அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு, உங்களுடன் சிறு கலந்துரையாடல்.
//24 :31 இல்லாஹ் மா லஹர மின்ஹா இது லாசிமான வினை.இந்த வசனத்தில் இருந்து பொருள் எடுக்க முடியாது முகத்தையும் முன் கையையும் திறப்பதற்கு ஏனெறால் இதற்கு பொருள் தானாக வெளியாவது என்பதே ஒழிய வேண்டுமெண்டே காட்டுவது கிடையாது.இந்த ஆயத்தில் நின்று இவர்கள் விளக்கம் எடுப்பதாக இருந்தால் ஒரு பெண் முகத்தையும் முன்கை உட்பட முழுமையாக மறைக்கப்பட வேண்டும் என்பதே அந்த விளக்கம் . இல்லாஹ் மா லஹர மின்ஹா தானாக வெளியாவதை தவிர மற்றதை காட்ட கூடாது.
முகத்தையும் முன்மநிகட்டும் மறைக்க கூடாது என்பதற்கு இவர்களிடம் என்ன ஆதாரம் என்றால் ஹதீஸில் வந்துள்ளது என்பதே. இந்த ஹதீஸ்களுக்கு விளக்கமாக இந்த ஆயத்தை வலைத்தார்களே ஒழிய இந்த ஆயத்தில் நின்று விளக்கம் கொடுக்கவில்லை. உண்மையான விளக்கம் //
அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு, உங்களுடன் சிறு கலந்துரையாடல்.
மேல்கண்டவை
முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் வேண்டும் என வேறு இழையில் நீங்கள் எழுதிய விளக்கமிது!''இல்லா மா லஹர மின்ஹா'' - ''தானாக வெளியாவதைத் தவிர'' என அர்த்தப்படுத்தியுள்ளீர்கள். ''தானாக வெளியாவதைத் தவிர'' என்றால் அது எவ்வாறு? என்பதை இன்னும் கூடுதல் விளக்கத்துடன் சொல்லுங்கள்.
மேலும், இறைமறை 24:30,31 வசனங்களில் மூஃமினான ஆண்களுக்கும், மூஃமினான பெண்களுக்கும் என இரு பாலினருக்கும் சேர்த்தே பார்வைளைத் தாழ்த்திக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான். ஆண் முகம் மறைக்காமல் இருப்பதால் அங்கு பார்வைகள் சந்திக்காமல் இருக்க என்ற கருத்து கொண்டு, பெண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்பது சரியே!
பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. எனும்போது ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும் என்பது இங்கு பொருத்தமாக இல்லை. அதாவது, பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்று சொல்வது ஒரு செயலைத் தவிர்த்துக்கொள்ளும்படி இடும் கட்டளையாகும். அந்தக் கட்டளை இருபாலினருக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் இரு சாராருக்கும் ஒரே மாதியாக ''பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும்'' எனச் சொல்லப்படுகிறது. இதையும் சற்று விளக்கவும்.
பெண்கள் முகத்திரை அணிந்து பார்வைக்காக கண்கள் மட்டும் திறந்திருக்கலாம் என்று சொன்னால் கண்கள் முகத்தின் ஒரு பகுதியாகும். என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
குறிப்ப:- இது கலந்துரையாடல் மட்டுமே என்பதால் குழும சகோதர, சகோதரிகள் அனைவரும் மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துகளை இங்கு பதிவு செய்யலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு, உங்களுடன் சிறு கலந்துரையாடல்.
//24 :31 இல்லாஹ் மா லஹர மின்ஹா இது லாசிமான வினை.இந்த வசனத்தில் இருந்து பொருள் எடுக்க முடியாது முகத்தையும் முன் கையையும் திறப்பதற்கு ஏனெறால் இதற்கு பொருள் தானாக வெளியாவது என்பதே ஒழிய வேண்டுமெண்டே காட்டுவது கிடையாது.இந்த ஆயத்தில் நின்று இவர்கள் விளக்கம் எடுப்பதாக இருந்தால் ஒரு பெண் முகத்தையும் முன்கை உட்பட முழுமையாக மறைக்கப்பட வேண்டும் என்பதே அந்த
விளக்கம் . இல்லாஹ் மா லஹர மின்ஹா தானாக வெளியாவதை தவிர மற்றதை காட்ட கூடாது.
முகத்தையும் முன்மநிகட்டும் மறைக்க கூடாது என்பதற்கு இவர்களிடம் என்ன ஆதாரம் என்றால் ஹதீஸில் வந்துள்ளது என்பதே. இந்த ஹதீஸ்களுக்கு விளக்கமாக இந்த ஆயத்தை வலைத்தார்களே ஒழிய இந்த ஆயத்தில் நின்று விளக்கம் கொடுக்கவில்லை. உண்மையான விளக்கம் //
அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு, உங்களுடன் சிறு கலந்துரையாடல்.
மேல்கண்டவை
முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் வேண்டும் என வேறு இழையில் நீங்கள் எழுதிய விளக்கமிது!''இல்லா மா லஹர மின்ஹா'' - ''தானாக வெளியாவதைத் தவிர'' என அர்த்தப்படுத்தியுள்ளீர்கள். ''தானாக வெளியாவதைத் தவிர'' என்றால் அது எவ்வாறு? என்பதை இன்னும் கூடுதல் விளக்கத்துடன் சொல்லுங்கள்.
மேலும், இறைமறை 24:30,31 வசனங்களில் மூஃமினான ஆண்களுக்கும், மூஃமினான பெண்களுக்கும் என இரு பாலினருக்கும் சேர்த்தே பார்வைளைத் தாழ்த்திக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான்.. ஆண் முகம் மறைக்காமல் இருப்பதால் அங்கு பார்வைகள் சந்திக்காமல் இருக்க என்ற கருத்து கொண்டு, பெண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்பது சரியே!
பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. எனும்போது ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும் என்பது இங்கு பொருத்தமாக இல்லை. அதாவது, பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்று சொல்வது ஒரு செயலைத் தவிர்த்துக்கொள்ளும்படி இடும் கட்டளையாகும். அந்தக் கட்டளை இருபாலினருக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் இரு சாராருக்கும் ஒரே மாதியாக ''பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும்'' எனச் சொல்லப்படுகிறது.. இதையும் சற்று விளக்கவும்.
பெண்கள் முகத்திரை அணிந்து பார்வைக்காக கண்கள் மட்டும் திறந்திருக்கலாம் என்று சொன்னால் கண்கள் முகத்தின் ஒரு பகுதியாகும். என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
குறிப்ப:- இது கலந்துரையாடல் மட்டுமே என்பதால் குழும சகோதர, சகோதரிகள் அனைவரும் மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துகளை இங்கு பதிவு செய்யலாம்.
24:31வது வசனத்தில் இடம்பெறும் ''ஜீனத்'' என்ற பதம் ''அலங்காரம்'' எனப் பொருள் தரும். என்றக் கருத்தில் உள்ளேன் என்பதைப் பதிவு செய்துகொள்கிறேன்!
''அலங்காரத்தில் வெளியே தெரிவதைத் தவிர'' என சாதாரணமாக விளங்க வேண்டிய சொற்றொடரை, ''தானாக'' வெளியாவதைத் தவிர என்று அலங்காரம் தானியங்கியாக வெளியாவதைப் போன்று அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ''தானாக'' வெளியாவது என்பதே நெருடலாக உள்ளது. அதற்கான விளக்கம் தந்தால் நன்று!
மேலும்,
பெண்கள் நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறார்கள். அதில் ஒன்று, ''பெண் அழகுக்காகவும் மணமுடிக்கப்படுவார்'' என்ற நபிவழி அறிவிப்புகள் - புகாரி, 5090, முஸ்லிம் 2905 ஆகிய நூல்களில் - பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெண் அழகுக்காகவும் மணமுடிக்கப்படுவார் என்பதை வெளிப்படையாக விளங்குவதென்றால் அந்தப் பெண்ணின் அழகைப் பார்த்திருக்க வேண்டும். முகம் உள்பட தன்னை முற்றாக மறைத்துக்கொண்ட பெண்ணிடம் அழகு வெளிப்பட வாய்ப்பில்லை.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, தாம் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப் போவதாகத் தெரிவித்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ''நீர் அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டீரா? ஏனெனில் அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை) உள்ளது'' என்றார்கள். அதற்கு அந்த மனிதர் ''அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டேன்'' என்றார். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 2783, 2784)
திருமணத்திற்காகப் பெண் பார்க்கும்போது பெண் முகத்தைப் பார்க்க நேரடியாக மேல்கண்ட அறிவிப்பு அனுமதிக்கிறது. ஒரு அன்னியப் பெண்ணின் முகம் பார்க்கவும், பார்த்ததாகவும் இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது. பெண் அழகுக்காகவும் மணமுடிக்கப்படுகிறார் என்பதும் முக அழகையேக் குறிப்பிடுகின்றது என்பது நமது நிலைபாடு.
மாற்றுக் கருத்துடையோர் பகிர்ந்துகொள்ளலாம்.
மேலும், இறைமறை 24:30,31 வசனங்களில் மூஃமினான ஆண்களுக்கும், மூஃமினான பெண்களுக்கும் என இரு பாலினருக்கும் சேர்த்தே பார்வைளைத் தாழ்த்திக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான்... ஆண் முகம் மறைக்காமல் இருப்பதால் அங்கு பார்வைகள் சந்திக்காமல் இருக்க என்ற கருத்து கொண்டு, பெண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்பது சரியே!
பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. எனும்போது ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும் என்பது இங்கு பொருத்தமாக இல்லை. அதாவது, பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்று சொல்வது ஒரு செயலைத் தவிர்த்துக்கொள்ளும்படி இடும் கட்டளையாகும். அந்தக் கட்டளை இருபாலினருக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் இரு சாராருக்கும் ஒரே மாதியாக ''பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும்'' எனச் சொல்லப்படுகிறது... இதையும் சற்று விளக்கவும்.
பெண்கள் முகத்திரை அணிந்து பார்வைக்காக கண்கள் மட்டும் திறந்திருக்கலாம் என்று சொன்னால் கண்கள் முகத்தின் ஒரு பகுதியாகும். என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
குறிப்ப:- இது கலந்துரையாடல் மட்டுமே என்பதால் குழும சகோதர, சகோதரிகள் அனைவரும் மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துகளை இங்கு பதிவு செய்யலாம்.
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+unsub...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு,
24:31வது வசனத்தில் வரும் ''ஸீனத்'' என்ற பதம் அலங்காரத்தையே குறிப்பிடும் என்பதை நமது தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளோம். இயன்றால் உங்கள் சார்பில் கருத்து மாற்றம் இருப்பின் அதைத் தெளிவுபடுத்துவும்.
மேலும், ஆதாரங்களின் அடைப்படையில் கருத்துகள் இருக்கவேண்டும் என்பதை நீங்களும் ஒப்புக்கொண்டுள்ளீர்கள். பிறகு ''அவரு சொல்றாரு, இவரு சொல்றாரு'' என்ற வியாக்கினங்கள் இங்கு அவசியமற்றது.
நாம் கேட்டது ''தானாக'' வெளியாவதைத் தவிர என்று நீங்கள் எழுதிய உங்கள் கருத்தில் ''தானாக'' என்பதின் மேலதிக விளக்கம் தாருங்கள் எனக் கேட்டிருந்தோம் அதற்கு விளக்கம் தாருங்கள்.
24:31வது வசனத்தின் கருத்துப்படி பெண்களின் செயற்கை அலங்காரத்தில் வெளியே தெரியக்கூடியவை - வெளிப்படுத்துவை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அலங்காரம் என்பது செயற்கையாகச் செய்வது. கண்ணுக்கு மை இடுதல், கை மணிக்கட்டில் அணியும் வளையல்கள், கைச்செயின்கள், மற்றும் விரல்களில் அணியும் மோதிரங்கள். இவை வெளிப்படும் செயற்கை அலங்காரங்களாகும்.
அன்புச் சகோதரர் அபூ அலி அவர்களுக்கு,
முதலில் உங்கள் கேள்வியை தமிழில் எழுதக் கற்றுக்கொண்டு, பின்னர் தமிழில் கேள்விகளை எழுதுங்கள்!
அன்புச் சகோதரர் அபூ அலி அவர்களுக்கு, உங்கள் சிரமத்திற்கு அல்லாஹ் நன்மை வழங்குவானாக!
குழுமத்தில், ஆங்கிலத்தில் வரும் கேள்விகள் மற்றும் ஆக்கங்கள், குறிப்புகள் இவை தனிப்பட்டு வந்திருந்தால் அதில் குறுக்கீடு செய்திருக்கமாட்டேன். நாம் எழுதிய கருத்தில் சந்தேகம் அல்லது மேலதிக விளக்கங்களை கேட்டு எழுதும் சகோதரர்கள், நாம் தமிழில் எழுதிய விளக்கங்களுக்கு ஆங்கிலத்தில் மறு விளக்கம் செய்ததாலேயே குறுக்கிட நேர்ந்தது.
குழுமத்தில் தமிழில் தான் எழுதவேண்டும் என்ற முக்கிய விதியுண்டு! அதை நீங்கள் பின்பற்றுங்கள்.
ஆங்கிலத்தில் விளக்கம் கேட்டு எழுதும் சகோதரர்களுக்கு மற்ற சகோதரர்கள் ஆங்கிலம் தெரிந்நதவர்களிடம் கேட்டு அதற்கு விளக்கம் தரவேண்டும் என்று குழும நிபந்தனை இருக்குமெனில் அதை நான் பின்பற்றிக்கொள்கிறேன்.
*******************
ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது (அதில் தலையிட்டு தமக்காக) வியாபாரம் செய்யவேண்டாம். தம் (முஸ்லிம்) சகோதரன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது (குறுக்கிட்டுத்) தமக்காக பெண் பேசவேண்டாம். முதலில் பேசியவர் இவருக்கு அனுமதியளித்தால் தவிர! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்தக் கருத்தில் நபித்தோழர்கள் இப்னு உமர் (ரலி) அபூஹூரைரா (ரலி) இருவரின் அறிப்புகள் புகாரி 2140, 2148, 2150,2151, 2160, 2162,2723, 2727, 5144, 5152, 6601. முஸ்லிம் 2759 - 2765)
முஸ்லிம் நூலில் இடம்பெறும் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் ஏற்கெனவே பெண் பேசுபவர் கைவிடும் வரை மற்றவர் தமக்காக பெண் பேசவேண்டாம் என்ற கருத்தில் வாசகங்கள் உள்ளன.
ஒருவர் பெண் பேசும்போது அதேப் பெண்ணைத் தமக்காக இன்னொருவர் பெண் பேச முன்வரக்கூடாது. முன்னர் பேசியவர் அனுமதிக்கும் வரை. அல்லது அவர் கைவிடும் வரை அதில் மற்றொருவர் குறுக்கிட வேண்டாம் என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்கு!
திருமணத்திற்காக பெண் தேர்வு செய்யும் நேரத்தில் பெண் பேசுபவருக்கு அந்தப் பெண் அந்நியப் பெண்! விருப்பம் இல்லாமல், ஒப்புதல் இல்லாமலும் திருமணம் வரை செல்லாமல் பேச்சு வார்த்தையோடு முடியும் பெண் பேசும், பெண் பார்க்கும் காரியத்தோடும் நின்றுவிடுவதுண்டு.
திருமணத்திற்கு முன்பே பெண்ணைப் பார்த்துக்கொள் என்று ரஸுலல்லாஹ் கூறுகிறார்கள். ''பார்த்துக்கொள்'' அதுவும் முகத்தைப் பார்த்துக்கொள் என்ற அனுமதி, பார்த்த பிறகு பெண்ணிடம் குறை இருக்குமெனில் அதன் பின்னும் பெண் பேசுவதைக் கைவிடலாம், அல்லது மன ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ளலாம். என்றும் விளங்குகிறது.
மேலும், அன்னியப் பெண்ணின் முகத்தைப் பார்க்கலாகாது என்ற சட்டம் குறித்து வரும் அறிவிப்புகள்.
நபிமொழிகள்
''நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், ஏதேச்சையாக (அன்னியப் பெண் மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக்கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்" அறிவிப்பவர் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) (நூல்கள் - முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்)
"அலியே! எதிர்பாராது அன்னியப் பெண்ணைப் பார்க்க நேரிட்டால் மீண்டும் பார்க்காதே!. ஏனெனில் முதல் பார்வை உனக்கு (அனுமதிக்கப்பட்டு) உள்ளது. இரண்டாம் பார்வை (அனுமதிக்கப்பட்டது) இல்லை" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் புரைதா (ரலி) (நூல்கள் - திர்மிதீ, அபூதாவூத்)
உங்களில் ஒருவரை ஒரு பெண்(ணின் அழகு) கவர்ந்து அவரது உள்ளத்தில் தவறான எண்ணம் தோன்றினால் உடனே அவர் தம் மனைவியை நாடிச் சென்று அவளுடன் உறவு கொள்ளட்டும். ஏனெனில் அது அவரது மனதில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் - முஸ்லிம் 2718. திர்மிதீ)
இந்த அறிவிப்புகளிலிருந்து, அன்னியப் பெண்ணைப் பார்க்கலாம், தீய எண்ணத்துடன் - சபலத்துடன் பார்க்கலாகாது. தேவையின்றிப் பார்ப்பதே தடைசெய்யப்பட்டதாகும். என்றே விளங்க முடிகிறது.
மூஃமினான ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் (24:30) என்ற வசனத்தின் கருத்திலிருந்தும் எதிரே வருவது பெண்ணாக இருந்தால் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என ஒரு முறை பார்ப்பதற்கான அனுமதியாகும்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மீது அவதூறு சுமத்திய செய்தியின் அறிவிப்பில் ஸஃப்வான் இப்னு முஅத்தல் அல் ஸுலமீ (ரலி) அவர்கள் தனியாக தூங்கிக்கொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களின் முகத்தைப் பார்த்தே இவர் நபியவர்களின் துணைவியார் என்று தெரிந்து கொள்கிறார். (புகாரி 2661)
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக.அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்.. மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன். மிக்க அன்புடையவன்.(33:59)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் கூறுகின்றார்கள்
இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!'' என்று இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஃஹாரி-1838
மேலும், இறைமறை 24:30,31 வசனங்களில் மூஃமினான ஆண்களுக்கும், மூஃமினான பெண்களுக்கும் என இரு பாலினருக்கும் சேர்த்தே பார்வைளைத் தாழ்த்திக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான்.... ஆண் முகம் மறைக்காமல் இருப்பதால் அங்கு பார்வைகள் சந்திக்காமல் இருக்க என்ற கருத்து கொண்டு, பெண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்பது சரியே!
பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. எனும்போது ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும் என்பது இங்கு பொருத்தமாக இல்லை. அதாவது, பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்று சொல்வது ஒரு செயலைத் தவிர்த்துக்கொள்ளும்படி இடும் கட்டளையாகும். அந்தக் கட்டளை இருபாலினருக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் இரு சாராருக்கும் ஒரே மாதியாக ''பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும்'' எனச் சொல்லப்படுகிறது.... இதையும் சற்று விளக்கவும்.
அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு,
காற்றில் ஆடை விலகி மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் வெளிப்பட்டாலும் அது விதிவிலக்கு. இது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான விதி!
''அவர்கள் அலங்காரத்தில் வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்''
24:31வது வசனத் தொடரில், மறைக்கப்பட வேண்டிய அலங்காரம், வெளியில் தெரியக்கூடிய அலங்காரம் என இருவகையான அலங்காரத்தைப் பற்றிச் சொல்லப்படுகிறது.
மறைக்கப்படும் அலங்காரம்.
''தலைவிரிகோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக்கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 5079)
24:31வது வசனத்தின் கருத்துப்படி, பெண்கள் கூந்தல் அலங்காரத்தை வெளியில் காட்டக்கூடாது என்பது மட்டும் பொருளல்ல. கூந்தல் தலைவிரிகோலமாக இருந்தாலும் வெளியில் காட்டக்கூடாது. அதாவது கூந்தலை அலங்காரம் செய்தாலும், செய்யாவிட்டாலும் பெண்கள் தலையை மூடி மறைத்துக்கொள்ள வேண்டும். என்பதால் தலைமுடி அலங்கரிக்கப்பட்டிருந்தாலும் அதை அன்னிய ஆடவர்களிடம் வெளிப்படுத்தக்கூடாத - மறைக்கப்பட வேண்டிய அலங்காரம். இதை சிறுமிகள் தவிர, பருவமடைந்த எல்லாப் பெண்களும் கடைபிடித்தாகவேண்டும்.
வெளியில் தெரியும் அலங்காரம் - கண் மை, வளையல், கைச்சங்கிலி, மோதிரங்கள் என நாம் சொன்னதை அவைக் காற்றடித்தால் தனாக வெளிப்படுபவை என விளக்கம் சொல்லியிருப்பது ஏற்கத்தக்கதாக இல்லை!
அலங்காரத்தில் வெளியே தெரியக்கூடியவை என்று சொல்லியிருப்பது இயல்பாக வெளிப்படுத்தலாம் என்ற பொருளைத் தருகிறது. 24:31வது வசனத்தின் முற்பகுதிக்கு சகோதரர் காற்றடித்தலை காரணியாக்காமல் பொருத்தமான விளக்கம் தரவேண்டும்.
வசனத்தின் முற்பகுதியை அலசிக்கொண்டிருக்கும் போது - //அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியபடுவதட்காக தங்களுடைய கால்களை அடித்து நடக்க வேண்டாம் என்று அல்லாஹ் சொல்கிறான்.// என வசனத்தின் பிற்பகுதியும் அலசப்பட்டுள்ளது.
மேலும், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்திரை அணிந்துள்ளனர், முகத்திரை அணியாமலும் இருந்திருக்கின்றனர். என்பதால் இவற்றைச் சான்றுகளாக்க முடியாது.
--
| . |
|
இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
|
|
|
dr. ஜாக்கிர் நாயக் பேசும் போது பெண்டகன்லில் மோதியது பயணிகள் விமானாம் அல்ல ராணுவவிமானம் என்று பல குறிப்புகள் கொடுத்துள்ளார் 9.11.2006 அன்று மும்பையில் பேசிய கேசட்டை பாருங்கள் கேசட் இல்லையன்றால் நண்பரிடம் கேட்டு வாங்கிகொள்ளுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 010/1/21 Abu Ali <al_a...@live.com>
--- On Fri, 1/22/10, Abu Ali <al_a...@live.com> wrote: |
|
|
யூதர்கள்தான் இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.அன்று அங்கு இருந்த யூதர்கள் அனைவரும் வெளியகின்றிருகின்ரர்கள் இதில் இஸ்ரேல் பங்கு அதிகம் உண்டு மேலும் விவரம் சாகிர் நாய்க் அவர்கள் தெளிவாக பேசி இருகின்றார்கள். இப்படிக்கு சலீம் மதினா |
--- |
| சாகிர் நாயக் மட்டும் இல்லை ஷம்சுதீன் காசிமி அவர்களும் சொல்லி உள்ளார். மன்னிக்கவேண்டும் பொதுவாக நாம் என்ன நினைகின்றோம் என்றால் நமக்கு வேண்டியவர் சொன்னால் அது தவறாக இருந்தாலும் நாம் ஏற்ருகொள்கின்றோம். மன்னிக்கவேண்டும் |
| இப்படிக்கு சலீம் |
| --- On Fri, 1/22/10, ibnuh...@mail.com <ibnuh...@mail.com> wrote: |
|
அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களே
தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்.
சகோ, அலி....
இதில் மன்னிப்பதற்கு எதுவும் இல்லை சகொதரேரே .. மாறாக , .. நான் இப்போது கேட்டுள்ள கேள்விக்கு சந்தேகத்துக்கு கொஞ்சம் சிந்தனையை விரிவாக்கி பதில் தாருங்கள்.... மற்ற சகோதரர்களும் பதில் அளிப்பார்கள் என நம்புகிறோம்........
சகோ.....MUSLIM, SIRAJ -Ervaadi, and ஹுசைன் fazly , இந்த ஹதீஸ் கேள்விக்கு பதில் அளித்தால் உதவியாக இருக்கும்...
--
அன்புச் சகோதரர் mohammed tnch அவர்களுக்கு,
நாமறிய ''குஞ்சம்'' என்பது தமிழ் வார்த்தை தான்!
தெளிவாகப் புரியும்படி விளக்குவோம் இன்ஷா அல்லாஹ்!
நான்கு (நோக்கங்களு)க்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே மார்க்கமுள்ளவளை மணந்து வெற்றியடைந்துகொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - புகாரி 5090. முஸ்லிம் 2906 திர்மிதீ 1006)
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَلِجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ
وَلِجَمَالِهَا - லி ஜமாலிஹா - அழகிற்காகவும் - பெண் மணமுடிக்கப்படுகிறாள். என்பது நபியின் வாக்கு!
ஒரு பெண் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை மூடி மறைத்துக்கொண்டால், அவ்வாறு மூடி இருப்பது அழகு ஆகுமா? அழகிற்காகவும் மணமுடிக்கப்படுகிறார் எனச் சொல்வது, அப்பெண்ணிடம் அழகு வெளிப்படும் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டுகிறதே!
திருமண சம்பந்தம் பேசும்போது இல்லறத்தில் இணையவிருக்கும் மணமக்களின் புகைப்படங்கள் கைமாறப்படுகின்றன! புகைப்படத்தை ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளட்டும் என்ற அடிப்படையில் இவை அனுமதிக்கப்படுகிறது. புகைப்படங்களில் உருவம் முழுதும் மறைக்கப்பட்டிருந்து, காட்சிக்கு எதுவுமில்லை என்றால் அதைப் பார்ப்பதும் பார்க்காமல் இருப்பதும் ஒன்றுதான்.
ஒரு பெண்ணை நான் மணம் பேசினேன் அப்போது ''அவளை நீ பார்ப்பீராக! அது உங்களிடையே அன்பை ஏற்படுத்தத் தக்கதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் முகீரா பின் ஷுஃபா (ரலி) (நூல்கள் - திர்மிதீ, அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, தாரிமீ, இப்னுஹிப்பான்)
பரத நாட்டியம் ஆடும் பெண்கள் கூந்தலை ஒற்றைச் சடையில் பின்னலிட்டு, இறுதியில் ஒன்று அல்லது மூன்று உருண்டையான பொருளை சேர்த்துப் பின்னித் தொங்கவிட்டிருப்பார்கள். இதைச் சடைக் குஞ்சம் என்று சொல்லுவார்கள். பெரும்பாலும் கிராமத்துப் பெண்களிடமும் இதைக் காணலாம். (பார்க்க படம் ஒன்று)
படம் 2ல், கைப் பேசியின் கைப்பிடிக் கயிற்றில் தொங்குவதும் குஞ்சம் எனப்படும். இது பல்வேறு மாதிரிகளில் உள்ளன. இதையே விளக்குமாத்துக் கைப்பிடியில் கட்டினால் ''விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சமா'' என கிராமப் புறங்களில் சொல்லுவார்கள்.
இந்தக் குஞ்சம் ஆடைகளின் ஓரத்தில், மூலைகளிலும் வைத்துத் தைத்து அழகுப்படுத்துவார்கள். இது அளவில் சிறிதும், பெரிதும் என அமைந்திருக்கும். ஹதீஸ்களில் சொல்லப்படும் குஞ்சம் இதுதான். அதன் அளவு நாமறிய முடியாதது.
இது பற்றி வந்துள்ள குர்ஆன் வசனங்களையும் விளக்கமாக உள்ள நபி மொழிகளையும் சிந்தித்தால் பெண்களை முகத்தை மூடுமாறு இஸ்லாம் சொல்லவில்லை என்பதை விளங்கலாம்.
இப்போது பெண்கள் பற்றி பேசும் நூர் அத்தியாயத்தில் 31வது வசனத்தில் வரும் ஜீனத் என்ற பதங்களுக்கு எந்த பொருள் பொருந்தி போகிறது என்று பார்க்க வேண்டும்.
பெண்கள் ஜீனத்தை அதிலிருந்து வெளியில் தெரியக்கூடியதை தவிர காட்டக் கூடாது என்று இறைவன் கூறுகிறான்.
இங்கு ஜீனத்திற்கு செயற்கை அலங்காரம், அதாவது ஆடை அலங்காரம் என்று பொருள் கொண்டால் - அதிலிருந்து தெரியக்கூடியதை தவிர - என்று இறைவன் கூறுவதற்கு பொருள் விளங்காமல் போய்விடுகிறது. ஆடை அலங்காரத்திலிருந்து எதையோ வெளியில் காட்டலாம் என்று பொருள் வருகிறது.
இஸ்லாம் கூறும் முறைப்படி ஒரு பெண் ஆடை உடுத்தினால் அந்த ஆடை முழுவதையும் கூட அந்த பெண் வெளிகாட்டலாம் தடையில்லை. உறுப்புகள் எடுப்பாக வெளியில் தெரியாக அளவிற்கு கணமான விசாலமான ஒரு சேலையை ஒரு பெண் தன் உடல் முழுவதும் சுற்றிக் கொண்டால் அதுவே அவளுக்கு இஸ்லாமிய உடையாக அமைந்து விடும் அதோடு அவள் வெளியில் செல்லலாம். சூடான், பாகிஸ்தான் நாட்டுப் பெண்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
உடலை முழுதும் மறைக்காத அளவிற்கு பெண் உடை உடுத்தினால் அவள் வெளியில் செல்லும் போது புர்காவோ, துப்பட்டியோ மேலதிகமாக அவசியமாகி விடுகிறது. இந்தியா மற்றும் அரபு நாட்டுப் பெண்கள் இதற்கு உதாரணம். இவர்களின் ஆடை போதுமானதாக இல்லை என்பதால் வெளியில் செல்லும் போது மேலதிகமாக துப்பட்டி புர்கா அணிகிறார்கள்.
முஃமினான பெண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும்
தங்கள் வெட்கத்தளங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும்
தங்கள் இயற்கை அழகி(ஜீனத்தி)லிருந்து தெரியக்கூடியதைத் தவிர மற்றதைக் காட்டக்கூடாது.
இன்னும் தங்கள் மார்புகள் மீது முந்தானைகளை போட்டுக் கொள்ளட்டும்.
அதிலிருந்து தெரியக்கூடியது என்பதிலிருந்து (அதாவது பெண்களின் இயற்கை அழகிலிருந்து தெரியக் கூடியதில் என்பதிலிருந்து) பெண்கள் தங்கள் முகத்தையும் கைகளையும் திறந்திருக்கலாம் என்பதை தெளிவாக விளங்கலாம்.
இந்த வசனத்தில் அடுத்து தொடராக இரண்டாம் இடத்தில் வரும் ஜீனத் என்ற பதத்திற்கும் இயற்கை அழகு என்ற பொருள்தான் பொருந்திப் போகிறது. மூன்றாவதாக வரும் ஜீனத் என்ற பதத்திற்குத்தான் செயற்கை அலங்காரம் என்று பொருள் கொடுக்க முடியும்.
நபியே.............. விசுவாசியான பெண்களுக்கு அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! இதனால் அவர்கள் (கண்ணியமானவர்கள் என்று) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். (அல் குர்ஆன் 33:59)
பெண்கள் முகத்தை திறந்திருக்கலாம் என்பதற்கு இந்த வசனமும் சான்றாக இருக்கிறது. தலை முக்காட்டுடன் ஒரு பெண் முகத்தை திறந்திருக்கும் போது அவள் நல்லப் பெண் கண்ணியமானப் பெண் என்று பிறரால் அறியப்படுவாள். இதன் காரணமாக அவள் பற்றிய அவதூறு, அவளுக்கெதிரான ராகிங் போன்றவை நடக்காமலிருக்க இது வழிவகுக்கும் என்றெல்லாம் இந்த வசனத்திலிருந்து விளங்க முடிகிறது.
இந்த வசனத்தில் இடம் பெறும் - தலை முந்தானைகளை தாழ்திக்கொள்ளட்டும் -
என்பதற்கு என்ன விளக்கம்? தலை முந்தானையால் முகத்தையும் மூடிக் கொள்ள வேண்டும் என்றுதானே புரிந்துக் கொள்ள முடிகிறது.,! என்று சிலருக்குத் தோன்றலாம். இதற்கு அந்த பொருளில்லை. தலை முந்தானை அடிக்கடி தலையிலிருந்து சரிந்து விழும் வாய்ப்புள்ளதால் அதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள்.
நபிமொழிகளிலிருந்து இதை விளங்கலாம்.
நபி ஸல் அவர்களுக்கு பட்டாலான மேலாடையும் கீழாடையும் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் எனக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்து......... - பெண்களுக்கு தலைக்கு போடும் முக்காடாக கத்தரித்துக் கொள்ளவே அனுப்பினேன் - என்று கூறினார்கள். (அலி ரலி, நூல் : முஸ்லிம்)
தனி முக்காடாக பெண்கள் தலையை மறைத்துள்ளார்கள் என்று இந்த செய்தியிலிருந்து விளங்கலாம்.
அந்த முக்காடுகள் சரிந்து விழும் நிலை இருந்ததை அடுத்த செய்தி விளக்குகிறது.
(என்னை என் கணவர் விவாகரத்து செய்து விட்டார்) அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் நபித்தோழர்கள் பலருடன் வந்து என்னை பெண் கேட்டார். நபி ஸல் , உஸாமாவிற்கு என்னை திருமணம் செய்ய பெண் கேட்டார்கள். யார் என்னை விரும்புகிறாரோ எவர் உஸாமாவை விரும்பட்டும் என்று நபியவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். எனவே என் திருமண விஷயத்தை அவர்களிடம் ஒப்படைத்து நீங்கள் விரும்பியவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறிவிட்டேன்.. (இது நீண்ட ஹதீஸ்) என்னை உம்ம ஷரீக் வீட்டில் இத்தா இருக்க நபி ஸல் சொன்னார்கள். பிறகு வேண்டாம் அங்கு இத்தா இருக்க வேண்டாம் ஏனெனில் அவர் வீட்டிற்கு ஏராளமான விருந்தினர் வந்து தங்குவார்கள். அப்போது உன் தலையில் போட்டுள்ள முக்காடு கீழே விழும் சந்தர்பங்களில் மற்றவர்கள் உன்னை பார்ப்பதை நான் வெறுக்கிறேன். அதனால் நீ உம்மி மக்தூம் வீட்டில் இத்தா இரு என்று கூறினார்கள். ( பாத்திமா பின்த் கைஸ் ரலி, நூல் : நஸயி)
மற்றவர்கள் முன்னிலையில் தலை முக்காட்டில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையே அந்த வசனத்தில் இறைவன் - தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளட்டும் - என்று கூறுகிறான்.
நபி ஸல் காலத்தில் பெண்கள் முகத்தை திறந்திருந்துள்ளனர் என்பதற்கு சான்றுகள் உண்டு. ஒரு பெண் விரும்பி தன் முகத்தை மூடிக் கொண்டால் அது அவள் விருப்பம் அதை தடுக்க முடியாது என்பதையும் நாம் கவனத்தில் வைக்க வேண்டும். (இறைவன் மிக்க அறிந்தவன்)
--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)
http://tamilmuslimgroup.blogspot.com
http://quran-audiomp3.blogspot.com/?
தமிழ் யுனிகோட் டவுன்லோட்
http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe
அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு,
காற்றில் ஆடை விலகி மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் வெளிப்பட்டாலும் அது விதிவிலக்கு. இது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான விதி!
''அவர்கள் அலங்காரத்தில் வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்''
24:31வது வசனத் தொடரில், மறைக்கப்பட வேண்டிய அலங்காரம், வெளியில் தெரியக்கூடிய அலங்காரம் என இருவகையான அலங்காரத்தைப் பற்றிச் சொல்லப்படுகிறது.
மறைக்கப்படும் அலங்காரம்.
''தலைவிரிகோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக்கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 5079)
24:31வது வசனத்தின் கருத்துப்படி, பெண்கள் கூந்தல் அலங்காரத்தை வெளியில் காட்டக்கூடாது என்பது மட்டும் பொருளல்ல. கூந்தல் தலைவிரிகோலமாக இருந்தாலும் வெளியில் காட்டக்கூடாது. அதாவது கூந்தலை அலங்காரம் செய்தாலும், செய்யாவிட்டாலும் பெண்கள் தலையை மூடி மறைத்துக்கொள்ள வேண்டும். என்பதால் தலைமுடி அலங்கரிக்கப்பட்டிருந்தாலும் அதை அன்னிய ஆடவர்களிடம் வெளிப்படுத்தக்கூடாத - மறைக்கப்பட வேண்டிய அலங்காரம். இதை சிறுமிகள் தவிர, பருவமடைந்த எல்லாப் பெண்களும் கடைபிடித்தாகவேண்டும்.
வெளியில் தெரியும் அலங்காரம் - கண் மை, வளையல், கைச்சங்கிலி, மோதிரங்கள் என நாம் சொன்னதை அவைக் காற்றடித்தால் தனாக வெளிப்படுபவை என விளக்கம் சொல்லியிருப்பது ஏற்கத்தக்கதாக இல்லை!
அலங்காரத்தில் வெளியே தெரியக்கூடியவை என்று சொல்லியிருப்பது இயல்பாக வெளிப்படுத்தலாம் என்ற பொருளைத் தருகிறது. 24:31வது வசனத்தின் முற்பகுதிக்கு சகோதரர் காற்றடித்தலை காரணியாக்காமல் பொருத்தமான விளக்கம் தரவேண்டும்.
வசனத்தின் முற்பகுதியை அலசிக்கொண்டிருக்கும் போது - //அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியபடுவதட்காக தங்களுடைய கால்களை அடித்து நடக்க வேண்டாம் என்று அல்லாஹ் சொல்கிறான்.// என வசனத்தின் பிற்பகுதியும் அலசப்பட்டுள்ளது.
மேலும், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்திரை அணிந்துள்ளனர், முகத்திரை அணியாமலும் இருந்திருக்கின்றனர். என்பதால் இவற்றைச் சான்றுகளாக்க முடியாது.
அஸ்ஸலாமு அழைக்கும்,சஹோதரர் முஸ்லிம் அவர்களே ஒருவரை ஆதாரமாக பின்பற்றுவது தான் தடை ,ஒரே வசனத்துக்கு ஒரே கருத்தில் உள்ள இருவர் முரண்பட்ட விளக்கம் கொடுப்பதை சுட்டி காட்டுவது தப்பு கிடையாது.தானாக வெளியானதை தவிர அவர்கள் தங்கள் அழகலங்காரத்தை வெளிக்காட்ட வேண்டாம் .இந்த வசனத்தில் நான் வெளியாக்குவது(முத'அத்து) என்ற வினை கிடையாது ஆரம்பத்திலும் சொன்னேன் லஹர என்றால் எந்த வினை லாஜிமான வினை வெளிப்படுவது, வெளியாக்குவது கிடையாது.இன்னும் விளக்குகிறேன் ஒரு பெண் தனது உடலுறுப்புகள் அனைத்தையும் மறைக்க வேண்டும் அவ்வாறு உடுத்து செல்லும் போது காற்று வீசுவதிநாளோ அதைப்போல வேறு ஏதாவது காரணத்தினாலோ தனக்கு தெரியாமல் முகமோ கை காலோ வேறு ஏதாவது உறுப்போ தெரிந்தால் அது மன்னிக்க படும் இதை விளங்குவதற்கு இரண்டு ஆதாரங்கள்.ஆயிஷா(ரலி)அவர்கள் கூறினார்கள் நான் என்னுடைய இடத்திலேயே உட்கார்ந்திருந்தேன் எனக்குத் தூக்கம் மிகைத்ததனால் அவ்விடத்திலேயே தூங்கிவிட்டேன்.சப்வான் இப்னு முஅத்தல் அச்சுலமி (ரலி )அவர்கள் படைகளுக்கு பின்னால் முன் இரவில் வந்தார்கள்.நான் இருக்கும் இடத்தை அடைந்ததும் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் தோற்றத்தைக் கண்டு என்னிடத்தில் நெருங்கி வந்தார்கள்.என்னை கண்டவுடனேயே என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள்.ஹிஜாப் கடமையாக்க படுவதற்கு முன்னாள் அவர்கள் என்னை பார்த்திருக்கிறார்கள்.அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு "இன்னா லில்லாஹி வஇன்னா இலைய்ஹி ராஜிஊன் "என்று கூறினார்கள்..அந்த சப்தத்தை கேட்டு நான் விழித்தெழுந்தேன்.உடனடியாக எனது ஜில்பாப் மூலமாக அவரை விட்டும் என் முகத்தை மூடிக்கொண்டேன் .புஹாரி 4141 முஸ்லிம் 7020இந்த செய்தி ஆயிஷா (ரலி)அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்ட சம்பவத்தின் ஒரு பகுதி. இதில் வரக்கூடிய வாசகத்தை உன்னிப்பாக பாருங்கள் "அவர் என்னை ஹிஜாப் கடமையாவதற்கு முன்னாள் பார்த்திருக்கின்றார்கள்" இந்த வாசகம் மூலமாக விளங்குவது என்ன ஹிஜாப் கடமையாக்க பட்ட பின்னால் சப்வான் (ரலி)அவர்கள் ஆய்ஷா (ரலி) அவர்களை கண்டதில்லை என்பதுதானே."நான் எனது ஜில்பாப் மூலமாக சப்வான்(ரலி) அவர்களை விட்டும் எனது முகத்தை உடனடியாக மூடிக்கொண்டேன்"முகம் மூடி ஹிஜாப் அணிவதில் மிகவும் கவனம் செலுத்தி உள்ளார்கள் நபியுடைய மனைவிமார்கள் முமிங்களின் தாய்மார்கள் அவர்களே இவ்வாறு இருக்கும் போது இந்த காலத்தில் பெண்கள் எவ்வாறு இருக்கவேண்டும்.ஆய்ஷா(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள் ஹிஜாப் கடமை யாக்கபட்டதின் பின் தனது தேவைக் காக சவ்தா(ரலி)அவர்கள் வெளியில் சென்றார்கள்.அவர்களை தெரிந்தவருக்கு மறையாத அளவுக்கு கொளுத்த பெண்மணியாக இருந்தார்கள் உமர்(ரலி)அவர்கள் அவர்களை கண்டு சவ்தாவே அல்லாஹ்வின் மீத சத்தியமாக எங்கள் கண்களைவிட்டு உன்னால் மறைய முடியாது நீ எவ்வாறு வெளியாகிறாய் என்பதை சிந்திப்பீராக எனக்கூறினார்கள் அப்பொழுது நான் திரும்பி வந்தேன் நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்று நான் எனது தேவைக்காக் வெளியில் சென்றேன் எனக்கு உமர்(ரலி)அவர்கள் இவ்வாறு இவ்வாறு எல்லாம் சொன்னார் என்று சொன்னார்கள் அப்பொழுத் நபிக்கு அல்லாஹ் வஹி அறிவித்தான் நீங்கள் உங்களுடைய தேவைகளுக்கு வெளியாவதற்கு உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டது என நபியவர்கள் கூறினார்கள்.புஹாரி 4795 முஸ்லிம் 5668இந்த செய்தியில் உமர்(ரலி)அவர்கள், சவ்தா(ரலி) அவர்களை அறிந்து கொண்டது அவர்களின் உடம்பின் பருமனை வைத்துத்தான்.சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.ஆய்ஷா(ரலி)சொல்கிறார்கள் சவ்தா அவர்களை தெரிந்த யார் கண்டாலும் இவர் சவ்தா தான் என்று அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு பருத்த ஒரு பெண்ணாக இருந்தார்கள்.ஹிஜாப் கடமையாக்க பட்டதின் பின்னால் என்ற வாசகம் கவனிக்கப் படவேண்டும்.
பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஆயத்தில் இறுதி பகுதியில் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியபடுவதட்காக தங்களுடைய கால்களை அடித்து நடக்க வேண்டாம் என்று அல்லாஹ் சொல்கிறான்.தான் மறைத்திருக்கும் அலங்காரம் வெளியில் தெரிவதையே கண்டிக்கும் அல்லாஹ் முகத்தில் மை,ரோச்புவ்டார்,கைகளில்தங்க மோதிரம் காப்பு போன்ற ஆபரணங்களால் இன்னும் ஏராளமான மேகப்களை கொண்டு அலங்கரித்து கொள்வது ஏன் காதணி,கால்விரலில் எல்லாம் அணியலாமே முகத்தையும் முன்கையையும் மாத்திரம் ஏன் கூறுகிறீர்கள்.. காது வேலியாலங்க்காரம் இல்லையா முட்டுக் கை வெளி அலங்காரம் இல்லையா. இது ஹிஜாபுடைய சட்டத்தையே தலைகீழாக ஆக்குவது போலில்லையா..
மேலும், இறைமறை 24:30,31 வசனங்களில் மூஃமினான ஆண்களுக்கும், மூஃமினான பெண்களுக்கும் என இரு பாலினருக்கும் சேர்த்தே பார்வைளைத் தாழ்த்திக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான்..... ஆண் முகம் மறைக்காமல் இருப்பதால் அங்கு பார்வைகள் சந்திக்காமல் இருக்க என்ற கருத்து கொண்டு, பெண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்பது சரியே!
பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. எனும்போது ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும் என்பது இங்கு பொருத்தமாக இல்லை. அதாவது, பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்று சொல்வது ஒரு செயலைத் தவிர்த்துக்கொள்ளும்படி இடும் கட்டளையாகும். அந்தக் கட்டளை இருபாலினருக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் இரு சாராருக்கும் ஒரே மாதியாக ''பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும்'' எனச் சொல்லப்படுகிறது..... இதையும் சற்று விளக்கவும்.
| . |
|
இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
|
|
|



சகோதரரே! மேற்கண்ட வசனத்தை சற்று கவனமாக படித்துப் பார்க்கவும்
தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்!
சாதாரணமாக வெளியில் தெரியக்கூடியது எது? முகம், கை மணிக்கட்டு, கால் பாதம் இவைதானே இவைகளைத் தவிர சாதாரணமான உறுப்புகள் எதுவும் கிடையாதே?
பெண்கள், குமரிகளுக்கான வசனம்
அவர்கள் (உடலில் பெரும்பாலும்) வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர்த்து தங்கள் அழகையும், (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத் தையும் வெளியே காட்டாது மறைத்துக் கொள்ளவும்.’(அல்குர் ஆன் 24:33)
கிழவிகளுக்கான வசனம்
விவாக விருப்பமற்ற முதிர்ந்த வயதுடைய நடமாட முடியாது) உட்கார்ந்தே இருக்கக்கூடிய கிழவிகள் அழகை காட்டும் நோக்கமின்றி தங்களின் மேல் ஆடைகளை களைந்து விட்டிருப்பதில் அவர்கள் மீது குற்றமில்லை. அதனையும் அவர்கள் தவிர்த்துக் கொள்வதே அவர்களுக்கு மேலானதாகும்.(அல்குர் ஆன் 24:60)
அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
‘ஆண்கள் பெண்களைப் போலவும், பெண்கள் ஆண்களைப் போலவும் ஆடை அணிவதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.’
ஹிஜாப் அணியும் ஒரு சில அரபு பெண்கள் ஆண்களின் ஆடையைப் போன்று அதாவது கால்கள் பறக்கும் கொக்குகளுக்கு வெளியில் தெரிவதைப் போன்று பேண்ட் அணிகின்றனர் இது அணுமதிக்கப் பட்டுள்ளதா? இது முறையா? அரபு நாட்டில் பிறந்த பெண்கள் இந்த கேடுகெட்ட செயலில் ஈடுபடலாமா? ஓரளவுக்கு நம் நாடே பரவா யில்லையே!
குறிப்பு
இதோ ஆண்களைக் கவரும் வேலைப்பாடுமிக்க FANCY ஹிஜாப் மற்றும் ஆண்கள் அணியும் பேண்ட் போன்ற ஹிஜாப் படங்கள் இணைத்துள்ளேன் இவைகளை வாங்காமல் தடுத்துக்கொள்ளவும் மேலும் மார்க்கம் அணுமதிக்கும் ஹிஜாப்களை அணிய பெண்களுக்கு அறிவுரை கூறவும்!
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en



அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு,
எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் எழுதாமல், பிறர் எழுதியதை முறையாக விளங்கி, அதற்கு விளக்கம் எழுதுங்கள்!
பெண்கள் முகத்தில் ''மேக்கப்'' இடுகிறார்கள் என்பது குறித்தான கருத்தை நீங்களே எழுதியுள்ளீர்கள். நான் எங்கும் அவ்வாறு எழுதவில்லை! எழுதியிருந்தால் சுட்டிக் காட்டலாம்!
கண்ணுக்கு மையிடுதல் பற்றி மட்டுமே நான் எழுதியிருந்தேன். அதுவும், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் கண்ணுக்கு ''சுருமா'' இட்டுக் கொண்டிருந்தனர் என்ற மார்க்க அடிப்படையில் அதைக் குறிப்பிட்டிருந்தேன்!
''மேக்கப் கூட பண்ணலாம்'' என்று எங்கும் எழுதவில்லை, நான் எழுதாதவற்றைத் திரித்திச் சொல்லவேண்டாம் அறியவும்.
சகோதரர்களே ஹிஜாப் விசயத்தில் கீழ்கண்ட இரண்டு ஹதீஸ்களையும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கவும்
திருமறை வசனம்
நபியே..............விசுவாசியான பெண்களுக்கு அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! இதனால் அவர்கள் (கண்ணியமானவர்கள் என்று) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். (அல் குர்ஆன் 33:59)
அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;
அஸ்மா பின்த் அபூபக்கர்(ரலி) அவர்கள், நபியவர்களிடம் ஒரு மெல்லிய ஆடையணிந்து வருகை தந்தார்கள். நபி[ஸல்] அவர்கள் அஸ்மா அவர்களை விட்டும் தன் பார்வையை திருப்பிக்கொண்டு, அஸ்மாவே! ஒரு பெண் பருவ வயதை அடைந்து விட்டால்,மனிக்கட்டுகளுக்கு கீழ் உள்ளவையும், அவளது முகத்தையும் தவிர மற்றவை வெளியே தெரியக்கூடாது என்று கைகளையும், முகத்தையும் சுட்டிக்காட்டினார்கள். (அபூதாவூத்)
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
அபிசீனியர்கள் பள்ளிவாசலில் (வீர விளையாட்டுகள்) விளையாடுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க, நபி(ஸல்) அவர்கள் (அவர்களின் பார்வையிலிருந்து) என்னை மறைப்பதை கண்டேன். அப்போது உமர்(ரலி) அபிசீனியர்களைக் கண்டித்து தடுத்தார்கள். இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'அவர்களைவிட்டுவிடுங்கள். நீங்கள் அச்சமின்றி இருங்கள், அர்ஃபிதாவின் மக்களே!" என்று கூறினார்கள். [புஹாரி)
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
//அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;
அஸ்மா பின்த் அபூபக்கர்(ரலி) அவர்கள், நபியவர்களிடம் ஒரு மெல்லிய ஆடையணிந்து வருகை தந்தார்கள். நபி[ஸல்] அவர்கள் அஸ்மா அவர்களை விட்டும் தன் பார்வையை திருப்பிக்கொண்டு, அஸ்மாவே! ஒரு பெண் பருவ வயதை அடைந்து விட்டால்,மனிக்கட்டுகளுக்கு கீழ் உள்ளவையும், அவளது முகத்தையும் தவிர மற்றவை வெளியே தெரியக்கூடாது என்று கைகளையும், முகத்தையும் சுட்டிக்காட்டினார்கள். (அபூதாவூத்)//

தாமாக தெரிவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் இங்கு முழுவதுமாக புர்கா அணியப்பட்டுள்ளது.. இப்படித்தான் - அதாவது பெண்கள் முழுவதுமாக தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். இப்படி மறைத்துக் கொண்டால் - தாமாக வெளியில் தெரியக் கூடியது என்னவென்பதை விளக்குங்கள். நாமாக எதையும் வெளிபடுத்தாமல் தாமாக வெளியில் தெரியக் கூடியது என்பது என்னவென்பதை நீங்கள் விளக்கினால் மேலும் தொடரலாம் இன்ஷா அல்லாஹ்.
அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு,
எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் எழுதாமல், பிறர் எழுதியதை முறையாக விளங்கி, அதற்கு விளக்கம் எழுதுங்கள்!
பெண்கள் முகத்தில் ''மேக்கப்'' இடுகிறார்கள் என்பது குறித்தான கருத்தை நீங்களே எழுதியுள்ளீர்கள். நான் எங்கும் அவ்வாறு எழுதவில்லை! எழுதியிருந்தால் சுட்டிக் காட்டலாம்!
கண்ணுக்கு மையிடுதல் பற்றி மட்டுமே நான் எழுதியிருந்தேன். அதுவும், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் கண்ணுக்கு ''சுருமா'' இட்டுக் கொண்டிருந்தனர் என்ற மார்க்க அடிப்படையில் அதைக் குறிப்பிட்டிருந்தேன்!
''மேக்கப் கூட பண்ணலாம்'' என்று எங்கும் எழுதவில்லை, நான் எழுதாதவற்றைத் திரித்திச் சொல்லவேண்டாம் அறியவும்..
தாமாக தெரிவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் இங்கு முழுவதுமாக புர்கா அணியப்பட்டுள்ளது.. இப்படித்தான் - அதாவது பெண்கள் முழுவதுமாக தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். இப்படி மறைத்துக் கொண்டால் - தாமாக வெளியில் தெரியக் கூடியது என்னவென்பதை விளக்குங்கள். நாமாக எதையும் வெளிபடுத்தாமல் தாமாக வெளியில் தெரியக் கூடியது என்பது என்னவென்பதை நீங்கள் விளக்கினால் மேலும் தொடரலாம் இன்ஷா அல்லாஹ்.
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
அஸ்ஸலாமு அழைக்கும் ,சஹோதரர் ரசின் ரஹ்மான் அவர்களுக்கு ஹிஜாப் கடமையாக்கப்பட்டதன் பின்னால் தனது தேவைக்காக வேண்டி சவ்தா(ரலி) அவர்கள் வெளியில் சென்றார்கள்.அவர்களை தெரிந்தவருக்கு மறையாத அளவுக்கு கொளுத்த ஒரு பெண்மணியாக இருந்தார்கள் உமர்(ரலி)அவர்கள் அவர்களை கண்டுவிட்டு சவ்தாவே அல்லாஹ்வின் மீது சத்தியமாக எங்களிடத்தில் உன்னால் மறைய முடியாது நீ எவ்வாறு வெளியாகுறாய் என்பதை சிந்திப்பீராக எனஉமர்(ரலி)அவர்கள் சொன்னதாக ஆய்ஷா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இங்கு முகம் திறந்திருந்தால் ஆய்ஷா(ரலி)அவர்கள் இவ்வாறு கூறவேண்டிய அவசியமே இல்லை.இதை நன்றாக சிந்திக்கவும்..
முகம் மூடுவதற்கு மிக தெளிவான ஆதாரம் முன் நான் பதித்துவிட்டேன் அதில் ஆய்ஷா(ரலி) அவர்களின் அவதூறு சம்பந்தமான் ஹதீஸ் அதில் சொல்கிறார்கள் ஹிஜாபுடைய வசனம் இறங்குவதற்கு முன்னாள் என்னை அவர் பார்த்துள்ளார் உடனே எனது ஜில்பாப் மூலம் எனது முகத்தை அவரை விட்டும் மூடிக் கொண்டேன்.ஆய்ஷா(ரலி)அவர்கள் ஹிஜாபுடைய வசனத்தை ஆதாரமாக வைத்தே முகத்தை மூடியுள்ளார்கள் இது பிழை என்றால் ரசூல்(ஸல்) அவர்கள் திருத்தி இருப்பார்கள் அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை அதனால் முகம் மூடுவதற்கு நபியுடைய அங்கீகாரம் இருக்கிறபடியால் முகம் மூடக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.முகம் மூடுவது கூடுமா கூடாதா என்பதே பேசப்படுகின்றது முகம் திறப்பது சம்பந்தமாக இன்னும் பேசப்படவில்லை பொறுத்திருக்கவும்.
From: razin rahman <razin...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Wed, January 27, 2010 4:51:16 PM
Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!
அஸ்ஸலாமு அலைக்கும்..சகோதரர்களே...நான் கண்ட வரையில் பல ஹதீஸ்கள்,நபியவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வில்லை என்பதையே பற்றி நிற்கிறது...இதை இங்கு மீள்பதிவாக பதிக்கிறேன்..அவைஆய்ஷா (ரலி) அறிவித்தார்கள்.(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) (பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின் ஒரு நாள்) இரவு நேரத்தில் வெளியே சென்றார்கள்.அவர்களைப் பார்த்து உமர் (ரலி) அடையாளம் புரிந்து கொண்டு, 'சவ்தாவே அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியாமல் இல்லை" என்று கூறினார்கள்.உடனே சவ்தா (ரலி) நபி(ஸல்)அவர்களிடம் திரும்பி வந்து,அது குறித்து கூறினார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய அறையில் உணவருந்திக்கொண்டு இருந்தார்கள்.அவர்கள் கரத்தில் எழும்புத்துண்டு ஒன்று இருந்தது.அந்த சமயத்தில் அவர்களுக்கு (வஹீ வேத அறிவிப்பு) அருளப்பெற்று (வழக்கம் போல் அதனால் ஏற்படும் சிரம நிலை) அகற்றவும் பட்டது.அப்போது அவர்கள்,"(என் துணைவியரே!) நீங்கள் உங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல அல்லாஹ் அனுமதி அளித்துவிட்டான் என்றார்கள்.ஸஹீஹுல் புஹாரி : 5237
இதே சம்பவம் சகோ ஃபஸ்லி கூறியது போல,புஹாரியில் 4795 லும் பதிவாகியுள்ளது..
அதில்,(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) வெளியே சென்றார்கள்..அவர்கள்,(உயரமான) கனத்த சரீரமுடைய பெண்ணாக இருந்தார்கள்,என அவர்களின் உடல் அமைப்பு பற்றி குறிப்பிடப்படுகிறது..ஹதீஸ் எண் 5237 ல்,அவர் இரவு நேரத்தில் வெளிச்சென்றதாக பதியப்பட்டுள்ளது..அல்லாஹ்வின்,சட்ட்ங்களை,சஹாபிப் பெண்மணிகளைவிட சிறப்பாக யாரும் பின்பற்றியிருக்க முடியாது,எனவே,பர்தா சட்டப்படி,அவர்களின் ஆடை,உடல் அங்கங்கள் தெரிய இருக்கமாக இருந்திருக்க வாய்ப்பில்லை,என்பதே எனது கருத்து,(இந்த செய்தியில் உமர்(ரலி)அவர்கள், சவ்தா(ரலி) அவர்களை அறிந்து கொண்டது அவர்களின் உடம்பின் பருமனை வைத்துத்தான்.சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.ஆய்ஷா(ரலி)சொல்கிறார்கள் சவ்தா அவர்களை தெரிந்த யார் கண்டாலும் இவர் சவ்தா தான் என்று அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு பருத்த ஒரு பெண்ணாக இருந்தார்கள்.ஹிஜாப் கடமையாக்க பட்டதின் பின்னால் என்ற வாசகம் கவனிக்கப் படவேண்டும்.. -ஃfபஸ்லி அவர்கள்)சகோ ஃபஸ்லி அவர்கள்,சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.எனறு ஹதீஸில் இல்லாத வாசகத்தை முன்வைக்கிறார்கள்.ஆனால் அந்த ஹதீஸில் அதை காண முடியவில்லை.
ஹதீஸ் எண் 4795 ல்,உமர் (ரலி) அவர்கள் நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள் என்று கூறுகிறார்கள்..
இதில் உடல் பருமனான பெண்ணை,அவர் உடலை வைத்து அடையாளம் காணமுடிவதை யாராலும் தடுக்கமுடியாத ஒன்றே...பர்தா அணிந்தும் உடல் பருமனால் அவர் அடையாளம் காணப்படுவது,அவர் மீது குற்றமாகாது, இது உமர் (ரலி) அவர்க்ளும் அறிந்தே இருப்பார்கள்,அப்படி இருக்க அவர்கள் முகத்தை கொண்டே அடையாளம் கண்டு இருக்க முடியும்.(இது எனது கருத்து)மேலும் உமர் (ரலி) அவர்கள் பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னரே,நபி(ஸல்) அவர்களிடம் பர்தா பற்றி வழியுறுத்திய சம்பவங்களை நாம் காண்கிறோம்..அப்படி இருக்க,அவர்கள் பர்தாவுடைய சட்டம் இறக்கப்பட்ட பிறகும் அவர்களை பார்த்து,இவ்வாறு கூறுகிறார்கள் என்றால் அது முகத்தை குறித்தே இதை சொன்னார்கள் என தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்..
மேலும் சவ்தா(ரலி) அவ்ர்கள் இது குறித்தே நபி(ஸல்) அவர்களிடம் முறையிட,அல்லாஹ்வின் சட்டம் இறங்குகிறது....அதில் பர்தா பற்றிய கட்டளை சொல்லப்பட வில்லை.பெண்கள் தங்கள் தேவையை முன்னிட்டு வெளியில் செல்லலாம்,என அருளப்படுகிறது.உமர் (ரலி) அவர்களின் அந்த செயல் பொருட்படுத்தப்படவில்லை.என விளங்குகிறது.....
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) அல்லாஹவின் தூதர்(ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் இப்னு அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தம் வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) 'கஸ்அம்' குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி(ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தம் கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரின் முகத்தைத் திருப்பிவிட்டார்கள். அப்போது அப்பெண், 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தன் அடியார்களின் மீது விதித்துள்ள ஹஜ், என் தந்தையின் மீது கடமையாயிற்று. அவரோ வயது முதிந்தவர்; வாகனத்தில் அவரால் சரியாக அமர இயலாது. எனவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஆம் (நிறைவேறும்)' என்று பதிலளித்தார்கள். புகாரி 6228 Volume:6 Book:79)
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்..
இங்கு முகம் திறந்திருந்தால் ஆய்ஷா(ரலி)அவர்கள் இவ்வாறு கூறவேண்டிய அவசியமே இல்லை.இதை நன்றாக சிந்திக்கவும்...
முகம் மூடுவதற்கு மிக தெளிவான ஆதாரம் முன் நான் பதித்துவிட்டேன் அதில் ஆய்ஷா(ரலி) அவர்களின் அவதூறு சம்பந்தமான் ஹதீஸ் அதில் சொல்கிறார்கள் ஹிஜாபுடைய வசனம் இறங்குவதற்கு முன்னாள் என்னை அவர் பார்த்துள்ளார் உடனே எனது ஜில்பாப் மூலம் எனது முகத்தை அவரை விட்டும் மூடிக் கொண்டேன்.ஆய்ஷா(ரலி)அவர்கள் ஹிஜாபுடைய வசனத்தை ஆதாரமாக வைத்தே முகத்தை மூடியுள்ளார்கள் இது பிழை என்றால் ரசூல்(ஸல்) அவர்கள் திருத்தி இருப்பார்கள் அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை அதனால் முகம் மூடுவதற்கு நபியுடைய அங்கீகாரம் இருக்கிறபடியால் முகம் மூடக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.முகம் மூடுவது கூடுமா கூடாதா என்பதே பேசப்படுகின்றது முகம் திறப்பது சம்பந்தமாக இன்னும் பேசப்படவில்லை பொறுத்திருக்கவும்.
From: razin rahman <razin...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Wed, January 27, 2010 4:51:16 PM
Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!
அஸ்ஸலாமு அலைக்கும்..சகோதரர்களே...நான் கண்ட வரையில் பல ஹதீஸ்கள்,நபியவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வில்லை என்பதையே பற்றி நிற்கிறது...இதை இங்கு மீள்பதிவாக பதிக்கிறேன்..அவைஆய்ஷா (ரலி) அறிவித்தார்கள்.(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) (பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின் ஒரு நாள்) இரவு நேரத்தில் வெளியே சென்றார்கள்.அவர்களைப் பார்த்து உமர் (ரலி) அடையாளம் புரிந்து கொண்டு, 'சவ்தாவே அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியாமல் இல்லை" என்று கூறினார்கள்.உடனே சவ்தா (ரலி) நபி(ஸல்)அவர்களிடம் திரும்பி வந்து,அது குறித்து கூறினார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய அறையில் உணவருந்திக்கொண்டு இருந்தார்கள்.அவர்கள் கரத்தில் எழும்புத்துண்டு ஒன்று இருந்தது.அந்த சமயத்தில் அவர்களுக்கு (வஹீ வேத அறிவிப்பு) அருளப்பெற்று (வழக்கம் போல் அதனால் ஏற்படும் சிரம நிலை) அகற்றவும் பட்டது.அப்போது அவர்கள்,"(என் துணைவியரே!) நீங்கள் உங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல அல்லாஹ் அனுமதி அளித்துவிட்டான் என்றார்கள்.ஸஹீஹுல் புஹாரி : 5237
இதே சம்பவம் சகோ ஃபஸ்லி கூறியது போல,புஹாரியில் 4795 லும் பதிவாகியுள்ளது...
அதில்,(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) வெளியே சென்றார்கள்..அவர்கள்,(உயரமான) கனத்த சரீரமுடைய பெண்ணாக இருந்தார்கள்,என அவர்களின் உடல் அமைப்பு பற்றி குறிப்பிடப்படுகிறது..ஹதீஸ் எண் 5237 ல்,அவர் இரவு நேரத்தில் வெளிச்சென்றதாக பதியப்பட்டுள்ளது..அல்லாஹ்வின்,சட்ட்ங்களை,சஹாபிப் பெண்மணிகளைவிட சிறப்பாக யாரும் பின்பற்றியிருக்க முடியாது,எனவே,பர்தா சட்டப்படி,அவர்களின் ஆடை,உடல் அங்கங்கள் தெரிய இருக்கமாக இருந்திருக்க வாய்ப்பில்லை,என்பதே எனது கருத்து,(இந்த செய்தியில் உமர்(ரலி)அவர்கள், சவ்தா(ரலி) அவர்களை அறிந்து கொண்டது அவர்களின் உடம்பின் பருமனை வைத்துத்தான்.சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.ஆய்ஷா(ரலி)சொல்கிறார்கள் சவ்தா அவர்களை தெரிந்த யார் கண்டாலும் இவர் சவ்தா தான் என்று அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு பருத்த ஒரு பெண்ணாக இருந்தார்கள்.ஹிஜாப் கடமையாக்க பட்டதின் பின்னால் என்ற வாசகம் கவனிக்கப் படவேண்டும்.. -ஃfபஸ்லி அவர்கள்)சகோ ஃபஸ்லி அவர்கள்,சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.எனறு ஹதீஸில் இல்லாத வாசகத்தை முன்வைக்கிறார்கள்.ஆனால் அந்த ஹதீஸில் அதை காண முடியவில்லை.
ஹதீஸ் எண் 4795 ல்,உமர் (ரலி) அவர்கள் நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள் என்று கூறுகிறார்கள்...
இதில் உடல் பருமனான பெண்ணை,அவர் உடலை வைத்து அடையாளம் காணமுடிவதை யாராலும் தடுக்கமுடியாத ஒன்றே...பர்தா அணிந்தும் உடல் பருமனால் அவர் அடையாளம் காணப்படுவது,அவர் மீது குற்றமாகாது, இது உமர் (ரலி) அவர்க்ளும் அறிந்தே இருப்பார்கள்,அப்படி இருக்க அவர்கள் முகத்தை கொண்டே அடையாளம் கண்டு இருக்க முடியும்.(இது எனது கருத்து)மேலும் உமர் (ரலி) அவர்கள் பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னரே,நபி(ஸல்) அவர்களிடம் பர்தா பற்றி வழியுறுத்திய சம்பவங்களை நாம் காண்கிறோம்..அப்படி இருக்க,அவர்கள் பர்தாவுடைய சட்டம் இறக்கப்பட்ட பிறகும் அவர்களை பார்த்து,இவ்வாறு கூறுகிறார்கள் என்றால் அது முகத்தை குறித்தே இதை சொன்னார்கள் என தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்..
மேலும் சவ்தா(ரலி) அவ்ர்கள் இது குறித்தே நபி(ஸல்) அவர்களிடம் முறையிட,அல்லாஹ்வின் சட்டம் இறங்குகிறது....அதில் பர்தா பற்றிய கட்டளை சொல்லப்பட வில்லை.பெண்கள் தங்கள் தேவையை முன்னிட்டு வெளியில் செல்லலாம்,என அருளப்படுகிறது.உமர் (ரலி) அவர்களின் அந்த செயல் பொருட்படுத்தப்படவில்லை.என விளங்குகிறது......
அறிவைத்தேடுவதும் நம் கடமையாகிறது!
உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்..ஆனால் இங்கு முகம் மூடவே கூடாது என்று கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள் அதற்கே நான் மறுப்பு எழுதுகிறேன்.
From: சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Thu, January 28, 2010 1:42:22 PM
Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!
வாலைக்கும் ஸலாம்!சகோதரரே!நீங்கள் சமர்பித்த ஹதீஸ் பலமானதா பலவீனமாதா என்பது எனக்குத் தெரியாது ஆனால் ஒன்று பெண்கள் நடைபாதையில் செல்லும்போது ஆண்கள் குறுக்கி்ட்டால் ஒரு பெண் நாணத்தின் காரணமாக முகத்தை திரையிடலாம் மற்றபடி ஆண்கள் இல்லாத சமயம் முகத் திரையை விளக்கிக்கொள்ளலாம் என்று விளங்குகிறதே!ஆயிஷா(ரலி) அறிவித்தார்
அபிசீனியர்கள் பள்ளிவாசலில் (வீர விளையாட்டுகள்) விளையாடுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க, நபி(ஸல்) அவர்கள் (அவர்களின் பார்வையிலிருந்து) என்னை மறைப்பதை கண்டேன். அப்போது உமர்(ரலி) அபிசீனியர்களைக் கண்டித்து தடுத்தார்கள். இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'அவர்களைவிட்டுவிடுங்கள். நீங்கள் அச்சமின்றி இருங்கள், அர்ஃபிதாவின் மக்களே!" என்று கூறினார்கள். (புஹாரி)சகோதரரே! இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்
- பள்ளிவாசலில் வீர விளையாட்டு நடந்ததும் அதை பார்வையிட பெண்கள் கலந்துக் கொண்டதும்
- பெண்களுக்கு துணையாக நபிகளார் (ஸல்) மற்றும் உமர்(ரலி) உடனிருந்தது!
- ஆயிஷா (ரலி) வீரவிளையாட்டை பார்வையிடும்போது வீரர்களின் பார்வை அன்னையின் மீது பட்டதும் அதை நபிகளார் (ஸல்) மறைத்ததும்!
- அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை பார்வையிட்ட அபிசீனியர்களைக் உமர்(ரலி) கண்டித்ததும், இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'அவர்களைவிட்டுவிடுங்கள். நீங்கள் அச்சமின்றி இருங்கள், அர்ஃபிதாவின் மக்களே!" என்று கூறியதும்!
மேற்கண்ட இந்த ஹதீஸ் தரமானதாக இருந்து மேலும் ஹிஜாப் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின் இந்த சம்பவம் நடந்திருந்தால் பெண்கள் முகத்திரையை மட்டும் விலக்கி ஆண்கள் விளையாடும் வீரவிளையாட்டை கண்டு மகிழ்ந்தனர் என்ற செய்தி உண்மையாகிறதே!
2010/1/28 Mohamed hussain Fazly <faz...@yahoo.com>
அஸ்ஸலாமு அழைக்கும் ,சஹோதரர் ரசின் ரஹ்மான் அவர்களுக்கு ஹிஜாப் கடமையாக்கப்பட்டதன் பின்னால் தனது தேவைக்காக வேண்டி சவ்தா(ரலி) அவர்கள் வெளியில் சென்றார்கள்.அவர்களை தெரிந்தவருக்கு மறையாத அளவுக்கு கொளுத்த ஒரு பெண்மணியாக இருந்தார்கள் உமர்(ரலி)அவர்கள் அவர்களை கண்டுவிட்டு சவ்தாவே அல்லாஹ்வின் மீது சத்தியமாக எங்களிடத்தில் உன்னால் மறைய முடியாது நீ எவ்வாறு வெளியாகுறாய் என்பதை சிந்திப்பீராக எனஉமர்(ரலி)அவர்கள் சொன்னதாக ஆய்ஷா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இங்கு முகம் திறந்திருந்தால் ஆய்ஷா(ரலி)அவர்கள் இவ்வாறு கூறவேண்டிய அவசியமே இல்லை.இதை நன்றாக சிந்திக்கவும்....
முகம் மூடுவதற்கு மிக தெளிவான ஆதாரம் முன் நான் பதித்துவிட்டேன் அதில் ஆய்ஷா(ரலி) அவர்களின் அவதூறு சம்பந்தமான் ஹதீஸ் அதில் சொல்கிறார்கள் ஹிஜாபுடைய வசனம் இறங்குவதற்கு முன்னாள் என்னை அவர் பார்த்துள்ளார் உடனே எனது ஜில்பாப் மூலம் எனது முகத்தை அவரை விட்டும் மூடிக் கொண்டேன்.ஆய்ஷா(ரலி)அவர்கள் ஹிஜாபுடைய வசனத்தை ஆதாரமாக வைத்தே முகத்தை மூடியுள்ளார்கள் இது பிழை என்றால் ரசூல்(ஸல்) அவர்கள் திருத்தி இருப்பார்கள் அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை அதனால் முகம் மூடுவதற்கு நபியுடைய அங்கீகாரம் இருக்கிறபடியால் முகம் மூடக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.முகம் மூடுவது கூடுமா கூடாதா என்பதே பேசப்படுகின்றது முகம் திறப்பது சம்பந்தமாக இன்னும் பேசப்படவில்லை பொறுத்திருக்கவும்.
From: razin rahman <razin...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Wed, January 27, 2010 4:51:16 PM
Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!
அஸ்ஸலாமு அலைக்கும்..சகோதரர்களே...நான் கண்ட வரையில் பல ஹதீஸ்கள்,நபியவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வில்லை என்பதையே பற்றி நிற்கிறது...இதை இங்கு மீள்பதிவாக பதிக்கிறேன்..அவைஆய்ஷா (ரலி) அறிவித்தார்கள்.(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) (பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின் ஒரு நாள்) இரவு நேரத்தில் வெளியே சென்றார்கள்.அவர்களைப் பார்த்து உமர் (ரலி) அடையாளம் புரிந்து கொண்டு, 'சவ்தாவே அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியாமல் இல்லை" என்று கூறினார்கள்.உடனே சவ்தா (ரலி) நபி(ஸல்)அவர்களிடம் திரும்பி வந்து,அது குறித்து கூறினார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய அறையில் உணவருந்திக்கொண்டு இருந்தார்கள்.அவர்கள் கரத்தில் எழும்புத்துண்டு ஒன்று இருந்தது.அந்த சமயத்தில் அவர்களுக்கு (வஹீ வேத அறிவிப்பு) அருளப்பெற்று (வழக்கம் போல் அதனால் ஏற்படும் சிரம நிலை) அகற்றவும் பட்டது.அப்போது அவர்கள்,"(என் துணைவியரே!) நீங்கள் உங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல அல்லாஹ் அனுமதி அளித்துவிட்டான் என்றார்கள்.ஸஹீஹுல் புஹாரி : 5237
இதே சம்பவம் சகோ ஃபஸ்லி கூறியது போல,புஹாரியில் 4795 லும் பதிவாகியுள்ளது....
அதில்,(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) வெளியே சென்றார்கள்..அவர்கள்,(உயரமான) கனத்த சரீரமுடைய பெண்ணாக இருந்தார்கள்,என அவர்களின் உடல் அமைப்பு பற்றி குறிப்பிடப்படுகிறது..ஹதீஸ் எண் 5237 ல்,அவர் இரவு நேரத்தில் வெளிச்சென்றதாக பதியப்பட்டுள்ளது..அல்லாஹ்வின்,சட்ட்ங்களை,சஹாபிப் பெண்மணிகளைவிட சிறப்பாக யாரும் பின்பற்றியிருக்க முடியாது,எனவே,பர்தா சட்டப்படி,அவர்களின் ஆடை,உடல் அங்கங்கள் தெரிய இருக்கமாக இருந்திருக்க வாய்ப்பில்லை,என்பதே எனது கருத்து,(இந்த செய்தியில் உமர்(ரலி)அவர்கள், சவ்தா(ரலி) அவர்களை அறிந்து கொண்டது அவர்களின் உடம்பின் பருமனை வைத்துத்தான்.சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.ஆய்ஷா(ரலி)சொல்கிறார்கள் சவ்தா அவர்களை தெரிந்த யார் கண்டாலும் இவர் சவ்தா தான் என்று அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு பருத்த ஒரு பெண்ணாக இருந்தார்கள்.ஹிஜாப் கடமையாக்க பட்டதின் பின்னால் என்ற வாசகம் கவனிக்கப் படவேண்டும்.. -ஃfபஸ்லி அவர்கள்)சகோ ஃபஸ்லி அவர்கள்,சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.எனறு ஹதீஸில் இல்லாத வாசகத்தை முன்வைக்கிறார்கள்.ஆனால் அந்த ஹதீஸில் அதை காண முடியவில்லை.
ஹதீஸ் எண் 4795 ல்,உமர் (ரலி) அவர்கள் நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள் என்று கூறுகிறார்கள்....
இதில் உடல் பருமனான பெண்ணை,அவர் உடலை வைத்து அடையாளம் காணமுடிவதை யாராலும் தடுக்கமுடியாத ஒன்றே...பர்தா அணிந்தும் உடல் பருமனால் அவர் அடையாளம் காணப்படுவது,அவர் மீது குற்றமாகாது, இது உமர் (ரலி) அவர்க்ளும் அறிந்தே இருப்பார்கள்,அப்படி இருக்க அவர்கள் முகத்தை கொண்டே அடையாளம் கண்டு இருக்க முடியும்.(இது எனது கருத்து)மேலும் உமர் (ரலி) அவர்கள் பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னரே,நபி(ஸல்) அவர்களிடம் பர்தா பற்றி வழியுறுத்திய சம்பவங்களை நாம் காண்கிறோம்..அப்படி இருக்க,அவர்கள் பர்தாவுடைய சட்டம் இறக்கப்பட்ட பிறகும் அவர்களை பார்த்து,இவ்வாறு கூறுகிறார்கள் என்றால் அது முகத்தை குறித்தே இதை சொன்னார்கள் என தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்..
மேலும் சவ்தா(ரலி) அவ்ர்கள் இது குறித்தே நபி(ஸல்) அவர்களிடம் முறையிட,அல்லாஹ்வின் சட்டம் இறங்குகிறது....அதில் பர்தா பற்றிய கட்டளை சொல்லப்பட வில்லை.பெண்கள் தங்கள் தேவையை முன்னிட்டு வெளியில் செல்லலாம்,என அருளப்படுகிறது.உமர் (ரலி) அவர்களின் அந்த செயல் பொருட்படுத்தப்படவில்லை.என விளங்குகிறது.......
அறிஞர் அல்பானி குறிப்பிடும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சம்பவம் முஸ்லிம் 2334 நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை தவிர இன்னும் அநேக சான்றுகள் உள்ளன. ஆனாலும் 24:31வது வசனத்தின் முற்பகுதியை விளங்காமல் மேல்கொண்டு ஹதீஸிற்குள் நுழைவது உசிதமல்ல என்றே காத்திருக்கிறோம்.

Sakotharar Abu Sumayaavukku dhayavu seithu neenga enakku mail anuppa veandaam.
Ungal muhaththai veliyea katti vittu appuram anuppunga.
Thank U
|
|
To: fro...@googlegroups.com |
|
அழகு! - அலங்காரம்!
ஒருவரைப் பார்த்தவுடன், வசீகரிக்கும் தன்மை முகத்தில் தான் உள்ளது. ஒருவருக்கொருவர் முக அழகின் ஏற்றத்தாழ்வு வேறுபடலாம். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பார்த்தவுடன் ஈர்க்கும் அழகு ஒவ்வொருவரின் முகத்திற்கு உண்டு. நபி யூஸுஃப் (அலை) அவர்களின் வரலாறு குறித்து இறைமறை விவரிக்கும்போது:
தம்மைப் பழித்துக் கூறிய பட்டிணத்துப் பெண்களுக்குப் பாடம் புகட்ட எண்ணிய அஜீஸின் மனைவி, திட்டமிட்டு விருந்து ஏற்பாடு செய்து அப்பெண்களை வரவழைத்து அமரச்செய்து, ''இப்பெண்களுக்கு எதிரே செல்லும்'' என நபி யூஸுஃப் (அலை) அவர்களுக்குக் கட்டளையிடுகிறாள். (அல்குர்ஆன் 12:30,31) விருந்துக்கு வந்த பெண்களுக்கு முன்னால் நபி யூஸுஃப் (அலை) அவர்கள் வந்தபோது, முதல் பார்வையிலேயே அவரின் அழகில் கவரப்பட்ட பெண்கள் கனிகளை அறுக்கும் கத்தியைக் கொண்டு கையை அறுத்துக்கொண்டனர்.
இதைக் கூடுதலான வசீகரிக்கும் அழகு என்று சொன்னாலும், முக அழகில் ஈர்ப்புத் தன்மை உள்ளது. இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான எடுத்துக் காட்டாகும்.
//இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும் தங்கள் வெட்கத்தளங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தங்கள் ஜீனத்தை அதிலிருந்து தெரியக்கூடியதைத் தவிர வெளிகாட்டக்கூடாது. மேலும் தங்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். தம் கணவர்கள், தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்பமுடியாத அளவு)வயதானவர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய ஜீனத்தை (இயற்கை அழகை) வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் ஜீனத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். (அல் குர்ஆன் 24:31)//
24:31வது வசனத் தொடரில் மூன்று இடங்களில் இடம்பெறும் ''ஸீனத்'' என்ற பதத்துக்கு இயற்கை அழகு என்று பொருள் கொள்ளவேண்டும் என்பது மீள் ஆய்வுக்குரியது.
இறைமறையிலும் நபிவழி அறிவிப்புகளிலும் அழகு என்ற சொல்லாட்சிக்கு ''அஹ்ஸன் - ஜமீல்'' என்ற பதங்கள் உருவகமாகவும், செயல்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எடுத்துக் காட்டாக:
//இறைவன் சூரா அஹ்சாப் இல் , .......கூறுகின்றான்
இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்த மாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள். இன்னும் இவர்களு டைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும் அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன். (அல் குர்ஆன் 33:52 )// - இந்தக் கருத்தை சகோதரர் இப்னு ஹஸன் ஏற்கெனவே பதிவு செய்துள்ளார்.
(மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம். (அல்குர்ஆன் 18:7)
ِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا
தமது பாதுகாப்பில் இருந்துவரும் அனாதைப் பெண்ணின் காப்பாளர், அப்பெண்ணின் செல்வத்தையும், அழகையும் - فِي مَالِهَا وَجَمَالِهَا - கண்டு ஆசைப்பட்டு மணக் கொடையை மிகக் குறைவாகக் கொடுத்து அவளை மணமுடித்துக்கொள்ள விரும்புவார். (நபிமொழியின் கருத்து புகாரி 4574, 6965. முஸ்லிம் 5743)
நேரடியாக ஆபரணங்களைக் குறிப்பிடவும் ஸீனத் என்ற பதம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது.
'உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை. ஆனால் நாங்கள் சமூகத்தாரின் ஆபரணங்களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம். பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம். அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்' என்று அவர்கள் கூறினார்கள். (அல்குர்ஆன் 20:87)
قَالُوا مَا أَخْلَفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلَكِنَّا حُمِّلْنَا أَوْزَارًا مِنْ زِينَةِ الْقَوْمِ فَقَذَفْنَاهَا فَكَذَلِكَ أَلْقَى السَّامِرِي
அலங்காரத்திற்காக அணிந்து கொள்ளும் ஆபரணங்கள், அவை தங்க நகைகளாக இருந்தாலும் வேறு உலோக ஆபரணமாக இருந்தாலும் அவற்றையும் ஸீனத் என்று இறைவன் குறிப்பிடுவது கவனத்திற்குரியது.
திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள் பல வெளியிடப்பட்டுள்ளன. நாமறிந்து, அவற்றில் IFT வெளியீடு தவிர பிற வெளியீடுகள் அனைத்திலும் 24:31வது வசனத் தொடரின் மூன்று இடங்களில் இடம்பெறும் ஸீனத் என்ற பதத்துக்கு ''அலங்காரம்'' என்ற சொல்லையே பொருள் செய்துள்ளனர். ஸீனத் என்ற பதத்தை அலங்காரம் என்று பலர் மொழிபெயர்த்திருப்பதால் அதுதான் சரியான பொருள் என்று நாம் சொல்லவில்லை. அலங்கரித்தல், சிங்காரித்தல், ஒப்பனை செய்தல் இவை மூலம் அழகுப்படுத்துதல் என்ற பொருளே இங்கு பொருத்தமாகவுள்ளது. இயற்கை அழகு எனப் பொருள் கொள்வது பொருந்தவில்லை என்பதே நமது சார்பு.
திருக்குர்ஆன் வசன விளக்கங்களை ஆய்வுக்குட்படுத்தும்போது இதுபோன்ற கருத்துவேறுபாடுகள் வருவது இயல்பு. உண்மையறியும் நோக்குடன் அழகிய முறையில் கூடுதலான ஆய்வுகள் செய்வது மார்க்கத்திற்கு முரண் இல்லை. எனக்கருதி 24:31வது வசனத்தில் இடம்பெறும் ஸீனத் என்ற பதம் இயற்கை அழகையேக் குறிப்பிடுகின்றது என்பதற்கு வலுசேர்க்க 7:32 10:88 16:8 ஆகிய வசனங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் முதல் சுற்றாக 7:32வது வசனத்தின் கருத்தை மீள் ஆய்வுக்கு வைக்கிறேன்.
ஆதமின் மக்களே! நீங்கள் தொழுமிடங்கள் ஒவ்வொன்றிலும் உங்கள் அலங்காரத்தை மேற்கொள்ளுங்கள். மேலும் உண்ணுங்கள், பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள் விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7:31)
அல்லாஹ் தனது அடியார்களுக்காக வெளிப்படுத்தியிருக்கும் அலங்காரத்தையும் தூய்மையான வாழ்வாதாரங்களையும் தடை செய்தவர் யார்? என்று (நபியே) நீர் கேட்பீராக! அவை இம்மை வாழ்வில் இறை நம்பிக்கை கொண்டோருக்கு உரியவைதான். மறுமை நாளில் அவர்களுக்கு மட்டுமே உரியவை ஆகும். அறிந்து கொள்ளும் மக்களுக்காக வசனங்களை நாம் விவரிக்கின்றோம். (அல்குர்ஆன் 7:32)
மேல்கண்ட இரு வசனங்களும் கருத்து ஒற்றுமையில் மிக நெருக்கமாக உள்ளது. 7:31வது வசனம், தொழும்போது ஆடைகளால் அலங்கரித்துக்கொள்ளச் சொல்கிறது. 7:32வது வசனத்தில் அல்லாஹ் தடைசெய்யாததை, தமக்குத் தடையாகக்கருதி அதிலிருந்து விலகிக்கொண்டோரை நோக்கி, அல்லாஹ் அளித்துள்ள ஆடையலங்காரத்தையும், தூய்மையான உணவையும் தடை செய்பவன் யார்? எனக் கேள்வியெழுப்புகிறது.
(அறியாமைக் காலப்) பெண்கள் இறையில்லம் கஅபாவை நிர்வாணமாக சுற்றி வருவார்கள். அப்போது அவர்கள் ''தவாஃப் ஆடையை இரவல் தருபவர் யார்?'' என்று கூறி (அதைப் பெற்று) தமது இன உறுப்பின் மீது வைத்துக்கொண்டு,
''இன உறுப்பில் சிறிதளவோ முழுவதுமோ வெளிப்படுகிறது. இந்நாள் இதை எவரும் பார்க்க அனுமதிக்க முடியாது என்னால்'' என்று பாடுவார்கள்.
எனவே ''நீங்கள் தொழுமிடங்கள் ஒவ்வொன்றிலும் உங்களது அலங்காரத்தை மேற்கொள்ளுங்கள்'' (7:31) எனும் வசனம் அருளப்பட்டது. அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல் - முஸ்லிம் 5762)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது, குறைஷியர் கை தட்டிக்கொண்டும் சீட்டியடித்துக்கொண்டும் நிர்வாணமாகப் புனித கஅபாவை (தவாஃப்) சுற்றுவர். அது தொடர்பாகவே (7:32) இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான். அதற்குப் பின்னர் ஆடை உடுத்திக்கொள்ளூமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. (இந்த விளக்கம் இப்னு கஸீர் விரிவுரையிலிருந்து பெறப்பட்டது)
7:31, 32 இரு வசனங்களிலும் இடம்பெற்றுள்ள ஸீனத் என்ற பதத்துக்கு, அலங்காரம் என்று ஒரு பொருள் கொள்வதே பொருத்தமாகவுள்ளது.
7:32வது வசனத்தில் இடம்பெறும் ஸீனத் என்ற சொல்லுக்கு இயற்கை அழகு எனப் பொருள் கொண்டால் இயற்கையான அழகை யாரும் தடைசெய்ய இயலாது மேலும், அல்லாஹ் அளித்துள்ள ஆடையலங்காரமும், தூய்மையான உணவும் இம்மையில் மனித குலம் அனைவருக்கும் உரியது என்றாலும், மறுமையில் சுவனவாசிகள் மட்டும் இவற்றை அனுபவிக்க முடியும். என்ற கருத்தும் இந்த வசனத்தில் சொல்லப்படுவதால் இயற்கை அழகு என்று பொருள் கொள்ள முடியவில்லை.
உண்மை அறியும் நோக்கில் கருத்தைப் பதிவு செய்துள்ளேன். இயற்கை அழகு எனப் பொருள் கொள்ளலாம் என்று மேலதிக விளக்கம் எழுதினால் ஏற்றுக்கொள்ள எத்தடையும் இல்லை.
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
(ஆடை பற்றியும், வெளியில் தெரியும் அலங்காரம் குறித்தும் நாம் எழுதிய கருத்துக்கு கூடுதல் விளக்கங்களையும் தொடர்ந்து பதிவு செய்வோம்)
ஸலாம்பெண்கள் முகம் மறைக்க வேண்டுமா என்ற இந்த தொடர் கருத்தாடல் அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கும் இன்ஷா அல்லாஹ்.பதிவுகளில் "ஜீனத்" என்ற பதத்திற்கு என்ன பொருள் கொடுப்பது என்பதில் நான் விளங்கியதை இங்கு பதிக்கிறேன். சூரத்து அந்நூரில் (24:31) வரும் வசனத்தில் முதல் இரண்டு இடங்களில் வரும் ஜீனத் என்ற பதத்திற்கு செயற்கையாக செய்துக் கொள்ளும் அலங்காரம் என்று பொருள் கொள்ள முடியாது. இயற்கை அழகு என்றுதான் பொருள் கொள்ள முடியும்.கைளில் அணியும் வளையல்கள், மோதிரங்கள் போன்றவற்றையும் இன்னும் செயற்கையாக செய்துக் கொள்ளும் அலங்காரத்தையும் நாம் இங்கு மையப்படுத்தினால் அந்த செயற்கை அழகை தாங்கி நிற்கும் இயற்கை ஜீனத்தும் (முகம் - கைகள்) வெளிபடவே செய்யும். அதாவது கைகளில் அணியும் வளையல்கள் தாமாக வெளியில் தெரியலாம் என்று நாம் முடிவெடுத்தால் அதைதான் அந்த வசனம் (அலங்காரம் என்று) சொல்கின்றது என்று புரிந்தால் வளையல்கள் போடப்பட்டுள்ள கைகளும், அலங்காரம் செய்யப்பட்டுள்ள முகமும் வெளியில் தெரிந்தேயாகும்.அந்த வசனத்தில் வரும் ஜீனத் என்ற பதத்திற்கு அலங்காரம் என்று பொருள் கொண்டால் அலங்காரம் செய்துக் கொள்ளாத பெண்களிடமிருந்து எதுவும் வெளியில் தெரியக் கூடாதா என்ற கேள்வி எழவே செய்யும். எனவே அங்கு அந்த பதத்திற்கு இயற்கை அழகு என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.இது பற்றி வந்துள்ள குர்ஆன் வசனங்களையும் விளக்கமாக உள்ள நபி மொழிகளையும் சிந்தித்தால் பெண்களை முகத்தை மூடுமாறு இஸ்லாம் சொல்லவில்லை என்பதை விளங்கலாம்.
குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.
இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு நீர் கூறுவீராக!
அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்
தங்கள் வெட்கத்தளங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
தங்கள் ஜீனத்தை அதிலிருந்து தெரியக்கூடியதைத் தவிர வெளிகாட்டக்கூடாது
மேலும் தங்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்
தம் கணவர்கள், தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்த மாக்கிக்கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்பமுடியாத அளவு) வயதானவர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய ஜீனத்தை (இயற்கை அழகை) வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் ஜீனத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். (அல் குர்ஆன் 24:31)
இந்த வசனத்தில் ஜீனத் என்ற பதம் மூன்று இடங்களில் வந்துள்ளது. இவற்றிர்க்கு அலங்காரம் என்று பொதுவாக அர்த்தம் கொடுத்து விடுகிறார்கள். இது முழுமையான அர்த்தம் அல்ல. நாமாக தேவைக்கேற்ப செயற்கையாக செய்துக் கொள்ளும் அழகிற்கே அலங்காரம் என்ற வார்த்தையை பயன்படுத்துவோம்.
வீட்டை அலங்கரிக்கிறார்கள், புதுப் பெண் அலங்கரிக்கப்படுகிறாள், கணவனுக்காக மனைவி தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும் போன்றவற்றிலிருந்து செயற்கையாக செய்துக் கொள்வதையே அலங்காரம் என்ற சொல் குறிக்கிறது என்பதை விளங்கலாம்.திருக்குர்ஆனில் ஜீனத் என்று வரும் எல்லா இடங்களிலும் நாம் பயன் படுத்தும் அர்த்தத்தில் அலங்காரம் என்ற பொருளை கொடுக்க முடியாது இடத்திற்கு ஏற்றார்போல் அதன் அர்த்தம் மாறுபடும். இதை புரிந்துக் கொள்வதற்காக சில வசனங்களைப் பார்க்கலாம்.
அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிபடுத்தி இருக்கும் ஜீனத்தையும் உணவுப் பொருள்களில் நல்லவற்றையும் தடுப்பது யார்..? (7:32)
இந்த வசனத்தில் இடம்பெறும் ஜீனத்திற்கு செயற்கை அலங்காரம் என்று பொருள் கொள்ள முடியாது. - இயற்கை அழகு - என்றுதான் பொருள் கொள்ள முடியும்.
பிர்அவ்னுக்கும் அவன் அமைச்சர்களுக்கும் ஜீனத்தும் வாழ்வாதார தேவைகளும் கொடுக்கப் பட்டிருந்தன (10:88)
இந்த வசனத்திலும் ஜீனத்திற்கு - இயற்கை செல்வம் - என்று தான் பொருள் கொள்ள முடியும்.
குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும், கழுதைகளையும் அவற்றில் நீங்கள் ஏறி செல்வதற்காகவும் ஜீனத்தாகவும் படைத்துள்ளான். (16:8)
இங்கும் ஜீனத்திற்கு செயற்கை அலங்காரம் என்று பொருள் கொள்ள முடியாது இயற்கை அழகு என்றுதான் பொருள் கொள்ள முடியும்.
ஜீனத் என்ற பதம் இப்படி பல பொருள்களை கொண்டுள்ளது.இப்போது பெண்கள் பற்றி பேசும் நூர் அத்தியாயத்தில் 31வது வசனத்தில் வரும் ஜீனத் என்ற பதங்களுக்கு எந்த பொருள் பொருந்தி போகிறது என்று பார்க்க வேண்டும்.
பெண்கள் ஜீனத்தை அதிலிருந்து வெளியில் தெரியக்கூடியதை தவிர காட்டக் கூடாது என்று இறைவன் கூறுகிறான்.
இங்கு ஜீனத்திற்கு செயற்கை அலங்காரம், அதாவது ஆடை அலங்காரம் என்று பொருள் கொண்டால் - அதிலிருந்து தெரியக்கூடியதை தவிர - என்று இறைவன் கூறுவதற்கு பொருள் விளங்காமல் போய்விடுகிறது. ஆடை அலங்காரத்திலிருந்து எதையோ வெளியில் காட்டலாம் என்று பொருள் வருகிறது.இஸ்லாம் கூறும் முறைப்படி ஒரு பெண் ஆடை உடுத்தினால் அந்த ஆடை முழுவதையும் கூட அந்த பெண் வெளிகாட்டலாம் தடையில்லை. உறுப்புகள் எடுப்பாக வெளியில் தெரியாக அளவிற்கு கணமான விசாலமான ஒரு சேலையை ஒரு பெண் தன் உடல் முழுவதும் சுற்றிக் கொண்டால் அதுவே அவளுக்கு இஸ்லாமிய உடையாக அமைந்து விடும் அதோடு அவள் வெளியில் செல்லலாம். சூடான், பாகிஸ்தான் நாட்டுப் பெண்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
உடலை முழுதும் மறைக்காத அளவிற்கு பெண் உடை உடுத்தினால் அவள் வெளியில் செல்லும் போது புர்காவோ, துப்பட்டியோ மேலதிகமாக அவசியமாகி விடுகிறது. இந்தியா மற்றும் அரபு நாட்டுப் பெண்கள் இதற்கு உதாரணம். இவர்களின் ஆடை போதுமானதாக இல்லை என்பதால் வெளியில் செல்லும் போது மேலதிகமாக துப்பட்டி புர்கா அணிகிறார்கள்.
இந்த விளக்கம் ஏன் என்றால் 24:31 வசனத்தில் முதலில் வரும் ஜீனத் என்ற பதத்திற்கு ஆடை அலங்காரம் என்று பொருள் கொடுக்க முடியாது என்பதற்குதான். பெண்களை பொருத்தவரை அவர்கள் உடுத்தும் எந்த உடையும் அவர்களுக்கு அலங்காரம்தான். சல்வார் கமீஸூடன் வெளிபட்டாலும் சரி, சேலையோ, புர்காவோ. துப்பட்டியோ எதுவும் அவர்களுக்கு அலங்காரம்தான். அப்படியானால் அந்த வசனத்தில் பேசுவது அலங்காரம் பற்றியது அல்ல. அங்கு வரும் ஜீனத் என்ற பதத்திற்கு இயற்கை அழகு என்பது தான் பொருள்.
இப்போது பொருளைப் பார்ப்போம்.முஃமினான பெண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும்
தங்கள் வெட்கத்தளங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும்
தங்கள் இயற்கை அழகி(ஜீனத்தி)லிருந்து தெரியக்கூடியதைத் தவிர மற்றதைக் காட்டக்கூடாது.
இன்னும் தங்கள் மார்புகள் மீது முந்தானைகளை போட்டுக் கொள்ளட்டும்.அதிலிருந்து தெரியக்கூடியது என்பதிலிருந்து (அதாவது பெண்களின் இயற்கை அழகிலிருந்து தெரியக் கூடியதில் என்பதிலிருந்து) பெண்கள் தங்கள் முகத்தையும் கைகளையும் திறந்திருக்கலாம் என்பதை தெளிவாக விளங்கலாம்.
இந்த வசனத்தில் அடுத்து தொடராக இரண்டாம் இடத்தில் வரும் ஜீனத் என்ற பதத்திற்கும் இயற்கை அழகு என்ற பொருள்தான் பொருந்திப் போகிறது. மூன்றாவதாக வரும் ஜீனத் என்ற பதத்திற்குத்தான் செயற்கை அலங்காரம் என்று பொருள் கொடுக்க முடியும்.
நபியே.............. விசுவாசியான பெண்களுக்கு அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! இதனால் அவர்கள் (கண்ணியமானவர்கள் என்று) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். (அல் குர்ஆன் 33:59)
பெண்கள் முகத்தை திறந்திருக்கலாம் என்பதற்கு இந்த வசனமும் சான்றாக இருக்கிறது. தலை முக்காட்டுடன் ஒரு பெண் முகத்தை திறந்திருக்கும் போது அவள் நல்லப் பெண் கண்ணியமானப் பெண் என்று பிறரால் அறியப்படுவாள். இதன் காரணமாக அவள் பற்றிய அவதூறு, அவளுக்கெதிரான ராகிங் போன்றவை நடக்காமலிருக்க இது வழிவகுக்கும் என்றெல்லாம் இந்த வசனத்திலிருந்து விளங்க முடிகிறது.
இந்த வசனத்தில் இடம் பெறும் - தலை முந்தானைகளை தாழ்திக்கொள்ளட்டும் -
என்பதற்கு என்ன விளக்கம்? தலை முந்தானையால் முகத்தையும் மூடிக் கொள்ள வேண்டும் என்றுதானே புரிந்துக் கொள்ள முடிகிறது.,! என்று சிலருக்குத் தோன்றலாம். இதற்கு அந்த பொருளில்லை. தலை முந்தானை அடிக்கடி தலையிலிருந்து சரிந்து விழும் வாய்ப்புள்ளதால் அதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள்.நபிமொழிகளிலிருந்து இதை விளங்கலாம்.
நபி ஸல் அவர்களுக்கு பட்டாலான மேலாடையும் கீழாடையும் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் எனக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்து......... - பெண்களுக்கு தலைக்கு போடும் முக்காடாக கத்தரித்துக் கொள்ளவே அனுப்பினேன் - என்று கூறினார்கள். (அலி ரலி, நூல் : முஸ்லிம்)
தனி முக்காடாக பெண்கள் தலையை மறைத்துள்ளார்கள் என்று இந்த செய்தியிலிருந்து விளங்கலாம்.
அந்த முக்காடுகள் சரிந்து விழும் நிலை இருந்ததை அடுத்த செய்தி விளக்குகிறது.(என்னை என் கணவர் விவாகரத்து செய்து விட்டார்) அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் நபித்தோழர்கள் பலருடன் வந்து என்னை பெண் கேட்டார். நபி ஸல் , உஸாமாவிற்கு என்னை திருமணம் செய்ய பெண் கேட்டார்கள். யார் என்னை விரும்புகிறாரோ எவர் உஸாமாவை விரும்பட்டும் என்று நபியவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். எனவே என் திருமண விஷயத்தை அவர்களிடம் ஒப்படைத்து நீங்கள் விரும்பியவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறிவிட்டேன்.. (இது நீண்ட ஹதீஸ்) என்னை உம்ம ஷரீக் வீட்டில் இத்தா இருக்க நபி ஸல் சொன்னார்கள். பிறகு வேண்டாம் அங்கு இத்தா இருக்க வேண்டாம் ஏனெனில் அவர் வீட்டிற்கு ஏராளமான விருந்தினர் வந்து தங்குவார்கள். அப்போது உன் தலையில் போட்டுள்ள முக்காடு கீழே விழும் சந்தர்பங்களில் மற்றவர்கள் உன்னை பார்ப்பதை நான் வெறுக்கிறேன். அதனால் நீ உம்மி மக்தூம் வீட்டில் இத்தா இரு என்று கூறினார்கள். ( பாத்திமா பின்த் கைஸ் ரலி, நூல் : நஸயி)
மற்றவர்கள் முன்னிலையில் தலை முக்காட்டில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையே அந்த வசனத்தில் இறைவன் - தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளட்டும் - என்று கூறுகிறான்.
நபி ஸல் காலத்தில் பெண்கள் முகத்தை திறந்திருந்துள்ளனர் என்பதற்கு சான்றுகள் உண்டு. ஒரு பெண் விரும்பி தன் முகத்தை மூடிக் கொண்டால் அது அவள் விருப்பம் அதை தடுக்க முடியாது என்பதையும் நாம் கவனத்தில் வைக்க வேண்டும். (இறைவன் மிக்க அறிந்தவன்)
--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)
http://tamilmuslimgroup.blogspot.com
http://quran-audiomp3.blogspot.com/?
தமிழ் யுனிகோட் டவுன்லோட்
http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe
--
அரசியல் மேடைகளில் அரசியல்வாதிகளை கெளரவிக்க போர்த்தப்படும் ஆடைகள் சாதாரண கைத்தறி ஆடையாக இருந்தாலும் அவை போர்த்தப்படும்போது சில அடைமொழிப் புகழுடன் வாழ்த்துக்கூறி ''இந்தப் பொன்னாடையைப் போர்த்துகிறேன்'' என்று அதை அவரின் தோள்களில் சாத்துவர்.
பொன்னாடை போர்த்தல் அன்பளிப்பு என்ற வட்டத்தில் வருவதால், அவை பட்டாடையாக இருந்தாலும் பெற்றுக்கொள்வதில் தவறில்லை. பட்டாடை உடுத்துவதுதான் ஆண்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது. அன்பளிப்பாகப் பெற்று அதைக் குடும்பத்துப் பெண்களுக்கு வழங்கலாம். அல்லது விற்றுவிடலாம்!
--
Hello muslim,
I've received your message entitled "=?UTF-8?B?UmU6IOCuquCviuCuqeCvjeCuqeCuvuCun+CviCDgrqrgr4vgrrDgr43grqTgr43grqQ=?= =?UTF-8?B?4K6y4K+N?=". I wanted to let you know that I've added you to my Boxbe Guest List.
Boxbe helps me manage my email by prioritizing messages from people I know. You'd be amazed at how much better my inbox is now.
This is the only email you will receive about Boxbe from me and there is no need to respond.
Thank you,
yasee...@yahoo.com
About this Notice
This courtesy notice is part of a free service to make email more
reliable and useful. Boxbe (www.boxbe.com)
uses your existing social network and that of your friends to keep your
inbox clean and make sure you receive email from people who matter to you.

Say Goodbye to Email Overload
www.boxbe.com
| 5981. |
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
(என் தந்தை) உமர்(ரலி) கோடுபோட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டு, 'இறைத்தூதர் அவர்களே!இதைத் தாங்கள் வாங்கி வெள்ளிக் கிழமையிலும், தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்துகொள்ளுங்கள்' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'எ(ந்த ஆட)வருக்கு (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லையோ அவர் தாம் இதை (இம்மையில்) அணிவார்' என்று கூறினார்கள். பிறகு அதே பட்டு அங்கிகளில் சில நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டன. (அவற்றிலிருந்து) ஓர் அங்கியை நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். உமர்(ரலி), 'நான் இதை எப்படி அணிய முடியும்? இந்தப் பட்டாடை தொடர்பாகத் தாங்கள் முன்பு வேறு விதமாகச் சொன்னீர்களே?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இதை நீங்கள் அணிந்துகொள்ள நான் உங்களுக்குத் தரவில்லை. மாறாக, இதை நீங்கள் விற்றுவிட லாம் ; (பெண்களுக்கோ, மற்ற மதத்தாருக்கோ) அணிவிக்கலாம் என்பதற்காகவே வழங்கினேன்' என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி) அதை மக்காவாசியான தம் சகோதரர் ஒருவருக்குக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது அவர் முஸ்லிமாயிருக்கவில்லை.13 Volume:6 Book:78 .. ஆனால்......
பொன்னாடை போர்த்துதல என்பது , இந்த ஆடை போர்த்தி ஒரு குறிப்பிட்ட நேர காலத்துக்கு , அந்த நபர் , அதை அணிகின்றாரே..... இதை , உடை அணிவது என்ற செயளில்தானே சேர்க்க முடியும்.....
மாறாக, கையில் கொடுத்து , வாழ்த்துவதற்கும், ஒன்றை அணிவித்து வாழ்த்துவதற்கும் மிக வேறுபாடு உள்ளதே.....
அதனால் தான் சில வேளைகளில் எழுதும் போது ...... இன்ன நபருக்கு பொன்னாடை அணிவிக்கப்படும் .........என்று விளம்பரப்படுத் துகின்றார்கள்....
இப்போது , என்ன செய்வது ??
|
|
|
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
பெண்கள் முகம் மறைத்தல் சம்பந்தமாக கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் குழும உறுப்பினர், இந்த இழையைப் படித்த பின் இங்கு பதிவுசெய்க!