re: தொழுகையில் ஓதும் துஆ - ஸனா

5,824 views
Skip to first unread message

muslim

unread,
May 8, 2009, 12:38:02 PM5/8/09
to fro...@googlegroups.com

சென்ற பதிவில் திர்மிதீ நூலின் Link - சுட்டியில் ஸஹீஹ் முஸ்லிம் Link தவறாக இடம்பெற்றுள்ளது. திர்மிதீ 225, 226 இருஹதீஸ்களின் சுட்டி இங்கு. திருத்திக் கொள்ளவும்.

திர்மிதீ 225

திர்மிதீ 226  



2009/5/7 muslim <tomu...@gmail.com>

அன்பின் சகோதரர் முஹம்மது அப்பாஸ்

உங்கள் அலுவலகப் பணிப் பயணம் நலமுடன், சிறப்புடன் அமைய பிரார்த்தனைகள். பயணிகள் பிரார்த்தனைக்கு தனிச் சிறப்பு உண்டு. எங்களுக்காகவும் இச்சமூகத்திற்காகவும் பிரார்த்திக்க மறக்கவேண்டாம்.

அவசரமில்லை பணி முடிந்து வந்த பின் உங்கள் விளக்கங்களைப் பதிவு செய்யுங்கள். நானும் சொல்ல வந்த கருத்துகளை நாளை முழுமையாக இங்கு வைத்துவிடுகிறேன். இன்ஷா அல்லாஹ் 



2009/5/7 Mohamed Abbas <moham...@gmail.com>

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரரே..

இன்சா அல்லா விரைவில் தங்களுக்கு பதிலை அனுப்புவேன்... ஆனால் நான் அலுவலக பணியின் காரணமாக வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதால் உங்களிடம் இப்போதைக்கு கருத்து மாற்றம் செய்ய இயலாது... மே 20ந் தேதிக்கு மேல் தான் திரும்பி வருவேன் என நினைக்கிறேன்.. அதற்கும் முன்போ அல்லது பின்போ வந்தால் தங்களுக்கு பதில் தருகிறேன். நீங்கள் எடுத்து வைக்கும் அனைத்திற்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது.. இன்சா அல்லா நானும் இதில் மிகவும் ஆவலாக உள்ளேன்.. அது வரை தாங்கள் பொறுமையாக இருக்குமாறு கேட்டு கொள்கிறேன்.. உங்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது.. நானும் மிகவும் ஆவாலாக உள்ளேன்..



On 07/05/2009, muslim <tomu...@gmail.com> wrote:

அன்பின் சகோதரர் முஹம்மது அப்பாஸ்

''ஸுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலாஜத்துக வலாயிலாஹ கைருக''

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ

தொழுகையின் துவக்க தக்பீருக்குப் பின் ''ஸுப்ஹானக்கல்லாஹும்ம... என்ற துஆவை - ஸனாவை ஓதலாம் என்றக் கருத்துக்கு உடன்பட்டாலும் அதை நிறுவ நபிவழி வலுவான சான்றுகள் எதுவும் இல்லை என்றிருந்தது. இங்கு அடுக்கடுக்காக நீங்கள் எழுதியுள்ள சான்றுகளைக் கவனித்தால் உங்களால் நிறுவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது. முதலில் திர்மிதியின் அறிவிப்புகளை எடுத்துக்கொள்வோம்.

''நபி (ஸல்) அவர்கள் இரவில் தொழுகைக்காக தயாரானதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு ஸுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலாஜத்துக வலாயிலாஹ கைருக என்று கூறுவார்கள்... அறிவிப்பவர் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

திர்மிதீ 225

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مُوسَى الْبَصْرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ عَلِيٍّ الرِّفَاعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمُتَوَكِّلِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ بِاللَّيْلِ كَبَّرَ ثُمَّ يَقُولُ ‏ ‏سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ ثُمَّ يَقُولُ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا ثُمَّ يَقُولُ أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ ‏ ‏هَمْزِهِ ‏ ‏وَنَفْخِهِ ‏ ‏وَنَفْثِهِ ‏
‏قَالَ ‏ ‏أَبُو عِيسَى ‏ ‏وَفِي ‏ ‏الْبَاب ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏وَعَائِشَةَ ‏ ‏وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏وَجَابِرٍ ‏ ‏وَجُبَيْرِ بْنِ مُطْعِمٍ ‏ ‏وَابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو عِيسَى ‏ ‏وَحَدِيثُ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏أَشْهَرُ حَدِيثٍ فِي هَذَا الْبَابِ ‏ ‏وَقَدْ أَخَذَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ بِهَذَا الْحَدِيثِ وَأَمَّا أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ فَقَالُوا ‏ ‏بِمَا رُوِيَ عَنْ ‏ ‏النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ كَانَ يَقُولُ ‏ ‏سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ ‏ ‏وَهَكَذَا رُوِيَ عَنْ ‏ ‏عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ التَّابِعِينَ وَغَيْرِهِمْ ‏ ‏وَقَدْ تُكُلِّمَ فِي إِسْنَادِ حَدِيثِ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏كَانَ ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏يَتَكَلَّمُ فِي ‏ ‏عَلِيِّ بْنِ عَلِيٍّ الرِّفَاعِيِّ ‏ ‏و قَالَ ‏ ‏أَحْمَدُ ‏ ‏لَا يَصِحُّ هَذَا الْحَدِيثُ

திர்மிதீ 225வது ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் மூன்றாவதாக இடம்பெறும் அலீ பின் அலீ என்பவரை யஹ்யா பின் ஸயீத் குறை கூறியுள்ளார். இந்த ஹதீஸ் சரியானதல்ல என்று இமாம் அஹ்மத் கூறியுள்ளார். என்று இமாம் திர்மிதீ குறிப்பிட்டுவிட்டு, அபூஸயீத் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் விமர்சிக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார். அதாவது இது விமர்சிக்கப்பட்ட ஹதீஸ் என்பதே இமாம் திர்மிதீ அவர்களின் கருத்தாகும்.

-----------------

''நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது ஸுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலாஜத்துக வலாயிலாஹ கைருக என்று ஓதுவார்கள்'' அறிவிப்பவர் அன்னை ஆயிஷா (ரலி)

திர்மிதீ 226

حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ عَرَفَةَ ‏ ‏وَيَحْيَى بْنُ مُوسَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏حَارِثَةَ بْنِ أَبِي الرِّجَالِ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏
‏كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا افْتَتَحَ الصَّلَاةَ قَالَ ‏ ‏سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ ‏
‏قَالَ ‏ ‏أَبُو عِيسَى ‏ ‏هَذَا حَدِيثٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ ‏ ‏عَائِشَةَ ‏ ‏إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ ‏ ‏وَحَارِثَةُ ‏ ‏قَدْ تُكُلِّمَ فِيهِ مِنْ قِبَلِ حِفْظِهِ ‏ ‏وَأَبُو الرِّجَالِ ‏ ‏اسْمُهُ ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَدِينِيُّ ‏

''இந்த ஹதீஸ் ஒரு வழியில் மட்டுமே அறிவிக்கப்படுகின்றது. மூன்றாவது அறிவிப்பாளர் ஹாரிஸா பின் அபீர்ரிஜால் நினைவாற்றல் குறைவு உள்ளவர் என்பதால் குறை கூறப்பட்டவர்'' என்று திர்மிதீ இமாம் விமர்சிக்கிறார். மேற்கண்ட இரு ஹதீஸ்களையும் பதிவு செய்து அவை திர்மிதீ இமாம் அவர்களால் விமர்சிக்கவும் பட்டிருக்கின்றது. இதற்கு உங்கள் விளக்கம் என்ன?



2009/5/6 muslim <tomu...@gmail.com>

//நீங்கள் கேட்ட கேள்வி இது தான்... நீங்கள் அபூதாவுதில் ஆதாரம் இல்லை என்று சொன்னீர்கள்.. அதற்கு நான் அபுதாவுதில் இருந்து பதித்து விட்டேன்... நீங்கள் இல்லை என்று தான் சொன்னீர்கள்... இருக்கு அது பலவினமானது எடுத்து செயல்படக்கூடாது என்று சொல்ல வில்லையே.. அப்படி நீங்கள் சொல்லி இருந்தால் நான் ஏன் எடுத்து வைத்திருப்பேன்... நீங்கள் சொன்ன விவாதத்தில் அப்படி ஒரு ஹதிஸ் இல்லை என்று சொன்னீர்கள்.. நான் இருக்கு என்று எடுத்து வைத்து விட்டேன்... இன்சா அல்லா அந்த ஹதிஸ் பலகினாமானதா!இல்லை பலமானதா! என்பதை பிறகு பார்ப்போம். நீங்கள் கேட்டதை நான் பதித்துவிட்டேன்.//
 
அன்பின் சகோதரர் முஹம்மது அப்பாஸ்
 
என்னுடைய பிழைதான் - நாமறிந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் பரவாயில்லை.
 
இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் என்றோ முர்ஸல் என்று அறிவித்த ஹதீஸை  பலமா? பலகீனமா? என்பதை நீங்கள் இன்று ஆய்வுசெய்து உள்ள கருத்தைப் பதிவுசெய்யுங்கள்.
 
அடுத்த கருத்திற்கு நகர்வோம்.
 
 
 
 

 
2009/5/5 Mohamed Abbas <moham...@gmail.com>

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரரே மற்றும் அனைத்து முஸ்லிம் சகோததரர்களும்!!!
முதலில் நீங்கள் அறிவிப்பு கொடுத்தது
//நாமறிந்து அபூதாவுத் நூலில் வேறு அறிவிப்பு எதுவும் இல்லை. ருகூவில் ''ஸுப்ஹான ரப்பியல் அளீம்'' என்றும் ''ஸுப்ஹான ரப்பியல் அஃலா'' என்றும் மூன்று முறை கூற வேண்டும் என்ற உங்கள் தகவலை உறுதிப்படுத்தும் அபூதாவுத் அறிவிப்பை இங்கு பதிவு செய்தால் நன்றியுடைவனாக இருப்பேன். உறுதிப்படுத்துவீர்களா?//

நீங்கள் கேட்ட கேள்வி இது தான்... நீங்கள் அபூதாவுதில் ஆதாரம் இல்லை என்று சொன்னீர்கள்.. அதற்கு நான் அபுதாவுதில் இருந்து பதித்து விட்டேன்... நீங்கள் இல்லை என்று தான் சொன்னீர்கள்... இருக்கு அது பலவினமானது எடுத்து செயல்படக்கூடாது என்று சொல்ல வில்லையே.. அப்படி நீங்கள் சொல்லி இருந்தால் நான் ஏன் எடுத்து வைத்திருப்பேன்... நீங்கள் சொன்ன விவாதத்தில் அப்படி ஒரு ஹதிஸ் இல்லை என்று சொன்னீர்கள்.. நான் இருக்கு என்று எடுத்து வைத்து விட்டேன்... இன்சா அல்லா அந்த ஹதிஸ் பலகினாமானதா!இல்லை பலமானதா! என்பதை பிறகு பார்ப்போம். நீங்கள் கேட்டதை நான் பதித்துவிட்டேன்.



On 04/05/2009, muslim <tomu...@gmail.com> wrote:

அன்பின் சகோதரரர் முஹம்மது அப்பாஸ்

நீங்கள் ஆங்கிலத்தில் சுட்டியுள்ள (0868, 0869) நபித்தோழர் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களின் இரு அறிவிப்புகளில்,

ருகூவில் ''ஸுப்ஹான ரப்பியல் அளீம் வபிஹம்திஹி'' என்று மூன்று முறையும்,

ஸஜ்தாவில் ''ஸுப்ஹான ரப்பியல் அஃலா வபிஹம்திஹி'' என்று மூன்று முறையும் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். என இறைவனை மகத்துவப்படுத்தும் கூடுதலான வாசகம் இடம்பெற்றுள்ளன.

அபூதாவுத் 736 

இங்கு விவாதப் பொருள்: ''ஸுப்ஹான ரப்பியல் அளீம்'' - ''ஸுப்ஹான ரப்பியல் அஃலா'' இந்த வாசகங்கள் மட்டுமே. இதையே நீங்கள் சுட்டியுள்ள ஹதீஸிலும் குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன்.

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ يَعْنِي ابْنَ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ بْنِ مُوسَى ‏ ‏أَوْ ‏ ‏مُوسَى بْنِ أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏رَجُلٍ ‏ ‏مِنْ قَوْمِهِ ‏ ‏عَنْ ‏ ‏عُقْبَةَ بْنِ عَامِرٍ ‏ ‏بِمَعْنَاهُ زَادَ قَالَ فَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا رَكَعَ قَالَ سُبْحَانَ ‏ ‏رَبِّيَ الْعَظِيمِ وَبِحَمْدِهِ ثَلَاثًا وَإِذَا سَجَدَ قَالَ سُبْحَانَ ‏ ‏رَبِّيَ الْأَعْلَى وَبِحَمْدِهِ ثَلَاثًا ‏ ‏قَالَ ‏ ‏أَبُو دَاوُد ‏ ‏وَهَذِهِ الزِّيَادَةُ نَخَافُ أَنْ لَا تَكُونَ مَحْفُوظَةً ‏ ‏قَالَ ‏ ‏أَبُو دَاوُد ‏ ‏انْفَرَدَ أَهْلُ ‏ ‏مِصْرَ ‏ ‏بِإِسْنَادِ هَذَيْنِ الْحَدِيثَيْنِ حَدِيثِ ‏ ‏الرَّبِيعِ ‏ ‏وَحَدِيثِ ‏ ‏أَحْمَدَ بْنِ يُونُسَ

மேலும்,

0885  நபித்தோழர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் அறிவிப்பில்,

நபி (ஸல்) அவர்கள் ருகூவில் ''ஸுப்ஹான ரப்பியல் அளீம்'' என்று மூன்று முறையும். ஸஜ்தாவில் ''ஸுப்ஹான ரப்பியல் அஃலா'' என்று மூன்று முறையும் கூறுவார்கள். என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும். இதைப் பதிவு செய்துள்ள இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் இது முர்ஸல் அறிவிப்பு என்று கூறுவதால் மூன்று முறை என்ற எண்ணிக்கை விளக்கத்திற்கு இவ்வறிப்பு வலு சேர்க்காது.

அபூதாவூத் 752

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ مَرْوَانَ الْأَهْوَازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَامِرٍ ‏ ‏وَأَبُو دَاوُدَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي ذِئْبٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْحَقَ بْنِ يَزِيدَ الْهُذَلِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا رَكَعَ أَحَدُكُمْ فَلْيَقُلْ ثَلَاثَ مَرَّاتٍ سُبْحَانَ ‏ ‏رَبِّيَ الْعَظِيمِ وَذَلِكَ أَدْنَاهُ وَإِذَا سَجَدَ فَلْيَقُلْ سُبْحَانَ ‏ ‏رَبِّيَ الْأَعْلَى ثَلَاثًا وَذَلِكَ أَدْنَاهُ ‏
‏قَالَ ‏ ‏أَبُو دَاوُد ‏ ‏هَذَا مُرْسَلٌ ‏ ‏عَوْنٌ ‏ ‏لَمْ يُدْرِكْ ‏ ‏عَبْدَ اللَّهِ




2009/5/4 Mohamed Abbas <moham...@gmail.com>

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரரே!மற்றும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும்...
 
சகோதரர் ஜி.நிஜாமுதீன் அவர்கள் என்னை மன்னிக்கவும் தங்களின் வலைப்பதிவின் விதிமுறைகளை மீறி ஆங்கில பதிப்பை பதித்ததற்கு.. நிர்பந்தம் என்னை அச்சூழ்நிலையை தள்ளப்படுவிட்டது.
மேலும் சகோதரரே முஸ்லிம் நான் அவசரத்தில் பதித்தேன்..அதே சமயத்தில் நான் ஒன்று,இரண்டு மற்றும் மூன்று என எண்களை குறிப்பிட்டு தொகுத்தேன், அதில் அவசரத்தில் இரண்டு நான் மறந்து பதிக்கமால் இருந்தததை நான் இப்போது தான் நோட்டமிட்டேன்.. தவறுக்கு மன்னிக்கவும்.. //இப்னுமஜா,அஹ்மது,அபுதாவுது,ஹாகிம்(ரஹ்)மற்றும் பலர்// இதில் நூல்களின் பெயர்கள் மட்டும் தான் பதிவாகியுள்ளது.ஹதிஸ் பதிவாகவில்லை, நான் காபி மற்றும் பேஸ்ட் இடும்பொழுது இந்த தவறு ஏற்பட்டு இருக்கலாம் என எண்ணிகிறேன். இருந்தாலும் நான் செய்ததது தவறு தவறு தான்.தவறுக்கு மன்னிக்கவும்..

நீங்கள் கேட்ட ஆதாரம் அபுதாவுதில் இருந்து...
//

 0868 

 Narrated Uqbah ibn Amir: When "Glorify the name of your mighty Lord" was revealed, the Apostle of Allah (peace_be_upon_him) said: Use it when bowing, and when "Glorify the name of your most high Lord" was revealed, he said: Use it when prostrating yourself.  

 0869 

 Narrated Uqbah ibn Amir: The above (No 868) tradition has also been reported through a different chain of narrators by Uqbah ibn Amir to the same effect. This version adds: When the Apostle of Allah (peace_be_upon_him) bowed, he said: "Glory and praise be to my mighty Lord" three times, and when he prostrated himself, he said: "Glory and praise be to my most high Lord" three times.  

 0885 

 Narrated Abdullah ibn Mas'ud: The Prophet (peace_be_upon_him) said: When one of you bows, he should say three time,:"Glory be to my mighty Lord," and when he prostrates, he should say: "Glory be to my most high Lord" three times. This is the minimum number.  



 
On 03/05/2009, muslim <tomu...@gmail.com> wrote:

வ அலைக்கும் ஸலாம் வரஹ்

அன்பின் சகோதரர் முஹம்மது அப்பாஸ்

//மேலும்
அல்லாவின் தூதர் நபி(ஸல்) அவர்கள் மும்முறை ஸீப்ஹான் ரப்பியல் அளிம் என்று ருகூவிலும், மும்முறை ஸீப்ஹான ரப்பியல் அ.'.லா என்று ஸீஜீதுவிலும் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள் என ஜீபைர் பின்மதம்(ரலி), அபூபக்ரா(ரலி),ஹீதைபா(ரலி) அறிவிக்கிறார்கள். நூல் தாரகுத்னி,இப்னு குஜைமா, முஸ்னத பஜ்ஜார்(ரஹ்),இப்னுமஜா,அஹ்மது,அபுதாவுது,ஹாகிம்(ரஹ்)மற்றும் பலர்.// - முஹம்மது அப்பாஸ்

மார்க்கம் சம்பந்தமாக இங்கு நீங்கள் பதிவு செய்துள்ள ஆதாரங்களில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு.

தொழுகையில் ருகூவு ஸஜ்தா நிலையில் ...எத்தனை முறை ஓத வேண்டும்? என்ற கேள்விக்கு வேறோர் இழையில் கீழ்கண்டவாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளன.  

''ஸுப்ஹான ரப்பியல் அளீம்'' என்று ருகூவில் முன்று முறையும், ''ஸுப்ஹான ரப்பியல் அஃலா'' என்று ஸஜ்தாவில் மூன்று முறையும் நபி (ஸல்) அவர்கள் ஓதுவார்கள் என்று இப்னுமாஜாவில் இடம்பெற்றுள்ளது.

இப்னுமாஜா 878

நபி (ஸல்) அவர்கள் ...மூன்று முறை ஓதுவார்கள் என்று எண்ணிக்கையுடன் விளக்கமாக இப்னு மாஜா அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனால், வேறு பல நூல்களிலும் எண்ணிக்கையுடன் சொல்லப்படுவதாக நீங்கள் எழுதியுள்ளீர்கள்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள அபூதாவூத் நூலில் ''மூன்று முறை ஓதுவார்கள்'' என எண்ணிக்கையுடன் சொல்லப்படவில்லை. இதோ அபூதாவுத் அறிவிப்பு,

حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِسُلَيْمَانَ ‏ ‏أَدْعُو فِي الصَّلَاةِ إِذَا مَرَرْتُ بِآيَةِ تَخَوُّفٍ ‏ ‏فَحَدَّثَنِي عَنْ ‏ ‏سَعْدِ بْنِ عُبَيْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُسْتَوْرِدٍ ‏ ‏عَنْ ‏ ‏صِلَةَ بْنِ زُفَرَ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏
‏أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَكَانَ ‏ ‏يَقُولُ فِي رُكُوعِهِ سُبْحَانَ ‏ ‏رَبِّيَ الْعَظِيمِ وَفِي سُجُودِهِ سُبْحَانَ ‏ ‏رَبِّيَ الْأَعْلَى وَمَا مَرَّ بِآيَةِ رَحْمَةٍ إِلَّا وَقَفَ عِنْدَهَا فَسَأَلَ وَلَا بِآيَةِ عَذَابٍ إِلَّا وَقَفَ عِنْدَهَا فَتَعَوَّذَ
 

அபூதாவுத் 737

நபி (ஸல்) அவர்கள் ருகூவில் ''ஸுப்ஹான ரப்பியல் அளீம்'' என்றும் ஸஜ்தாவில் ''ஸுப்ஹான ரப்பியல் அஃலா'' என்றும் கூறுவார்கள். என்று அறிவிப்பில் உள்ளது. எத்தனை முறை என்ற விளக்கம் இந்த அறிவிப்பில் இல்லை.

நாமறிந்து அபூதாவுத் நூலில் வேறு அறிவிப்பு எதுவும் இல்லை. ருகூவில் ''ஸுப்ஹான ரப்பியல் அளீம்'' என்றும் ''ஸுப்ஹான ரப்பியல் அஃலா'' என்றும் மூன்று முறை கூற வேண்டும் என்ற உங்கள் தகவலை உறுதிப்படுத்தும் அபூதாவுத் அறிவிப்பை இங்கு பதிவு செய்தால் நன்றியுடைவனாக இருப்பேன். உறுதிப்படுத்துவீர்களா?

உங்கள் பதில் கண்டு மற்ற கருத்துகளும் பதிவு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.



2009/5/2 Mohamed Abbas <moham...@gmail.com>


அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும்

''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக''
சம்மந்தமாக வரும் குரான் மற்றும் ஹதிஸ்கள்
1) அல் தூர் 52/48
2)''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக''
இமாம் இப்னு அபிஷைபா(ரஹ்) 2402
3)''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக''
இமாம் இப்னு ஜரீர்(ரஹ்), இமாம் தபாரி(ரஹ்) 32403 & 32404
4)அபு சையத் அல் குத்ரி(ரலி) அவ்ர்கள் அறிவிக்கிறார்கள் நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் ஆரம்பத்தில் ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக''
ஆதாரம்:இமாம் இப்னு அபிஷைபா(ரஹ்) 2402,இமாம் அஹமத்(ரஹ்) 11260,இமாம் இப்னுமஜா(ரஹ்) 804,இமாம் நசயி(ரஹ்) 899, இமாம் ஹைதமி(ரஹ்) 2/265 (ஸஹிஹ்)
5)அன்னை ஆயிசா(ரலி),அனஸ்(ரலி) மற்றும் பல சகாபாக்கள் அவ்ர்கள் அறிவிக்கிறார்கள் நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் ஆரம்பத்தில் ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக''

இமாம் இப்னு மஜா(ரஹ்) 806,இமாம் அபுதாவுத்(ரஹ்) 706,இமாம் திர்மதி(ரஹ்)243,இமாம் ஹாகிம்(ரஹ்)849,இமாம் பைஹஹி(ரஹ்) 2357,இமாம் ஹாகிம்(ரஹ்) ஸஹிஹ் வான ஹதிஸ் என்று தனது கித்தாபிலும்,இமாம் இப்னுமஜா(ரஹ்)1/135(ஸஹிஹ்)தரப்பிலும் பதிவு செய்துள்ளார்கள்,இமாம் அபுதாவுது(ரஹ்)மற்றும் இமாம் நஸயி(ரஹ்) ஸஹிஹ்(864) மற்றும் ஹசன் தரப்பிலும் பதிவு செய்துள்ளார்கள். திர்மதி இந்த ஒரு ஸனா தவிர வேற ஸனாவை தனது கித்தாபில் பதிவு செய்யவில்லை, இமாம் திர்மதி(ரஹ்) இமாம் இந்த ஸனாவை தவிர வேற ஸனாவே அவர் ஓதினது கிடையாது.இமாம் அபுயாலா(ரஹ்)3735,இமாம் தப்ரானி(ரஹ்)2/107, இமாம் தாரகுத்னி(ரஹ்)1135,இமாம் இப்னு குத்மா(ரஹ்)2/27 ஆகியோர் ஸஹிஹ் வான ஹதிஸ் என்று தனது கித்தாபில் பதிவு செய்துள்ளார்கள்.
6)அப்தா(ரலி) மற்றும் அஸ்வாத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் உமர்(ரலி) அவ்ர்கள் தொழுகையின் ஆரம்பத்தில் ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக''

இமாம் முஸ்லிம்(ரஹ்) 399,இமாம் இப்னு அபிஷைபா(ரஹ்) 2395, இமாம் தாகவி(ரஹ்)1/198,இமாம் பைஹஹி(ரஹ்) 2350, இமாம் நிமாவி ஸஹிஹ் வான ஹதிஸ் என்று தனது கித்தாபில் பதிவு செய்துள்ளார்கள்.
7)இறுதியாக நமது மிகப்பெரிய சகபாக்கள் அபுபக்கர் சித்திக்(ரலி),உமர்பின் கத்தாப்(ரலி), உஸ்மான்(ரலி),அலி(ரலி) இப்னு மஸுது(ரலி) மற்றும் பல சகாபாக்கள் அவ்ர்கள் அறிவிக்கிறார்கள் நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் ஆரம்பத்தில் ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக''

இமாம் தாரகுத்னி(ரஹ்)1141,இமாம் நிமாவி ஹசன் தரப்பிலும்,இமாம் சையது பின் மன்சூர் 2/202,இப்னு அபிஷைபா(ரஹ்) 2391,2393, இமாம் முந்தகீர்(ரஹ்),இமாம் தைமியா(ரஹ்), 2/203 ஆகியோர் ஸஹிஹ் வான ஹதிஸ்களில் பதிவு செய்துள்ளார்கள்.

குறிப்பு:''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக''
என்ற ஹதிஸ் ஆதரபூர்வமான ஹதிஸ் இல்லை என்று சிலர் கூறுகின்றனர்.. அவர்கள் சொல்வது
முற்றிலும் தவறு. ஏனென்றால்
அன்னை ஆயிசா(ரலி),அனஸ்(ரலி) மற்றும் பல சகாபாக்கள் அவ்ர்கள் அறிவிக்கிறார்கள் நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் ஆரம்பத்தில் ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக'' அவர்கள் கூறியது சரியானது என்று 2/11 இமாம் திர்மதி(ரஹ்),806 இமாம் இப்னு மஜா அவர்களும்,117/1 இமாம் தஹாவி(ரஹ்), 113 இமாம் தாரகுத்னி(ரஹ்) அவர்களும்,34/2 -ல் இமாம் பைஹக்கீ(ரஹ்),341 இமாம் அல் இர்வாஉ(ரஹ்),815 இமாம் மிஷ்காத்(ரஹ்),749 இமாம் அபூதாவுது(ரஹ்),864 இமாம் நஸயி(ரஹ்)இமாம் தாரகுத்னி(ரஹ்)1141,இமாம் நிமாவி ஹசன் தரப்பிலும்,இமாம் சையது பின் மன்சூர் 2/202,இப்னு அபிஷைபா(ரஹ்) 2391,2393, இமாம் முந்தகீர்(ரஹ்),இமாம் தைமியா(ரஹ்), 2/203 இன்னும் பல இமாம்கள் ஸஹிஹ் வான ஹதிஸ்களில் பதிவு செய்துள்ளார்கள்.

இமாம் ஹாகிம் அல்ஹீதாவில் எனும் நூலில் இவ்வரிசையை சரியானது என பத்வா வழங்கியுள்ளார்கள்.

இது ஒரு வழியில் வந்தாலும் சரியான தொடரில் வந்துள்ளது என இமாம் திர்மதி(ரஹ்),இமாம் தஹபீ(ரஹ்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அல்லாவுக்கு மிகப்பிரியாமான வார்த்தை என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தாக அன்ஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். அவ்வார்த்தை ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக'' தொழுகையில் ஓதும் ஸனவாகும்.

இதை தவ்ஹீதில் இப்னுமன் தா(ரஹ்) சரியான தொடரில் பதிவு செயதுள்ளார்கள். மேலும் சிலர் உமர்(ரலி) அவர்கள் ஓதியாதாக சில இமாம்கள் ஸஹிஹ்வான ஹதிஸ் என பதிவுசெய்துள்ளார்கள். இதை வைத்து சிலர் உமர்(ரலி) ஓதினது என அலட்சியம் படுத்துகிறார்கள். வெளிப்படையில் இக்கூற்று சரியாகபடலாம்.. ஆனால் நபி(ஸல்) அவர்கள் என்சுன்னத்தையும் எனக்கு பிறகு குலபாயே ராஷீதின்கள் சுன்னத்தையும் பற்றி பிடித்து கொள்ளுங்கள் உங்களது கடைவாய் பற்களால் அவற்றை கடித்து கொள் எனக்கூறினார்கள்(இப்னுமஜா), உமர்(ரலி) அவர்களின் நாவில் அல்லா பேசுகிறான், குடி இருக்கிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்(இமாம் திர்மதி(ரஹ்)). அவர்களை பற்றி சொல்லி கொண்டே போகலாம்..ஆனால் கட்டுரை அவர்களை பற்றி இல்லை.. எனவே பின்பற்றுதல் நபி(ஸல்) சொல், செயல், அங்கீகாரம் எனபதை ஞாபகம் படுத்தி கொள்ளுங்கள். அல்லா மிக்க அறிந்தவன்.

மேலும்
அல்லாவின் தூதர் நபி(ஸல்) அவர்கள் மும்முறை ஸீப்ஹான் ரப்பியல் அளிம் என்று ருகூவிலும், மும்முறை ஸீப்ஹான ரப்பியல் அ.'.லா என்று ஸீஜீதுவிலும் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள் என ஜீபைர் பின்மதம்(ரலி), அபூபக்ரா(ரலி),ஹீதைபா(ரலி) அறிவிக்கிறார்கள். நூல் தாரகுத்னி,இப்னு குஜைமா, முஸ்னத பஜ்ஜார்(ரஹ்),இப்னுமஜா,அஹ்மது,அபுதாவுது,ஹாகிம்(ரஹ்)மற்றும் பலர்.


On 25/04/2009, hasan ibnu <ibnuh...@mail.com> wrote:
சலாம் 
ஸுஜுதில் ஸுப்ஹான ரப்பியல் அஃலா என்று மூன்று முறை கூறவேண்டுமா??  ஒரு முறை அமைதியாக உள்ளச்சத் தோடு  கூறினால் போதும என்றும , அதற்கு ஸஹீஹ் ஆதாரம் உண்டு என் ஒருவர் கூறுகிறார்.......இதே போல் ருக்ஊவிலும்  ஒரு முறை போதும் என்கிறார்..... ப்ளீஸ்  , ஆலிம்கள், ஆதாரத்துடன் தெளிவாக்கவும்...iislamkalvi.com  தொழுகை முறை , அவர்கள் சொல்லுவதுதான் சரி என்ற நிலையில் உள்ளர்கள் ..ஏனெனில் , எந்த ஒரு ஆதார்ர  நூலும் கொடுக்கவில்லை..ஹதீஸ் எண் எதுவுமில்லை..மேலும் இங்கு என்னை போன்றவர்கள் இணைந்தது இஸ்லாத்தை   இயன்றவரை  உண்மையாக ,
QUR'AAN , ஸஹீஹ் ஹதீஸ்  மூலம்  மட்டும் அறிந்து  நடப்பதற்குத்தான் ..........மேலும் , தக்பீர்  கட்டியதும் , ....ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக்க வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக்க வலா இலாஹ கைருக்க....என்று கூற வேண்டும் என்று சொல்கிறார்கள்...சில மவ்லவிகள் இது பலகீன ஹதீஸ் என்கிறார்கள்...ப்ளீஸ் விளக்கவும்..
மேலும் islamkalvi.com , வுழு எல்லாம் மூன்று முறை செய்ய வேண்டும் என்கிறார்கள்  ஆனால் இறைவனின் தூதர  ஒரு தரம் , இரண்டு தரம் செய்து இலகுவாகியுள்ளார்கள் என ஸஹீஹ்  ஆதாரம் உள்ளது , என்று ஒரு அறிஞர்  சொல்ல்கிறார்...ப்ளீஸ்..இதில் உள்ள
அறிஞர்கள் தெளிவாக் கவும்.......இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்....ஆமீன்...
அன்சர் ஹசன்

 

--
It's News. It's Reviews. It's Interviews. It's Free. What Are You Waiting For?
www.movieline.com!

 

 

 

 

 

 

 



muslim

unread,
May 8, 2009, 1:37:25 PM5/8/09
to fro...@googlegroups.com

அன்பின் சகோதரர் முஹம்மது அப்பாஸ்

திர்மிதீ நூலில், தொழுகையில் ஆரம்ப தக்பீருக்குப்பின் ஸுப்ஹானக்கல்லாஹும்ம... என்று துவங்கும் துஆ - ஸனா குறித்து இரு ஹதீஸ்களில் அபூஸயீத் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கும் (திர்மிதீ 225வது) அறிவிப்பில் இடம்பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அலீ பின் அலீ என்பவர் பலவீனமானவர் என்றும், ஆயிஷா (ரலி)அவர்கள் அறிவிக்கும் (திர்மீதீ 226) அறிவிப்பில் இடம்பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் ஹாரிஸா இப்னு அபீர்ரிஜால் என்பவர் பலவீனமானவர் என்றும் இமாம் திர்மிதீ அவர்களின் விமர்சனத்தை சுட்டிக் காட்டியிருந்தோம்.

ஸுப்ஹானக்கல்லாஹும்ம... என்று துவங்கும் துஆ - ஸனா இடம்பெற்றுள்ள அஹ்மத் இப்னுமாஜா நஸயீ அபூதாவூத் ஆகிய நூல்களின் அறிவிப்புகளையும் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகைக்காக தயாராகி தக்பீர் கூறியதும் ஸுப்ஹானக்கல்லாஹும்ம... என்று கூறுவார்கள். அறிவிப்பவர் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

முஸ்னது அஹ்மத் 11047

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ أَتْشٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرٌ يَعْنِي ابْنَ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ عَلِيٍّ الْيَشْكُرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمُتَوَكِّلِ النَّاجِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَامَ مِنْ اللَّيْلِ وَاسْتَفْتَحَ صَلَاتَهُ وَكَبَّرَ قَالَ ‏ ‏سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ تَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى ‏ ‏جَدُّكَ ‏ ‏وَلَا إِلَهَ غَيْرُكَ ثُمَّ يَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ثَلَاثًا ثُمَّ يَقُولُ أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ ‏ ‏هَمْزِهِ ‏ ‏وَنَفْخِهِ ‏ ‏ثُمَّ يَقُولُ اللَّهُ أَكْبَرُ ثَلَاثًا ثُمَّ يَقُولُ أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ ‏ ‏هَمْزِهِ ‏ ‏وَنَفْخِهِ ‏ ‏وَنَفْثِهِ

அஹ்மத் நூலின் மற்றோர் அறிவிப்பு. இதையும் நபித்தோழர் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்.

முஸ்னது அஹ்மத் 11230

‏حَدَّثَنَا ‏ ‏حَسَنُ بْنُ الرَّبِيعِ ‏ ‏قَالَ ثَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمُتَوَكِّلِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا افْتَتَحَ الصَّلَاةَ قَالَ ‏ ‏سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ

முஸ்னது அஹ்மத் 11047, 11230 இரு அறிவிப்புகளிலும் அலீ பின் அலீ என்ற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்.

-----------------

ஸுப்ஹானக்கல்லாஹும்ம... என்று அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் கூறுவார்கள். அறிவிப்பவர் நபித்தோழர் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்.

இப்னுமாஜா 796

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَيْدُ بْنُ الْحُبَابِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏عَلِيُّ بْنُ عَلِيٍّ الرِّفَاعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمُتَوَكِّلِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَسْتَفْتِحُ صَلَاتَهُ يَقُولُ ‏ ‏سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى ‏ ‏جَدُّكَ ‏ ‏وَلَا إِلَهَ غَيْرُكَ

இப்னுமாஜா 796வது ஹதீஸில் அலீ பின் அலீ இடம்பெற்றுள்ளார்.

---------------------

ஸுப்ஹானக்கல்லாஹும்ம... என்று தொழுகையில் கூறுவார்கள். அறிவிப்பவர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

இப்னுமாஜா 798

‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ عِمْرَانَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏حَدَّثَنَا ‏حَارِثَةُ بْنُ أَبِي الرِّجَالِ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏
‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ قَالَ ‏ ‏سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ تَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى ‏ ‏جَدُّكَ ‏ ‏وَلَا إِلَهَ غَيْرُكَ

இப்னுமாஜா 798வது ஹதீஸில் ஹாரிஸா இப்னு அபீர்ரிஜால் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார்.

-------------------------

ஸுப்ஹானக்கல்லாஹும்ம... என்று தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அறிவிப்பவர் நபித்தோழர் அபூஸயீத் (ரலி) அவர்கள்.

நஸயீ 889

أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ أَنْبَأَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏قَالَ أَنْبَأَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمُتَوَكِّلِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏
‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ قَالَ ‏ ‏سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ تَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى ‏ ‏جَدُّكَ ‏ ‏وَلَا إِلَهَ غَيْرُكَ ‏
 

நஸயீ 890

‏أَخْبَرَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏زَيْدُ بْنُ الْحُبَابِ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمُتَوَكِّلِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏قَالَ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا افْتَتَحَ الصَّلَاةَ قَالَ ‏ ‏سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى ‏ ‏جَدُّكَ ‏ ‏وَلَا إِلَهَ غَيْرُكَ

அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்காணும் நஸயீ 889, 890 இரு ஹதீஸ்களிலும் அலீ பின் அலீ என்ற பலவீனமான அறிப்பாளர் இடம்பெற்றுள்ளார்.

------------------------

ஸுப்ஹானக்கல்லாஹும்ம... என்று தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் ஓதுவார்கள். அறிவிப்பாளர் நபித்தோழர் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்.

அபூதாவூத் 658

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ السَّلَامِ بْنُ مُطَهَّرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرٌ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ عَلِيٍّ الرِّفَاعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمُتَوَكِّلِ النَّاجِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَامَ مِنْ اللَّيْلِ كَبَّرَ ثُمَّ يَقُولُ ‏ ‏سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى ‏ ‏جَدُّكَ ‏ ‏وَلَا إِلَهَ غَيْرَكَ ثُمَّ يَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ثَلَاثًا ثُمَّ يَقُولُ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا ثَلَاثًا أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ ‏ ‏هَمْزِهِ ‏ ‏وَنَفْخِهِ ‏ ‏وَنَفْثِهِ ‏ ‏ثُمَّ يَقْرَأُ ‏
‏قَالَ ‏ ‏أَبُو دَاوُد ‏ ‏وَهَذَا الْحَدِيثُ يَقُولُونَ هُوَ عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ ‏ ‏مُرْسَلًا الْوَهْمُ مِنْ ‏ ‏جَعْفَرٍ

அபூதாவூத் 658வது ஹதீஸில் அலீ பின் அலீ என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார்.

--------------------

ஸுப்ஹானக்கல்லாஹும்ம... என்று தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் ஓதுவார்கள். அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

அபூதாவூத் 659

حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عِيسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏طَلْقُ بْنُ غَنَّامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ الْمُلَائِيُّ ‏ ‏عَنْ ‏ ‏بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْجَوْزَاءِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا اسْتَفْتَحَ الصَّلَاةَ قَالَ ‏ ‏سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى ‏ ‏جَدُّكَ ‏ ‏وَلَا إِلَهَ غَيْرَكَ ‏
‏قَالَ ‏ ‏أَبُو دَاوُد ‏ ‏وَهَذَا الْحَدِيثُ لَيْسَ بِالْمَشْهُورِ عَنْ ‏ ‏عَبْدِ السَّلَامِ بْنِ حَرْبٍ ‏ ‏لَمْ يَرْوِهِ إِلَّا ‏ ‏طَلْقُ بْنُ غَنَّامٍ ‏ ‏وَقَدْ رَوَى قِصَّةَ   
الصَّلَاةِ عَنْ ‏ ‏بُدَيْلٍ ‏ ‏جَمَاعَةٌ لَمْ يَذْكُرُوا فِيهِ شَيْئًا مِنْ هَذَا

அபூதாவூத் 659வது ஹதீஸில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபுல்ஜவ்ஸா என்பவர் நம்பகமானரே. ஆனால் இவர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை என்று இமாம் புகாரி இப்னு ஆதி ஆகியோர் கூறுகின்றனர். எனவே இது தொடர்பறுந்த அறிவிப்பாகும்.

''ஸுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலாஜத்துக வலாயிலாஹ கைருக'' என்ற துஆவை - ஸனாவை நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ஓதுவார்கள் என்ற ஹதீஸ் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிப்பதாக திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா, நஸயீ, அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம்பெற்று அறிவிப்பாளர் தொடர் நபி (ஸல்) அவர்கள் வரை சென்றடைந்தாலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் குறை கூறப்பட்ட அறிவிப்பாளர்கள் இடம்பெறுவதால் இவை பலவீனமான அறிவிப்புகள்.

''ஸுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலாஜத்துக வலாயிலாஹ கைருக'' என்ற துஆவை - ஸனாவை நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ஓதுவார்கள் என்ற ஹதீஸ் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாக திர்மிதீ, இப்னுமாஜா, அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம்பெற்று அறிவிப்பாளர் தொடர் நபி (ஸல்) அவர்கள் வரை சென்றடைந்தாலும் இதன் அறிவிப்பாளர்கள் குறை கூறப்பட்டதாலும், தமக்கு முந்தைய அறிவிப்பாளரைச் சந்திக்கவில்லை என்பதாலும் பலவீனமான அறிவிப்பு மற்றும் அறிவிப்பாளர் தொடர்பறுந்த அறிவிப்புமாகும்.

(மேற்காணும் அறிவிப்புகளில் இடம்பெறும் ஜஃபர் இப்னு சுலைமான் என்பவரும் பலவீனமானவர் என்பது மேலதிக தகவல்)

இங்கு குறிப்பிடுள்ள ஆதாரங்களிலிருந்து ''ஸுப்ஹானக்கல்லாஹும்ம... என்று தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் ஓதுவார்கள் என்ற செய்திகள் யாவும் இஸ்லாத்தின் பிரதான வணக்க வழிபாடு தொழுகையில் செயல்படுத்தும் வலுவான சான்றுகளாக இல்லை.

இனி நபித்தோழர்கள் வழிகாட்டலில் இதற்கான சான்றுகள் உள்ளனவா என்றால் ஸஹீஹ் முஸ்லிம் நூலில் உமர் (ரலி) அவர்கள் ஓதியிருப்பதாக அறிவிப்பு உள்ளது.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் (தொழகையின் தொடக்கத்தில் தக்பீர் கூறிய பின்) ''ஸுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலாஜத்துக வலாயிலாஹ கைருக'' என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். அறிவிப்பவர் அப்த பின் அபீலுபாபா (ரஹ்) அவர்கள்.

 
‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏ ‏كَانَ يَجْهَرُ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ يَقُولُ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ تَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى ‏ ‏جَدُّكَ ‏ ‏وَلَا إِلَهَ غَيْرُكَ ‏ ‏وَعَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏أَنَّهُ كَتَبَ إِلَيْهِ يُخْبِرُهُ عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏أَنَّهُ حَدَّثَهُ ‏
‏قَالَ صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبِي بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏وَعُثْمَانَ ‏ ‏فَكَانُوا يَسْتَفْتِحُونَ ‏ ‏بِ ‏
‏لَا يَذْكُرُونَ ‏ ‏بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ‏ ‏فِي أَوَّلِ قِرَاءَةٍ وَلَا فِي آخِرِهَا ‏
‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مِهْرَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏يَذْكُرُ ذَلِكَ

 ஸஹீஹ் முஸ்லிம் 606வது ஹதீஸில் நபித்தோழர் உமர் (ரலி) அவர்கள் ஓதினார்கள் என்று உள்ளதால் இது ''அஸர்'' வகையைச் சார்ந்ததாகும். இதை உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்த இப்னு அபீலுபாபா உமர் (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை என்று விமரிக்கப்பட்டுள்ளார். எனவே இது தொடர்பறுந்த அறிவிப்பாகும்.

மேலும்,

நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) உமர் (ரலி), உதுமான் (ரலி) ஆகியோர் பின்னால் நான் தொழுதிருக்கிறேன். அவர்கள் ''அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்'' என்றே தொழுகையை ஆரம்பித்துள்ளார்கள். என்ற அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பையும் நூலாசிரியர் இமாம் முஸ்லிம் அவர்கள் இங்கு சுட்டிக் காட்டுகிறார். அல்ஹம்துக்கு முன் எதையும் சப்தமாக ஓதியதில்லை என்பது இங்கு நிறுவப்பட்டாலும் அனஸ் (ரலி) அவர்கள் கலந்து கொள்ளாத கூட்டுத் தொழுகையில் உமர் (ரலி) அவர்கள் சுப்ஹானக்கல்லாஹும்ம... என்று சப்தமாக ஓதியிருக்கலாம் என்ற நியாயமான வாதத்தை மறுப்பதற்கில்லை. எனவே, ஸஹீஹ் முஸ்லிம் நூலில் இடம்பெற்ற இந்த ''அஸர்'' அறிவிப்பு தொடர்பறுந்ததாக இருப்பதால் தொழுகையில் ஓதுவதற்கு இதைச் சான்றாகக் கொள்ள இயலாது.

இங்கு நாம் குறிப்பிட்டுள்ள ஆதாரங்களுக்கு சகோதரர் முஹம்மது அப்பாஸ் விளக்கமளித்து, சகோதரர் குறிப்பிட்டுள்ள மற்ற ஆதாரங்களைக் கொண்டு ''ஸுப்ஹானக்கல்லாஹும்ம... என்ற துஆவை - ஸனாவை தொழுகையில் ஓதலாம் என்பதை உறுதிப்படுத்தக் கேட்டுக் கொள்கிறேன்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)



2009/5/8 muslim <tomu...@gmail.com>

நமக்குள் இஸ்லாம்

unread,
May 8, 2009, 3:11:33 PM5/8/09
to fro...@googlegroups.com
ஸலாம்.
 
நபிமொழிகளைப் பற்றி, அதன் தரம் பற்றி சிறந்த ஆய்வு இந்த இழையில் நடப்பது இஸ்லாமிய ஞானம் பெற நினைப்பவர்களுக்கு மிகுந்த பலனளிக்கும் இன்ஷா அல்லாஹ்.
 

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com   

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe   

syed ibrahim

unread,
May 10, 2009, 2:25:13 PM5/10/09
to fro...@googlegroups.com
http://syed-ibrahim.blogspot.com/

2009/5/8 நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>



--
asaalamualikum

Mohamed Abbas

unread,
May 20, 2009, 9:51:35 AM5/20/09
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும்...

இன்சா அல்லா உங்களுக்கு பதில் விரைவில் அளிக்கிறேன்...

Mohamed Abbas

unread,
May 21, 2009, 8:22:36 AM5/21/09
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரகளுக்கும்..

அளவற்ற அருளானாலும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாவின் திருப்பெயரை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.

நான் உங்கள் கருத்துகளை படித்து பார்த்தேன்... நீங்கள் நான் பதித்த கருத்துகள் அனைத்தும் பலகினமானது என்று பதித்தீர்கள்..அல்லா மிக்க அறிந்தவன். ஆனால் நான் பதித்த அனைத்து ஹதிஸ்களுக்கும் முழுமையாக விளக்கம் அளிக்க வில்லை.. உங்கள் தெரிந்த மதிப்புகுரிய இமாம்களின் ஒரு சில இமாமகளின் கருத்துகளை பதித்தீர்கள்.. முக்கியமானதை நீங்கள் மறந்து விட்டீர்கள்.
//இமாம் ஹாகிம் அல்ஹீதாவில் எனும் நூலில் இவ்வரிசையை சரியானது என பத்வா வழங்கியுள்ளார்கள்.// மேலும் இமாம் தஹபி(ரஹ்) அவர்களும் இத்தொடரை மறுபடியும் கண்டு சரியானது தான் அவர்களும் சரியான அறிவிப்பு தொடர் என்று தனது கித்தாபில் ஏற்றுக் கொண்டு ஸஹிஹ் என்று பதிவு செய்துள்ளார்கள்.. அதையும் சற்று பாருங்கள்.
மேலும் //அல்லாவுக்கு மிகப்பிரியாமான வார்த்தை என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தாக அன்ஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். அவ்வார்த்தை ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக'' தொழுகையில் ஓதும் ஸனவாகும்.

இதை தவ்ஹீதில் இப்னுமன்தா(ரஹ்) சரியான தொடரில் பதிவு செயதுள்ளார்கள்//

// 34/2 -ல் இமாம் பைஹக்கீ(ரஹ்),341 இமாம் அல் இர்வாஉ(ரஹ்),815 இமாம் மிஷ்காத்(ரஹ்),இமாம் தாரகுத்னி(ரஹ்)1141,இமாம் நிமாவி ஹசன் தரப்பிலும்,இமாம் சையது பின் மன்சூர் 2/202,இப்னு அபிஷைபா(ரஹ்) 2391,2393, இமாம் முந்தகீர்(ரஹ்),இமாம் தைமியா(ரஹ்), 2/203 இன்னும் பல இமாம்கள் ஸஹிஹ் வான ஹதிஸ்களில் பதிவு செய்துள்ளார்கள்.//

மேற்கூறப்பட்ட அனைத்து இமாம்களின்(ரஹ்) பதில் சொல்லுங்கள்.. ஏனேன்றால் ஒரு இமாம்கள் ஸஹிஹ்வான ஹதிஸை மற்றொரு இமாம் ளயீபான தரத்தில் அமைந்த ஹதிஸ்களும் உள்ளன.. அதே போல் ஒரு இமாம்கள் ளயீபான ஹதிஸை மற்றொரு இமாம் ஸஹிஹ்வான தரத்தில் அமைந்த ஹதிஸ்களும் உள்ளன.. சகோதரரருக்கு ஒன்று சொல்ல கடமை படுகிறேன்.. ஹதிஸ் என்பது ஒவ்வொரு  இமாம்களின் கருத்து கணிப்பு ஆகும்.. நான் உங்களிடம் ஒன்று கேட்கின்றேன் நீங்கள் நபி(ஸல்) அவர்களின் சொல்லை பின்பற்றிவீர்களா அல்லது இமாம்களின் கருத்து கணிப்பை பின்பற்றிவீர்களா?
என்னை பொருத்தவரை இரண்டும் முக்கியம் ஆனால் அனைத்து இமாம்களுக்கும் மதிப்பு அளிக்க கூடியவன்..

அந்த இமாம்கள் இப்படி அறிவிக்கிறார்கள், இந்த இமாம்கள் இப்படி அறிவிப்பு செய்கிறார்கள். என்று அறிவிப்பு செய்யதீர்கள், ஏனென்றால் நான் அனைத்து இமாம்களுக்கும் மதிப்பு அளிக்க கூடியவன்..
//நபித்தோழர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் அறிவிப்பில்,

நபி (ஸல்) அவர்கள் ருகூவில் ''ஸுப்ஹான ரப்பியல் அளீம்'' என்று மூன்று முறையும். ஸஜ்தாவில் ''ஸுப்ஹான ரப்பியல் அஃலா'' என்று மூன்று முறையும் கூறுவார்கள். என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும். இதைப் பதிவு செய்துள்ள இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் இது முர்ஸல் அறிவிப்பு என்று கூறுவதால் மூன்று முறை என்ற எண்ணிக்கை விளக்கத்திற்கு இவ்வறிப்பு வலு சேர்க்காது.//

உதரணமாக இந்நபி(ஸல்)மொழி தாரமியிலும் ளயிப் என்று தரத்தில்  அமைந்துள்ளது.. ஆனால் இந்நபி(ஸல்)மொழி இமாம் மிஷ்காத்(ரஹ்) அறிவிப்பு செய்து அதன் கீழே எதையும் விமர்ச்சிக்கவில்லையே!அப்போது இந்த ஹதிஸிற்கு நீங்கள் என்ன ஹதிஸ் என்று பெயரிடுவீர்கள்?
 
இமாம் அபுதாவுத்(ரஹ்) முர்ஸல் என்று அமைந்திருப்பது நானும் பார்த்தேன்.. ஆனால்  அதே போல் முர்ஸல் அமைந்த ஒரு ஹதிஸ் மாலிக் மூஅத்தா(ரஹ்) அவர்கள் தனது கித்தாபில் ஆனால் வேற நபி(ஸல்)மொழி(அந்நபி(ஸல்) மொழி நான் இப்போது பதிவு செய்யவில்லை. நிலைமை ஏற்பட்டால் பதிவு செய்கிறேன்).ஆனால் இமாம் ஹாகிம்(ரஹ்) அவர்கள் ஸஹிஹ் தரம் தான் சரியான அறிவிப்பாளர் என்று பதிவு செய்துள்ளார்கள்.. இதில் எந்த இமாம் கருத்து கணிப்பை நீங்கள் எடுத்து கொள்வீர்கள்?... அந்த ஹதிஸ் முர்ஸல் என்று இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்..இதன்படி உங்கள் கூற்றுபடி அதை நீங்கள் எடுத்து செயல் படக்கூடாது.. எனவே நீங்கள் கூறுங்கள் முதலில் சகோதராரே நீங்கள் அப்படி அறிவிப்பு செய்யுங்கள் அதை நான் எடுத்து கொள்ள மாட்டேன். பிறகு நான் அதை அறிவிப்பு செய்கிறேன். இந்த ஹதிஸ் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சுருக்கமாக சொல்கின்றேன் இது நான் சொல்லவில்லை. ஒரு ஷியா குழுவினர் அவர்கள் இந்த ஹதிஸ் எடுத்து வைத்து நீங்கள் இவ்வாறு பின்பற்ற கூடாது. ஏனென்றால் இதன் அறிவிப்பாளர் சரியானவர் இல்லை என்று எடுத்து வைக்கின்றனர்(நீங்கள் அறிவிப்பு செய்தது போல்).
மேலும் விரிவாக சொல்ல வேண்டும் என்றால் நாம் ஒன்று  செய்யாலாம் நீங்கள் தொழும் முறை எனக்கு முழுமையாக அனுப்பி வையுங்கள்... நீங்கள் இகாமத் சொல்வதில் இருந்து அத்தியாத்தில் இருப்பு வரை முழுமையாக விவாதம் செய்வோம். அப்போது தான் நானும் இந்த இமாம் இப்படி சொல்கின்றார்கள் அந்த இமாம் இப்ப்அடி சொல்கின்றார்கள் என்று சொல்ல முடியும். நான் தூய ஹனபி மத்ஹப்வாதிகள் எவ்வாறு தொழுகுவார்களோ அதன்படி தொழக்கூடியவன்.மத்ஹப் பின்பற்றலாமா? கூடாதா? இன்சா அல்லா பிறகு பார்ப்போம்....
விதிமுறைகள்:
 அப்படி நீங்கள் தொழுகும் முறைக்கு நான் ஏதோரு இமாம் ளயிப் அல்லது அதன் அறிவிப்பாளர் குறை என்று எடுத்து வைத்தால் அதை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும்.அதற்கு எதிர் பதிலாக இல்லை இந்த இமாம் இப்படி சரி என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த இமாம் சரி என்று சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்ல கூடாது..இந்த சகாபி இப்படி சரி என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த சகாபி இவ்வாறு என்று சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்ல கூடாது நான் நான் அனைத்து இமாம்களுக்கும் மதிப்பு அளிக்க கூடியவன் என்று அறிவிப்பு செய்து விட்டேன்.. நிலைமை என்னை இப்படி பேச தள்ளிவிட்டது. நீங்களும் எனக்கு ஏதாவது விதிமுறைகள் இருந்தால் அறிவியுங்கள் அதையும் நான் ஏற்று கொள்கின்றேன். சரி என்று சொல்லுங்கள் நாம் முழுமையாக தொடங்குவோம்.
குறிப்பு:
நான் உங்களிடம் விவாதம் பண்ணுகிறேன்.. சத்தியமாக தர்க்கம் செய்யவில்லை. தர்க்கம் செய்வதாக உங்கள் எண்ணத்தில் இருந்தால் நான் உங்களிடமிருந்து விலகுவிடுவேன்.
அனைத்து இமாம்களின் கருத்துகளும் மதிப்பு அளிக்க வேண்டும்.
அல்லாவுக்கும், நபி(ஸல்) அவர்களுக்கும் பிடிக்காத ஒன்று தர்க்கமாகும்.
விவாதம்: கருத்து பரிமாற்றங்கள்
தர்க்கம்: நான் சொல்வது தான் உண்மை என்று அடித்து பேசுவது.

muslim

unread,
May 22, 2009, 11:27:04 PM5/22/09
to fro...@googlegroups.com

வ அலைக்கும் ஸலாம் வரஹ்

அன்பின் சகோதரர் முஹம்மது அப்பாஸ்,

உங்கள் பதிவின் இறுதியில் மத்ஹப் குறித்து வாதம் எழுப்பியுள்ளீர்கள். இதை வேறோர் இழையில் வைத்துக்கொள்ளலாம். தொழுகையின் எல்லா நிலைகளையும் இங்கு விவாதிப்பது நமது நோக்கமல்ல. ஸுபஹானக்கல்லாஹும்ம... என்று தொடங்கும் தொழுகையின் ஆரம்ப துஆ பற்றியே இங்குப் பேசிக்கொண்டிருக்கிறோம். அதுவும் நீங்கள் அடுக்கடுக்காக வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் என்பதையும் கவனத்தில் கொள்க.    

//நான் உங்கள் கருத்துகளை படித்து பார்த்தேன்... நீங்கள் நான் பதித்த கருத்துகள் அனைத்தும் பலகினமானது என்று பதித்தீர்கள்..அல்லா மிக்க அறிந்தவன். ஆனால் நான் பதித்த அனைத்து ஹதிஸ்களுக்கும் முழுமையாக விளக்கம் அளிக்க வில்லை.. உங்கள் தெரிந்த மதிப்புகுரிய இமாம்களின் ஒரு சில இமாமகளின் கருத்துகளை பதித்தீர்கள்.. முக்கியமானதை நீங்கள் மறந்து விட்டீர்கள்.// - முஹம்மது அப்பாஸ்.

பலவீனம் என்பதற்கான சில ஆதாரங்களை அறிவிப்பாளர்கள் வரிசையுடன் நாம் இங்கு பதிவு செய்துள்ளோம்.

//இமாம் ஹாகிம் அல்ஹீதாவில் எனும் நூலில் இவ்வரிசையை சரியானது என பத்வா வழங்கியுள்ளார்கள்.// மேலும் இமாம் தஹபி(ரஹ்) அவர்களும் இத்தொடரை மறுபடியும் கண்டு சரியானது தான் அவர்களும் சரியான அறிவிப்பு தொடர் என்று தனது கித்தாபில் ஏற்றுக் கொண்டு ஸஹிஹ் என்று பதிவு செய்துள்ளார்கள்.. அதையும் சற்று பாருங்கள்.
மேலும் //அல்லாவுக்கு மிகப்பிரியாமான வார்த்தை என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தாக அன்ஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். அவ்வார்த்தை ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக'' தொழுகையில் ஓதும் ஸனவாகும்.
இதை தவ்ஹீதில் இப்னுமன்தா(ரஹ்) சரியான தொடரில் பதிவு செயதுள்ளார்கள்//

// 34/2 -ல் இமாம் பைஹக்கீ(ரஹ்),341 இமாம் அல் இர்வாஉ(ரஹ்),815 இமாம் மிஷ்காத்(ரஹ்),இமாம் தாரகுத்னி(ரஹ்)1141,இமாம் நிமாவி ஹசன் தரப்பிலும்,இமாம் சையது பின் மன்சூர் 2/202,இப்னு அபிஷைபா(ரஹ்) 2391,2393, இமாம் முந்தகீர்(ரஹ்),இமாம் தைமியா(ரஹ்), 2/203 இன்னும் பல இமாம்கள் ஸஹிஹ் வான ஹதிஸ்களில் பதிவு செய்துள்ளார்கள்.// - முஹம்மது அப்பாஸ்.

பலமானது எனக் கருதும் நீங்கள் அதற்கான ஆதார நூல்களின் நம்பரை மட்டும் எழுதாமல் அறிவிப்பாளர்கள் வரிசையுடன் எழுதக் கடமைப்பட்டுள்ளீர்கள்.

//சகோதரரருக்கு ஒன்று சொல்ல கடமை படுகிறேன்.. ஹதிஸ் என்பது ஒவ்வொரு இமாம்களின் கருத்து கணிப்பு ஆகும்.. நான் உங்களிடம் ஒன்று கேட்கின்றேன் நீங்கள் நபி(ஸல்) அவர்களின் சொல்லை பின்பற்றிவீர்களா அல்லது இமாம்களின் கருத்து கணிப்பை பின்பற்றிவீர்களா?// - முஹம்மது அப்பாஸ்.

ஹதீஸ் என்பது இமாம்களின் கருத்துக் கணிப்பு அல்ல. ஹதீஸ்களை அறிவிக்கும் நபித்தோழர்கள் அல்லாத பிற அறிவிப்பாளர்கள் நம்பகத் தன்மையை ஆய்வுக்குட்படுத்தியதே மதிப்பிற்குரிய இமாம்கள், ஹதீஸ் கலா வல்லுனர்களின் சிறப்புக்குரிய பணியாகும். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டுமாயின் நபிவழிச் சொல், செயல், அங்கீகாரம் என நபியவர்களின் உண்மைச் செய்தி நமக்குக் கிடைக்க வேண்டும். அந்த உண்மைச் செய்தியை அறிவிப்பாளர்களின் நம்பத்தன்மையோடு உரிசிப் பார்த்து - ஸஹீஹ், ளயீப், மத்ரூக், மவ்ளூ - ஷாத், முன்கர், முத்ரஜ், முஸ்னத், முர்ஸல், முன்கதி, முஃளல், முஅல்லக் என - இமாம்கள் தரம் பிரித்து அடையாளப்படுத்தினர்.

ஒரு நபிவழிச் செய்தியைக் கேட்டவுடன் அதைப் பின்பற்றிட வேண்டும் என்பது எவ்வளவு அவசியமோ, அதுபோல் அச்செய்தி உண்மையான செய்திதானா என்பதை ஆய்வு செய்வதும் மிக அவசியமானது. இதற்கு ஓரேவழி அறிவிப்பாளர்களின் நம்பத் தன்மையை ஆய்வுக்குட்படுத்துவது. இதைத்தான் மதிப்பிற்குரிய இமாம்கள் நடுநிலையோடு எழுதிச் சென்றனர்.

//என்னை பொருத்தவரை இரண்டும் முக்கியம் ஆனால் அனைத்து இமாம்களுக்கும் மதிப்பு அளிக்க கூடியவன்.. அந்த இமாம்கள் இப்படி அறிவிக்கிறார்கள், இந்த இமாம்கள் இப்படி அறிவிப்பு செய்கிறார்கள். என்று அறிவிப்பு செய்யதீர்கள், ஏனென்றால் நான் அனைத்து இமாம்களுக்கும் மதிப்பு அளிக்க கூடியவன்..// - முஹம்மது அப்பாஸ்.

இங்கு இமாம்களில் சிலரை மதித்து சிலரை மதிக்கவில்லை என்றப் பேச்சுக்கே இடமில்லை. (அப்படியானால் நீங்களும் பலவீனம் என்று கூறும் சில இமாம்களை மதிக்கவில்லை என்றாகிவிடும்.) எல்லா இமாம்களும் மாண்புமிகு மதிப்பிற்குரியவர்களே. ஆனால் தகவல் தரும் அடிப்படையில் எதை ஏற்க வேண்டும் என்பதை வேண்டுமானால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம்.

//6)அப்தா(ரலி) மற்றும் அஸ்வாத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் உமர்(ரலி) அவ்ர்கள் தொழுகையின் ஆரம்பத்தில் ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக''// - முஹம்மது அப்பாஸ்.

நீங்கள் எழுதிய கருத்திலிருந்து ஒரு கேள்வி:-

//அப்தா(ரலி) மற்றும் அஸ்வாத்(ரலி)// இவ்விருவரும் நபித்தோழர்களா?
 
இதை உறுதிப்படுத்துகள். பிறகு தொடர்வோம் இன்ஷா அல்லாஹ்.


2009/5/21 Mohamed Abbas <moham...@gmail.com>

Mohamed Abbas

unread,
May 23, 2009, 5:51:58 AM5/23/09
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்சா அல்லா மத்ஹபை பற்றி பிறகு வைத்து கொள்ளலாம். சரி அதற்கும் முன் இகாமத்து முதல் அத்தியாத்து வரை கருத்து பரிமாற்றலாம் செய்யவும் விருப்ப படுகிறேன்.. ஏனென்றால் அப்போது என்னாலையும் இந்த இமாம் இப்படி சொன்னார்கள்.அந்த இமாம் இப்படி சொன்னார்கள் பலவினாமான ஹதிஸ் அனைத்து எடுத்து வைக்க முடியும் இன்சா அல்லா! அதையும் இத்தொடரில் இருந்து ஆரம்பம் செய்கிறேன்.. அப்போது தான் என்னால் புரிய வைக்க முடியும்.. எப்படி ஒரு மனிதரை நோக்கி விமர்சனம் செய்ய்யும் போது அவர் படும் இல்லல்கள் என்ன என்பதை அறீவீர்கள்.. சரி நீங்கள் பதித்துள்ள திர்மதி 225 ஹதிஸை மறுபரிசிலினை செய்வோம்.. இந்த ஹதிஸை நீங்கள் முழுகருத்தையும் பதிவு செய்ய வில்லை..உங்கள் வேணுகிறதை மட்டும் எடுத்துக் கொண்டு முக்கியமான சில கருத்துகளை பதிவு செய்ய வில்லை.. அல்லா மிக்க அறிந்தவன். அல்லாவுக்கு பயந்து கொள்ளுங்கள்.. மேலும் ஒரு சில இட்டுகட்டப்பட்ட செய்திகளையும் அறிவித்து உள்ளீர்கள்.. அதையும் இங்கு வைக்க நான் முதலில் கட்மைப்பட்டுள்ளேன்.
ஹதிஸ் முழுமையான கருத்துகளுடன்
// நபி(ஸல்) அவர்கள் இரவில் எழும்போது ''ஸீப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக்க வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக'' என்று கூறிவிட்டு அல்லாஹீ அக்பர் கபீரா என்று கூறுவார்கள். அதன் பிறகு அவூதுபில்லாஹிஸ்ஸமீஇல் அலீம் மினஷ்ஷை தானிர்ரஜீம் மின் ஹம்ஸிஹி, வநஃப்கிஹி,வநஃப்ஸிஹி என்று கூறுவார்கள்.இதை அபூஸயத் அல்குத்ரி(ரலி) அறிவிக்கிறார்கள்,
இது குறித்து அலி(ரலி), ஆயிசா(ரலி),அப்துல்லாபின்மஸ்வூத்(ரலி),ஜீபைர்(ரலி),ஜீபைர் பின் முதிம்(ரலி),இப்னு உமர்(ரலி) ஆகியோரும் அறிவித்துள்ளார்கள். அபூஸய்த்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதிஸ் மிகவும் பரவலாக அறியப்பட்டாதகும்.. மார்க்க அறிஞர்களில் ஒரு பகுதியினர்கள் இதனடிப்படையில் செயல்படுள்ளனர். ஆனால் பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் லாயிலாஹ கைருக வரை நபி(ஸல்) அவர்கள் ஓதியதாக கூறப்படுகினறது. உமர்(ரலி), அப்துல்லா பின் மஸ்வூத்(ரலி) ஆகியோர் வழியாகவும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தாபின்களிலும் மற்றவர்களிலும் உள்ள அதிகமான மார்க்க அறிஞர்கள் இதனடிப்படியில் செயல் பட்டுள்ளனர்கள்.
அபூஸயத்(ரலி) அறிவிக்கும் ஹதிஸ்  விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூன்றாவது அறிவிப்பாளரான அலீ பின் அலீ என்பவரை யஹ்யா பின் ஸயத் குறை கூறியுள்ளனர். இந்த ஹதிஸ் சரியானத்தல்ல என்று அஹ்மத் இமாமும் கூறியுள்ளனர்.//

இது முழுமையான ஹதிஸ். சரி இதில் கவனிக்க வேண்டியவை அபூஸயத்(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதிஸ் மட்டுமே விமர்சனம் செய்யப்படுள்ளது.
(1)இது குறித்து அலி(ரலி), ஆயிசா(ரலி),அப்துல்லாபின்மஸ்வூத்(ரலி),ஜீபைர்(ரலி),ஜீபைர் பின் முதிம்(ரலி),இப்னு உமர்(ரலி) ஆகியோரும் அறிவித்துள்ளார்கள். ஆகிய சகபாக்கள் வழியாக அறிவிக்கபட்டுள்ளது.. இதில் ஆயிசா(ரலி) அவர்கள் அறிவித்த ஹதிஸ் திர்மதி 226-ல் அமைந்துள்ளது. அதில் அறிவிப்பாளர் நினைவாற்றல் குறைவு காரணமாக குறை காணப்பட்டவர் என்று அறிவித்துள்ளார்கள். சரி உங்கள் கூற்றுபடி நான் வருகிறேன்.. இந்த ஹதிஸை பற்றி பிறகு பார்ப்போம். அலி(ரலி),அப்துல்லாபின் மஸ்வூத்(ரலி),ஜீபைர்(ரலி),ஜீபைர் பின் முதிம்(ரலி),இப்னு உமர்(ரலி) அவர்கள் வழியாக வந்த ஹதிஸ் எதையும் திர்மதி இமாம் விமர்ச்சிக்கவில்லை.. அப்போ இந்த ஹதிஸ் அலி(ரலி),அப்துல்லாபின்மஸ்வூத்(ரலி),ஜீபைர்(ரலி),ஜீபைர் பின் முதிம்(ரலி),இப்னு உமர்(ரலி) ஆகியோர் வழியாக வரும் ஹதிஸை இமாம்(ரஹ்) திர்மதி எதையும் விமர்ச்சிக்கவில்லை. அதை நம்பகமானது என்பது இதிலிருந்தே நிருபணம் செய்து கொள்ள முடியும்.. உதாரணம் கீழே பிறகு வைக்கிறேன்.
(2)மார்க்க அறிஞர்களில் ஒரு பகுதியினர்கள் இதனடிப்படையில் செயல்படுள்ளனர். ஆனால் பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் லாயிலாஹ கைருக வரை நபி(ஸல்) அவர்கள் ஓதியதாக கூறப்படுகினறது. உமர்(ரலி), அப்துல்லா பின் மஸ்வூத்(ரலி) ஆகியோர் வழியாகவும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தாபின்களிலும் மற்றவர்களிலும் உள்ள அதிகமான மார்க்க அறிஞர்கள் இதனடிப்படியில் செயல் பட்டுள்ளனர்கள்.
இதை இமாம்(ரஹ்) திர்மதி தெள்ள தெளிவாக  இமாம் தனது கித்தாபில் பதிவு செய்துள்ளார்கள்..இதை சகோதரர் நம் முன் மறைத்துவிட்டு பலகினமானது என்று தனது சுயகட்டுகதையை அள்ளி வீசி இருக்கிறார்..
சகாபாக்களை(ரலி) கண்ணால் பார்த்த தாபீன்கள் ஓதி அமல் செய்துள்ளார்கள் என்று இமாம்(ரஹ்) இங்கு தெள்ள தெளிவாக இங்கு சுட்டிகாட்டினதை சகோதரர் இங்கு மறைத்து விட்டு இது பலகினாமானது என்று தாபின்களுக்கு எதிராக குறல் கொடுத்துள்ளார்?
(3)அபூஸயத்(ரலி) அறிவிக்கும் ஹதிஸ்  விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூன்றாவது அறிவிப்பாளரான அலீ பின் அலீ என்பவரை யஹ்யா பின் ஸயத் குறை கூறியுள்ளனர். இந்த ஹதிஸ் சரியானத்தல்ல என்று அஹ்மத் இமாமும் கூறியுள்ளனர்.
இங்கு அலீ பின் அலீ என்பவரை யஹ்யா பின் ஸயத் குறை கூறியுள்ளனர். யஹ்யா பின் ஸய்த் என்பவர் சகாபியா என்று நீங்கள் எனக்கு பதில் சொல்லுங்கள்.. ஏனென்றால் பதித்த கருத்துகள்
//அப்தா(ரலி) மற்றும் அஸ்வாத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் உமர்(ரலி) அவ்ர்கள் தொழுகையின் ஆரம்பத்தில் ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக''// - முஹம்மது அப்பாஸ்.

நீங்கள் எழுதிய கருத்திலிருந்து ஒரு கேள்வி:-

//அப்தா(ரலி) மற்றும் அஸ்வாத்(ரலி)// இவ்விருவரும் நபித்தோழர்களா?
 

இதை உறுதிப்படுத்துகள். //
இதை நீங்கள் என்னை நோக்கி விமர்சனம் செய்தது. இவர்கள் சகபியா(ரலி) இல்லையா என்பதை பிறகு பார்ப்போம்.இன்சா அல்லா.. இப்போ நான் கேட்கின்றேன்...யஹ்யா பின் ஸய்த் என்பவர் சகாபியா என்று நீங்கள் எனக்கு பதில் சொல்லுங்கள்..  நீங்கள் அவ்விருவர்களை விமர்ச்சிக்கும் போது நான் உங்களை பார்த்து கேட்கின்றேன் தவறு என்பதை நான் உணரவில்லை..  நீங்களும் தான் என்னை பார்த்து குறை கூறியுள்ளீர்கள், நானும் தான் உங்களையும் பார்த்து குறை கூறுகிறேன்.. அதனால் நீங்களும், நானும் பலகினமான்வர்களா?

மேலும் இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்கள் சரியானதல்ல என்று கூறியுள்ளார்கள்.. அதே இமாம் நல்லோர்களின் கப்ருகளை முத்தம் இடலாம் என்று அறிவிப்பு செய்கிறார்கள்.தாங்கள் அவ்வாறு செய்ய தயாரா?
(4)உங்கள் கருத்து //திர்மிதீ நூலில், தொழுகையில் ஆரம்ப தக்பீருக்குப்பின் ஸுப்ஹானக்கல்லாஹும்ம... என்று துவங்கும் துஆ - ஸனா குறித்து இரு ஹதீஸ்களில் அபூஸயீத் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கும் (திர்மிதீ 225வது) அறிவிப்பில் இடம்பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அலீ பின் அலீ என்பவர் பலவீனமானவர் என்றும், ஆயிஷா (ரலி)அவர்கள் அறிவிக்கும் (திர்மீதீ 226) அறிவிப்பில் இடம்பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் ஹாரிஸா இப்னு அபீர்ரிஜால் என்பவர் பலவீனமானவர் என்றும் இமாம் திர்மிதீ அவர்களின் விமர்சனத்தை சுட்டிக் காட்டியிருந்தோம்.//
இமாம் பலவினமானவர் என்று எங்கு கூறியுள்ளார்கள். முதலில் திர்மதி 225
//அபூஸயத்(ரலி) அறிவிக்கும் ஹதிஸ்  விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூன்றாவது அறிவிப்பாளரான அலீ பின் அலீ என்பவரை யஹ்யா பின் ஸயத் குறை கூறியுள்ளனர். இந்த ஹதிஸ் சரியானத்தல்ல என்று அஹ்மத் இமாமும் கூறியுள்ளனர்// இங்கு யஹ்யா பின் ஸயத் குறை கூறியுள்ளர்கள் என்ற வாசகம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. பலவினமானவர் என்று இமாம் இங்கு பதிவு செய்ய வில்லை.. பலவினாமனவர் என்று நீங்கள் இல்லாத ஒன்றை இட்டு கட்டுகதை அள்ளிவீசி இருக்கிறீர்கள்.பலவினாமனவர் இமாம் பதிவு செய்துள்ளார்கள் என்பதை நீங்கள் இங்கு உறுதி படுத்துங்கள்.. இமாம்(ரஹ்) திர்மதி பலவினமானவர் என்றால் பலவினாமானவர் என்று அறிவிப்பு செய்திகள் மற்ற ஹதிஸ்களில் ஆதாரம் உள்ளது.. நிர்பந்தம் ஏற்பட்டால் பதிக்க தயார்.
அடுத்து திர்மதி 226
 //நபி(ஸல்) அவர்கள் தொழுகையை துவங்கும்போது ''ஸீப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக்க வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக'' என்று ஓதுவார்கள்.
இதை ஆயிசா(ரலி) அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதிஸ் ஆயிசா(ரலி) வாயிலாக இந்த ஒரு வழியில் மட்டுமே அறிவிக்கப்படுகின்றது.. இதன் அறிவிப்பாளரான ஹாரிஸா பின் அபிர்ரிஜால் நினைவாற்றல் குறைவு காரணமாக குறை கூறப்பட்டவர்.//

சகோதரர் இதில் எங்கே பலவிமானவர் என்று அறிவிப்பு செய்கிறார்கள். இருந்தால் நிருபித்து காட்டுங்கள்.. சும்மா இட்டுகட்டாதீர்கள்.அல்லாவுக்கு பயந்து கொள்ளுங்கள்..இந்த ஹதிஸ் வைத்து எல்லா ஹதிஸ்களையும் அலி பின் அலி இடம் பெறுகிறார் எனவே பலகினமானது அறிவிப்பு செய்துள்ளீர்கள்.
(5)//பலமானது எனக் கருதும் நீங்கள் அதற்கான ஆதார நூல்களின் நம்பரை மட்டும் எழுதாமல் அறிவிப்பாளர்கள் வரிசையுடன் எழுதக் கடமைப்பட்டுள்ளீர்கள்//
''ஹாரிதா பின் அபீர்ரிஜால் உன் உம்ரத்த அன்னஹா காலத்''உம்ராவிற்கு ஆயிசா(ரலி) அறிவித்தாக வருகிறது.
(6)//அபூதாவூத் 659வது ஹதீஸில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபுல்ஜவ்ஸா என்பவர் நம்பகமானரே.ஆனால் இவர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை என்று இமாம் புகாரி இப்னு ஆதி ஆகியோர் கூறுகின்றனர். எனவே இது தொடர்பறுந்த அறிவிப்பாகும்// இமாம் புகாரி,இப்னு அதி என சகாபாக்களா? அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும்.. கேட்க வேண்டும் சொன்னால் ஆதாரம் காட்டுங்கள்?(உங்கள் கருத்து படி)


(7)
(!) அவற்றிற்கும் விளக்கம்
திர்மதி 242
///உங்களில் எவரேனும் ருகூவு செய்யும் போது சுப்ஹான ரப்பியல் அளீம் என்று மூன்று தடவை கூறினால் அவரது ருகூவு முழுமை மெற்று விட்டது, ஸஜ்தா செய்யும் போது சுப்ஹான் ரப்பியல் அஃல என்று முன்று தடவை கூறினால் அவரது ஸஜ்தா முழுமை பெறறுவிட்டது.இதுவே குறைந்த அளவாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை இப்னுமஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார்கள். இது குறித்து ஹீதைபா(ரலி), உக்பா பின் ஆமிர்(ரலி) ஆகியோரும் அறிவித்துள்ளார்கள். இப்னு மஸ்வூத்(ரலி)-யின் இந்த ஹதிஸ் தொடர்பு அறுந்தாகும்.ஏனெனில் அவ்ன் பின் அப்துல்லா பின் உத்பா, இப்னு மஸ்வூத்(ரலி) சத்திக்கவில்லை.
ருகூவிலும் ஸஜ்தாவிலும் மூன்று தஸ்பீஹ்களுக்கு குறைய கூடாது என்று அறிஞர்கள் விருப்புகின்றனர்.மேலும் இதன்படி செயல்பட்டுள்ளனர்,பின்னால் உள்ளவர்கள் மூன்று தஸ்பிஹ்கள் கூறுவதற்கு வாய்பளிக்கும் வகையில் இமாம் ஐந்து தஸ்பிஹ்கள் கூறுவதை நான் விருப்புகிறேன் என்று அப்துல்லாஹ் பின் அல் முபாரக் குறிப்பிட்டார்.இஸ்ஹாக பின் இப்ராஹீமும் இவ்வாறு கூறியுள்ளார்//
(1) விளக்கம்
(அ)//இதை இப்னுமஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார்கள். இது குறித்து ஹீதைபா(ரலி), உக்பா பின் ஆமிர்(ரலி) ஆகியோரும் அறிவித்துள்ளார்கள். இப்னு மஸ்வூத்(ரலி)-யின் இந்த ஹதிஸ் தொடர்பு அறுந்தாகும்.ஏனெனில் அவ்ன் பின் அப்துல்லா பின் உத்பா, இப்னு மஸ்வூத்(ரலி) சத்திக்கவில்லை//
இதில் இப்னு மஸ்வுத்(ரலி) வர்கள் அறிவிக்கும் ஹதிஸ் தொடர்பு அறுந்தாகும் என திர்மதி இமாம்(ரஹ்) அவர்கள் அறிவிப்பு செய்கிறார்கள். ஹீதைபா(ரலி), உக்பா பின் ஆமிர்(ரலி) ஆகியோரும் அறிவித்துள்ளார்கள்.  ஆனால் அவர்களை இமாம் குறை கூறவே இல்லை. எனவே இதை ஏற்கப்பட வேண்டியது ஒன்றாகும்...அப்படி நீங்கள் நான் அறிவித்த(1)///அலி(ரலி),அப்துல்லாபின் மஸ்வூத்(ரலி),ஜீபைர்(ரலி),ஜீபைர் பின் முதிம்(ரலி),இப்னு உமர்(ரலி) அவர்கள் வழியாக வந்த ஹதிஸ் எதையும் திர்மதி இமாம் விமர்ச்சிக்கவில்லை.. அப்போ இந்த ஹதிஸ் அலி(ரலி),அப்துல்லாபின்மஸ்வூத்(ரலி),ஜீபைர்(ரலி),ஜீபைர் பின் முதிம்(ரலி),இப்னு உமர்(ரலி) ஆகியோர் வழியாக வரும் ஹதிஸை இமாம்(ரஹ்) திர்மதி எதையும் விமர்ச்சிக்கவில்லை. அதை நம்பகமானது என்பது இதிலிருந்தே நிருபணம் செய்து கொள்ள முடியும்.. உதாரணம் கீழே பிறகு வைக்கிறேன்/// இதை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும்.. இல்லை மற்புபடியும் குறைகூறுவிர்கள் ஆனால் நான் பதித்த திர்மதி 242-ல் இடம்பெறும் ஹீதைபா(ரலி), உக்பா பின் ஆமிர்(ரலி) ஆகியோரும் அறிவித்துள்ளார்கள்.  அவர் வழியாக வரும் ஹதிஸ்களும் பல்கினமானது என்று ஆகிவிடும். அப்போது நீங்கள்  இப்னுமஜாவில் முன்று முறை கூற வேன்டும் என்பது பலகினமானது என்று நீங்கள்  எடுத்து கொள்ள் வேண்டும்..
இதில்  மூன்று முறை கூற வேண்டும் எனக் நீஙக்ள் ஆதாரம் காட்டினார்கள்.. ஆனால் //பின்னால் உள்ளவர்கள் மூன்று தஸ்பிஹ்கள் கூறுவதற்கு வாய்பளிக்கும் வகையில் இமாம் ஐந்து தஸ்பிஹ்கள் கூறுவதை நான் விருப்புகிறேன் என்று அப்துல்லாஹ் பின் அல் முபாரக் குறிப்பிட்டார்.இஸ்ஹாக பின் இப்ராஹீமும் இவ்வாறு கூறியுள்ளார்// சகோதரரே இப்போ எதை எடுத்து கொள்வீர்கள்???????????
//ஹதீஸ் என்பது இமாம்களின் கருத்துக் கணிப்பு அல்ல. ஹதீஸ்களை அறிவிக்கும் நபித்தோழர்கள் அல்லாத பிற அறிவிப்பாளர்கள் நம்பகத் தன்மையை ஆய்வுக்குட்படுத்தியதே மதிப்பிற்குரிய இமாம்கள், ஹதீஸ் கலா வல்லுனர்களின் சிறப்புக்குரிய பணியாகும். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டுமாயின் நபிவழிச் சொல், செயல், அங்கீகாரம் என நபியவர்களின் உண்மைச் செய்தி நமக்குக் கிடைக்க வேண்டும். அந்த உண்மைச் செய்தியை அறிவிப்பாளர்களின் நம்பத்தன்மையோடு உரிசிப் பார்த்து - ஸஹீஹ், ளயீப், மத்ரூக், மவ்ளூ - ஷாத், முன்கர், முத்ரஜ், முஸ்னத், முர்ஸல், முன்கதி, முஃளல், முஅல்லக் என - இமாம்கள் தரம் பிரித்து அடையாளப்படுத்தினர்.

ஒரு நபிவழிச் செய்தியைக் கேட்டவுடன் அதைப் பின்பற்றிட வேண்டும் என்பது எவ்வளவு அவசியமோ, அதுபோல் அச்செய்தி உண்மையான செய்திதானா என்பதை ஆய்வு செய்வதும் மிக அவசியமானது. இதற்கு ஓரேவழி அறிவிப்பாளர்களின் நம்பத் தன்மையை ஆய்வுக்குட்படுத்துவது. இதைத்தான் மதிப்பிற்குரிய இமாம்கள் நடுநிலையோடு எழுதிச் சென்றனர்.//
அல்லாத பிற அறிவிப்பாளர்கள் நம்பகத் தன்மையை ஆய்வுக்குட்படுத்தியதே மதிப்பிற்குரிய இமாம்கள், ஹதீஸ் கலா வல்லுனர்களின் சிறப்புக்குரிய பணியாகும். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டுமாயின் நபிவழிச் சொல், செயல், அங்கீகாரம் என நபியவர்களின் உண்மைச் செய்தி நமக்குக் கிடைக்க வேண்டும். அந்த உண்மைச் செய்தியை அறிவிப்பாளர்களின் நம்பத்தன்மையோடு உரிசிப் பார்த்து - ஸஹீஹ், ளயீப், மத்ரூக், மவ்ளூ - ஷாத், முன்கர், முத்ரஜ், முஸ்னத், முர்ஸல், முன்கதி, முஃளல், முஅல்லக் என - இமாம்கள் தரம் பிரித்து அடையாளப்படுத்தினர்.

ஒரு நபிவழிச் செய்தியைக் கேட்டவுடன் அதைப் பின்பற்றிட வேண்டும் என்பது எவ்வளவு அவசியமோ, அதுபோல் அச்செய்தி உண்மையான செய்திதானா என்பதை ஆய்வு செய்வதும் மிக அவசியமானது. இதற்கு ஓரேவழி அறிவிப்பாளர்களின் நம்பத் தன்மையை ஆய்வுக்குட்படுத்துவது. இதைத்தான் மதிப்பிற்குரிய இமாம்கள் நடுநிலையோடு எழுதிச் சென்றனர்.//

உதரணமாக இமாம் புகாரி(ரஹ்) அவர்களை எடுத்து கொள்வோம்.
ஹதிஸ் இமாம்களின் கருத்து கணிப்பு என்று இல்லாத பொழுது ஏன் இமாம் புகாரி(ரஹ்) தமக்கு ஒரு இலட்ச ஹதிஸ் கிடைத்தது ஆனால் எனக்கு எனது அறிவுக்கொண்டு நான் ஹதீஸ்கள் தொகுததேன்.(பார்க்க இமாம் புகாரி விளக்க உரை முன்னுரை)ஆனால் இமாம் புகாரி(ரஹ்) 7563 மட்டுமே பதிவு செய்துள்ளார்கள்.இதில் ஒரு சில ஹதிஸ்கள் இரண்டுமுறை இடம் பெற்றுள்ளது. நான் கேட்கின்றேன் இந்த 7563 ஹதிஸ்கள் தான் ஸஹிஹ்வானதா? மற்ற் 92000 சொச்சம் ஹதிஸ் ளயீப் என்று உறுதி படுத்த முடியுமா? அது அவர்களின் அறிவு உட்படுத்தி தொகுத்தார்கள். உதராணம் இந்த ''சுப்ஹானகல்லஹீம்ம'' என்ற இத்தலைப்பை எடுத்து கொள்வோம். இமாம் புகாரி(ரஹ்) அவர்களின் மாணவரின் மாணவரான இமாம் திர்மதி(ரஹ்) ஆனால் அவர்கள் இச்செய்தியை பதித்துள்ளார்கள்.. ஆனால் இமாம் புகாரி(ரஹ்) இச்செய்தி பதிவு செய்ய வில்லை. ஆனால் இமாம் திர்மதி(ரஹ்) அவர்களின் ஆசிரியரான இமாம் புகாரி(ரஹ்) அவர்களின் கித்தாபில் பதித்த ஸனவை இமாம் தனது கித்தாபில் பதிவு செய்யவில்லை.இஸ்ஸனவை தவிர வேற எந்த ஸனவும் இமாம் பதிவு செய்யவில்லை..அதனால் இமாம் திர்மதி(ரஹ்) சுப்ஹானக்கல்லாஹீம்ம ஸனவை ஓதிருக்க முடியாது. நான் ஏற்கனவே நான் இதை பதித்திருந்தேன்.//திர்மதி இந்த ஒரு ஸனா தவிர வேற ஸனாவை தனது கித்தாபில் பதிவு செய்யவில்லை, இமாம் திர்மதி(ரஹ்) இமாம் இந்த ஸனாவை தவிர வேற ஸனாவே அவர் ஓதினது கிடையாது.// இதற்கும் நீங்கள் பதில் அளிக்குமாறு கேட்டு கொள்கின்றேன்.. அது போல் ஒரு இமாம் ஸஹிஹ் வான் அமைந்த ஹதிஸ் மற்றொரு இமாம் ளயீப் அமைந்த ஹதிஸ்களும் உள்ளன்...அதற்கு தாங்கள் பதில் என்ன? அந்த ஹதிஸ்களும் பிறகு வைக்கின்றேன்.. அதற்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டுமாறும் கேட்டு கொள்கின்றேன்.
//நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டுமாயின் நபிவழிச் சொல், செயல், அங்கீகாரம் என நபியவர்களின் உண்மைச் செய்தி நமக்குக் கிடைக்க வேண்டும். அந்த உண்மைச் செய்தியை அறிவிப்பாளர்களின் நம்பத்தன்மையோடு உரிசிப் பார்த்து - ஸஹீஹ், ளயீப், மத்ரூக், மவ்ளூ - ஷாத், முன்கர், முத்ரஜ், முஸ்னத், முர்ஸல், முன்கதி, முஃளல், முஅல்லக் என - இமாம்கள் தரம் பிரித்து அடையாளப்படுத்தினர்//
அதைத்தான் நானும் சொல்கின்றேன்..இதை தான் மதிப்பிற்குரிய நான்கு தாபின்களான இமாம்களும் குறிப்பிடுக்கினர்..அதை மட்டும் ஏற்பதில்லை.இன்சா அல்லா அதை பிறகு நாம் என்று சொல்லி இருக்கின்றீர்கள் விவாதித்போம்.
//இங்கு இமாம்களில் சிலரை மதித்து சிலரை மதிக்கவில்லை என்றப் பேச்சுக்கே இடமில்லை. (அப்படியானால் நீங்களும் பலவீனம் என்று கூறும் சில இமாம்களை மதிக்கவில்லை என்றாகிவிடும்.) எல்லா இமாம்களும் மாண்புமிகு மதிப்பிற்குரியவர்களே. ஆனால் தகவல் தரும் அடிப்படையில் எதை ஏற்க வேண்டும் என்பதை வேண்டுமானால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம்//
நான் உங்களிடம் தர்க்கம் பண்ணவில்லை.. சகோதரரே இது தான் உண்மை, நான் சொல்வது சரி,இதை தான் நீங்கள் எடுத்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் நீங்கள் என்னுடைய கழுத்தில் கத்தியை கூட வையுங்கள்.. அதை நான் சந்தோசமாக ஏற்று கொள்வேன்...என்னை நோக்கி நீ செய்யும் அமல் செய்வது தவறு என்று கூறுபவர்களை மட்டும் நான் விவாதம் செய்வேன்.. நான் ஏற்கனவே அறிவித்து விட்டேன். அல்லாவுக்கும் நபி(ஸல்) அவர்களுக்கு பிடிக்காத ஒன்றை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்.. நான் அனைத்து இமாம்களுக்கும் மதிப்பு அளிக்ககூடியவனாக இருப்பதால் தான் அமைதி காத்தேன்... என்னிடம் நான் தொழுவதற்கு சரியான ஆதாரம் இருக்கும் போது நான் ஏன் என்னுடைய தோற்றத்தை மாற்றி கொள்ள வேண்டும்.

அல்லாத பிற அறிவிப்பாளர்கள் நம்பகத் தன்மையை ஆய்வுக்குட்படுத்தியதே மதிப்பிற்குரிய இமாம்கள், ஹதீஸ் கலா வல்லுனர்களின் சிறப்புக்குரிய பணியாகும். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டுமாயின் நபிவழிச் சொல், செயல், அங்கீகாரம் என நபியவர்களின் உண்மைச் செய்தி நமக்குக் கிடைக்க வேண்டும். அந்த உண்மைச் செய்தியை அறிவிப்பாளர்களின் நம்பத்தன்மையோடு உரிசிப் பார்த்து - ஸஹீஹ், ளயீப், மத்ரூக், மவ்ளூ - ஷாத், முன்கர், முத்ரஜ், முஸ்னத், முர்ஸல், முன்கதி, முஃளல், முஅல்லக் என - இமாம்கள் தரம் பிரித்து அடையாளப்படுத்தினர்.

ஒரு நபிவழிச் செய்தியைக் கேட்டவுடன் அதைப் பின்பற்றிட வேண்டும் என்பது எவ்வளவு அவசியமோ, அதுபோல் அச்செய்தி உண்மையான செய்திதானா என்பதை ஆய்வு செய்வதும் மிக அவசியமானது. இதற்கு ஓரேவழி அறிவிப்பாளர்களின் நம்பத் தன்மையை ஆய்வுக்குட்படுத்துவது. இதைத்தான் மதிப்பிற்குரிய இமாம்கள் நடுநிலையோடு எழுதிச் சென்றனர்.//

உதரணமாக இமாம் புகாரி(ரஹ்) அவர்களை எடுத்து கொள்வோம்.
ஹதிஸ் இமாம்களின் கருத்து கணிப்பு என்று இல்லாத பொழுது ஏன் இமாம் புகாரி(ரஹ்) தமக்கு ஒரு இலட்ச ஹதிஸ் கிடைத்தது ஆனால் எனக்கு எனது அறிவுக்கொண்டு நான் ஹதீஸ்கள் தொகுததேன்.(பார்க்க இமாம் புகாரி விளக்க உரை முன்னுரை)ஆனால் இமாம் புகாரி(ரஹ்) 7563 மட்டுமே பதிவு செய்துள்ளார்கள்.இதில் ஒரு சில ஹதிஸ்கள் இரண்டுமுறை இடம் பெற்றுள்ளது. நான் கேட்கின்றேன் இந்த 7563 ஹதிஸ்கள் தான் ஸஹிஹ்வானதா? மற்ற் 92000 சொச்சம் ஹதிஸ் ளயீப் என்று உறுதி படுத்த முடியுமா? அது அவர்களின் அறிவு உட்படுத்தி தொகுத்தார்கள். உதராணம் இந்த ''சுப்ஹானகல்லஹீம்ம'' என்ற இத்தலைப்பை எடுத்து கொள்வோம். இமாம் புகாரி(ரஹ்) அவர்களின் மாணவரின் மாணவரான இமாம் திர்மதி(ரஹ்) ஆனால் அவர்கள் இச்செய்தியை பதித்துள்ளார்கள்.. ஆனால் இமாம் புகாரி(ரஹ்) இச்செய்தி பதிவு செய்ய வில்லை. ஆனால் இமாம் திர்மதி(ரஹ்) அவர்களின் ஆசிரியரான இமாம் புகாரி(ரஹ்) அவர்களின் கித்தாபில் பதித்த ஸனவை இமாம் தனது கித்தாபில் பதிவு செய்யவில்லை.இஸ்ஸனவை தவிர வேற எந்த ஸனவும் இமாம் பதிவு செய்யவில்லை..அதனால் இமாம் திர்மதி(ரஹ்) சுப்ஹானக்கல்லாஹீம்ம ஸனவை ஓதிருக்க முடியாது. நான் ஏற்கனவே நான் இதை பதித்திருந்தேன்.//திர்மதி இந்த ஒரு ஸனா தவிர வேற ஸனாவை தனது கித்தாபில் பதிவு செய்யவில்லை, இமாம் திர்மதி(ரஹ்) இமாம் இந்த ஸனாவை தவிர வேற ஸனாவே அவர் ஓதினது கிடையாது.// இதற்கும் நீங்கள் பதில் அளிக்குமாறு கேட்டு கொள்கின்றேன்.. அது போல் ஒரு இமாம் ஸஹிஹ் வான் அமைந்த ஹதிஸ் மற்றொரு இமாம் ளயீப் அமைந்த ஹதிஸ்களும் உள்ளன்...அதற்கு தாங்கள் பதில் என்ன? அந்த ஹதிஸ்களும் பிறகு வைக்கின்றேன்.. அதற்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டுமாறும் கேட்டு கொள்கின்றேன்.
//நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டுமாயின் நபிவழிச் சொல், செயல், அங்கீகாரம் என நபியவர்களின் உண்மைச் செய்தி நமக்குக் கிடைக்க வேண்டும். அந்த உண்மைச் செய்தியை அறிவிப்பாளர்களின் நம்பத்தன்மையோடு உரிசிப் பார்த்து - ஸஹீஹ், ளயீப், மத்ரூக், மவ்ளூ - ஷாத், முன்கர், முத்ரஜ், முஸ்னத், முர்ஸல், முன்கதி, முஃளல், முஅல்லக் என - இமாம்கள் தரம் பிரித்து அடையாளப்படுத்தினர்//
அதைத்தான் நானும் சொல்கின்றேன்..இதை தான் மதிப்பிற்குரிய நான்கு தாபின்களான இமாம்களும் குறிப்பிடுக்கினர்..அதை மட்டும் ஏற்பதில்லை.இன்சா அல்லா அதை பிறகு நாம் என்று சொல்லி இருக்கின்றீர்கள் விவாதித்போம்.
//இங்கு இமாம்களில் சிலரை மதித்து சிலரை மதிக்கவில்லை என்றப் பேச்சுக்கே இடமில்லை. (அப்படியானால் நீங்களும் பலவீனம் என்று கூறும் சில இமாம்களை மதிக்கவில்லை என்றாகிவிடும்.) எல்லா இமாம்களும் மாண்புமிகு மதிப்பிற்குரியவர்களே. ஆனால் தகவல் தரும் அடிப்படையில் எதை ஏற்க வேண்டும் என்பதை வேண்டுமானால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம்//
நான் உங்களிடம் தர்க்கம் பண்ணவில்லை.. சகோதரரே இது தான் உண்மை, நான் சொல்வது சரி,இதை தான் நீங்கள் எடுத்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் நீங்கள் என்னுடைய கழுத்தில் கத்தியை கூட வையுங்கள்.. அதை நான் சந்தோசமாக ஏற்று கொள்வேன்...என்னை நோக்கி நீ செய்யும் அமல் செய்வது தவறு என்று கூறுபவர்களை மட்டும் நான் விவாதம் செய்வேன்.. நான் ஏற்கனவே அறிவித்து விட்டேன். அல்லாவுக்கும் நபி(ஸல்) அவர்களுக்கு பிடிக்காத ஒன்றை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்.. நான் அனைத்து இமாம்களுக்கும் மதிப்பு அளிக்ககூடியவனாக இருப்பதால் தான் அமைதி காத்தேன்... என்னிடம் நான் தொழுவதற்கு சரியான ஆதாரம் இருக்கும் போது நான் ஏன் என்னுடைய தோற்றத்தை மாற்றி கொள்ள வேண்டும். நான் தான் தயாராக இருக்கிறேன் உங்களிடம் இகாமதிலிருந்து அத்தியாத்து வரை விவாதம் பண்ண தயாராக உள்ளேன்..

முதலில் இகாமத்து பற்றி ளயிப் மற்றும் ஸஹிஹ் வான ஹதிஸ் பற்றி விவாதிப்போம்.. ஹதிஸ் என்பது இமாம்களின் கருத்து கணிப்பு தான்.

(1)நிச்சயமாக பிலாலின் பாங்கு இரண்டிரண்டு தடவைகளாகவும் அவரது இகாமத் ஒவ்வொரு தடவையாகவும் இருந்தது என்று ஸஃது அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் இப்னுமஜா 731
இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அம்மார் என்பவர் பலவீனமானவர். ஆயினும் இந்தக் கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன
(சகோதரரே பலவினமானவர் இடம் பெறுகிறார், இனி வேறதையும் நீங்கள் எடுத்து வைத்தாலும் ஏற்க முடியாது)
(2)நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் பிலால் (ரலி) அவர்கள் இரண்டிரண்டு தடவைகள் பாங்கு சொல்லியதையும், ஒவ்வொரு தடவை இகாமத் சொல்லியதையும் நான் கண்டேன் என்று அபூராபிவு (ரலி) அறிவிக்கிறார்கள். நூல் இப்னுமஜா 732
இதன் நான்காவது அறிவிப்பாளரான மஃமர் இப்னு முஹம்மத் என்பவர் அனைவராலும் பலவீனமாகக் கருதப்பட்டவர்.
(சகோதரரே பலவினமானவர் இடம் பெறுகிறார், இனி வேறதையும் நீங்கள் எடுத்து வைத்தாலும் ஏற்க முடியாது) ஏனென்றால் //விதிமுறைகள்:
 அப்படி நீங்கள் தொழுகும் முறைக்கு நான் ஏதோரு இமாம் ளயிப் அல்லது அதன் அறிவிப்பாளர் குறை என்று எடுத்து வைத்தால் அதை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும்.அதற்கு எதிர் பதிலாக இல்லை இந்த இமாம் இப்படி சரி என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த இமாம் சரி என்று சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்ல கூடாது..இந்த சகாபி இப்படி சரி என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த சகாபி இவ்வாறு என்று சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்ல கூடாது//

 

 

 

 

 

 

 

 

 

 




 

2009/5/21 Mohamed Abbas <moham...@gmail.com>
2009/5/8 muslim <tomu...@gmail.com>

2009/5/7 muslim <tomu...@gmail.com>
2009/5/7 Mohamed Abbas <moham...@gmail.com>

2009/5/6 muslim <tomu...@gmail.com>

2009/5/5 Mohamed Abbas <moham...@gmail.com>

2009/5/4 Mohamed Abbas <moham...@gmail.com>

2009/5/2 Mohamed Abbas <moham...@gmail.com>

<blockquote class="gmail_quote" style="PADDING-LEFT: 1ex; MARGI

muslim

unread,
May 28, 2009, 9:08:47 AM5/28/09
to fro...@googlegroups.com

அன்பின் சகோதரர் முஹம்மது அப்பாஸ்,

மறைத்தல்.

நான் ஹதீஸை மறைத்துவிட்டதாக என்னைக் குற்றப்படுத்தியுள்ளீர்கள். சகோதரரே! மூல ஹதீஸை அப்படியே நகலெடுத்து ஒட்டியுள்ளேன். மூல ஹதீஸின் இணையச் சுட்டியையும் கொடுத்துள்ளேன். இதுல மறைக்க எதுவும் இல்லை சகோதரரே!

''ஸுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலாஜத்துக வலாயிலாஹ கைருக''

இதுதான் இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் பொருள். சற்றுத் திரும்பிப் பாருங்கள். இதைத்தான் ஆரம்ப உங்கள் பதிவிலும் எழுதியுள்ளீர்கள்.

'ஸுப்ஹானக்கல்லாஹும்ம...என்று கூறிவிட்டு - ثُمَّ يَقُولُ اللَّهُ أَكْبَرُ - ஃதும்ம யகூலு அல்லாஹு அக்பர்'' - ''பின்னர் அல்லாஹு அக்பர்...'' என்று கூறுவார்கள். ''ஃதும்ம யகூலு அவூதுபில்லாஹி...'' என பின்னர் என்றே ஹதீஸின் வாசகங்கள் பிரித்துத் தொடர்கின்றன. திர்மிதீ 225வது ஹதீஸின் தமிழாக்கத்தை எழுதியுள்ளபோது,

//''நபி (ஸல்) அவர்கள் இரவில் தொழுகைக்காக தயாரானதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு ஸுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலாஜத்துக வலாயிலாஹ கைருக என்று கூறுவார்கள்... அறிவிப்பவர் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)//

ஹதீஸின் வாசகங்கள் முற்றுப் பெறாமல் தொடர்கின்றன என்பதைச் சுட்ட ... புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளதை புரிந்து கொண்டிருந்தால், என்னைக் குற்றப்படுத்தியிருக்க மாட்டீர்கள்.



2009/5/23 Mohamed Abbas <moham...@gmail.com>

muslim

unread,
May 28, 2009, 9:11:44 AM5/28/09
to fro...@googlegroups.com


2009/5/28 muslim <tomu...@gmail.com>

muslim

unread,
May 28, 2009, 9:15:51 AM5/28/09
to fro...@googlegroups.com

மீண்டும் தவாறன புரிதல்

//எப்படி ஒரு மனிதரை நோக்கி விமர்சனம் செய்ய்யும் போது அவர் படும் இல்லல்கள் என்ன என்பதை அறீவீர்கள்.. சரி நீங்கள் பதித்துள்ள திர்மதி 225 ஹதிஸை மறுபரிசிலினை செய்வோம்..//

சகோதரரே! இன்னல் படுவதற்கு இதில் ஒன்றுமில்லை. எளிமையாக விளங்கலாம் வாருங்கள் நாம் அறிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம்.

இமாம் திர்மிதீ அவர்கள் தாம் நேரடியாகக் கேட்ட ஹதீஸை அறிவிப்பாளர்கள் வரிசையுடன் தமது நூலில் பதிவு செய்துவிட்டு, அதற்குக் கீழே இன்னார், இன்னாரும் அறிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டால் அந்த அறிவிப்பு வேறு ஹதீஸ் நூல்களில் இடம்பெற்றுள்ளதை ஒரு தகவலாக தமது நூலில் குறிப்பிடுகின்றார் என்று பொருள். அவை திர்மதீ நூலில் இருக்காது. இந்தச் சிறப்பு திர்மிதீ இமாமின் நபிவழிச் செய்திகளின் தொகுப்பு நடை என்று சொல்வார்கள்.

எடுத்துக் காட்டாக: நாம் மறைத்ததாக நீங்கள் குற்றப்படுத்திய திர்மிதீ 225வது ஹதீஸை எடுத்துக் கொள்வோம்,

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مُوسَى الْبَصْرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ عَلِيٍّ الرِّفَاعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمُتَوَكِّلِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ بِاللَّيْلِ كَبَّرَ ثُمَّ يَقُولُ ‏ ‏سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ ثُمَّ يَقُولُ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا ثُمَّ يَقُولُ أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ ‏ ‏هَمْزِهِ ‏ ‏وَنَفْخِهِ ‏ ‏وَنَفْثِهِ ‏

قَالَ ‏ ‏أَبُو عِيسَى ‏ ‏وَفِي ‏ ‏الْبَاب ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏وَعَائِشَةَ ‏ ‏وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏وَجَابِرٍ ‏ ‏وَجُبَيْرِ بْنِ مُطْعِمٍ ‏ ‏وَابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو عِيسَى ‏ ‏وَحَدِيثُ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏أَشْهَرُ حَدِيثٍ فِي هَذَا الْبَابِ ‏ ‏وَقَدْ أَخَذَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ بِهَذَا الْحَدِيثِ وَأَمَّا أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ فَقَالُوا ‏ ‏بِمَا رُوِيَ عَنْ ‏ ‏النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ كَانَ يَقُولُ ‏ ‏سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ ‏ ‏وَهَكَذَا رُوِيَ عَنْ ‏ ‏عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ التَّابِعِينَ وَغَيْرِهِمْ ‏ ‏وَقَدْ تُكُلِّمَ فِي إِسْنَادِ حَدِيثِ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏كَانَ ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏يَتَكَلَّمُ فِي ‏ ‏عَلِيِّ بْنِ عَلِيٍّ الرِّفَاعِيِّ ‏ ‏و قَالَ ‏ ‏أَحْمَدُ ‏ ‏لَا يَصِحُّ هَذَا الْحَدِيثُ

இதில் நடுவிலுள்ள கருப்பு எழுத்துக்கள் மட்டுமே நபிவழிச் செய்தியாகும். மேலேயுள்ள நீல எழுத்துக்கள் அறிவிப்பாளர் வரிசை, கீழேயுள்ள நீல எழுத்துக்கள் திர்மிதீ இமாமின் அடிக் குறிப்புத் தகவல்கள்!

இது குறித்து அலி (ரலி) ஆயிஷா (ரலி) அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) ஜாபிர் (ரலி) ஜுபைர் பின் முத்இம் (ரலி) இப்னு உமர் (ரலி) ஆகியோரும் அறிவித்துள்ளனர். என்று தகவல் தெரிவிக்கப்படுகின்றது. இதை தெரிந்துகொள்ள வாருங்கள் இணைதளத்துக்குச் செல்வோம்.

திர்மிதீ 225 < இந்தச் சுட்டியைச் சொடுக்கினால் திர்மிதீ 225வது ஹதீஸின் பக்கம் பார்வைக்குவரும். அதில் கட்டத்திற்குக் கீழே ஹதீஸிக்கு ஷரஹு - விரிவுரை எழுதப்பட்டிருக்கும். அடைப்புக் குறிக்குள் தடித்த எழுத்துக்களில் திர்மிதீ இமாம் குறிப்பிட்ட அறிவிப்பாளர்களும், அவர்கள் அறிவித்த நூல்களின் பெயர்களையும் அங்கு காணலாம்.

‏قَوْلُهُ : ( وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَعَائِشَةَ وَجَابِرٍ وَجُبَيْرِ بْنِ مُطْعِمٍ وَابْنِ عُمَرَ ) ‏
‏أَمَّا حَدِيثُ عَلِيٍّ فَأَخْرَجَهُ إِسْحَاقُ بْنُ رَاهْوَيْهِ وَأَعَلَّهُ أَبُو حَاتِمٍ كَذَا فِي التَّلْخِيصِ , وَأَمَّا حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فَأَخْرَجَهُ الطَّبَرَانِيُّ وَذَكَرَهُ الزَّيْلَعِيُّ فِي نَصْبِ الرَّايَةِ بِإِسْنَادِهِ وَمَتْنِهِ , وَأَمَّا حَدِيثُ عَائِشَةَ فَأَخْرَجَهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَأَمَّا حَدِيثُ جَابِرٍ فَأَخْرَجَهُ الْبَيْهَقِيُّ وَفِيهِ مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ قَالَ الْبَيْهَقِيُّ اُخْتُلِفَ عَلَيْهِ فِيهِ وَلَيْسَ لَهُ إِسْنَادٌ قَوِيٌّ وَأَمَّا حَدِيثُ جَابِرِ بْنِ مُطْعِمٍ فَأَخْرَجَهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ , وَأَمَّا حَدِيثُ اِبْنُ عُمَرَ فَأَخْرَجَهُ الطَّبَرَانِيُّ فِي مُعْجَمِهِ وَذَكَرَهُ الزَّيْلَعِيُّ فِي نَصْبِ الرَّايَةِ بِإِسْنَادِهِ وَمَتْنِهِ قَالَ وَالْحَدِيثُ مَعْلُولٌ بِعَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ .

திர்மிதீ இமாம் ஹதீஸ் அறிவிப்பின் கட்டத்திற்குள் இந்த ஹதீஸை வேறு நபித்தோழர்கள் வழியாகவம் அறிவிப்பட்டுள்ளது என்ற தகவலின்படி அவை இடம்பெற்ற (தப்ரானீ, திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, பைஹகீ...போன்ற) நூல்களையும் தெரிந்து கொள்ளலாம். அதோடு, அந்த அறிவிப்புகளின் தரமும் விரிவுரையில் கூறப்பட்டிருக்கும். அதோடு அப்தா (ரஹ்) அஸ்வத் (ரஹ்) குறித்தும், இதுவரை உரையாடலின் விபரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.

சகோதரரே!

ஹதீஸ் தொகுப்பு அபூதாவூத் நூலிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பில் மூன்று ஹதீஸ்களை முன்பு குறிப்பிட்டிருந்தீர்கள்.

//0868 Narrated Uqbah ibn Amir: When "Glorify the name of your mighty Lord" was revealed, the Apostle of Allah (peace_be_upon_him) said: Use it when bowing, and when "Glorify the name of your most high Lord" was revealed, he said: Use it when prostrating yourself.

0869 Narrated Uqbah ibn Amir: The above (No 868) tradition has also been reported through a different chain of narrators by Uqbah ibn Amir to the same effect. This version adds: When the Apostle of Allah (peace_be_upon_him) bowed, he said: "Glory and praise be to my mighty Lord" three times, and when he prostrated himself, he said: "Glory and praise be to my most high Lord" three times.

0885 Narrated Abdullah ibn Mas'ud: The Prophet (peace_be_upon_him) said: When one of you bows, he should say three time,:"Glory be to my mighty Lord," and when he prostrates, he should say: "Glory be to my most high Lord" three times. This is the minimum number.// - முஹம்மது அப்பாஸ்.

திர்மிதீ 242வது ஹதீஸின் அடிக்குறிப்பில், இது குறித்து ஹுதைஃபா (ரலி) உக்பா பின் ஆமிர் (ரலி) ஆகியோரும் அறிவித்துள்ளனர். என்று திர்மிதீ இமாம் தகவல் தருவது, உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவித்து அபூதாவூதில் இடம்பெறும் இந்த அறிவிப்பையும் சேர்த்தேக் குறிப்பிடுகிறார். இதற்கான விளக்கமும், திர்மிதீ இமாம் கூறும் அறிஞர்கள் எவரென என்கிற விபரங்களும் அந்தந்த ஹதீஸின் விரிவுரையில் எழுதப்பட்டிருக்கும். நேரம் கிடைக்கும்போது சென்று தெரிந்துகொள்ளுங்கள்.



2009/5/28 muslim <tomu...@gmail.com>

muslim

unread,
May 28, 2009, 9:19:35 AM5/28/09
to fro...@googlegroups.com

அன்பின் சகோதரர் முஹம்மது அப்பாஸ்

சில தவறான புரிதல்களை நளினத்துடன் எடுத்துச் சொல்லவே நீங்கள் எழுதியவற்றில் சந்தேக வினாக்களை எழுப்பி வேண்டியிருந்தது.

''ரலியல்லாஹு அன்ஹு'' என்பதைச் சுருக்கமாக (ரலி) என்று நபித்தோழர்களுக்கு மட்டுமே தமிழில் குறிப்பிடுவது வழக்கம். ஒரு ஸஹாபியின் பெயருடன் (ரலி) என்று எழுதினால் இவர் நபித்தோழர் என்று சமூகம் எளிதாக விளங்கிக்கொள்ளும். நபித்தோழர் அல்லாதவருக்கு (ரஹ்) என்றேக் குறிப்பிடுவர்.

//6)அப்தா(ரலி) மற்றும் அஸ்வாத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் உமர்(ரலி) அவ்ர்கள் தொழுகையின் ஆரம்பத்தில் ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக''// - முஹம்மது அப்பாஸ்.

அப்தா (ரலி) அஸ்வத் (ரலி) உமர் (ரலி) என இங்கு மூவரையும் ஸஹாபிகளாக குறிப்பிட்டுள்ளீர்கள். இதைப் படிப்பவர்கள் தவறாக விளங்கிடக் கூடாது, அடுத்த முறையேனும் நீங்கள் இதைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றே அப்தா (ரலி) மற்றும் அஸ்வத் (ரலி) இவ்விருவரும் நபித்தோழர்களா? என்று வினா எழுப்பினேன். இதற்கு சரியான விளக்கம் தராமல் இமாம் புகாரி என்ன நபித்தோழரா? என்று  கேட்டுள்ளீர்கள். இமாம் புகாரி அவர்களை நபித்தோழர் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. என்னைக் குற்றப்படுத்துவது முறையல்ல.

நீங்கள் எழுதியவற்றில் சந்தேகம் கேட்டால் விளக்கம் தராமல் திசைமாறி எழுதுவது குழும அங்கத்தினரின் நேரத்தை விரயம் செய்வதோடு சலிப்பையும் ஏற்படுத்திவிடும் என்று கருதி, முடிந்தால் தனி மயில்களில் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வோம். இல்லையேல் இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.

ஸலாம்.



2009/5/28 muslim <tomu...@gmail.com>

Mohamed Abbas

unread,
May 28, 2009, 11:29:49 AM5/28/09
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரரே!

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரரே!

//அன்பின் சகோதரர் முஹம்மது அப்பாஸ்,//

சகோதரரே ஸலாத்து பதில் தராமல் உங்களுடைய யாரோ முஸ்லிம் அல்லாதவரிடம் கருத்து பரிமாற்றம் செய்வது போல் செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

//நான் ஹதீஸை மறைத்துவிட்டதாக என்னைக் குற்றப்படுத்தியுள்ளீர்கள். சகோதரரே! மூல ஹதீஸை அப்படியே நகலெடுத்து ஒட்டியுள்ளேன். மூல ஹதீஸின் இணையச் சுட்டியையும் கொடுத்துள்ளேன். இதுல மறைக்க எதுவும் இல்லை சகோதரரே!

''ஸுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலாஜத்துக வலாயிலாஹ கைருக''
//
இந்த ஹதிஸ் பற்றி நீங்கள் எந்த கருத்தும் சொல்ல வில்லையே! நான் சரியானது என்று திர்மதி கித்தாபிலிருந்து எடுத்து வைத்தும் தங்களிடம் இன்னும் எந்த பதிலும் வரவில்லையே.. நான் என்ன என்று எடுத்து கொள்வது
அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),ஆயிசா(ரலி), அறிவிக்கும் ஹதிஸை நீங்கள் மறுப்பதாக வைத்து கொண்டாலும் அலி(ரலி), அப்துல்லாபின்மஸ்வூத்(ரலி),ஜீபைர்(ரலி),ஜீபைர் பின் முதிம்(ரலி),இப்னு உமர்(ரலி) ஆகியோரும் வழியாக வரும் ஹதிஸுக்கும் இன்னும் தங்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லையே.. சரி என்று சொல்கிறீர்களா? இல்லை ஏற்று கொள்ளமுடியாது என்று விமர்ச்சிகிறீர்களா? எந்த பதிலும் இன்னும் தங்களிடத்தில் இருந்து இன்னும் பதில் வரவில்லை என்பதை உங்களிடம் நினைவு ஊட்டுகிறேன்..
இஸ்ஸனவை தவிர வேற எந்த ஸனவும் இமாம் பதிவு செய்யவில்லை..அதனால் இமாம் திர்மதி(ரஹ்) சுப்ஹானக்கல்லாஹீம்ம ஸனவை ஓதிருக்க முடியாது. நான் ஏற்கனவே நான் இதை பதித்திருந்தேன்.//திர்மதி இந்த ஒரு ஸனா தவிர வேற ஸனாவை தனது கித்தாபில் பதிவு செய்யவில்லை, இமாம் திர்மதி(ரஹ்) இமாம் இந்த ஸனாவை தவிர வேற ஸனாவே அவர் ஓதினது கிடையாது.// இதற்கும் நீங்கள் பதில் அளிக்குமாறு கேட்டு கொள்கின்றேன்...
//இமாம் திர்மிதீ அவர்கள் தாம் நேரடியாகக் கேட்ட ஹதீஸை அறிவிப்பாளர்கள் வரிசையுடன் தமது நூலில் பதிவு செய்துவிட்டு, அதற்குக் கீழே இன்னார், இன்னாரும் அறிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டால் அந்த அறிவிப்பு வேறு ஹதீஸ் நூல்களில் இடம்பெற்றுள்ளதை ஒரு தகவலாக தமது நூலில் குறிப்பிடுகின்றார் என்று பொருள். அவை திர்மதீ நூலில் இருக்காது. இந்தச் சிறப்பு திர்மிதீ இமாமின் நபிவழிச் செய்திகளின் தொகுப்பு நடை என்று சொல்வார்கள்.///

இது என்ன உங்கள் சுயகருத்தா... நான் ஹதிஸை முழுமையாக தெள்ள தெளிவாக எடுத்து வைத்த பிறகும் இல்லை அது அவ்வாறு எடுத்து கொள்ள கூடாது.இவ்வாறு தான் எடுத்து செயல்படனும் என்று புதியதாக தாங்கள் புதிய ஒரு சட்டத்தை அமல்படுத்திகின்றீர்களா? ஒரு பொய்யை மறைக்க மறுபடியும் திர்மதியில் இருக்காது சிறப்பு திர்மதியில் இருக்கும் என்று சொல்கின்றீர்கள்... இங்கு இமாம் திர்மதி(ரஹ்) பதித்த கருத்துகள் மற்றும் தான் கருத்து பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. ///இதில் நடுவிலுள்ள கருப்பு எழுத்துக்கள் மட்டுமே நபிவழிச் செய்தியாகும். மேலேயுள்ள நீல எழுத்துக்கள் அறிவிப்பாளர் வரிசை, கீழேயுள்ள நீல எழுத்துக்கள் திர்மிதீ இமாமின் அடிக் குறிப்புத் தகவல்கள்! ///
நீல,கருப்பு எல்லாம் எளிதில் அறிந்து கொள்வதற்க்காக பயன்படுத்து கலையாகும். அப்படி நிருபிங்கள் இமாம் திர்மதி(ரஹ்) அவர்களுடைய சுயகையால் பதித்த கித்தாபின் நகல்களை பதிவு செய்யுங்கள்.. நான் தாரளமாக ஏற்று கொள்கிறேன்..
உங்கள் கருத்து படி வைத்து கொண்டலும் இந்த ஹதிஸ் சரியானது. அப்போ ஹதிஸ் மட்டும் எடுத்து கொள்வோம்.. ஹதிஸ் என எடுத்து கொண்டாலும் இந்த ஹதிஸ் சரியானது என நீங்களே கருப்பு நிறத்தில் உள்ளது என ஒத்து கொள்கிறீர்கள்.. சரி நீல நிறத்தை எடுத்து கொண்டாலும் மற்ற சகாபாக்கள் வழியாக வருவதை இமாம் அவர்கள் தனது கித்தாபில் பதிவு செய்துள்ளார்கள்..ஆக உங்கள் கூற்றுபடி வைத்து கொண்டாலும் இது சரியானது.. எது தங்கள் விருப்பம்?.. மறுபடியும் தவறு என நிருபிக்க வேறு காரணங்களை தயார் செய்ய போகிறீர்களா?

//திர்மிதீ 242வது ஹதீஸின் அடிக்குறிப்பில், இது குறித்து ஹுதைஃபா (ரலி) உக்பா பின் ஆமிர் (ரலி) ஆகியோரும் அறிவித்துள்ளனர். என்று திர்மிதீ இமாம் தகவல் தருவது, உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவித்து அபூதாவூதில் இடம்பெறும் இந்த அறிவிப்பையும் சேர்த்தேக் குறிப்பிடுகிறார். இதற்கான விளக்கமும், திர்மிதீ இமாம் கூறும் அறிஞர்கள் எவரென என்கிற விபரங்களும் அந்தந்த ஹதீஸின் விரிவுரையில் எழுதப்பட்டிருக்கும். நேரம் கிடைக்கும்போது சென்று தெரிந்துகொள்ளுங்கள்.//

ஆமாம் விரிவுரை நூல்களில் அனைவரும் இந்த இந்த கித்தாபிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது சொல்ல செய்வார்கள்.. நான் கேட்பது இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் இந்த ஹதிஸ்களில் கீழ் தனது அபுதாவுத் பதிவு செய்துள்ளது இமாம் தனது கித்தாபில் பதித்து உள்ளர்களா? இருந்தால் அவர்கள் தனது கையால் பதித்த கருத்துகளை நகல் எடுத்து அனுப்புங்கள் நான் ஏற்று கொள்கின்றேன்.(திர்மதி ஹதிஸ் தொகுப்பு மட்டும்).

//அப்தா (ரலி) அஸ்வத் (ரலி) உமர் (ரலி) என இங்கு மூவரையும் ஸஹாபிகளாக குறிப்பிட்டுள்ளீர்கள். இதைப் படிப்பவர்கள் தவறாக விளங்கிடக் கூடாது, அடுத்த முறையேனும் நீங்கள் இதைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றே அப்தா (ரலி) மற்றும் அஸ்வத் (ரலி) இவ்விருவரும் நபித்தோழர்களா? என்று வினா எழுப்பினேன். இதற்கு சரியான விளக்கம் தராமல் இமாம் புகாரி என்ன நபித்தோழரா? என்று  கேட்டுள்ளீர்கள். இமாம் புகாரி அவர்களை நபித்தோழர் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. என்னைக் குற்றப்படுத்துவது முறையல்ல.

நீங்கள் எழுதியவற்றில் சந்தேகம் கேட்டால் விளக்கம் தராமல் திசைமாறி எழுதுவது குழும அங்கத்தினரின் நேரத்தை விரயம் செய்வதோடு சலிப்பையும் ஏற்படுத்திவிடும் என்று கருதி, முடிந்தால் தனி மயில்களில் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வோம். இல்லையேல் இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.///

நான் ஒத்து கொள்கின்றேன்.. சில சமயம் நான் நல்லடியார்களை,தாபின்களையும்,தபதாபின்களையும், அல்லாவின் பதையில் உயிர் இழந்தவர்களையும் இன்னும் பலரை ரலியல்லாஹீ என்று அழைப்பேன், நிச்சியமாக நான் அந்த நோக்கத்தில் தான் பதித்தேன் தவிர... மற்ற படி உங்களை திசை திருப்பக்கூடிய நோக்கத்தில் நான் பதிவு செய்யவில்லை என்பதை தெரிவித்து கொள்கின்றேன்.. இப்பவும் நான் பயந்து கொண்டு தான் இருக்கிறேன். இதற்கும் அல்லாவிடத்தில் கேள்வி கணக்கு இருக்கு என்பதை நான் பயப்படுகிறேன்.. ஆனால் ஒரு உண்மை(சத்தியத்தை) அழிய நான் ஒரு போதும் பின்வாங்க மாட்டேன்..

 இன்னும் நபியே! சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது. நிச்சியமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும் என்று கூறுவீராக!(17:81)

 

 


 



 

On 28/05/2009, muslim <tomu...@gmail.com> wrote:

அன்பின் சகோதரர் முஹம்மது அப்பாஸ்

சில தவறான புரிதல்களை நளினத்துடன் எடுத்துச் சொல்லவே நீங்கள் எழுதியவற்றில் சந்தேக வினாக்களை எழுப்பி வேண்டியிருந்தது.

Reply all
Reply to author
Forward
0 new messages