arshath mohamed View profile
More options Jun 8, 3:38 pm
From: arshath mohamed <arshath...@gmail.com>
Date: Mon, 8 Jun 2009 15:38:20 +0600
Local: Mon, Jun 8 2009 3:38 pm
Subject: தங்க நகை அணியும் நங்கையரே! நரக நெருப்பை அஞ்சுங்கள்!
Reply | Reply to author | Forward | Print | View thread | Show
original | Remove | Report this message | Find messages by this
author
அன்புள்ள குழும சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நான் சில தினங்களுக்கு முன்னர் நமது குழுமத்தில் *“பெண்கள் தங்க வளையல்
அணியலாமா**?” *எனும் தலைப்பில் பதிவு ஒன்றினை மேற்கொண்டிருந்தேன்.
அதற்குச் சான்றாக பின்வரும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்
ஆதாரபூர்வமானபொன்மொழிகளை முன்வைத்திருந்தேன்.
4236 حدثنا عبد الله بن مسلمة حدثنا عبد العزيز يعني ابن محمد عن أسيد بن
أبي
أسيد البراد عن نافع بن عياش عن أبي هريرة أن رسول الله صلى الله عليه
وسلم قال
من أحب أن يحلق حبيبه حلقة من نار فليحلقه حلقة من ذهب ومن أحب أن يطوق
حبيبه
طوقا من نار فليطوقه طوقا من ذهب ومن أحب أن يسور حبيبه سوارا من نار
فليسوره
سوارا من ذهب ولكن عليكم بالفضة فالعبوا بها
رواه أبو دود في سننهوأحمد في مسنده
“(உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு (மனைவி, சகோதரி, தாய், உறவு
முறைப்பெண்) ஆகியோருக்கு நரக நெருப்பினால் ஒரு வளையத்தை அணிவிக்க
விரும்புகின்றாரோ அவர் தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்கு அணிவிக்கட்டும்.
(உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு
கழுத்தணியை
அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு அணிவிக்கட்டும்.
உங்களில்
யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் காப்பு அணிவிக்க
விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக் கொள்ளட்டும்.
என்றாலும்
வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப்
பயன்படுத்துங்கள்!என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),
நூற்கள்:முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபீதாவுத்-4236)
أخبرنا عبيد الله بن سعيد قال حدثنا معاذ بن هشام قال حدثني أبي عن يحيى
بن أبي
كثير قال حدثني زيد عن أبي سلام عن أبي أسماء الرحبي أن ثوبان مولى رسول
الله
صلى الله عليه وسلم حدثه قال جاءت بنت هبيرة إلى رسول الله صلى الله عليه
وسلم
وفي يدها فتخ فقال كذا في كتاب أبي أي خواتيم ضخام فجعل رسول الله صلى
الله
عليه وسلم يضرب يدها فدخلت على فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم
تشكو
إليها الذي صنع بها رسول الله صلى الله عليه وسلم فانتزعت فاطمة سلسلة في
عنقها
من ذهب وقالت هذه أهداها إلي أبو حسن فدخل رسول الله صلى الله عليه وسلم
والسلسلة في يدها فقال يا فاطمة أيغرك أن يقول الناس ابنة رسول الله وفي
يدها
سلسلة من نار ثم خرج ولم يقعد فأرسلت فاطمة بالسلسلة إلى السوق فباعتها
واشترت
بثمنها غلاما وقال مرة عبدا وذكر كلمة معناها فأعتقته فحدث بذلك فقال
الحمد لله
الذي أنجى فاطمة من النار.رواه النسائيوأحمد وصححه الألباني.
“ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் தங்க
மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்னின் கையை அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்)
அவர்கள் தட்டிவிட்டார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இச்செயலை
அப்பெண் பாத்திமா
(ரழி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள். உடனே, பாத்திமா (ரழி) அவர்கள் தான்
அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி 'இதனை ஹஸனின் தந்தை (அலி ரழி)
அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்' எனக் கூறினார். பாத்திமா
(ரழி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அழ்ழாஹ்வின்
தூதர்(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். *பாத்திமாவே! முஹம்மதின் மகள்
பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள்
பேசிக் கொள்வது
உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா**?* எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல்
திரும்பி விட்டார்கள். உடனே பாத்திமா (ரழி) அவர்கள் அம்மாலையைக் கழட்டி
கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால்
ஒரு அடிமையை
வாங்கிக் கொண்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களுக்குக் கிடைத்த போது 'நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக்
காப்பாற்றிய அந்த அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும்'எனக்
கூறினார்கள்.” (அறிவிப்பாளர்:
தவ்பான்(ரலி), நூல்:ஸுனனுன் நஸாயீ-5140)
எனது பதிவிற்கு மதிப்பிற்குரிய சகோதரர் ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)
அவர்கள்
அருள்மறைக்குர்ஆன், நபிமொழிகளில் இருந்து சில ஆதாரங்களை முன்வைத்து
பெண்கள் தங்க வளையல் அணிவது ஹராம் என்கின்ற நிலைப்பாட்டினை
மறுத்திருந்தார்கள்.
அன்புச் சகோதரர் ஜி.ன் அவர்கள் அல்குர்ஆன், நபிமொழிகளிலிருந்து
முன்வைத்த ஆதாரங்கள், வாதங்கள் என்பற்றை காய்தல், உவத்தல் இன்றி
நடுநிலையுடன் இறையச்சத்தை
மாத்திரம் முன்னிறுத்தி நாம் ஆய்வுக்குட்படுத்திய வகையில் சகோதரர்
அவர்கள்
முன்வைத்த வாதங்கள் தவறானவை என்பதை அறிந்து கொண்டதுடன், பெண்கள் தங்க
வளையல்
அணிவது ஹராம் என்கின்ற எமது ஆய்வின் முடிவு மேலும் உறுதியாகியது.
மதிப்பிற்குரிய சகோதரர் ஜி.ன் அவர்கள் முன்வைத்த வாதங்களில் உள்ள தவறுகளை
நோக்குவதற்கு முன்னர், சகோதரர் அவர்கள் தனது பதிவின் ஆரம்பத்தில்
குறிப்பிட்ட
ஒரு விடயத்தை முதலில் ஞாபகப்படுத்துவது பொருத்தமெனக் கருதுகின்றேன்.
*“பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்கம் அணியக் கூடாது என்ற வாதம் புதிதாக
உள்ளது என்றெல்லாம் நாம் ஆச்சரியப்பட வேண்டாம். ஆதாரங்களை
எடுத்துக்காட்டி ஒரு கருத்து முன் வைக்கப்படும் போது அது குறித்து
முறையாக தெரிந்து கொள்வதும் சரியாக இருக்கும் பட்சத்தில் அதை
பின்பற்றுவதுமே ஒரு முஸ்லிமுக்கு அழகாகும்.“* – ஜி.என்
மேலும், அருள்மறைக்குர்ஆன் குறிப்பிடுகையில், 'அழ்ழாஹ் அருளியதைப்
பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் 'எங்கள்முன்னோர்களை
எதில்
கண்டோமோ அதையே பின்பற்றுவோம்' என்று கூறுகின்றனர். அவர்களின்
முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?
(அல்குர்ஆன்-02:170)
ஒரு கருத்து அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில்
முன்வைக்கப்படும் போது ‘புதிய கருத்து‘ ‘எங்களது முன்னோர்கள்
செய்யவில்லை‘ என்கின்ற போலிவாதங்களை கூறி புறந்தள்ளுவதை விடுத்து,
குறித்தவிடயத்தை அல்குர்ஆன் ஆதாரபூர்வமான நபிமொழிகள் என்கின்ற உரைகல்லில்
உரசிப் பார்த்து
சரியாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்வதுதான் நம்பிக்கை கொண்ட
முஸ்லிம்களுக்கு அழகானதாகும். இதனை திருமறைக் குர்ஆன் பின்வருமாறு கூறிக்
காட்டுகின்றது.
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அழ்ழாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி
இருந்தால் அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும்,
(முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்!
ஏதேனும் ஒரு விஷயத்தில்நீங்கள் முரண்பட்டால் அதை அழ்ழாஹ்விடமும்,
இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே
சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.”(அல்குர்ஆன்-4:59)
இனி மதிப்பிற்குரிய சகோதரர் ஜி.என். அவர்கள் முன்வைத்த ஆதாரங்கள்,
வாதங்களை வரிக்கு வரி பரிசீலனை செய்வோம்.
أَوَمَن يُنَشَّأُ فِي الْحِلْيَةِ وَهُوَ فِي الْخِصَامِ غَيْرُ
مُبِينٍ
“அலங்காரம் செய்யப்பட்டும் வழக்கை தெளிவாக எடுத்துச் சொல்லத் தெரியாமலும்
உள்ளவற்றையா? (வணங்குகின்றனர்?)” (அல்குர்ஆன்- 43:18)
*தவறான வாதம்: *
*தங்கம் அணியும் பெண்கள்*.
“ஆபரணங்*களைக்* கொண்டு அலங்கரிக்கப்பட்டும் விவகாரங்களைத் தெளிவாக
எடுத்துக் கூறவும்
இயலாத *பெண் (குழந்தை)களையா* (இறைவனுக்கு இணையாக்குகின்றனர்)?
(அல்குர்ஆன் 43:18) ஆபரணங்களால் அலங்கரிக்கப்படும் பெண் என்பதிலிருந்தே
தங்கத்தை தாம்
விரும்பிய எந்த வடிவிலும் பெண் அணியலாம் என்பது புலனாகின்றது. குறிப்பாக
பெண்களுக்கு காதணிகள், கழுத்துமாலை, வலையல்கள், மோதிரங்கள், காலில்
காப்பு
போன்றவையே அழகூட்டுபவையாகும். இந்த இடங்களில் அவற்றை அணியவேண்டுமென்றால்
அவை வளைந்த
வடிவத்தையே பெரும் என்பதை சொல்லி புரிய வைக்க வேண்டும் என்பதில்லை.“ -
ஜி என்**
*தக்க பதில்: *
மதிப்பிற்குரிய சகோதரர் ஜி.என். அவர்களின் வாதங்களுக்கான பதில்களை
நோக்குவதற்கு முன்னர், குறித்த அல்குர்ஆன் வசனத்தை சகோதரர் ஜி.என்.
அவர்கள் தவறாக
மொழியாக்கம் செய்துள்ளார்கள் என்பதனை அவர்களின் கவனத்திற்கு கொண்டு
வருகின்றேன்.
மேலும், இந்த வசனத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு பெண்கள் வளையல் நகை
அணியலாம்
என்று கூற முடியாது. இதனை மாற்றுக் கருத்துக் கொண்ட சகோதரர்கள் ஆதாரமாக
முன்
வைப்பதே பல அடிப்படைகளில் தவறானதாகும்.
Fகுறித்த அல்குர்ஆன் வசனத்தில் வளையல் நகைகளோ அல்லது வளையல் அல்லாத
நகைகளோ
பற்றி கூறப்படவில்லை. மாறாக, ஆபரணங்கள் என்றே கூறப்படுகின்றது. அது
தங்கம் அல்லாத ஆபரணங்களாக, வெள்ளி ஆபரணங்களாகக் கூட இருக்க முடியும்.
Fகுறித்த வசனத்தில் *ஆபரணங்கள் அணியும் பெண்கள்* என்றும் கூறப்படவில்லை.
ஆனால்,
மதிப்பிற்குரிய சகோதரர் அவர்களது மொழிபெயர்ப்பில் பெண் என்று மொழி
பெயர்க்கப்பட்டுள்ளது. இது அரபு மூலத்தில் கிடையாது. மாறாக,
இவ்விடத்தில்
வழக்கை தெளிவாக எடுத்துச் சொல்லத் தெரியாதோர் பற்றியே கூறப்படுகின்றது.
ஒரு
வாதத்திற்காக பெண் என்றே வைத்துக் கொண்டாலும் அது மாற்றுமத பெண்களைக்
கூட
குறிப்பதற்கு சாத்தியம் இருக்கின்றது.
Fஒரு வாதத்திற்கு இது முஸ்லிம் பெண்களைத் தான் குறிக்கின்றது என்று
வைத்துக் கொண்டால் வளையல் அல்லாத நகைகளைக் குறிக்கின்றது என்று விளங்க
முடியும்.
F ஆகுமான ஒரு செயலும் தடைசெய்யப்பட்ட ஒன்றும் இடம்பெற்றால்
தடைசெய்யப்பட்டதைத்
தான் முதன்மைப் படுத்த வேண்டும். இது ஒரு சட்டக்கலை விதியாகும். இதனை
அரபியில் تقديم
الحاظر على المبيح என்று கூறப்படும். இந்த விதியை மறுத்தால் நிறைய
ஹதீத்களை
தவறாகப் புரிந்து கொள்ள வேண்டிய நிலமைக்கு உட்படுவீர்கள்.
Fசமூகத்தில் நடக்கின்ற ஒன்றை உதாரணமாகக் குறிப்பிட்டால் அதை
ஆதரிக்கின்றோம் என்று புரிந்து கொள்ளக் கூடாது.
உதாரணமாக, சமூகத்தில் சிலர் விபச்சாரம் செய்கிறார்கள் என்று நாம்
கூறினால் நாம் அதனை ஆதரிக்கின்றோம் என்று எவரும் புரிந்து கொள்ள
மாட்டார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனது சமூகம் 73
கூட்டமாகப் பிரியும் என்று கூறியதால்
அவ்வாறு பிரிவதை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
அங்கீகரித்திருக்கின்றார்கள் என்று எவராவது புரிந்து கொண்டால் அவரை
விவரமற்றவர் என்றே கூறுவோம். அதே போன்று
அன்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அந்நிய பெண்களை
காபிர்கள் கடவுளாக்கிய போது அதனை கண்டிக்கின்ற தொனியில் இறைவன்
இவ்வசனத்தை இறக்கியிருக்கலாம். முந்திய வசனங்கள் இதனை
உறுதிப்படுத்துகின்றது. இதனை سياق
الكلام எனக் கூறப்படும். பல விளக்கங்களுக்கும் சாத்தியமாகவுள்ள
இவ்வசனத்தினை வளையல் நகை அணிவதை ஆதரிக்கின்றது என்று விளங்குவது
அறிவுப்பூர்வமானதன்று.
Fஅழ்ழாஹ் அல்குர்ஆனில் பொதுவாக குறிப்பிட்ட ஒன்றை அழ்ழாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களது பொன்மொழியில் தெளிவுபடுத்துவார்கள். இதற்கு مجمل مفصل
என்று சொல்லப்படும். இந்த நடைமுறையை அல்குர்ஆனில் அதிகமான இடங்களில்
காணமுடியும்.
இந்த சட்டக்கலை விதியை சகோதரர்கள் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றே
நம்புகின்றோம். இந்த நடைமுறையின் பிரகாரம் இறைவன் பொதுவாகக் குறிப்பிட்ட
ஆபரணங்கள் என்பதிலிருந்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
தெளிவுபடுத்திய தங்க
வளையல்கள் விதிவிலக்குப் பெறுகின்றது என்று விளங்க முடியும்.
ஆகவே, இவ்வசனத்தினை ஆதாரமாக முன் வைத்தால் பல கேள்விகளுக்கு பதில்
இல்லாமல்
போகிறது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.
*தவறான வாதம்:*
حدثنا إسحق بن منصور حدثنا عبد الله بن نمير حدثنا عبيد
الله
بن عمر عن نافع عن سعيد بن أبي هند عن أبي موسى
الأشعري
أن رسول الله صلى الله عليه وسلم قال حرم لباس الحرير والذهب
على
ذكور أمتي وأحل لإناثهم
قال أبو عيسى وفي الباب عن عمر وعلي وعقبة بن عامر
وأنس وحذيفة وأم هانئ وعبد الله بن عمرو وعمران بن حصين
وعبد
الله بن الزبير وجابر وأبي ريحان وابن عمر والبراء وواثلة
بن
الأسقع قال أبو عيسى هذا حديث حسن صحيح
“என் உம்மத்தில் ஆண்களுக்கு தங்கம் ஹராமாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு
அவை ஹலால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். இது பல்வேறு நூல்களில் இடம்
பெறும்
செய்தியாகும்.
பெண்களுக்கு ஹலால் என்பதிலிருந்து சில வடிவங்கள் விலக்கு பெறுகின்றது
என்றால் அதற்கான
முறையான தெளிவு வேண்டும்.
வடிவங்கள் முன்னர் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடைசெய்யப்பட்டது என்பதை
நிரூபிக்க தெளிவான ஆதாரம் வேண்டும். வெறும் அனுமானமாக சொல்லக் கூடாது.-
ஜி என்
*தக்க பதில் : *
மதிப்பிற்குரிய சகோதரர் ஜி.என். அவர்களின் வாதங்களுக்கான பதில்களை
நோக்குவதற்கு முன்னர், குறித்த நபிமொழியை சகோதரர் அவர்கள் தவறாக
மொழியாக்கம் செய்துள்ளார்கள்
என்பதனை அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
சரியான மொழியாக்கம் பின்வருமாறு:
“எனது சமூகத்தில் ஆண்களுக்கு *பட்டும்**,* தங்கமும் அணிவது
ஹராமாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அவ்விரண்டும் ஆகுமாக்கப்பட்டுள்ளது
என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். “ (அறிவிப்பவர்:
அபூமூஸா அல்அஷ்அரி (ரழி) , நூல்:திர்மிதி-1687 )
அடுத்து, மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் முன்வைத்த வாதங்கள் ஹதீதுக்கலை,
சட்டக்கலையுடன்
தொடர்புபடுவதால் அது தொடர்பாக சுருக்கமாக பார்த்து விட்டு, சகோதரர்
அவர்கள் முன் வைத்த ஆதாரத்தினை பரிசீலனை செய்வோம்.
Fசட்டக்கலையில் مطلق مقيد என்றறொரு விதி உண்டு. مطلق என்றால்
பொதுவானது. مقيد என்றால்
வரையறையுடன் குறிப்பாக்கப்பட்டது. இந்த விதியை அடிப்படையாகக் கொண்டே பல
நபிமொழிகளை விளங்குகின்றோம். பொதுவாக ஆகுமாக்கப்பட்டு விட்ட ஒன்றை,
குறிப்பாக்கப்பட்ட வரையறையுடன் தடைசெய்தால் அந்த வரையறையை உட்பொதிந்த
காரியம்
மாத்திரம்தான் உள்ளடங்கும் என்பதனை சட்டக்கலையும், எமது அறிவும்
ஏற்றுக்
கொள்கிறது.
உதாரணமாக, நாம் ஒருவரைப் பார்த்து 'நீங்கள் பாடசாலைக்கு செல்லுங்கள்'
என்று கூறுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். பின்னர், சிறிது காலத்தின்
பின் அவரைப்
பார்த்து, 'நீங்கள் அழுக்காக இருந்தால் பாடசாலைக்கு செல்லாதீர்கள்'
எனக்
கூறினால் ‘அழுக்காக இருக்கும் நிலையில்' மாத்திரம் பாடசாலைக்கு செல்ல
வேண்டாம் என்றே அவரும் புரிந்து கொள்வார். அதே போன்றுதான் தங்கம்
பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டது என்ற பொதுவான நிலைக்குப் பின்னால் வளையல்
தங்கம்
பிரேத்தியேகமாக தடை செய்யப்படுகின்றது.
F மேற்கூறியவாறு நாம் பதிலளித்தவுடன் மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள்
ஒரு கேள்வியினை முன் வைக்கின்றார்கள். அதாவது: நாம் கூறும் தங்க வளையல்
அணிவதைத்
தடைசெய்யும் செய்திதான் இறுதியாக வந்த சட்டம் என்று நிரூபிக்க முடியுமா?
மாற்றப்பட்டு விட்டது என்று ஒன்றை வெறும் அனுமானமாக கூறக் கூடாது என்று
தனது வாதத்தை முன்
வைக்கின்றார்கள்.
அவ்வாறெனில், மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் தங்க வளையல் அணிவதைத்
தடைசெய்யும்
செய்தி ஆரம்பத்தில் வந்ததென்றும், தங்கம் ஆகுமாக்கப்பட்டது என்று
வந்துள்ள
செய்தி பின்னர் வந்தது என்றும் புரிந்துள்ளாரா? அவ்வாறு புரிந்திருப்பின்
அது
தவறான புரிதலாகும். ஏனெனில், வரையறையுடன் உள்ளது ஆரம்பத்தில் வருவதும்
பொதுப்படையானது பின்னால் வருவதும் சட்டக் கலைக்கு முரணானதும், அறிவுக்கு
ஒவ்வாததும் ஆகும். நாம் மேற்கூறிய அதே உதாரணத்தினை எடுத்துக் கொள்வோம்.
'நீங்கள் அழுக்காக இருந்தால் பாடசாலைக்குச் செல்லாதீர்கள்!' என்பதனை
ஆரம்பத்தில் கூறியது என்றும், 'நீங்கள் பாடசாலைக்கு செல்லுங்கள்' என்பது
பின்னர் கூறியது என்றும் ஒருவர் விளங்குகின்றார் என்று வைத்துக்
கொள்வோம். ஆரம்பத்தில் கூறியதை எடுக்க முடியாது என்று விளங்கிக் கொண்டு
'அழுக்காக
இருந்தாலும் பாடசாலைக்கு செல்ல முடியும்' என்று விளங்க முடியுமா?
அவ்வாறு விளங்கினால் 'நீங்கள் அழுக்காக இருந்தால் பாடசாலைக்கு
செல்லாதீர்கள்' என்ற
வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போகின்றதல்லவா? இதற்கு மதிப்பிற்குரிய
சகோதரர் அவர்களை விளக்கம் சொல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
F அடுத்து, சட்டம் மாற்றப்பட்டது என்பதனை அனுமானமாகக் கூறக் கூடாது
என்று கூறிய அன்புச் சகோதரர் அவர்கள் அதனை நிரூபிக்க தெளிவான ஆதாரம்
கேட்கின்றார்கள்.
இவ்விடத்தில் நாம் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு போதும்
செய்திகள் மாற்றப்படுவதற்கு ஒவ்வொன்றுக்கும் திகதிகள் நபிமொழிகளில்
கூறப்படுவதில்லை.
பொதுவாக இன்ன செய்தி மாற்றப்பட்டது, இன்ன செய்தி மாற்றப்படவில்லை என
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திகதியுடன் கூறியதும் கிடையாது. மாறாக,
அழ்ழாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களின் கூற்றுக்களையும், அவர்களது வழக்கமான குறித்த
செயல்களுக்கு மாற்றமாக அவர்கள் நடப்பதனையும், முரண்பட்ட இரு செய்திகளின்
வெவ்வேறு காலப்பகுதியினையும் வைத்தே இது மாற்றப்பட்டது, இது
மாற்றப்படவில்லை
என்பதனை அறிந்து கொள்வோம்.
பொதுவாக ஒரு தடை வருமென்றால் அதற்கு முன்பு அது ஆகுமாக்கப்பட்ட ஒரு நிலை
இருந்திருக்கும். இது இரு முரண்பட்ட செய்திகளுக்கு மாத்திரமே என்பதனை
இவ்விடத்தில் புரிந்து கொள்ள வேண்டும். “அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களது காலத்தில் சில நபித்தோழர்கள் நின்று கொண்டு நீர்
அருந்தியுள்ளார்கள். ஏன்
நபியவர்களே நின்று கொண்டு நீர் அருந்தியுள்ளார்கள். பின்னர் அதனை
தடைசெய்கிறார்கள்.“ இதனைப் பார்க்கும் ஒருவர் ‘தடை‘தான் முந்தியது
என்றும் ‘ஆகும்‘ என்பது பிந்தியது என்றும் வாதிட்டால் அவரை நாம்
என்னவென்று கூறுவோம்.
முரண்பட்ட செய்திகளில் ஆகும் என்ற நிலைக்குப் பின்னர்தான் தடை வரும்
என்பதனை அவருக்கு விளக்குவோம். அதே போன்றுதான் பெண்களுக்கு தங்கம்
ஆகுமாக்கப்பட்டது என்ற ஆகுமான நிலைக்குப் பின்னர் அதில் ஒரு பகுதியான
வளையல் நகை அணிவது
தடுக்கப்படுகின்றது என்று நாம் ஹதீதினை புரிந்து கொள்வது வெறும்
அனுமானமாகக் கூறியது கிடையாது. மாறாக, சட்டக் கலை விதியினைக் கருத்திற்
கொண்டு கொண்டு
தங்கம் பெண்களுக்கு பொதுவாக ஆகுமாக்கப்பட்டது என்பது மாற்றப்பட்டு
விட்டது என்று ஆதாரத்துடன் கூறுகின்றோம்.
ஒரு வாதத்திற்கு நீங்கள் முன் வைத்த ஆதாரத்தின் அடிப்படையிலும், தடையும்
அனுமதியும் வந்தால் தடையைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும்,
அனுமதியும், தடையும்
வந்தால் தடையைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற சட்டக்கலை விதி
தொடர்பாக
மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த
வேண்டும். அவ்விதியினை அன்புச் சகோதரர் அவர்கள் மறுக்கும் பட்சத்தில் பல
கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டி வரும் என்பதனையும் இவ்விடத்தில் சுட்டிக்
காட்ட விரும்புகிறேன்.
“பொதுவாக பெண்களுக்கு தங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதே குர்ஆன்
சுன்னாவை ஆய்வு
செய்யும் போது நமக்கு கிடைக்கும் தெளிவாகும்.“- ஜி.என்
எனக் கூறி மேற்குறித்த நபிமொழியினை முன் வைத்துள்ளீர்கள். இந்த
நபிமொழியிலிருந்து நீங்கள் எடுத்து வைத்த வாதம் தங்க வளையல் அணிவது
கூடும் என்பதாகும். ஏனெனில், பொதுவாகவே தங்கம் ஆகுமாக்கப்பட்டு விட்டது
என்று கூறப்படுவதால் அவ்வாறு விளங்க முடியும் என வாதிடுகின்றீர்கள்.
அவ்வாறெனில், 'யார் தங்க, வெள்ளிப் பாத்திரங்களை உபயோகிக்கின்றாரோ அவர்
நரக
நெருப்பை தனது வயிற்றில் ஆக்கிக் கொள்கின்றார்' (அறிவிப்பவர்: ஹுதைபா
பின் யமான் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-5632,5633,5634) என ஹதீதில்
இடம்பெற்றுள்ளது. இது ஆண், பெண் இரு பாலாரையும் குறிக்கும் என்பதனை
நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள். நீங்கள் ஏலவே, எடுத்து வைத்த வாதப்படி
பார்த்தால் 'பொதுவாக
தங்கம் பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டது' என்று வந்துள்ளதால் 'தங்க
வெள்ளிப்
பாத்திரங்களை பெண்கள் மாத்திரம் பயன்படுத்தலாம்' என்கின்ற முடிவுதான்
கிடைக்கும்.
நீங்கள் நான் முன் வைத்த வளையல் நகையோடு தொடர்பு பட்ட ஆதாரத்தினை
வரையறையுடன்
கூடிய தடை என்று விளங்காவிட்டால், இந்த செய்தியையும் வயைறையுடன் கூடிய
தடை
இல்லை என்றே விளங்கியாக வேண்டும். அந்த வேளையில் உங்கள் ஆய்வின் முடிவு
பெண்கள்
மாத்திரம் தங்க வெள்ளிப் பாத்திரங்களில் உண்டு பருகலாம் என்ற விபரீதமான
நிலையையே அடையும்.
அதே போன்று, மண்ணறையைத் தரிசிப்பது இஸ்லாத்தின் ஆரம்பத்தில் ஆண், பெண்
இருபாலாருக்கும் ஆகும் என்றிருந்தது. அதன் பின்னர், இருபாலாருக்கும் தடை
செய்யப்பட்டு பின்னர், இருபாலாருக்கும் ஆகுமாக்கப்பட்டது.
“நான் உங்களை அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாமென்று தடை
விதித்திருந்தேன். இனி அவற்றைச் சந்தியுங்கள் என்று அழ்ழாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
(அறிவிப்பவர்: புரைதா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1778)
இந்நிலையில், “அதிகமதிகம் மண்ணறைகளை தரிசிக்கும் பெண்களை அழ்ழாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.” (அறிவிப்பவர்: ஹஸ்ஸான் பின் தாபித்
(ரழி), நூல்:
இப்னுமாஜா- 1569)
இக் கூற்றை ஒருவர் எவ்வாறு விளங்கிக் கொள்வார். ஆகுமான நேரத்தில்
கூறப்பட்டது என்று விளங்கிக் கொள்வாரா! அல்லது தடைசெய்யப்பட்ட நேரத்தில்
கூறப்பட்டது என
விளங்கிக் கொள்வாரா? ஆகுமான நேரத்தில் கூறப்பட்டது என்றே விளங்கிக்
கொள்வார். அவ்வாறுதான் விளங்கவும் முடியும். ஆகுமாக்கப்பட்டது என்ற
பொதுச் சட்டதிலிருந்து
மேற்குறித்த செய்தி குறிப்பாக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனில், பெண்கள்
ஸியாரத்
செய்வதற்கு பொது அனுமதி இருந்தாலும் அதிகமதிகம் ஸியாரத் செய்யக் கூடாதென
குறிப்பாக வந்துள்ளது. இதே போன்றுதான் தங்கம் அணிவது ஆண், பெண்
இருசாராருக்கும்
ஆரம்பத்தில் ஆகும் என்றிருந்து. அதன் பின் பெண்களுக்கு மட்டும்
ஆகுமாக்கப்பட்டது. இதன்பின்னர், ‘வளையத்தினானாலான தங்க நகைகளை‘ அவர்கள்
அணியக்
கூடாது. ஏனையவைகளை அணியலாம் என குறிப்பாக்கப்பட்டது. இவ்வாறுதான் வளையல்
தங்கம்
மட்டும் அணியக் கூடாது என்ற செய்தியினைப் புரிந்து கொள்ள வேண்டும்.
*தவறான வாதம்:*
“பெருநாள் தொழுகையில் பெண்கள் தங்கள் காது வளையங்களையும், கை
வளையல்களையும் கழற்றி தர்மம் செய்த சம்பவம் மதினாவில் நடந்ததாகும். அதன்
பின்னர் தான் இந்த
வடிவங்கள் தடை செய்யப்பட்டது என்றால் அதற்கான அறிவிப்பை முன் வையுங்கள்.“
–
ஜி,என்
*தக்க பதில்:*
சகோதரர் அவர்கள் குறிப்பிடுகின்ற நபிமொழிகள் பின்வருமாறு:
“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள்
(மட்டுமே) தொழுதார்கள். அதற்கு முன்பும் (எதையும் கூடுதலாகத்) தொழவில்லை,
அதற்குப் பின்பும் (எதையும் கூடுதலாகத்) தொழவில்லை. (ஆண்களுக்கு உரை
நிகழ்த்திய) பிறகு தம்முடன் பிலால் (ரலி) அவர்கள் இருக்க பெண்கள்
பகுதிக்கு வந்து (உபதேசம் புரிந்தார்கள். அப்போது) தர்மம் செய்யுமாறு
அவர்களைப் பணித்தார்கள். உடனே பெண்கள் (தம்மிடம் இருந்ததை பிலால்
அவர்களின் கரத்திலிருந்த
துணியில்) இடலாயினர். சில பெண்கள் தம் காதணிகளையும், தம் (கழுத்தில்
அணிந்திருந்த) நறுமண மாலைகளையும் இட்டனர்.” (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்
(ரழி),
நூல்: ஸஹீஹுல் புஹாரி-964, ஸஹீஹ் முஸ்லிம்-1616) -ரஹ்மத் அறக்கட்டளை
மொழிபெயர்ப்பு
“ அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாளன்று இரண்டு ரக்அத்கள்
தொழு(வித்)தார்கள். அதற்கு முன்பும், பின்பும் எதையும் தொழவில்லை. பிறகு
பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்கு வந்தார்கள். பெண்களுக்கு
உபதேசித்துவிட்டு, தர்மம் செய்யுமாறும் கட்டளையிட்டார்கள். உடனே பெண்கள்
தங்கள் காது வளையங்களையும் கை வளையல்களையும் (தர்மமாக) வழங்கலானார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி- 1431) -ரஹ்மத் அறக்கட்டளை
மொழிபெயர்ப்பு
மதிப்பிற்குரிய சகோதரர் ஜி.என். அவர்கள் தங்க வளையல் அணியலாம் என்பதற்கு
மேலுள்ள நபிமொழிகளை ஆதாரமாக முன்வைத்துள்ளார்கள். இது பல அடிப்படைகளில்
தவறானதாகும்
F சகோதரர் அவர்களே! நீங்கள் குறிப்பிட்டுள்ள நபிமொழியில் ‘தங்க வளையல்‘
என்று இடம் பெற்றுள்ளதா என்பதனை பரிசீலிக்குமாறு அன்புடன் கேட்டுக்
கொள்கின்றேன்.
Fஅடுத்து, ஒரு வாதத்திற்காக தங்கம் என்றுதான் வைத்துக் கொண்டாலும்
பெண்களுக்கு ‘பொதுவாக ஆகும்‘ என்ற காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவம்
என்றும், வளையல்தங்கம்
அணியக் கூடாது என்ற சட்டம் அதன் பின் வந்தது என்றும் புரிந்து கொண்டால்
எவ்வித முரண்பாடும் ஏற்பட மாட்டாது. இவ்வாறான அடிப்படையில், வணக்கம்
இல்லாத அம்சங்கள்
பொதுவாக ஆகும் என்ற தரத்திலேயே இருக்கும் இந்த விதியை அரபியில் الأصل فى
الأشياء الاباحة என்று சொல்லப்படும். எனவே, பெண்களுக்கு தங்க நகை அணிவது
ஆகும்
என்று ஆரம்பத்தில் இருந்தது. இவ்வாறான நிலையில் ‘வளையல் தங்கம் மட்டும்‘
அணியக்
கூடாது என்று பின்னர் தடை செய்யப்பட்டது. தங்க நகைகள் தொடர்பான
அறிப்புக்களை இவ்வாறு புரிந்து கொண்டால் எவ்வித முரண்பாடும்
தோன்றமாட்டாது.
அடுத்து, اصول الحديث ‘ஹதீத் திறனாய்வுக்கலை‘யோடு சம்பந்ப்பட்ட الناسخ
والمنسوخ ‘நாஸிஹ், மன்ஸுஹ்‘ ‘மாற்றியது, மாற்றப்பட்டது‘ சம்பந்தமாக
உங்களது
ஆய்வில் கூறியுள்ளீர்கள். பெண்கள் தங்க வளையல் அணிவது கூடும் என்று
கூறக்கூடிய சகோதரர்கள் தங்க வளையல் அணிவதைத் தடை செய்து வருகின்ற
செய்திகளை, தங்க வளையல்
ஆகும் என்று வந்துள்ள செய்திகள் மாற்றிவிட்டது என வாதிடுகின்றனர். இது
தொடர்பாக ஏலவே விளக்கமளித்துள்ளேன்.
மேலும், ஒரு ஹதீஸ் மாற்றப்பட்டது எனக் கூறுவதாக இருந்தால் அதற்கு பல
நிபந்தனைகளை இக்கலையோடு சம்பந்தப்பட்ட இமாம்கள் கூறியுள்ளனர். அதில் மிக
முக்கியமான நிபந்தனைகள் இரண்டு.
1. நாஸிஹ் - மாற்றக் கூடிய செய்தி, மன்ஸுஹ் - மாற்றப்பட்ட செய்திக்கு
பின்
இடம்பெற வேண்டும்.
2. முரண்பட்ட ஆதாரபூர்வமான இரண்டு செய்திகள் இடம்பெறும் போது
முரண்பாடில்லாமல்
இரண்டையும் சேர்த்து விளங்குவதற்கு இடம்பாடு இல்லாமல் இருக்க வேண்டும்.
أن يكون الخطاب الناسخ متراخيا عن المنسوخ 1.
ألا يمكن الجمع بينهما 2.
பெண்கள் வளையத்தினாலான தங்க நகைகள் அணிவது கூடாது என்று இடம் பெறக்
கூடிய
செய்திகளை மாற்ற்ப்பட்டது என்று கூறக் கூடிய சகோதரர்கள் இவ்விரண்டு
நிபந்தனைகளையும்
மீறியுள்ளனர். மன்ஸுஹ் என்பதற்கு வளைந்த தங்கம் ஆகும் என்ற செய்திகள்
பிந்தித்தான் சொல்லப்பட்டது என்பதை உறுதி செய்யக் கூடிய எந்தவொரு
ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. அடுத்து, முரண்பட்ட ஆதாரபூர்வமான இரு
செய்திகளையும் இணைத்து
முடிவெடுப்பதற்கு வாய்ப்பிருந்தும் அவ்வாறு செய்யவில்லை என்பதையும்
உங்களது கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
*எவ்வாறு இணைத்து விளங்கலாம்?*
மேற்குறித்த செய்திகளில் ஒன்றை விட்டு, ஒன்றை எடுக்காமல் மொத்தமாக
இணைத்து جمع ‘ஜம்உ‘
செய்து விளங்குவதன் மூலம், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அனைத்து
செய்திகளையும் இலகுவாக அமுல்படுத்த முடியும்.
‘ஆகும்‘ என்று தரத்தில் கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் பொதுவானவை مطلق
என்றும் ‘ஆகாது‘ என்ற தரத்தில் கூறப்பட்டசெய்திகள் வரையறைசெய்ய்பட்டவை
مقيد என்றும்
இணைத்து விளங்குவதன் மூலம் எல்லா செய்திகளையும் அமுல்படுத்த முடியும்.
வளையல்,
மாலை, காப்பு, மோதிரம் போன்ற வரையறை செய்யப்பட்ட வளையல் நகைகள் ‘கூடாது‘
என்றும் الذهب المقطع என்ற ஏனைய, தங்கத்திலான நகைகள் கூடும் என்றும்
விளங்கிக்
கொண்டால் எந்த முரண்பாடும் கிடையாது. மாற்றப்பட்டது என்று கூறவும்
முடியாது.
*தவறான வாதம்: *
நபி(ஸல்) எச்சரிக்கை.
حدثنا أبو كامل وحميد بن مسعدة المعنى أن خالد بن الحارث حدثهم ثنا حسين
عن
عمرو بن شعيب عن أبيه عن جده أن امرأة أتت رسول الله - ومعها ابنة لها
وفي يد
ابنتها مسكتان غليظتان من ذهب فقال لها أتعطين زكاة هذا قالت لا قال
أيسرك أن
يسورك الله بهما يوم القيامة سوارين من نار قال فخلعتهما فألقتهما إلى
النبي
صلى الله عليه وسلم وقالت هما لله عز وجل ولرسوله رواه أبو داود واللفط
له
والنسائي- والترمذي عن طريق إبن لهيعة ومثني بن الصباح عن عمرو بن شعيب
عن أبيه
عن جده والدار قطني من طريق الحجاج بن الأرطاة عن عمرو بن شعيب عن أبيه
عن جده.
“கனமான இரு வளையல்கள் அணிந்திருந்த தனது மகளை அழைத்துக் கொண்டு
இறைத்தூதரிடம்
வந்த ஒரு பெண்மணியை நோக்கி 'இவ்வளையல்களுக்கு ஜகாத் வழங்கி விட்டாயா?'
என்று
நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது 'இல்லை' என்று அப்பெண்மணி பதிலளித்தார்.
'மறுமை
நாளில் நெருப்பிலான இரு வளையல்கள் இவற்றிற்கு பகரமாக அழ்ழாஹ் உமக்கு
அணிவிப்பதை
விரும்புகின்றாயா?' என நபி(ஸல்) அவர்கள் கூறியதும் அவற்றை கழற்றி
இறைத்தூதரிடம்
கொடுத்துவிட்ட அப்பெண்மணி, 'இவ்விரண்டும் அழ்ழாஹ்விற்கும் அல்லாஹ்வின்
தூதருக்கும் உரியது' என்று கூறினார். “ (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின்
அம்ர்
பின் ஆஸ் (ரலி). நூல்: அபூதாவூத், நஸாயி, திர்மிதி, தாரகுத்னி.)
“கனமான வளையல்களை அணிந்து பெண்மணியைப் பார்த்த நபி(ஸல்) ஜகாத் வழங்கு
இல்லையென்றால் இதே போன்று நெருப்பு வளையங்கள் உனக்கு கிடைக்கும் என்றே
எச்சரித்துள்ளார்கள். வலையல் அணிந்ததை பார்த்து அந்த வடிவம் தடை
செய்யப்பட்டது என்று நபி(ஸல்) சொல்லவில்லை. மதிப்புமிக்க பொருளாக அவை
இருப்பதால் ஜகாத்
வழங்கு என்றே ஏவியுள்ளார்கள். “– ஜி.என்
*தக்கபதில்: *
மதிப்பிற்குரிய சகோதரர் ஜி.என். அவர்களின் வாதங்களுக்கான பதில்களை
நோக்குவதற்கு முன்னர், குறித்த நபிமொழியில் கனமான இரு *தங்க* வளையல்கள்
என்று
இடம்பெற்றுள்ளது என்பதனை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
சகோதரர் அவர்கள் குறித்த நபிமொழியை ஆதாரமாக முன்வைப்பது இரு
அடிப்படைகளில் தவறானதாகும்.
F சகோதரர் அவர்கள் எடுத்து வைத்த நபிமொழியில், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கனமான இரு தங்க வளையல்கள் அணிந்திருந்ததை வெறுக்கவில்லை. மாறாக,
அவ்விரண்டுக்கும் ஸகாத் கொடுக்காததைத்தான் வெறுத்துள்ளார்கள். ஆனால்,
நாம் எடுத்து வைத்த
அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் நபிமொழியில் வளையல் நகை அணிவதனையே
தடைசெய்துள்ளார்கள். அதில் ஸகாத் கொடுக்கப்பட்டதா? என்றெல்லாம்,
அழ்ழாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கேட்கவில்லை. மேலும், தங்க வளையல் நகை அணிவது
தடைசெய்யப்பட்டதுதான் என்பதை அபூஹுரைரா (ரழி) அவர்கள் தமது மகளுக்கு
தங்கம்
அணியக் கூடாது என்று தடைசெய்தது உறுதிப்படுத்துகின்றது.
ما روى عبد الرزاق في [ المصنف ) ( 11 / 70 / 19935 ) وابن صاعد في
[ حديثه ) (
35 / 1 - وهو بخط الحافظ ابن عساكر ) وابن حزم ( 10 / 82 ) بسند صحيح عن
محمد
بن سيرين أنه سمع أبا هريرة يقول لابنته :
( 1 ) الأعلام : ( 1 / 32 - 33 )
( لا تلبسي الذهب إني أخشى عليك اللهب )
وروى ابن عساكر ( 19 / 124 / 2 ) من طريقين آخرين أن ابنة لأبي هريرة
قالت له
: إن الجواري يعيرنني يقلن : إن أباك لا يحليك الذهب فقال :
قولي لهن : إني أبي لا يحليني الذهب يخشى علي من اللهب
ورواه عبد الرزاق ( 19938 ) نحوه وعلقه البغوي في [ شرح السنة ) ( 3 /
210 /
82 )
“முஹம்மத் இப்னு ஸீரீன் அவர்கள், அபூஹுரைரா (ரழி) அவர்கள் தமது மகளுக்கு
பின்வருமாறு கூற தான் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். ‘நீ தங்கத்தை அணிய
வேண்டாம். ஏனெனில் உன் மீது கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பை நான்
பயப்படுகின்றேன்.“ (நூல்: முஸன்னப் இப்னு iஷபா- 19935)
குறித்த செய்தியை இவ்விடத்தில் நான் கூறுவதால் ஸஹாபியின் கூற்றை ஆதாரமாக
கொள்கின்றேன் எனத் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது மாறாக, பின்வரும்
இரண்டு
காரணங்களுக்காக குறித்த செய்தியை இங்கு மேற்கோள் காட்டியுள்ளேன்.
ü அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் அபூதாவுதில் இடம் பெற்றுள்ள
செய்தியை, அவர்களே ‘தமது மகளை தங்க நகையை அணிய வேண்டாம்‘ எனத் தடுத்த
செய்தி,
உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ü குறித்த செய்தியை அறிவிக்கும் ஸஹாபியே இவ்வாறு நடந்துள்ளதால், ‘ஒரு
செய்தியை அறிவித்தவரே அதன் கருத்துக்களை மிகவும் அறிந்தவராக
இருப்பார்‘என்பதும் அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் அபூதாவுதில்
இடம் பெற்றுள்ள
செய்தியை உறுதிப்படுத்துகின்றது. இதற்கு உஸுலுல் ஹதீஸில் صاحب الرواية
أدرى
معانيه என்று கூறப்படும்.
F ஒரு வாதத்திற்கு அன்புச் சகோதரர் ஜி.ன் அவர்கள் சொல்வது போன்று ஸகாத்
கொடுக்கப்படாத தங்க வளையல் நகையதைதான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
தடுத்தார்கள் என வைத்துக் கொண்டாலும் நமது வாதம் வலுவிழந்துபோகாது.
ஏனெனில், அழ்ழாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத்தை நிறைவேற்றச் சொன்ன காலம் பெண்கள் ‘பொதுவாக
தங்கம்
அணியலாம்‘ என்ற நிலையில் இருந்த போது என்றும், தங்க வளையல்கள் அணியக்
கூடாது
என்று தடை செய்ததது அதற்குப் பிற்பட்ட காலம் என்றும் விளங்கினால் எவ்வித
வியாக்கியானங்களும் சொல்ல வேண்டிய தேவை ஏற்படாது என்பதைப் புரிந்து
கொள்ளலாம்.
மேலும், நபித்தோழர் தவ்பான் (ரழி) அவர்கள் அறிவிக்கும் நஸயீ இல்
இடம்பெற்றுள்ள செய்தியும் ‘பொதுவாகவே‘ அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
தங்க வளையலை தடை
செய்துள்ளார்கள் என்பதை உறுதி செய்கின்றது.
أخبرنا عبيد الله بن سعيد قال حدثنا معاذ بن هشام قال حدثني أبي عن يحيى
بن أبي
كثير قال حدثني زيد عن أبي سلام عن أبي أسماء الرحبي أن ثوبان مولى رسول
الله
صلى الله عليه وسلم حدثه قال جاءت بنت هبيرة إلى رسول الله صلى الله عليه
وسلم
وفي يدها فتخ فقال كذا في كتاب أبي أي خواتيم ضخام فجعل رسول الله صلى
الله
عليه وسلم يضرب يدها فدخلت على فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم
تشكو
إليها الذي صنع بها رسول الله صلى الله عليه وسلم فانتزعت فاطمة سلسلة في
عنقها
من ذهب وقالت هذه أهداها إلي أبو حسن فدخل رسول الله صلى الله عليه وسلم
والسلسلة في يدها فقال يا فاطمة أيغرك أن يقول الناس ابنة رسول الله وفي
يدها
سلسلة من نار ثم خرج ولم يقعد فأرسلت فاطمة بالسلسلة إلى السوق فباعتها
واشترت
بثمنها غلاما وقال مرة عبدا وذكر كلمة معناها فأعتقته فحدث بذلك فقال
الحمد لله
الذي أنجى فاطمة من النار.رواه النسائيوأحمد وصححه الألباني.
“ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் தங்க
மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்னின் கையை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள்
தட்டிவிட்டார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இச்செயலை அப்பெண்
பாத்திமா (ரழி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள். உடனே, பாத்திமா (ரழி)
அவர்கள்
தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி 'இதனை ஹஸனின் தந்தை (அலி (ரழி)
அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்' எனக் கூறினார். பாத்திமா
(ரழி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அழ்ழாஹ்வின்
தூதர் (ஸல்)
அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின்
கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக்
கொள்வது உனக்கு
மகிழ்ச்சியளிக்கின்றதா? எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி
விட்டார்கள். உடனே பாத்திமா (ரழி) அவர்கள் அம்மாலையைக் கழட்டி கடையில்
விற்று
வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை
வாங்கிக்
கொண்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களுக்குக்
கிடைத்த போது 'நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த
அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும்' எனக் கூறினார்கள்.“(அறிவிப்பாளர்:
தவ்பான்
(ரழி), ஆதாரம்:ஸுனனுன் நஸாயீ-5140)
குறித்த நபிமொழியில் பாத்திமா (ரழி) அவர்கள் தாம் அணிந்திருந்த தங்க
மாலையை கழற்றி விற்பதற்காக அனுப்புகின்றார்கள். விற்ற அப்பணத்திற்கு ஒரு
அடிமையை விலைக்கு வாங்கி கொண்டார்கள். மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள்
கூறுவது போன்று
ஸகாத் கொடுக்கப்படாத தங்க வளையல்களைத்தான் நபியவர்கள் தடுத்தார்கள்
என்றிருந்தால் பாத்திமா (ரழி) அவர்கள் குறித்த தங்க மாலைக்கு ஸகாத்
கொடுத்திருக்க வேண்டும். ஆனால், வளையல் விற்ற பணத்திலிருந்து ஸகாத்
கொடுக்கவில்லை. மாறாக, அப்பணத்தினால் ஒரு அடிமையையே வாங்கிக்
கொள்கின்றார்கள்.
இதனை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள். எனவே,
நீங்கள் முன்வைத்த வாதம் நபித்தோழர் அபூஹுரைரா (ரழி) மற்றும் நபித்தோழர்
தவ்பான் (ரழி)
அவர்கள் அறிவிக்கும் நபிமொழிகள் மூலம் தவறானது என்பதைப் புரிந்து
கொள்ளலாம்.
மேலும், காரணம் சொல்லப்படாத ஒன்றுக்கு நாமாகவே علة 'காரணம்'
கற்பிப்பதும்
இவ்வாறு இருக்கலாம் என கற்பனை பண்ணுவதும் الاحتمال அறிவுடமையாகாது என்பதை
நான்
சொல்லிப் புரிய வேண்டுமென்பதில்லை.
*தவறான வாதம்: *
இன்னும் சற்று ஆழமாக
وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنفِقُونَهَا
فِي
سَبِيلِ اللّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை
அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு
நோவினை
செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன்-9:34)
“இங்கு தங்கத்தை சேமித்தல் பற்றி கூறப்படுகின்றது. பெண்களைப் பொருத்தவரை
தங்கக்கட்டிகளை ஒருபோதும் அவர்கள் சேமிக்கமாட்டார்கள். சகோதரர் அர்ஷத்
கூறுவதுபோல வட்டவடிவிலான வடிவமாக இல்லாமல் வெறும் காதணிகள் மட்டுமே
அனுமதியென்றால் எந்த பெண்ணிடமும் தங்க சேமிப்பு என்பது அறவே இல்லாமல்
போய்விடும். ஏனெனில் காதணிகளுக்கு - அவற்றை எத்துனை விதவிதமாக செய்துக்
கொண்டாலும் ஜகாத்துடைய அளவைக் கூட அவை எட்டாது. வளையல்கள் கழுத்து
மாலை,
ஒட்டியானம், கால் காப்பு, விரலில் மோதிரங்கள் போன்றவற்றில் பெண்கள்
செலுத்தும் கவனம் பெரும்பாலும் காதணிகளில் செலுத்தப்படுவில்லை. எனவே
காதணிகளுக்க மட்டும் தான் தங்கத்தை பயன்படுத்தலாம் என்றால் சேமிப்புக்கு
வேலையில்லாமல் போகும். ஆனால், மேற்கண்ட வசனத்தில் தங்கத்தை சேமிக்க
அனுமதியளிக்கப்படுகின்றது.
பெண்கள் தங்கத்தை சேமிப்பதாக இருந்தால் எத்தகைய வடிவமும் அனுமதியுடன்
இருந்தால்தான் முடியும். கழுத்துமாலைகள், வளையல்கள், காப்புகள் இன்னும்
பிற
அணிகலன்கள் இவைகளே அதிகப்படியான தங்கத்தை உள்ளெடுத்துக் கொள்ளும். எனவே
மேற்கண்ட வசனத்தை ஆழ்ந்து நோக்கினாலும் பெண்களுக்கு தங்கத்தை
பொருத்தவரை வடிவங்களில் தடையில்லை என்பதை புரிந்துக் கொள்ளலாம்.“ -
ஜி.என்
*தக்க பதில்:*
குறித்த வசனத்தில் பெண்கள் மட்டும் என வரவில்லை. மாறாக, ஆணையும்,
பெண்ணையும் குறிக்க
கூடிய அமைப்பில் الذين ‘எவர்கள்‘ என்றே கூறப்பட்டுள்ளது. மதிப்பிற்குரிய
சகோதரர் அவர்கள் சொல்வது போன்று பெண்கள் அவைகளை அணிந்துதான் சேமிக்க
முடியும்
என்றால் ஆண்களும் அணிந்துதானா சேமிக்க முடியும். ? ஆண்கள் அவற்றை
அணியாமல் சேமிக்க முடியுமென்றால் பெண்களும் அணியமால் சேமிக்க முடியாதா?
ஆண்கள் தங்கத்தை அணியாது சேமிப்பது போன்று பெண்களும் தங்க நகைகளை
அணியாது
சேமிக்க முடியும்.
மேலும், குறித்த வசனத்தில் தங்கத்தை மாத்திரம் இறைவன் குறிப்பிடவில்லை.
மாறாக, தங்கத்துடன் வெள்ளியையும் சேர்த்தே குறிப்பிடுகின்றான்.
மதிப்பிற்குரிய சகோதரர்
அவர்கள் சொல்வது போன்று தங்கத்தை பெண்கள் அணிந்துதான் சேமிக்க
முடியுமென்றால் வெள்ளியையும் அணிந்துதானா? சேமிக்க முடியும்.
அடுத்து, பெண்கள் ‘தங்க வளையல்‘ நகைகள்தான் அணியக் கூடாதே தவிர الذهب
المقطع என்ற வளையல் அல்லாத தங்க நகைகளை தாரளமாக அணிந்து கொள்ளலாம் என்று
நாம் கூறுகின்றோம்.
அதில் காதணிகள் மட்டும்தான் உள்ளடங்கும் என கூறுகின்றீர்களா?
மேற்குறித்த வசனம் தங்கம் அணிவது தொடர்பாக குறிப்பிடவேயில்லை. மாறாக,
சேமிப்பது
சம்பந்தமாகவே கூறுகின்றது. இதில் நீங்கள் உங்களது பகுத்தறிவு வாதத்தை
முன்வைத்துள்ளீர்கள். உங்களது எண்ணத்தில் தோன்றிய الاحتمال களை
கூறியுள்ளீர்கள். உங்களது எண்ணத்தில் தோன்றியவைகள் ஒருபோதும் இஸ்லாதின்
சட்டமாக
முடியாது.
*தவறான வாதம்:*
“ஆதார அடிப்படையில் உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் இதில் ஒன்றுபட்டு
நிற்கும் போது புதிய வியாக்கியானம் அவசியமற்றதாகும் என்பதே
நம்நிலைப்பாடு“-ஜி.என்.
*தக்க பதில்:*
மதிப்பிற்குரிய சகோதரர் ஜி.என். முன்வைத்த ஆதாரங்கள் தவறானவை என்று
தெளிவாகியதன் பின்னர் ஆதார அடிப்படையில் உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள்
இதில்
ஒன்றுபட்டு நிற்கின்றார்கள் என்கின்ற வாதம் வலுவிழந்து போகின்றது.
இது தவிர எவராவது பெண்கள் அனைத்து வகையான தங்க ஆபரணங்களையும் அணியலாம் என
இஜ்மா
உள்ளதாக வாதிடுவார்களாயின் இவர்கள் இது தொடர்பாக முதலாவது ஒரு
அடிப்படையான விடயத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும். சத்திய இஸ்லாமிய
மார்க்கத்தின் சட்ட மூலாதாரம் அருள்மறைக்குர்ஆனும், ஆதாரபூர்வமான
நபிமொழிகளும் மாத்திரமே.
இதனை அருள்மறைக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை
விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்!
குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! “ (அல்குர்ஆன்- 07:03)
மேலும் பார்க்க அல்குர்ஆன்: 2:38, 2:170, 6:106, 10:15, 3:103, 33:02,
39:03,
10:109, 39:55, 46:09, 49:16
மேலும், ஒரு வாதத்திற்காக இஜ்மா என்பது ஒரு சட்டம் மூலாதாரம் என
வைத்துக் கொண்டாலும் ஒரு ஸஹீஹான ஹதீஸுக்கு முரணாக எவ்வாறு இஜ்மா அமைய
முடியும் என்பதை
நாம் கவனத்திற் கொள்ளவேண்டும். இது தொடர்பான மேலதிக சட்டக் கலைவிதிகளைப்
பார்வையிட பின்வரும் நூற்களைப் பார்வையிடவும்.
[ أصول الأحكام ) لابن حزم ( 4 / 128 - 144 ) و [ إرشاد الفحول )
للشوكاني
இதனைத்தான் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது,
“குறித்த ஒரு விடயத்தில், ஒரு ஆதாரபூர்வமான நபிமொழிக்கு முரணாக இஜ்மா
வந்துள்ளது என்று எவனாவது வாதிடுவானாயின் அவன் பொய்யன் ஆவான் எனக்
குறிப்பிடுகின்றார்கள்.“
قال الإمام أحمد رضي الله
عنه
( من ادعى الإجماع فهو كاذب [ وما يدريه ؟ ] لعل الناس اختلفوا )
رواه ابنه عبد الله في [ مسائله ) ( ص 390
அத்துடன் பெண்களுக்கு எல்லாவகையான தங்கமும் ஹாலால் இல்லை என்ற கருத்தை
வரலாறு
நெடுகிலும் பல அறிஞர்கள் கொண்டிருந்துள்ளனர். உதாரணமாக நபித்தோழர்
அபூஹுரைரா (ரழி) அவர்கள் உட்பட இமாம் ஷவ்கானி, ஷாஹ் வலிய்யுல்லா
திஹ்லவி, நாஸிருத்தீன்
அல்பானி, சித்தீக் ஹஸன்கான், இப்றாஹீம் ஷைபானி போன்ற அறிஞர்களைக்
குறிப்பிடலாம்.
அடுத்து, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலம் தொடக்கம் இன்று வரை
தங்க
வளையல் ஹராம் என்கின்ற நிலைப்பாட்டில் பல முஸ்லிம்கள் வாழ்நது
வருகின்றனர். என்பதனை அன்புச் சகோதரர் அவர்களின் கவனத்திற்க கொண்டு
வருகின்றேன்.
இறுதியாக அழ்ழாஹ்வும், அவனது தூதரும் தங்க வளையல் ஹராம் எனத்
தீர்மானித்ததன் பின்னர் நம்பிக்கை கொண்டோரின் கூற்று எவ்வாறுஅமையவேண்டும்
என பின்வரும்
அருள்மறை வசனம்தெளிவுபடுத்துகின்றது.
“அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அழ்ழாஹ்விடமும், அவனது தூதரிடமும்
அழைக்கப்படும்
போது ‘செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்‘ என்பதே நம்பிக்கை கொண்டோரின்
கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.“ (அல்குர்ஆன்-24:51)
குறிப்பு: தங்க வளையல் அணிவது ஹராம் என்கின்ற நிலைப்பாட்டில் மாற்றுக்
கருத்துள்ள, சந்தேகம் உள்ள சகோதரர்கள் தங்களது கருத்துக்களை தாராளமாக
எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். குறித்த விடயம் தொடர்பாக
இறையச்சத்தை மாத்திரம் முன்னிறுத்தி அல்குர்ஆன், ஆதாரபூர்வமான
நபிமொழிகளின் அடிப்படையில் செய்யப்பட்ட தெளிவான ஆய்வு எம்மிடம் உள்ளதால்,
தவிர்க்க முடியாத
காரணங்களினால் தாமதித்தாலும் பதிலளிக்கப்படும் என்பதை குழுமச்
சகோதரர்களுக்கு
தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்புடன்
முஹம்மட் அர்ஷாத் அல்அதரி
காத்தான்குடி
http://arshathalathary.wordpress.com/
நமக்குள் இஸ்லாம் View profile
More options Jun 2, 12:09 pm
From: நமக்குள் இஸ்லாம் <togee...@gmail.com>
Date: Tue, 2 Jun 2009 09:09:19 +0300
Local: Tues, Jun 2 2009 12:09 pm
Subject: Re: பெண்கள் தங்க வளையல் அணியலாமா?
Reply | Reply to author | Forward | Print | View thread | Show
original | Report this message | Find messages by this author
ஸலாம்.
பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்கம் அணியக் கூடாது என்ற வாதம் புதிதாக
உள்ளது என்றெல்லாம் நாம் ஆச்சரியப்பட வேண்டாம். ஆதாரங்களை எடுத்துக்
காட்டி ஒரு கருத்து முன் வைக்கப்படும் போது அது குறித்து முறையாக
தெரிந்துக் கொள்வதும், சரியாக இருக்கும் பட்சத்தில் அதை பின்பற்றுவதுமே
ஒரு முஸ்லிமுக்கு அழகாகும்.
தங்கம் தடுக்கப்படவில்லை தங்கத்தின் சில வடிவங்களே தடுக்கப்பட்டுள்ளன
என்பதே சகோதரர் அர்ஷத் அவர்களின் பதிவின் முக்கிய வாதமாகும்.
குறிப்பிட்ட வடிவங்களே தடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு இன்னும் கூடுதலான
காரணங்களை அவர் முன் வைக்க வேண்டும். ஏனெனில் தங்கத்தை பொருத்தவரை அது
பெண்களுக்கு பொதுவான அழகு சாதனமாகவே கருதப்படுகின்றது.
*தங்கம் அணியும் பெண்கள்*.
*أَوَمَن يُنَشَّأُ فِي الْحِلْيَةِ وَهُوَ فِي الْخِصَامِ غَيْرُ
مُبِينٍ*
ஆபரணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் விவகாரங்களைத் தெளிவாக
எடுத்துக் கூறவும் இயலாத பெண் (குழந்தை)களையா (இறைவனுக்கு
இணையாக்குகின்றனர்)?.
(அல்குர்ஆன் 43:18)
ஆபரணங்களால் அலங்கரிக்கப்படும் பெண் என்பதிலிருந்தே தங்கத்தை தாம்
விரும்பிய எந்த வடிவிலும் பெண் அணியலாம் என்பது புலனாகின்றது. குறிப்பாக
பெண்களுக்கு காதணிகள், கழுத்துமாலை, வலையல்கள், மோதிரங்கள், காலில்
காப்பு போன்றவையே அழகூட்டுபவையாகும். இந்த இடங்களில் அவற்றை
அணியவேண்டுமென்றால் அவை வளைந்த வடிவத்தையே பெரும் என்பதை சொல்லி புரிய
வைக்க வேண்டும் என்பதில்லை.
பொதுவாக பெண்களுக்கு தங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதே குர்ஆன்
சுன்னாவை ஆய்வு செய்யும் போது நமக்கு கிடைக்கும் தெளிவாகும்.
*حدثنا إسحق بن منصور حدثنا عبد الله بن نمير حدثنا
عبيد الله
بن عمر عن نافع عن سعيد بن أبي هند عن أبي موسى
الأشعري
**أن رسول الله صلى الله عليه وسلم قال حرم لباس الحرير والذهب
على
ذكور أمتي وأحل لإناثهم
قال أبو عيسى وفي الباب عن عمر وعلي وعقبة بن عامر
وأنس وحذيفة وأم هانئ وعبد الله بن عمرو وعمران بن حصين
وعبد
الله بن الزبير وجابر وأبي ريحان وابن عمر والبراء وواثلة
بن
الأسقع قال أبو عيسى هذا حديث حسن صحيح*
என் உம்மத்தில் ஆண்களுக்கு தங்கம் ஹராமாக்கப்பட்டுள்ளது பெண்களுக்கு அவை
ஹலால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். இது பல்வேறு நூல்களில் இடம்
பெறும் செய்தியாகும்.
பெண்களுக்கு ஹலால் என்பதிலிருந்து சில வடிவங்கள் விலக்கு பெறுகின்றது
என்றால் அதற்கான முறையான தெளிவு வேண்டும்.
**//ஆரம்பத்தில் ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் தங்கம் அணிய
அனுமதித்திருந்த சத்திய இஸ்லாமிய மார்க்கம், ‘ஆண்கள் தங்க நகை அணிவதை’
தடை செய்கின்றது. இந்நிலையில் பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள்
உட்பட அனைத்து தங்க நகைகளும் அணிவதற்கு அனுமதிக்கப்பட்டே இருந்தது.
*பின்னர்* நாம் கீழே குறிப்பிட்டுள்ள அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது
நபிமொழி பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் மற்றும் தங்க கழுத்தணி
போன்றவற்றை அணிவதைத்
தடைசெய்கின்றது. //**அர்ஷத்
வடிவங்கள் *முன்னர்* அனுமதிக்கப்பட்டு *பின்னர்* தடைசெய்யப்பட்டது என்பதை
நிரூபிக்க தெளிவான ஆதாரம் வேண்டும். வெறும் அனுமானமாக சொல்லக் கூடாது.
பெருநாள் தொழுகையில் பெண்கள் தங்கள் காது வளையங்களையும், கை
வளையல்களையும் கழற்றி தர்மம் செய்த சம்பவம் மதினாவில் நடந்ததாகும். அதன்
பின்னர் தான் இந்த வடிவங்கள் தடை செய்யப்பட்டது என்றால் அதற்கான
அறிவிப்பை முன் வையுங்கள்.
*நபி(ஸல்) எச்சரிக்கை.*
*حدثنا أبو كامل وحميد بن مسعدة المعنى أن خالد بن الحارث حدثهم ثنا حسين
عن
عمرو بن شعيب عن أبيه عن جده أن امرأة أتت رسول الله - ومعها ابنة لها
وفي يد
ابنتها مسكتان غليظتان من ذهب فقال لها أتعطين زكاة هذا قالت لا قال
أيسرك أن
يسورك الله بهما يوم القيامة سوارين من نار قال فخلعتهما فألقتهما إلى
النبي
صلى الله عليه وسلم وقالت هما لله عز وجل ولرسوله رواه أبو داود واللفط
له
والنسائي- والترمذي عن طريق إبن لهيعة ومثني بن الصباح عن عمرو بن شعيب
عن أبيه
عن جده والدار قطني من طريق الحجاج بن الأرطاة عن عمرو بن شعيب عن أبيه
عن جده.
*
**
*கனமான இரு வளையல்கள்* அணிந்திருந்த தனது மகளை அழைத்துக் கொண்டு
இறைத்தூதரிடம் வந்த ஒரு பெண்மணியை நோக்கி *"இவ்வளையல்களுக்கு ஜகாத்
வழங்கி விட்டாயா?"* என்று
நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது "இல்லை" என்று அப்பெண்மணிபதிலளித்தார்.
*"மறுமை நாளில் நெருப்பிலான இரு வளையல்கள் இவற்றிற்கு பகரமாக அல்லாஹ்
உமக்கு அணிவிப்பதை
விரும்புகின்றாயா?"* என நபி(ஸல்) அவர்கள் கூறியதும், அவற்றை கழற்றி
இறைத்தூதரிடம் கொடுத்துவிட்ட அப்பெண்மணி, "இவ்விரண்டும் அல்லாஹ்விற்கும்
அல்லாஹ்வின் தூதருக்கும் உரியது" என்று கூறினார். அறிவிப்பாளர்:
அப்துல்லாஹ்
பின் அம்ர் பின் ஆஸ் (ரலி). நூல்: அபூ தாவூத், நஸாயி, திர்மிதி,
தாரகுத்னி.
கனமான வளையல்களை அணிந்து பெண்மணியைப் பார்த்த நபி(ஸல்) ஜகாத் வழங்கு
இல்லையென்றால் இதே போன்று நெருப்பு வளையங்கள் உனக்கு கிடைக்கும் என்றே
எச்சரித்துள்ளார்கள். வலையல் அணிந்ததை பார்த்து அந்த வடிவம் தடை
செய்யப்பட்டது என்று நபி(ஸல்) சொல்லவில்லை. மதிப்புமிக்க பொருளாக அவை
இருப்பதால் ஜகாத் வழங்கு என்றே ஏவியுள்ளார்கள். இதைத் தழுவியே சகோதரர்
அர்ஷத் எடுத்துக் காட்டியுள்ள ஹதீஸ்களை புரிந்துக் கொள்ள முடிகின்றது.
*இன்னும் சற்று ஆழமாக...*
*وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنفِقُونَهَا
فِي
سَبِيلِ اللّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ*
எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை
அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!)
அவர்களுக்குநோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
(அல் குர்ஆன் 9:34)
இங்கு தங்கத்தை சேமித்தல் பற்றி கூறப்படுகின்றது. பெண்களைப் பொருத்தவரை
தங்கக்கட்டிகளை ஒருபோதும் அவர்கள் சேமிக்கமாட்டார்கள். சகோதரர் அர்ஷத்
கூறுவதுபோல வட்டவடிவிலான வடிவமாக இல்லாமல் வெறும் காதணிகள்
மட்டுமேஅனுமதியென்றால் எந்த பெண்ணிடமும் தங்க சேமிப்பு என்பது அறவே
இல்லாமலல் போய்விடும். ஏனெனில் காதணிகளுக்கு - அவற்றை எத்துனை விதவிதமாக
செய்துக் கொண்டாலும் ஜகாத்துடைய அளவைக் கூட அவை எட்டாது. வளையல்கள்
கழுத்து மாலை,
ஒட்டியானம், கால் காப்பு, விரலில் மோதிரங்கள் போன்றவற்றில் பெண்கள்
செலுத்தும் கவனம் பெரும்பாலும் காதணிகளில் செலுத்தப்படுவில்லை. எனவே
காதணிகளுக்க மட்டும் தான் தங்கத்தை பயன்படுத்தலாம் என்றால் சேமிப்புக்கு
வேலையில்லாமல் போகும். ஆனால் மேற்கண்ட வசனத்தில் தங்கத்தை சேமிக்க
அனுமதியளிக்கப்படுகின்றது.
பெண்கள் தங்கத்தை சேமிப்பதாக இருந்தால் எத்தகைய வடிவமும் அனுமதியுடன்
இருந்தால்தான் முடியும். கழுத்துமாலைகள், வளையல்கள், காப்புகள், இன்னும்
பிற அணிகலன்கள் இவைகளே அதிகப்படியான தங்கத்தை உள்ளெடுத்துக் கொள்ளும்.
எனவே மேற்கண்ட வசனத்தை ஆழ்ந்து நோக்கினாலும் பெண்களுக்கு தங்கத்தை
பொருத்தவரை வடிவங்களில் தடையில்லை என்பதை புரிந்துக் கொள்ளலாம்.
ஆதார அடிப்படையில் உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் இதில் ஒன்றுபட்டு
நிற்கும் போது புதிய வியாக்கியானம் அவசியமற்றதாகும் என்பதே
நம்நிலைப்பாடு.
--
*ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)*
நமக்குள் இஸ்லாம் View profile
More options Jun 2, 8:49 am
From: நமக்குள் இஸ்லாம் <togee...@gmail.com>
Date: Tue, 2 Jun 2009 05:49:23 +0300
Local: Tues, Jun 2 2009 8:49 am
Subject: Re: பெண்கள் தங்க வளையல் அணியலாமா?
Reply | Reply to author | Forward | Print | Individual message | Show
original | Report this message | Find messages by this author
ஸலாம்.
சகோதரர் அர்ஷத் அவர்களுக்கு ஒன்றை நினைவூட்டிக் கொள்கிறோம். இது
தமிழறிந்வர்களுக்கான குழுமம். வெறும் ஆங்கில, அரபு பதிவுகள் இந்த
குழுமத்துக்கு எந்த வகையிலும் பலனளிக்காது. எனவே மேலுள்ள பதிவை தமிழில்
மொழிபெயர்த்துப்
பதியுங்கள்.
View profile
--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)
mohamed
View profile Translate to English Translated (View Original)
More options Jun 2, 8:32 am
From: mohamed <arshath...@gmail.com>
Date: Mon, 1 Jun 2009 19:32:14 -0700 (PDT)
Local: Tues, Jun 2 2009 8:32 am
Subject: பெண்கள் தங்க வளையல் அணியலாமா?
Reply | Reply to author | Forward | Print | Individual message | Show
original | Report this message | Find messages by this author
شبهات حول تحريم الذهب المحلق وجوابها
1. دعوى الإجماع على إباحة الذهب مطلقا للنساء وردها
1 - ادعى بعضهم الإجماع على إباحة الذهب مطلقا للنساء وهذا مردود من
وجوه :
الإجماع الصحيح :
الأول : أنه لا يمكن إثبات صحة الإجماع في هذه المسألة وإن نقله
البيهقي
في [ سننه ) ( 4 / 124 ) وغيره مثل الحافظ ابن حجر في [ الفتح ) ولكن
هذا
كأنه أشار لعدم ثبوته حين قال : ( 10 / 260 ) في بحث خاتم الذهب :
( فقد نقل الإجماع على إباحته للنساء ) ويأتي قريبا ما يبطل هذا
الإجماع
وذلك لأنه لا يستطيع أحد أن يدعي أنه إجماع معلوم من الدين بالضرورة
وغير هذا الإجماع مما لا يمكن تصوره فضلا عن وقوعه ولهذا قال الإمام
أحمد
رضي الله عنه :
( من ادعى الإجماع فهو كاذب [ وما يدريه ؟ ] لعل الناس اختلفوا )
رواه ابنه عبد الله في [ مسائله ) ( ص 390 )
وتفصيل القول في هذا الموضوع الخطير ليس هذا موضعه فليراجع من شاء
التحقيق بعض كتب علم أصول الفقه التي لا يقلد مؤلفوها من قبلهم مثل :
[ أصول الأحكام ) لابن حزم ( 4 / 128 - 144 ) و [ إرشاد الفحول )
للشوكاني ونحوهما
استحالة وجود إجماع صحيح على خلاف حديث صحيح دون وجود ناسخ صحيح
الثاني : لو كان يمكن إثبات الإجماع في الجملة لكان ادعاؤه في خصوص هذه
المسألة غير صحيح لأنه مناقض للسنة الصحيحة وهذا مما لا يمكن تصوره أيضا
لأنه يلزم منه اجتماع الأمة على ضلال وهذا مستحيل لقوله صلى الله عليه و
سلم : [ لا تجتمع أمتي على ضلالة ) ومثل هذا الإجماع لا وجود له إلا في
الذهن والخيال ولا أصل له في الوجود والواقع قال أبو محمد بن حزم رحمه
الله تعالى في [ أصول الأحكام ) ( 2 / 71 - 72 ) :
( وقد أجاز بعض أصحابنا أن يرد حديث صحيح عن النبي صلى الله عليه و سلم
ويكون الإجماع على خلافه قال : وذلك دليل على أنه منسوخ . وهذا عندنا
خطأ
فاحش متيقن لوجهين برهانيين ضروريين :
أحدهما : أن ورود حديث صحيح يكون الإجماع على خلافه معدوم لم يكن قط
ولا
هو في العالم فمن ادعى أنه موجود فليذكره لنا ولا سبيل له - والله - إلى
وجوده أبدا
والثاني : أن الله تعالى قد قال : إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون
فمضمون عند كل من يؤمن بالله واليوم الآخر أن ما تكفل الله عز و جل
بحفظه
فهو غير ضائع أبدا لا يشك في ذلك مسلم وكلام النبي صلى الله عليه و سلم
كله وحي بقوله تعالى : وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى والوحي ذكر
بإجماع الأمة كلها والذكر محفوظ بالنص فكلامه عليه السلام محفوظ بحفظ
الله تعالى عز و جل ضرورة منقول كله إلينا لا بد من ذلك فلو كان هذا
الحديث الذي ادعى هذا القائل أنه مجمع على تركه وأنه منسوخ كما ذكر لكان
ناسخه الذي اتفقوا عليه قد ضاع ولم يحفظ وهذا تكذيب لله عز و جل في أنه
حافظ للذكر كله ولو كان ذلك لسقط كثير مما بلغ عليه السلام عن ربه وقد
أبطل ذلك رسول الله صلى الله عليه و سلم في قوله في حجة الوداع : اللهم
هل بلغت ؟ ) . قال :
( ولسنا ننكر أن يكون حديث صحيح وآية صحيحة التلاوة منسوخين إما بحديث
آخر صحيح وإما بآية متلوة ويكون الاتفاق على النسخ المذكور قد ثبت بل هو
موجود عندنا إلا أننا نقول : لا بد أن يكون الناسخ لهما موجودا أيضا
عندنا منقولا إلينا محفوظا عندنا مبلغا نحونا بلفظه قائم النص لدينا لا
بد من ذلك وإنما الذي منعنا منه فهو أن يكون المنسوخ محفوظا منقولا
مبلغا
إلينا ويكون الناسخ له قد سقط ولم ينقل إلينا لفظه فهذا باطل عندنا لا
سبيل إلى وجوده في العالم أبد الأبد لأنه معدوم البتة قد دخل - بأنه غير
كائن - في باب المحال والممتنع عندنا وبالله تعالى التوفيق )
تقديم السنة على الإجماع الذي ليس معه كتاب أو سنة
وقال العلامة المحقق ابن قيم الجوزية رحمه الله تعالى :
( ولم يزل أئمة الإسلام على تقديم الكتاب على السنة والسنة على الإجماع
وجعل الإجماع في المرتبة الثالثة . قال الشافعي : الحجة كتاب الله وسنة
رسوله واتفاق الأئمة وقال في [ كتاب اختلافه مع مالك ) :
( والعلم طبقات : الأولى الكتاب والسنة الثابتة ثم الإجماع فيما ليس
كتابا ولا سنة . . . )
وقال ابن القيم أيضا في صدد بيان أصول فتاوى الإمام أحمد :
( ولم يكن ( يعني الإمام أحمد ) يقدم على الحديث الصحيح عملا ولا رأيا
ولا قياسا ولا قول صاحب ولا عدم علمه بالمخالف الذي يسميه كثير من الناس
إجماعا ويقدمونه على الحديث الصحيح وقد كذب أحمد من ادعى هذا الإجماع
ولم يسغ تقديمه على الحديث الثابت وكذلك الشافعي . . . ونصوص رسول الله
صلى الله عليه و سلم أجل عند الإمام أحمد وسائر أئمة الحديث من أن
يقدموا
عليها توهم إجماع مضمونه عدم العلم بالمخالف ولو ساغ لتعطلت النصوص وساغ
لكل من لم يعلم مخالفا في حكم مسألة أن يقدم جهله بالمخالف على النصوص
( 1 )
قلت : وهذا ما فعله البعض هنا فقدموا ما زعموه إجماعا على النصوص
المتقدمة مع أنه لا إجماع في ذلك وبيانه في الوجه التالي :
الثالث : أنه قد ثبت ما ينقض بالإجماع المزعوم وهو ما روى عبد الرزاق
في
[ المصنف ) ( 11 / 70 / 19935 ) وابن صاعد في [ حديثه ) ( 35 / 1 - وهو
بخط الحافظ ابن عساكر ) وابن حزم ( 10 / 82 ) بسند صحيح عن محمد بن
سيرين
أنه سمع أبا هريرة يقول لابنته :
( 1 ) الأعلام : ( 1 / 32 - 33 )
( لا تلبسي الذهب إني أخشى عليك اللهب )
وروى ابن عساكر ( 19 / 124 / 2 ) من طريقين آخرين أن ابنة لأبي هريرة
قالت له : إن الجواري يعيرنني يقلن : إن أباك لا يحليك الذهب فقال :
قولي لهن : إني أبي لا يحليني الذهب يخشى علي من اللهب
ورواه عبد الرزاق ( 19938 ) نحوه وعلقه البغوي في [ شرح السنة ) ( 3 /
210 / 82 ) وحكى الخلاف في هذه المسألة فإنه بعد أن ذكر إباحة خاتم
الذهب
للنساء وتحليهن به عند الأكثرين قال :
( وكره ذلك قوم )
ثم ساق حديث أسماء بنت يزيد المتقدم بعضه في المتن ( ص 236 ) وتمامه في
التعليق ( 237 )
وما حكاه البغوي رحمه الله من الكراهة عن أولئك الذين أشار إليهم من
العلماء فهي الكراهة التحريمية لأنه المعروف في اصطلاح السلف تبعا
للأسلوب القرآني في عديد من الآيات الكريمة
كقوله تعالى : وكره إليكم الكفر والفسوق والعصيان
وقد كنت شرحت هذه المسألة الهامة في كتابي : [ تحذير الساجد من اتخاذ
القبور مساجد ) ( ص 48 - 55 ) وذكرت هناك بعض الأمثلة فلتراجع
وبين أيدينا مثال آخر قريب المنال وهو ما تقدم في بحث ( خاتم الخطبة )
أن الإمام أحمد والإمام إسحاق بن راهويه كرها خاتم الذهب للرجال فهذه
الكراهة للتحريم أيضا لتصريح الأحاديث المتقدمة هناك به وكذلك الأمر في
تحريم خاتم الذهب على النساء لأن الأدلة صريحة أيضا فمن أطلق كراهته
عليهن فإنما يعني الكراهة الشرعية وهي التحريم فتأمل منصفا
وذكر ابن عبد الحكم في [ سيرة عمر بن عبد العزيز ) ( ص 163 ) أن ابنة
عمر بعثت إليه بلؤلؤة وقالت له : إن رأيت أن تبعث لي بأخت لها حتى
أجعلها
في أذني فأرسل إليها ثم قال لها : إن استطعت أن تجعلي هاتين الجمرتين في
أذنيك بعثت لك بأخت لها ومن الظاهر أن
...
hasan ibnu More options Jun 1, 9:01 pm
அஸ்ஸலாமு அலைக்கும்
தங்கம் என்பதே
பெண்களுக்குரியது தான்
.....இது பெண்கள் இன்
உரிமையும் கூட.. இந்த ஹதீஸ்
கலை நிபுணர்கள் உடன் ஆய்வு
செய்து விளக்கவும்...ஒரு
ஸஹிஹ் ஹதீஸ் இல ,
ரஸோலுல்லாஹ் , பெருநாள்
குத்பாவில் பெண்கள் பக்கம்
சென்று தர்மம் செய்ய சொன்ன
போது ,அவர்கள் காதில்
போட்டிருந்த தங்க
வளையல்களை கழற்றி
போட்டார்கள் .........இதன்
விளக்கம் என்ன..........சில ஹதீஸ்
கள்தான் இஸ்லாம் ஒரு
இயற்கையான் , இறைவனால்
கொடுக்கப்பட்ட வாழ்கை முறை
என்பதை மாற்றி , அதன்
அழிவுக்கே காரணம் ...........சில
நேரம் இந்த ஹதீச்களால்
பெண்கள் இன்னும் அடக்கி
ஒடுக்கப்பட்டு உரிமைகள்
மறுக்கப் பட்டு அடிமையாக
இன்னும் வாழ இஸ்லாம் தான்
காரணம் என்று எண்ண
வைக்கின்றது.... இதெல்லாம்
ஒரு கட்டளை எனில் , பெண்களை
இறைவன் படைத்தது இருக்கவே
வேண்டாம்..........பின் தங்கத்தை
என்னதான் செய்வது >>>>>.
சொல்லுங்கள் ..........ப்ளீஸ்.........
ansar hasan
----- Original Message -----
From: muslim
To: fro...@googlegroups.com
Subject: Re: பெண்கள் தங்க வளையல் அணியலாமா?
Date: Sun, 21 Jun 2009 15:36:51 +0300
சகோதரர் முஹம்மது அப்பாஸ்,தங்க நகை அணியும் நங்கையரே! நரக நெருப்பை அஞ்சுங்கள்! என்ற வேறு தலைப்பில் நீங்கள் பதிவு செய்த கருத்துக்களை விரும்பினால் இந்த இழையில் மீண்டும் பதிவு செய்யுங்கள் நன்றி!
2009/6/18 muslim <tomu...@gmail.com>
அன்புச் சகோதரர் அர்ஷாத் முஹம்மது அவர்களுக்கு,''பெண்கள் தங்க வளையல் அணியலாமா?'' என்ற தலைப்பில் நீங்கள் துவக்கிய இழை இதுதான்! உங்கள் கருத்துக்கான தொடர் கருத்தையும் சில சகோதரர்கள் இங்கு பதிவு செய்துள்ளனர். இதைக் கவனத்தில் கொண்டு, இவற்றுக்கான உங்கள் பதில் விளக்கங்களையும் மேலதிகமாக நீங்கள் விளக்க இருப்பவற்றையும் இந்த இழையிலேயே தொடரும்படி அன்புடன் கேட்டுக்கொண்டு, இந்த இழையை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பின்னர் தொடருங்கள் நன்றி!2009/6/2 நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>
ஸலாம்.பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்கம் அணியக் கூடாது என்ற வாதம் புதிதாக உள்ளது என்றெல்லாம் நாம் ஆச்சரியப்பட வேண்டாம். ஆதாரங்களை எடுத்துக் காட்டி ஒரு கருத்து முன் வைக்கப்படும் போது அது குறித்து முறையாக தெரிந்துக் கொள்வதும், சரியாக இருக்கும் பட்சத்தில் அதை பின்பற்றுவதுமே ஒரு முஸ்லிமுக்கு அழகாகும்.தங்கம் தடுக்கப்படவில்லை தங்கத்தின் சில வடிவங்களே தடுக்கப்பட்டுள்ளன என்பதே சகோதரர் அர்ஷத் அவர்களின் பதிவின் முக்கிய வாதமாகும்.குறிப்பிட்ட வடிவங்களே தடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு இன்னும் கூடுதலான காரணங்களை அவர் முன் வைக்க வேண்டும். ஏனெனில் தங்கத்தை பொருத்தவரை அது பெண்களுக்கு பொதுவான அழகு சாதனமாகவே கருதப்படுகின்றது.
தங்கம் அணியும் பெண்கள்.
أَوَمَن يُنَشَّأُ فِي الْحِلْيَةِ وَهُوَ فِي الْخِصَامِ غَيْرُ مُبِينٍ
ஆபரணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் விவகாரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறவும் இயலாத பெண் (குழந்தை)களையா (இறைவனுக்கு இணையாக்குகின்றனர்)?. (அல்குர்ஆன் 43:18)
ஆபரணங்களால் அலங்கரிக்கப்படும் பெண் என்பதிலிருந்தே தங்கத்தை தாம் விரும்பிய எந்த வடிவிலும் பெண் அணியலாம் என்பது புலனாகின்றது. குறிப்பாக பெண்களுக்கு காதணிகள், கழுத்துமாலை, வலையல்கள், மோதிரங்கள், காலில் காப்பு போன்றவையே அழகூட்டுபவையாகும். இந்த இடங்களில் அவற்றை அணியவேண்டுமென்றால் அவை வளைந்த வடிவத்தையே பெரும் என்பதை சொல்லி புரிய வைக்க வேண்டும் என்பதில்லை.பொதுவாக பெண்களுக்கு தங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதே குர்ஆன் சுன்னாவை ஆய்வு செய்யும் போது நமக்கு கிடைக்கும் தெளிவாகும்.
حدثنا إسحق بن منصور حدثنا عبد الله بن نمير حدثنا عبيد الله بن عمر عن نافع عن سعيد بن أبي هند عن أبي موسى الأشعري
أن رسول الله صلى الله عليه وسلم قال حرم لباس الحرير والذهب على ذكور أمتي وأحل لإناثهم
قال أبو عيسى وفي الباب عن عمر وعلي وعقبة بن عامر وأنس وحذيفة وأم هانئ وعبد الله بن عمرو وعمران بن حصين وعبد الله بن الزبير وجابر وأبي ريحان وابن عمر والبراء وواثلة بن الأسقع قال أبو عيسى هذا حديث حسن صحيح
என் உம்மத்தில் ஆண்களுக்கு தங்கம் ஹராமாக்கப்பட்டுள்ளது பெண்களுக்கு அவை ஹலால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். இது பல்வேறு நூல்களில் இடம் பெறும் செய்தியாகும்.பெண்களுக்கு ஹலால் என்பதிலிருந்து சில வடிவங்கள் விலக்கு பெறுகின்றது என்றால் அதற்கான முறையான தெளிவு வேண்டும்.
**//ஆரம்பத்தில் ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் தங்கம் அணிய அனுமதித்திருந்த சத்திய இஸ்லாமிய மார்க்கம், ‘ஆண்கள் தங்க நகை அணிவதை’ தடை செய்கின்றது. இந்நிலையில் பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் உட்பட அனைத்து தங்க நகைகளும் அணிவதற்கு அனுமதிக்கப்பட்டே இருந்தது. பின்னர் நாம் கீழே குறிப்பிட்டுள்ள அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது நபிமொழி பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் மற்றும் தங்க கழுத்தணி போன்றவற்றை அணிவதைத் தடைசெய்கின்றது. //**அர்ஷத்வடிவங்கள் முன்னர் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடைசெய்யப்பட்டது என்பதை நிரூபிக்க தெளிவான ஆதாரம் வேண்டும். வெறும் அனுமானமாக சொல்லக் கூடாது.
பெருநாள் தொழுகையில் பெண்கள் தங்கள் காது வளையங்களையும், கை வளையல்களையும் கழற்றி தர்மம் செய்த சம்பவம் மதினாவில் நடந்ததாகும். அதன் பின்னர் தான் இந்த வடிவங்கள் தடை செய்யப்பட்டது என்றால் அதற்கான அறிவிப்பை முன் வையுங்கள்.
நபி(ஸல்) எச்சரிக்கை.حدثنا أبو كامل وحميد بن مسعدة المعنى أن خالد بن الحارث حدثهم ثنا حسين عن عمرو بن شعيب عن أبيه عن جده أن امرأة أتت رسول الله - ومعها ابنة لها وفي يد ابنتها مسكتان غليظتان من ذهب فقال لها أتعطين زكاة هذا قالت لا قال أيسرك أن يسورك الله بهما يوم القيامة سوارين من نار قال فخلعتهما فألقتهما إلى النبي صلى الله عليه وسلم وقالت هما لله عز وجل ولرسوله رواه أبو داود واللفط له والنسائي- والترمذي عن طريق إبن لهيعة ومثني بن الصباح عن عمرو بن شعيب عن أبيه عن جده والدار قطني من طريق الحجاج بن الأرطاة عن عمرو بن شعيب عن أبيه عن جده.
கனமான இரு வளையல்கள் அணிந்திருந்த தனது மகளை அழைத்துக் கொண்டு இறைத்தூதரிடம் வந்த ஒரு பெண்மணியை நோக்கி "இவ்வளையல்களுக்கு ஜகாத் வழங்கி விட்டாயா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது "இல்லை" என்று அப்பெண்மணி பதிலளித்தார். "மறுமை நாளில் நெருப்பிலான இரு வளையல்கள் இவற்றிற்கு பகரமாக அல்லாஹ் உமக்கு அணிவிப்பதை விரும்புகின்றாயா?" என நபி(ஸல்) அவர்கள் கூறியதும், அவற்றை கழற்றி இறைத்தூதரிடம் கொடுத்துவிட்ட அப்பெண்மணி, "இவ்விரண்டும் அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் உரியது" என்று கூறினார். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி). நூல்: அபூ தாவூத், நஸாயி, திர்மிதி, தாரகுத்னி.
கனமான வளையல்களை அணிந்து பெண்மணியைப் பார்த்த நபி(ஸல்) ஜகாத் வழங்கு இல்லையென்றால் இதே போன்று நெருப்பு வளையங்கள் உனக்கு கிடைக்கும் என்றே எச்சரித்துள்ளார்கள். வலையல் அணிந்ததை பார்த்து அந்த வடிவம் தடை செய்யப்பட்டது என்று நபி(ஸல்) சொல்லவில்லை. மதிப்புமிக்க பொருளாக அவை இருப்பதால் ஜகாத் வழங்கு என்றே ஏவியுள்ளார்கள். இதைத் தழுவியே சகோதரர் அர்ஷத் எடுத்துக் காட்டியுள்ள ஹதீஸ்களை புரிந்துக் கொள்ள முடிகின்றது.
இன்னும் சற்று ஆழமாக...
وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. (அல் குர்ஆன் 9:34)
இங்கு தங்கத்தை சேமித்தல் பற்றி கூறப்படுகின்றது. பெண்களைப் பொருத்தவரை தங்கக்கட்டிகளை ஒருபோதும் அவர்கள் சேமிக்கமாட்டார்கள். சகோதரர் அர்ஷத் கூறுவதுபோல வட்டவடிவிலான வடிவமாக இல்லாமல் வெறும் காதணிகள் மட்டுமே அனுமதியென்றால் எந்த பெண்ணிடமும் தங்க சேமிப்பு என்பது அறவே இல்லாமலல் போய்விடும். ஏனெனில் காதணிகளுக்கு - அவற்றை எத்துனை விதவிதமாக செய்துக் கொண்டாலும் ஜகாத்துடைய அளவைக் கூட அவை எட்டாது. வளையல்கள் கழுத்து மாலை, ஒட்டியானம், கால் காப்பு, விரலில் மோதிரங்கள் போன்றவற்றில் பெண்கள் செலுத்தும் கவனம் பெரும்பாலும் காதணிகளில் செலுத்தப்படுவில்லை. எனவே காதணிகளுக்க மட்டும் தான் தங்கத்தை பயன்படுத்தலாம் என்றால் சேமிப்புக்கு வேலையில்லாமல் போகும். ஆனால் மேற்கண்ட வசனத்தில் தங்கத்தை சேமிக்க அனுமதியளிக்கப்படுகின்றது.பெண்கள் தங்கத்தை சேமிப்பதாக இருந்தால் எத்தகைய வடிவமும் அனுமதியுடன் இருந்தால்தான் முடியும். கழுத்துமாலைகள், வளையல்கள், காப்புகள், இன்னும் பிற அணிகலன்கள் இவைகளே அதிகப்படியான தங்கத்தை உள்ளெடுத்துக் கொள்ளும். எனவே மேற்கண்ட வசனத்தை ஆழ்ந்து நோக்கினாலும் பெண்களுக்கு தங்கத்தை பொருத்தவரை வடிவங்களில் தடையில்லை என்பதை புரிந்துக் கொள்ளலாம்.ஆதார அடிப்படையில் உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் இதில் ஒன்றுபட்டு நிற்கும் போது புதிய வியாக்கியானம் அவசியமற்றதாகும் என்பதே நம்நிலைப்பாடு.
--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)
http://tamilmuslimgroup.blogspot.com
தமிழ் யுனிகோட் டவுன்லோட்
http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe--
எந்த ஆய்வும் இல்லாத அறிவு, பாட்டனார் காலத்து அறிவிலிகள், மூடர்கள் போன்ற கடும் வார்த்தைகளைத் தவிர்க்கவும்.
சலாம் , பெண்கள் தங்க வளையல்கள் , விஷயம் என்னை நிறைய சிந்திக்க வைக்கிறது .
அன்புடன்
முஹம்மட் அர்ஷாத் அல்அதரி
http://arshathalathary.wordpress.com/