீங்கள் வருடங்களின் கணக்குகளை முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என கூறுகின்றான்.
 
இதற்கு மாற்றமாக ஒன்றை நபி(ஸல்) சொன்னதாக கூறுகிறீர்கள்.  மேலும் நபி(ஸல்) அவர்கள் கண்பார்வையையும். தகவல் அடிப்படையையும் ஒரு வசீலாவாகத்தான் மாதத்தை ஆரம்பிக்க ஏற்படுத்தினார்களே தவிர பார்ப்பதோ, தகவல் அறிவதோ இபாதத் என்று எங்கும் கூறவில்லை.  மாதங்களை சரியாக ஆரம்பிப்பது தான் இங்கு இபாத்தாக உள்ளதே தவிர பிறையை கண்ணால் பார்ப்பது இபாதத் ஆகாது.  பார்ப்பது இபாதத் என்பது உண்மையாக இருந்திருந்தால் நீங்கள இதில் பதிவு செய்திருந்த பிறை பார்த்தால் ஓதும் துவா ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக இருந்திருக்கும்.. 
 
எனவே அல்லாஹ் குர்ஆனில் 9:36 வசனத்தில் கூறியுள்ள படி உலகை படைத்த நாளிலேயே ஒவ்வொரு மாதங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதனை ஏற்கனவே முடிவு செய்து மன்ஸி்ல்களை ஏற்படுத்தி விட்டான் எனவே அந்த மன்ஸில்களை அறிந்து அந்த மன்ஸில்கள் என்ன தேதியை காட்டுகிறதோ அதை உங்களுடைய நாளுக்கு ஆக்கிக்கொள்ளுங்கள் என கூறினார்களே தவிர 29 வது நாளில் பார்த்து அதனடிப்படையில் செயல்பட   நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எந்த செய்தியும் ஹதீஸில் இல்லை. 
 
தாங்கள் என கூற்றுக்கு எதிரான செயதிகளை ஆதாரப்பூர்மாக தந்தால் என் முடிவுகளை மீள்பார்வை செய்ய வசதியாக இருக்கும் என்பதையும் தாங்களுக்கு கூறிக்கொள்கிறேன்.  
 
அல்லாஹ்வின் வேதத்திற்கு மாற்றமாக நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கை இருக்காது என்பதை முழுமையாக நம்பி இஸ்லாத்தில் வாழந்து கொண்டிருக்கும் உங்கள் அன்புச் சகோதரன்
 
ஏர்வாடி சிராஜ்
 
 
 
2009/9/17 சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>

AERO TRAVELS

unread,
Sep 21, 2009, 1:28:05 PM9/21/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வர`ஹ்
 
ஒரு நாள் மாறினால் மாதம் மாறாது என கூற வருகிறீர்கள் என நான் நினைக்கிறேன். 
 
இப்படிக்கு
 
ஏர்வாடி சிராஜ்

2009/9/18 muslim <tomu...@gmail.com>

AERO TRAVELS

unread,
Sep 21, 2009, 1:36:43 PM9/21/09
to fro...@googlegroups.com
சகோதரர் முஸ்லீம் அவர்களே
 
அஸ்ஸலாமு அலைக்கும்,
 
குர்ஆன் இறங்கிய காலத்தில் எதற்காக இறங்கியதோ அதற்காக மட்டும் தான் ஒவ்வொரு வசனத்தையும் உபயோகப்படுத்த வேண்டும் என்ற வாதத்தை வைத்துள்ளீர்கள்.  தற்போது வாழும் காலத்தில் உள்ள மக்களின் புதிய பிரச்சினைகளுக்கு தீர்வு தராது என கூற வருகிறீர்கள் என்பதை புரிந்து கொண்டேன்.  பிறை தேதியை அறிவிக்கும் ஏற்படும் சிக்கலை அந்த வசனம் தீர்த்து வைத்தால் அதை வைத்து தீர்வு சொல்லக் கூடாது என கூறுகிறீர்கள்.  அல்லாஹ் போதுமானவன்
 
இப்படிக்கு
ஏர்வாடி சிராஜ்

2009/9/18 muslim <tomu...@gmail.com>

//அஹில்லா (சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகள்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். "அவை மனித சமுதாயத்திற்கு தேதியை அறிவிப்பவையாகவும், ஹஜ்ஜின் காலத்தை அறிவிப்பவையாகவும் இருக்கின்றன" என்று (நபியே) கூறும். (அது தேதியை அறிவிக்கும் போது) வசிக்கும் பகுதிகளில் அவற்றின் பின்புறமாக வருவதில் புண்ணியமில்லை. மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவனே புண்ணியவான். எனவே, வசிக்கும் பகுதிகளில் அவற்றின் வாசல்கள் வழியாகவே வாருங்கள்! இன்னும், நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அல் குர்ஆன் 2 : 189)//

AERO TRAVELS

unread,
Sep 22, 2009, 4:24:17 AM9/22/09
to fro...@googlegroups.com
சகோதரர் சிராஜ் அப்துல்லாஹ் அவர்களே
 
அஸ்ஸலாமு அலைக்கும்
 
பிறையை பற்றி அல்லாஹ் எத்தனையோ வசனங்கள் உள்ளது அனைத்தையும் தாங்களுக்கு அனுப்பியுள்ளேன். அதை படித்துவிட்டு ஒரு முடிவிற்கு வந்தால நன்றாக இருக்கும் பிறைவசனங்களுக்கு முன் ஒரு சில வசனங்களை உங்களுக்கும் எனக்கு எச்சரிக்கைக்காக சு்ட்டிக்காட்டுவதற்காக பதிகிறேன்.
 
 
2:145 வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்; நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர். இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர். எனவே ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.
 
 
2:159 நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும் அவர்களைச் சபிப்பவர்களும் சபிக்கிறார்கள்.
 
 
2:209 தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்  பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
 
 
2:211 (நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் நீர் கேளும்: 'நாம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம்' என்று அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பின்னர், யார் அதை மாற்றுகிறார்களோ,  தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன்.
 
பிறை சம்மந்தமான வசனங்களை இங்கு பதிகிறேன்.
 

2:189 பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்? நீர் கூறும்: 'அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம்  இல்லை. ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர். எனவே வீடுகளுக்குள் வாசல்கள் வழியாகவே செல்லுங்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
 
6:77 பின்னர் சந்திரன் உதயமாவதைக் கண்டு, அவர், 'இதுவே என் இறைவன்' என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர், 'என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில்  ஆகிவிடுவேன்' என்று கூறினார்.
 

6:96 அவனே பொழுது விடியச் செய்பவன். அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.
 
 
 
7:54 நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான். அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது. இன்னும் சூரியனையும் சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்). படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய  அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.
 
 
10:5 அவன்தான் சூரியனைச் பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான். அல்லாஹ் உண்மை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
 
12:4 யூஸுஃப் தம் தந்தையாரிடம்: 'என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்' என்று கூறியபொழுது.
 
 
 
13:2  அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான். நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள். பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான். இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான். அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன. அவனே காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன்  வசனங்களை விளக்குகின்றான்.
 
 
14:33 தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.
 
 
16:12 இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான். அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
 
22:18 வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.
 
 
21:33 இன்னும் அவனே இரவையும், பகலையும் சூரியனையும், சந்திரனையும் படைத்தான்  வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.
 
 
25:61 வானத்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கையும் ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.
 
 
29:61 மேலும், (நபியே!) 'நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும்  வசப்படுத்திருப்பவன் யார்?' என்று கேட்டால், 'அல்லாஹ்' என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள். அவ்வாறாயின் அவர்கள் எங்கே திருப்பப்படுகிறார்கள்?
 
 
31:29 நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான். பகலை இரவில் புகுத்துகிறான். இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்' என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன¢ அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்.
 
35:13 அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான். பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான். இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன.அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ் அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.
 
36:39 இன்னும்  பழைய பேரீத்த பாளையை போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.  
 
36:40 சூரியன் சந்திரனை பிடிக்க முடியாது. இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
 
 
 
 
39:5 அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான். அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான். இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான். சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது. (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன்  மிகைத்தவன். மிக மன்னிப்பவன்.
 
 
 
41:37 இரவும், பகலும் சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்.
 
54:1நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது.
 
55:5 சூரியனும் சந்திரனும்  கணக்கின்படியே இருக்கின்றன.
 
 71:16 இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.
 
74:32 அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.
 
75:8 சந்திரனும் ஒளியும் மங்கி-
 
75:9 சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
 
84:18 பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
 
91:2 அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
 
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களை முழுமையாக படித்துவிட்டு ஆய்வு செய்யுங்கள்.  இன்ஷாஅல்லாஹ்   நாம் அனைவரும் சத்தியத்தை அறிந்து அதனடிப்படையில் செயல்பட்டு சமுதாய ஒற்றுமையை உருவாக்க முயற்சிப்போம்.
 
இப்படிக்கு
 
சிராஜ் ஏர்வாடி
 
 
 
 
 

 


 
2009/9/16 சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>

muslim

unread,
Sep 22, 2009, 6:16:57 AM9/22/09
to fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்

அன்புச் சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்களே,

முழுமையான அறிவு இறைவனிடம் உள்ளது!

இஸ்லாம் மேலோங்க வேண்டும் என்ற எண்ணமும் தவறான புரிதலில் இஸ்லாம் தவறாக பிரச்சாரம் செய்யப்படக்கூடாது என்ற கருத்திலுமே சம்பந்தப்பட்ட வாசகங்கள் பொருத்தமற்றது என்று எழுதினேன்.

திருக்குர்ஆன் விளக்கவுரை மிக ஆழமானது. திருமறை வசனங்களை ஓர் அடியான் எந்தளவுக்கு ஆழமாக சிந்திக்கிறானோ அவரை இன்னும் ஆழமாக திருக்குர்ஆன் அழைத்துச் சென்றுவிடும்!

திருக்குர்ஆன் விரிவுரை எல்லையற்ற விசாலமானது. எல்லாக் காலங்களிலும் திருமறை வசனங்களின் பொருள் விரிந்து கொண்டேயிருக்கும்.

2:189வது வசனத்தின் பிற்பகுதி கருத்தின் பின்னணி வரலாற்றை நினைவூட்டி (அது தேதியை அறிவிக்கும் போது) என்ற வாசகம் பொருத்தமற்றது என்றுதான் எழுதினேன். அதை மேற்கோள்காட்டி வேறு தீர்வு சொல்லக்கூடாது என்று  சொல்லவில்லை!

அந்த வசனத்தின் பிற்பகுதி அக்கால நடைமுறையில் இருந்த ஒரு மூடநம்பிக்கையைச் சுட்டிக் காட்டுவதால் நீங்கள் சொல்லும் விளக்கம் பொருத்தமற்றதாக எனக்குத் தோன்றியது.
 
குழும உறுப்பினர்களின் பயன் கருதி நீங்கள் மேலதிக சான்றுகளைக் கொண்டு விளக்கிச் சொல்லி பொருத்திக் காட்டலாமே! 
Reply all
Reply to author
Forward
0 new messages