முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!

1,322 views
Skip to first unread message

muslim

unread,
Jan 18, 2010, 12:11:26 AM1/18/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்  

அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு, உங்களுடன் சிறு கலந்துரையாடல்.

//24 :31 இல்லாஹ் மா லஹர மின்ஹா இது லாசிமான வினை.இந்த வசனத்தில் இருந்து பொருள் எடுக்க முடியாது முகத்தையும் முன் கையையும் திறப்பதற்கு ஏனெறால் இதற்கு பொருள் தானாக வெளியாவது என்பதே ஒழிய வேண்டுமெண்டே காட்டுவது கிடையாது.இந்த ஆயத்தில் நின்று இவர்கள் விளக்கம் எடுப்பதாக இருந்தால் ஒரு பெண் முகத்தையும் முன்கை உட்பட முழுமையாக மறைக்கப்பட வேண்டும் என்பதே அந்த விளக்கம் . இல்லாஹ் மா லஹர மின்ஹா தானாக வெளியாவதை தவிர மற்றதை காட்ட கூடாது.
முகத்தையும் முன்மநிகட்டும் மறைக்க கூடாது என்பதற்கு இவர்களிடம் என்ன ஆதாரம் என்றால் ஹதீஸில் வந்துள்ளது என்பதே. இந்த ஹதீஸ்களுக்கு விளக்கமாக இந்த ஆயத்தை வலைத்தார்களே ஒழிய இந்த ஆயத்தில் நின்று விளக்கம் கொடுக்கவில்லை. உண்மையான விளக்கம் //

அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு, உங்களுடன் சிறு கலந்துரையாடல்.

மேல்கண்டவை

முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் வேண்டும் என வேறு இழையில் நீங்கள் எழுதிய விளக்கமிது!

''இல்லா மா லஹர மின்ஹா'' - ''தானாக வெளியாவதைத் தவிர'' என அர்த்தப்படுத்தியுள்ளீர்கள். ''தானாக வெளியாவதைத் தவிர'' என்றால் அது எவ்வாறு? என்பதை இன்னும் கூடுதல் விளக்கத்துடன் சொல்லுங்கள்.

மேலும், இறைமறை 24:30,31 வசனங்களில் மூஃமினான ஆண்களுக்கும், மூஃமினான பெண்களுக்கும் என இரு பாலினருக்கும் சேர்த்தே பார்வைளைத் தாழ்த்திக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான். ஆண் முகம் மறைக்காமல் இருப்பதால் அங்கு பார்வைகள் சந்திக்காமல் இருக்க என்ற கருத்து கொண்டு, பெண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்பது சரியே!

பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. எனும்போது ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும் என்பது இங்கு பொருத்தமாக இல்லை. அதாவது, பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்று சொல்வது ஒரு செயலைத் தவிர்த்துக்கொள்ளும்படி இடும் கட்டளையாகும். அந்தக் கட்டளை இருபாலினருக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் இரு சாராருக்கும் ஒரே மாதியாக ''பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும்'' எனச் சொல்லப்படுகிறது. இதையும் சற்று விளக்கவும்.

பெண்கள் முகத்திரை அணிந்து பார்வைக்காக கண்கள் மட்டும் திறந்திருக்கலாம் என்று சொன்னால் கண்கள் முகத்தின் ஒரு பகுதியாகும். என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

குறிப்ப:- இது கலந்துரையாடல் மட்டுமே என்பதால் குழும சகோதர, சகோதரிகள் அனைவரும் மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துகளை இங்கு பதிவு செய்யலாம்.  

ibnuh...@mail.com

unread,
Jan 18, 2010, 12:37:00 AM1/18/10
to fro...@googlegroups.com
 நன்றி அன்புச் சகோதரர்.....முஸ்லிம்.....
சகோ.....இது சம்பந்தமாக வர உள்ள எனது பதிலில் நான் கேட்க இருந்ததை நீங்களே  கேட்டுவிட்டீர்கள்... நன்றிகள்... இதற்கு சகோ....FAZLY , பதில் அளிக்க வேண்டும்....... அத்துடன் முகம் கை மூடனும் என்போருக்கு பல கேள்விகள் உண்டு......பல கேள்விகள் உண்டு...... நான் இசை பற்றிய  இழையை பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதால் ,  ஆய்வு  பதில் தமதம்மாகும்...  சகோ..முஸ்லிம்  உதவுங்கள்...

Mohamed hussain Fazly

unread,
Jan 18, 2010, 12:48:10 AM1/18/10
to fro...@googlegroups.com

 அஸ்ஸலாமு அழைக்கும்,

சஹோதரர் முஸ்லிம் அவர்களின் கேள்வி தானாக வெளியாவது என்றால் அது எவ்வாறு என்பதே அது எவ்வாறு என்பதை வேறு இலையில் சொல்லியுள்ளேன் அதாவது என் கையில் இருந்து கண்ணாடி விழுந்தது,என் கையில் இருந்த கண்ணாடியை கீழே போட்டேன்இந்த இரண்டில் எது தானாக விழுந்தது என்பதை அறியாதவர் அல்ல 
முஸ்லிம் என்பவர்.சஹோதரர் அவர்களே இந்த ஆயத்திற்கு நான் செய்த அர்த்தம் சரியா பிழையா?
முதலில் இதை முடிப்போம் .   

From: muslim <tomu...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Mon, January 18, 2010 11:11:26 AM
Subject: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்  

அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு, உங்களுடன் சிறு கலந்துரையாடல்.

//24 :31 இல்லாஹ் மா லஹர மின்ஹா இது லாசிமான வினை.இந்த வசனத்தில் இருந்து பொருள் எடுக்க முடியாது முகத்தையும் முன் கையையும் திறப்பதற்கு ஏனெறால் இதற்கு பொருள் தானாக வெளியாவது என்பதே ஒழிய வேண்டுமெண்டே காட்டுவது கிடையாது.இந்த ஆயத்தில் நின்று இவர்கள் விளக்கம் எடுப்பதாக இருந்தால் ஒரு பெண் முகத்தையும் முன்கை உட்பட முழுமையாக மறைக்கப்பட வேண்டும் என்பதே அந்த விளக்கம் . இல்லாஹ் மா லஹர மின்ஹா தானாக வெளியாவதை தவிர மற்றதை காட்ட கூடாது.
முகத்தையும் முன்மநிகட்டும் மறைக்க கூடாது என்பதற்கு இவர்களிடம் என்ன ஆதாரம் என்றால் ஹதீஸில் வந்துள்ளது என்பதே. இந்த ஹதீஸ்களுக்கு விளக்கமாக இந்த ஆயத்தை வலைத்தார்களே ஒழிய இந்த ஆயத்தில் நின்று விளக்கம் கொடுக்கவில்லை. உண்மையான விளக்கம் //

அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு, உங்களுடன் சிறு கலந்துரையாடல்.

மேல்கண்டவை

முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் வேண்டும் என வேறு இழையில் நீங்கள் எழுதிய விளக்கமிது!

''இல்லா மா லஹர மின்ஹா'' - ''தானாக வெளியாவதைத் தவிர'' என அர்த்தப்படுத்தியுள்ளீர்கள். ''தானாக வெளியாவதைத் தவிர'' என்றால் அது எவ்வாறு? என்பதை இன்னும் கூடுதல் விளக்கத்துடன் சொல்லுங்கள்.

மேலும், இறைமறை 24:30,31 வசனங்களில் மூஃமினான ஆண்களுக்கும், மூஃமினான பெண்களுக்கும் என இரு பாலினருக்கும் சேர்த்தே பார்வைளைத் தாழ்த்திக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான்.. ஆண் முகம் மறைக்காமல் இருப்பதால் அங்கு பார்வைகள் சந்திக்காமல் இருக்க என்ற கருத்து கொண்டு, பெண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்பது சரியே!

பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. எனும்போது ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும் என்பது இங்கு பொருத்தமாக இல்லை. அதாவது, பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்று சொல்வது ஒரு செயலைத் தவிர்த்துக்கொள்ளும்படி இடும் கட்டளையாகும். அந்தக் கட்டளை இருபாலினருக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் இரு சாராருக்கும் ஒரே மாதியாக ''பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும்'' எனச் சொல்லப்படுகிறது.. இதையும் சற்று விளக்கவும்.

பெண்கள் முகத்திரை அணிந்து பார்வைக்காக கண்கள் மட்டும் திறந்திருக்கலாம் என்று சொன்னால் கண்கள் முகத்தின் ஒரு பகுதியாகும். என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

குறிப்ப:- இது கலந்துரையாடல் மட்டுமே என்பதால் குழும சகோதர, சகோதரிகள் அனைவரும் மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துகளை இங்கு பதிவு செய்யலாம்.  

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம். 
To unsubscribe from this group, send email to
fromgn+unsub...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

muslim

unread,
Jan 18, 2010, 4:03:21 AM1/18/10
to fro...@googlegroups.com

24:31வது வசனத்தில் இடம்பெறும் ''ஜீனத்'' என்ற பதம் ''அலங்காரம்'' எனப் பொருள் தரும். என்றக் கருத்தில் உள்ளேன் என்பதைப் பதிவு செய்துகொள்கிறேன்!

''அலங்காரத்தில் வெளியே தெரிவதைத் தவிர'' என சாதாரணமாக விளங்க வேண்டிய சொற்றொடரை,  ''தானாக'' வெளியாவதைத் தவிர என்று அலங்காரம் தானியங்கியாக வெளியாவதைப் போன்று அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ''தானாக'' வெளியாவது என்பதே நெருடலாக உள்ளது. அதற்கான விளக்கம் தந்தால் நன்று!

மேலும்,

பெண்கள் நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறார்கள். அதில் ஒன்று, ''பெண் அழகுக்காகவும் மணமுடிக்கப்படுவார்'' என்ற நபிவழி அறிவிப்புகள் - புகாரி, 5090, முஸ்லிம் 2905 ஆகிய நூல்களில் - பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெண் அழகுக்காகவும் மணமுடிக்கப்படுவார் என்பதை வெளிப்படையாக விளங்குவதென்றால் அந்தப் பெண்ணின் அழகைப் பார்த்திருக்க வேண்டும். முகம் உள்பட தன்னை முற்றாக மறைத்துக்கொண்ட பெண்ணிடம் அழகு வெளிப்பட வாய்ப்பில்லை.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, தாம் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப் போவதாகத் தெரிவித்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ''நீர் அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டீரா? ஏனெனில் அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை) உள்ளது'' என்றார்கள். அதற்கு அந்த மனிதர் ''அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டேன்'' என்றார். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 2783, 2784)

திருமணத்திற்காகப் பெண் பார்க்கும்போது பெண் முகத்தைப் பார்க்க நேரடியாக மேல்கண்ட அறிவிப்பு அனுமதிக்கிறது. ஒரு அன்னியப் பெண்ணின் முகம் பார்க்கவும், பார்த்ததாகவும் இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.  பெண் அழகுக்காகவும் மணமுடிக்கப்படுகிறார் என்பதும் முக அழகையேக் குறிப்பிடுகின்றது என்பது நமது நிலைபாடு.

மாற்றுக் கருத்துடையோர் பகிர்ந்துகொள்ளலாம்.



2010/1/18 Mohamed hussain Fazly <faz...@yahoo.com>

Mohamed hussain Fazly

unread,
Jan 18, 2010, 5:01:30 AM1/18/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் ,
"ஜீனத்" என்ற பதத்துக்கு சஹோதரர் ஜி.என் அவர்கள் முகம்,முன்கை என்று பெண்ணின் இயற்கை அழகை குறிப்பிடுகிறார் அவரும் இந்த ஆயத்தை வைத்து முகம் முன்கை திறக்கலாம் என்று சொல்கிறார் நீங்களும் முகம் முன்கை திறக்கலாம் என்று சொல்கிறீர்கள் ஆனால்" ஜீனத்" அலங்காரம் என்று சொல்கிறீர்கள் இதில் எது சரி. இவ்வாறு முரண்படுவதால் உங்களுடைய வாதங்கள் பலஹீனம் அடைகின்றது .

சரி ஜீனத் என்றால் இயற்கை அழகு என்று ஜி,என் கூறுகிறார் அது முகம்,முன்கை என்றும் கூறுகிறார் இது ஆயத்தில் இல்லை இவரின் விளக்கம். ஆயத்தில் நின்றுவிளக்கம் கொடுங்கள் ஏற்று கொள்கிறோம் 
சஹோதரர் முஸ்லிம் அவர்களே "ஜீனத்"என்பது  அலங்காரம் என்று சொன்னால் அந்த ஆயத் இவ்வாறு வரும்
"அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்" இதில்  வரும் அலங்காரம் ஆடையை குறிக்கும் என்று நீங்கள் சொல்கிறீர்களா அப்படி என்றால் மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம் என்று சொன்னால் முழுமையாக வெளிப்படுத்த கூடாது என்பது தானே அர்த்தம்.உங்களின் வாதம் பிரகாரமும் என்னுடைய கருத்து நிலை பெற்று விட்டதே.

அலங்காரத்தில் வெளியே தெரிபவை என்றால் என்ன இதை தெளிவு பத்தவும்.    

Sent: Mon, January 18, 2010 3:03:21 PM
Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!

மேலும், இறைமறை 24:30,31 வசனங்களில் மூஃமினான ஆண்களுக்கும், மூஃமினான பெண்களுக்கும் என இரு பாலினருக்கும் சேர்த்தே பார்வைளைத் தாழ்த்திக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான்... ஆண் முகம் மறைக்காமல் இருப்பதால் அங்கு பார்வைகள் சந்திக்காமல் இருக்க என்ற கருத்து கொண்டு, பெண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்பது சரியே!

பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. எனும்போது ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும் என்பது இங்கு பொருத்தமாக இல்லை. அதாவது, பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்று சொல்வது ஒரு செயலைத் தவிர்த்துக்கொள்ளும்படி இடும் கட்டளையாகும். அந்தக் கட்டளை இருபாலினருக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் இரு சாராருக்கும் ஒரே மாதியாக ''பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும்'' எனச் சொல்லப்படுகிறது... இதையும் சற்று விளக்கவும்.

பெண்கள் முகத்திரை அணிந்து பார்வைக்காக கண்கள் மட்டும் திறந்திருக்கலாம் என்று சொன்னால் கண்கள் முகத்தின் ஒரு பகுதியாகும். என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

குறிப்ப:- இது கலந்துரையாடல் மட்டுமே என்பதால் குழும சகோதர, சகோதரிகள் அனைவரும் மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துகளை இங்கு பதிவு செய்யலாம்.  

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம். 
To unsubscribe from this group, send email to
fromgn+unsub...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

Abu Ali

unread,
Jan 18, 2010, 7:40:08 AM1/18/10
to fro...@googlegroups.com

 Assalamu Alaikum..
 
One Doubt brother..
 
//திருமணத்திற்காகப் பெண் பார்க்கும்போது பெண் முகத்தைப் பார்க்க நேரடியாக மேல்கண்ட அறிவிப்பு அனுமதிக்கிறது.//
Ok.. I accept it..
 
 
//ஒரு அன்னியப் பெண்ணின் முகம் பார்க்கவும், பார்த்ததாகவும் இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.//
In this versus, what will u come to say?.. Do you say that Islam allows to see a girl/women, even she is proper or not?
 
Can you clarify me brother?,,
 
ZASAKALLAH..
 

Date: Mon, 18 Jan 2010 12:03:21 +0300
Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!
From: tomu...@gmail.com
To: fro...@googlegroups.com

Windows 7: Find the right PC for you. Learn more.

muslim

unread,
Jan 18, 2010, 8:09:42 AM1/18/10
to fro...@googlegroups.com

அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு,

24:31வது வசனத்தில் வரும் ''ஸீனத்'' என்ற பதம் அலங்காரத்தையே குறிப்பிடும் என்பதை நமது தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளோம். இயன்றால் உங்கள் சார்பில் கருத்து மாற்றம் இருப்பின் அதைத் தெளிவுபடுத்துவும்.

மேலும், ஆதாரங்களின் அடைப்படையில் கருத்துகள் இருக்கவேண்டும் என்பதை நீங்களும் ஒப்புக்கொண்டுள்ளீர்கள். பிறகு ''அவரு சொல்றாரு, இவரு சொல்றாரு'' என்ற வியாக்கினங்கள் இங்கு அவசியமற்றது.

நாம் கேட்டது ''தானாக'' வெளியாவதைத் தவிர என்று நீங்கள் எழுதிய உங்கள் கருத்தில் ''தானாக'' என்பதின் மேலதிக விளக்கம் தாருங்கள் எனக் கேட்டிருந்தோம் அதற்கு விளக்கம் தாருங்கள்.

24:31வது வசனத்தின் கருத்துப்படி பெண்களின் செயற்கை அலங்காரத்தில் வெளியே தெரியக்கூடியவை - வெளிப்படுத்துவை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அலங்காரம் என்பது செயற்கையாகச் செய்வது. கண்ணுக்கு மை இடுதல், கை மணிக்கட்டில் அணியும் வளையல்கள், கைச்செயின்கள், மற்றும் விரல்களில் அணியும் மோதிரங்கள். இவை வெளிப்படும் செயற்கை அலங்காரங்களாகும்.

muslim

unread,
Jan 18, 2010, 8:11:24 AM1/18/10
to fro...@googlegroups.com

அன்புச் சகோதரர் அபூ அலி அவர்களுக்கு,

முதலில் உங்கள் கேள்வியை தமிழில் எழுதக் கற்றுக்கொண்டு, பின்னர் தமிழில் கேள்விகளை எழுதுங்கள்!



2010/1/18 Abu Ali <al_a...@live.com>

Abu Ali

unread,
Jan 18, 2010, 9:45:28 AM1/18/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும்,
//ஒரு அன்னியப் பெண்ணின் முகம் பார்க்கவும், பார்த்ததாகவும் இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.//
இந்த வரியில் தாங்கள் சொல்ல வருவது என்ன?. அந்நிய பெண்களை பார்ப்பது சரி என்றா?
Note: Don't Forget the UNDERLINED Text
 
 
*தங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றால்!, ஆங்கிலம் தெரிந்த சகோதரர்களிடம் கேட்டாவது எனக்கு பதில் சொல்லிவிடுங்கள். ரொம்பவே சிரமப்பட்டு டைப் செய்து அனுப்புகிறேன்*
 
ZASAKALLAH...
 

 

Date: Mon, 18 Jan 2010 16:11:24 +0300

New Windows 7: Simplify what you do everyday. Find the right PC for you.

ibnuh...@mail.com

unread,
Jan 18, 2010, 10:34:58 AM1/18/10
to fro...@googlegroups.com
சகோ, Abu Ali அலி.. salaam.........
இங்குள்ளவர்கள்  அநேகம்பெருக்கு ஆங்கிலம்  நன்றாகவே தெரியும்....ஏன்  உங்களை விட  ஆங்கிலம் தெரிந்தவர்கள் கூட இருக்கிறார்கள்.. ஆனால் ,  
இந்த குழுமத்துகென்று ஒரு  விதி ,  ஒழுங்கு உள்ளது .அதன்படி  தமிழ் இல்தான் எழுதணும்
....  சில நேரம் ஆங்கிலம் தெரியாத வர்களுக்கு , இந்த ஆங்கில பதிவுகளால் எந்த பலனும் கிடைக்காது.....
தமிழ் எழுத இப்படி முயற்சி செய்யுங்கள்  .....
இலகுவாக தமிழ் எழுத முடியும்.......  http://www.google.com/transliterate/tamil     என்ற லிங்க் போய்  ., அதில்   , விண்டோவில்,  அம்மா எனும் நீங்கள் எழுத வேண்டும் எனில்,  amma  என , இல் டைப் பண்ணினால்,  உடன் அதன்   transliteration  அம்மா என வரும்..... பாருங்கள் எவ்வளவு இலகுவாக இதை செய்து கொள்ளலாம்..... 
எனவே தமிழ் இல் எழுத முடியாது என சொல்ல வேண்டாம்....சகொதரரேரே ...இதில் எந்த சிரமமும் இல்லை.....

muslim

unread,
Jan 18, 2010, 1:16:58 PM1/18/10
to fro...@googlegroups.com

அன்புச் சகோதரர் அபூ அலி அவர்களுக்கு, உங்கள் சிரமத்திற்கு அல்லாஹ் நன்மை வழங்குவானாக!

குழுமத்தில், ஆங்கிலத்தில் வரும் கேள்விகள் மற்றும் ஆக்கங்கள், குறிப்புகள் இவை தனிப்பட்டு வந்திருந்தால் அதில் குறுக்கீடு செய்திருக்கமாட்டேன். நாம் எழுதிய கருத்தில் சந்தேகம் அல்லது மேலதிக விளக்கங்களை கேட்டு எழுதும் சகோதரர்கள், நாம் தமிழில் எழுதிய விளக்கங்களுக்கு ஆங்கிலத்தில் மறு விளக்கம் செய்ததாலேயே குறுக்கிட நேர்ந்தது.

குழுமத்தில் தமிழில் தான் எழுதவேண்டும் என்ற முக்கிய விதியுண்டு! அதை நீங்கள் பின்பற்றுங்கள்.

ஆங்கிலத்தில் விளக்கம் கேட்டு எழுதும் சகோதரர்களுக்கு மற்ற சகோதரர்கள் ஆங்கிலம் தெரிந்நதவர்களிடம் கேட்டு அதற்கு விளக்கம் தரவேண்டும் என்று குழும நிபந்தனை இருக்குமெனில் அதை நான் பின்பற்றிக்கொள்கிறேன்.

*******************

ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது (அதில் தலையிட்டு தமக்காக) வியாபாரம் செய்யவேண்டாம். தம் (முஸ்லிம்) சகோதரன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது (குறுக்கிட்டுத்) தமக்காக பெண் பேசவேண்டாம். முதலில் பேசியவர் இவருக்கு அனுமதியளித்தால் தவிர! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தக் கருத்தில் நபித்தோழர்கள் இப்னு உமர் (ரலி) அபூஹூரைரா (ரலி) இருவரின் அறிப்புகள் புகாரி 2140, 2148, 2150,2151, 2160, 2162,2723, 2727, 5144, 5152, 6601. முஸ்லிம் 2759 - 2765)

முஸ்லிம் நூலில் இடம்பெறும் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களின் அறிவிப்பில்  ஏற்கெனவே பெண் பேசுபவர் கைவிடும் வரை மற்றவர் தமக்காக பெண் பேசவேண்டாம் என்ற கருத்தில் வாசகங்கள் உள்ளன.

ஒருவர் பெண் பேசும்போது அதேப் பெண்ணைத் தமக்காக இன்னொருவர் பெண் பேச முன்வரக்கூடாது. முன்னர் பேசியவர் அனுமதிக்கும் வரை. அல்லது அவர் கைவிடும் வரை அதில் மற்றொருவர் குறுக்கிட வேண்டாம் என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்கு!

திருமணத்திற்காக பெண் தேர்வு செய்யும் நேரத்தில் பெண் பேசுபவருக்கு அந்தப் பெண் அந்நியப் பெண்! விருப்பம் இல்லாமல், ஒப்புதல் இல்லாமலும் திருமணம் வரை செல்லாமல் பேச்சு வார்த்தையோடு முடியும் பெண் பேசும், பெண் பார்க்கும் காரியத்தோடும் நின்றுவிடுவதுண்டு.

திருமணத்திற்கு முன்பே பெண்ணைப் பார்த்துக்கொள் என்று ரஸுலல்லாஹ் கூறுகிறார்கள். ''பார்த்துக்கொள்'' அதுவும் முகத்தைப் பார்த்துக்கொள் என்ற அனுமதி, பார்த்த பிறகு பெண்ணிடம் குறை இருக்குமெனில் அதன் பின்னும் பெண் பேசுவதைக் கைவிடலாம், அல்லது மன ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ளலாம். என்றும் விளங்குகிறது.

மேலும், அன்னியப் பெண்ணின் முகத்தைப் பார்க்கலாகாது என்ற சட்டம் குறித்து வரும் அறிவிப்புகள்.

நபிமொழிகள்

''நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், ஏதேச்சையாக (அன்னியப் பெண் மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக்கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்" அறிவிப்பவர் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) (நூல்கள் - முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்)

"அலியே! எதிர்பாராது அன்னியப் பெண்ணைப் பார்க்க நேரிட்டால் மீண்டும் பார்க்காதே!. ஏனெனில் முதல் பார்வை உனக்கு (அனுமதிக்கப்பட்டு) உள்ளது. இரண்டாம் பார்வை (அனுமதிக்கப்பட்டது) இல்லை" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் புரைதா (ரலி) (நூல்கள் - திர்மிதீ, அபூதாவூத்)

உங்களில் ஒருவரை ஒரு பெண்(ணின் அழகு) கவர்ந்து அவரது உள்ளத்தில் தவறான எண்ணம் தோன்றினால் உடனே அவர் தம் மனைவியை நாடிச் சென்று அவளுடன் உறவு கொள்ளட்டும். ஏனெனில் அது அவரது மனதில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் - முஸ்லிம் 2718. திர்மிதீ)

இந்த அறிவிப்புகளிலிருந்து, அன்னியப் பெண்ணைப் பார்க்கலாம், தீய எண்ணத்துடன் - சபலத்துடன் பார்க்கலாகாது. தேவையின்றிப் பார்ப்பதே தடைசெய்யப்பட்டதாகும். என்றே விளங்க முடிகிறது.

மூஃமினான ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் (24:30) என்ற வசனத்தின் கருத்திலிருந்தும் எதிரே வருவது பெண்ணாக இருந்தால் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என ஒரு முறை பார்ப்பதற்கான அனுமதியாகும்.  

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மீது அவதூறு சுமத்திய செய்தியின் அறிவிப்பில் ஸஃப்வான் இப்னு முஅத்தல் அல் ஸுலமீ (ரலி) அவர்கள் தனியாக தூங்கிக்கொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களின் முகத்தைப் பார்த்தே இவர் நபியவர்களின் துணைவியார் என்று தெரிந்து கொள்கிறார். (புகாரி 2661)

எனவே, பொது இடங்களில் சந்தர்ப்பம், சூழ்நிலைகளையோட்டி தேவையின் நிமித்தம் அந்நியப் பெண்ணைப் பார்ப்பது பெரும் குற்றமென
நாமறியவில்லை்
 
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, தாம் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப் போவதாகத் தெரிவித்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ''நீர் அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டீரா? ஏனெனில் அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை) உள்ளது'' என்றார்கள். அதற்கு அந்த மனிதர் ''அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டேன்'' என்றார். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 2784)
 
நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள நபிமொழியின் ஹைலைட் வாசகங்களை மீண்டும் படித்தால், ஒரு அன்னியப் பெண்ணின் முகம் பார்க்கவும், பார்த்ததாகவும் என்று நாம் எழுதிய கருத்து புரியலாம். அதோடு, ஒரு பெண் அழகுக்காகவும் திருமணம் செய்யப்படுகிறார் என்கிற அறிவிப்பையும் இத்துடன் இணைத்து சிந்தியுங்கள்!

(அல்லாஹ் மிக அறிந்தவன்) 



2010/1/18 Abu Ali <al_a...@live.com>

Abu Ali

unread,
Jan 19, 2010, 12:03:45 AM1/19/10
to fro...@googlegroups.com

 
ஜசகல்லாஹ்  
 
இன்ஷா அல்லா தொடர்ந்து தமிழில் டைப் செய்வேன்
 
 

To: fro...@googlegroups.com
Subject: RE: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!
Date: Mon, 18 Jan 2010 10:34:58 -0500
From: ibnuh...@mail.com

Abu Ali

unread,
Jan 19, 2010, 2:23:46 AM1/19/10
to fro...@googlegroups.com
 
அன்பு சகோதரர்க்கு  அஸ்ஸலாமு அழைக்கும். தங்களுடைய பதில் அழகிய முறையில் பதித்து உள்ளீர்கள். அந்நிய பெண்களை பார்பது கூடாது. திருமணம் செய்து கொள்ள கூடிய பெண்களை முகம் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறீர்கள். சரிதானே?
 
 
~Abu
 
 
 

Date: Mon, 18 Jan 2010 21:16:58 +0300

New Windows 7: Find the right PC for you. Learn more.

Abu Ali

unread,
Jan 19, 2010, 2:56:57 AM1/19/10
to fro...@googlegroups.com
 அஸ்ஸலாமு அழைக்கும்.

 

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக.அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்.. மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன். மிக்க அன்புடையவன்.(33:59)

 

 

 

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் கூறுகின்றார்கள்

 

இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!'' என்று இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஃஹாரி-1838

 

 

 

 

மேலே உள்ள ஆதாரங்கள் ஒரு சகோதரர் அனுபியடுதான். இதற்கும் தங்கள் விளக்கம் தந்தால், நானும் மற்ற சகோதரர்களுக்கு சொல்ல வசதியாக இருக்கும். கேள்வியை தனி தனியே பிரித்து கேட்பதற்கு சகோதரர்கள் மன்னிக்கவும். 

 

 

 

 


Date: Mon, 18 Jan 2010 21:16:58 +0300

New Windows 7: Find the right PC for you. Learn more.

Mohamed hussain Fazly

unread,
Jan 19, 2010, 6:34:02 AM1/19/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும்,

சஹோதரர் முஸ்லிம் அவர்களே ஒருவரை ஆதாரமாக பின்பற்றுவது தான் தடை ,ஒரே வசனத்துக்கு ஒரே கருத்தில் உள்ள இருவர் முரண்பட்ட விளக்கம் கொடுப்பதை சுட்டி காட்டுவது தப்பு கிடையாது.
தானாக வெளியானதை தவிர அவர்கள் தங்கள் அழகலங்காரத்தை வெளிக்காட்ட வேண்டாம் .இந்த வசனத்தில் நான் வெளியாக்குவது(முத'அத்து)  என்ற வினை கிடையாது ஆரம்பத்திலும் சொன்னேன் லஹர என்றால் எந்த வினை லாஜிமான வினை வெளிப்படுவது, வெளியாக்குவது கிடையாது.இன்னும் விளக்குகிறேன் ஒரு பெண் தனது உடலுறுப்புகள் அனைத்தையும் மறைக்க வேண்டும் அவ்வாறு உடுத்து செல்லும் போது காற்று வீசுவதிநாளோ அதைப்போல வேறு ஏதாவது காரணத்தினாலோ தனக்கு தெரியாமல் முகமோ கை காலோ வேறு ஏதாவது உறுப்போ தெரிந்தால் அது மன்னிக்க படும் இதை விளங்குவதற்கு இரண்டு ஆதாரங்கள்.

ஆயிஷா(ரலி)அவர்கள் கூறினார்கள் நான் என்னுடைய இடத்திலேயே உட்கார்ந்திருந்தேன் எனக்குத் தூக்கம் மிகைத்ததனால் அவ்விடத்திலேயே தூங்கிவிட்டேன்.சப்வான் இப்னு முஅத்தல் அச்சுலமி (ரலி )அவர்கள் படைகளுக்கு பின்னால் முன் இரவில் வந்தார்கள்.நான் இருக்கும் இடத்தை அடைந்ததும் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் தோற்றத்தைக் கண்டு என்னிடத்தில் நெருங்கி வந்தார்கள்.என்னை கண்டவுடனேயே என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள்.ஹிஜாப் கடமையாக்க  படுவதற்கு முன்னாள் அவர்கள் என்னை பார்த்திருக்கிறார்கள்.அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு "இன்னா லில்லாஹி வஇன்னா இலைய்ஹி ராஜிஊன் "என்று கூறினார்கள்..அந்த சப்தத்தை கேட்டு நான் விழித்தெழுந்தேன்.உடனடியாக எனது ஜில்பாப் மூலமாக அவரை விட்டும் என் முகத்தை மூடிக்கொண்டேன் 
                                                                                                                               புஹாரி 4141 முஸ்லிம் 7020

இந்த செய்தி ஆயிஷா (ரலி)அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்ட சம்பவத்தின் ஒரு பகுதி. இதில் வரக்கூடிய வாசகத்தை உன்னிப்பாக பாருங்கள் "அவர்  என்னை ஹிஜாப் கடமையாவதற்கு முன்னாள் பார்த்திருக்கின்றார்கள்" இந்த வாசகம் மூலமாக விளங்குவது என்ன ஹிஜாப் கடமையாக்க பட்ட  பின்னால் சப்வான்  (ரலி)அவர்கள் ஆய்ஷா (ரலி) அவர்களை கண்டதில்லை என்பதுதானே.
"நான் எனது   ஜில்பாப் மூலமாக சப்வான்(ரலி) அவர்களை விட்டும்  எனது முகத்தை உடனடியாக மூடிக்கொண்டேன்"
முகம் மூடி ஹிஜாப் அணிவதில் மிகவும் கவனம் செலுத்தி உள்ளார்கள் நபியுடைய மனைவிமார்கள்  முமிங்களின் தாய்மார்கள் அவர்களே இவ்வாறு இருக்கும் போது இந்த காலத்தில்  பெண்கள் எவ்வாறு இருக்கவேண்டும்.

ஆய்ஷா(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள் ஹிஜாப் கடமை யாக்கபட்டதின் பின் தனது தேவைக் காக சவ்தா(ரலி)அவர்கள் வெளியில் சென்றார்கள்.அவர்களை தெரிந்தவருக்கு மறையாத அளவுக்கு கொளுத்த பெண்மணியாக இருந்தார்கள் உமர்(ரலி)அவர்கள் அவர்களை கண்டு சவ்தாவே அல்லாஹ்வின் மீத சத்தியமாக எங்கள் கண்களைவிட்டு உன்னால் மறைய முடியாது நீ எவ்வாறு வெளியாகிறாய் என்பதை சிந்திப்பீராக எனக்கூறினார்கள் அப்பொழுது நான் திரும்பி வந்தேன் நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்று நான் எனது தேவைக்காக் வெளியில் சென்றேன் எனக்கு உமர்(ரலி)அவர்கள் இவ்வாறு இவ்வாறு எல்லாம் சொன்னார் என்று சொன்னார்கள் அப்பொழுத் நபிக்கு அல்லாஹ் வஹி அறிவித்தான் நீங்கள் உங்களுடைய தேவைகளுக்கு வெளியாவதற்கு உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டது என நபியவர்கள் கூறினார்கள்.
                                                                                                                               புஹாரி 4795  முஸ்லிம்  5668 

இந்த செய்தியில் உமர்(ரலி)அவர்கள், சவ்தா(ரலி) அவர்களை அறிந்து கொண்டது அவர்களின் உடம்பின் பருமனை வைத்துத்தான்.சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.ஆய்ஷா(ரலி)சொல்கிறார்கள் சவ்தா அவர்களை தெரிந்த யார் கண்டாலும் இவர் சவ்தா தான் என்று அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு பருத்த ஒரு பெண்ணாக இருந்தார்கள்.ஹிஜாப் கடமையாக்க பட்டதின் பின்னால் என்ற வாசகம் கவனிக்கப் படவேண்டும்.

பெரிய ஆச்சரியம் என்னவென்றால்  அந்த ஆயத்தில் இறுதி பகுதியில் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியபடுவதட்காக தங்களுடைய கால்களை அடித்து நடக்க வேண்டாம்  என்று அல்லாஹ் சொல்கிறான்.தான் மறைத்திருக்கும் அலங்காரம் வெளியில் தெரிவதையே  கண்டிக்கும் அல்லாஹ் முகத்தில் மை,ரோச்புவ்டார்,கைகளில்தங்க மோதிரம் காப்பு போன்ற ஆபரணங்களால் இன்னும் ஏராளமான மேகப்களை கொண்டு அலங்கரித்து கொள்வது ஏன் காதணி,கால்விரலில் எல்லாம் அணியலாமே முகத்தையும் முன்கையையும் மாத்திரம் ஏன் கூறுகிறீர்கள். காது வேலியாலங்க்காரம் இல்லையா முட்டுக் கை வெளி அலங்காரம் இல்லையா.  இது ஹிஜாபுடைய சட்டத்தையே தலைகீழாக ஆக்குவது போலில்லையா.
ஹிஜாபின் நோக்கம் என்ன ஹதீஸை பாருங்கள் "உமர்(ரலி)அவர்கள் யாரசூலல்லாஹ் உங்களிடத்தில் நல்லவர்களும் கெட்டவர்களும் வந்து செல்கிறார்கள் நீங்கள் மூமீங்களின் தாய்மார்களுக்கு ஹிஜாப் அணிந்து கொள்ளும்படி ஏவினால் நன்றாக இருக்குமே என்று கூறினார்கள் .அப்பொழுது ஹிஜாபுடைய ஆயத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான் என அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
                                                                                                                                     புஹாரி 4483  
இந்த ஆயத்தின் அடிப்பதில் தான் ஆய்ஷா(ரலி) அவர்கள் சப்வான் சம்பந்தப் பட்ட ஹதீஸில் முகத்தை மூடி மறைத்திக் கொண்டார்கள் ,ஏன் உங்கள் கருத்து பிரகாரம் முகத்தை திறந்தே பேசலாம் அல்லவா.              

             

Sent: Mon, January 18, 2010 7:09:42 PM

மேலும், இறைமறை 24:30,31 வசனங்களில் மூஃமினான ஆண்களுக்கும், மூஃமினான பெண்களுக்கும் என இரு பாலினருக்கும் சேர்த்தே பார்வைளைத் தாழ்த்திக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான்.... ஆண் முகம் மறைக்காமல் இருப்பதால் அங்கு பார்வைகள் சந்திக்காமல் இருக்க என்ற கருத்து கொண்டு, பெண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்பது சரியே!

பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. எனும்போது ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும் என்பது இங்கு பொருத்தமாக இல்லை. அதாவது, பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்று சொல்வது ஒரு செயலைத் தவிர்த்துக்கொள்ளும்படி இடும் கட்டளையாகும். அந்தக் கட்டளை இருபாலினருக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் இரு சாராருக்கும் ஒரே மாதியாக ''பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும்'' எனச் சொல்லப்படுகிறது.... இதையும் சற்று விளக்கவும்.

razin rahman

unread,
Jan 19, 2010, 7:29:11 AM1/19/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பு சகோதரர்களுக்கு,

மேல்கண்ட இந்த கலந்துரையாடல்,மிக முக்கியமான,ஒரு பிரச்சனையை விவாதிக்கிறது..
இன்ஷா அல்லாஹ் இதில் அல்லாஹ் அனைவருக்கும் தெளிவை தர போதுமானவன்.

இது சம்பந்தமாக நான்,எனது கருத்துகளையும்,சில ஹதீஸ் ஆதாரங்களையும்,சகோதரர்கள், அறியத்தர விழைகிறேன்...

இது ஹிஜாப் பற்றி மற்ற மததினர் கொண்டுள்ள தவறான எண்ணங்களை விட,முஸ்லிம் சமுதாயத்தினர்,கொண்டுள்ள தவறான புரிதலை தெளிவு படுத்த பயன்படும்...

மேலே சகோதரர்கள்,சம்பந்தபட்ட குர் ஆன் வசனங்களை தந்துவிட்டதாலும்,அதில் தரப்பட்ட விளக்கங்கலும், என்னை பொருத்தவரையில் ஏற்றுக்கொள்ளவே முடிகிறது...

மேலும் முகத்தை மூடுவதற்கான மற்றொரு குர் ஆன் வசனமாக 33.59 சொல்லப்படுகிறது....

அதில்
நபியே நீர் உம்மனைவிகளுக்கும், உன் பெண்மக்களுக்கும்,ஈமான் கொண்டவர்களில் பெண்களுக்கும்,அவர்கள் தங்கள தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக.அவர்கள் (கண்ணியமானவர்கள் என ) அறியப்பட்டு,நோவினை செய்யப்படாமல் இருக்க இது சுலபமான வழியாகும்.மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்.மிக்க அன்புடையவன். அல் குர் ஆன் : 33:59

இந்த வசனத்தில் உள்ள "தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு"எனற கருத்து,தலையை மறைக்க போடப்படும் துணியை குறிக்கிறது.மேலும் முன்றானை என்ற பதம்,பெண்கள் மார்புப்பகுதியை மறைக்க பயன்படும் ஆடையும் கூட,அப்படி இருக்க,அதுவேறு முன்றானை,தலையில் போடப்படுவது வேறு முன்றானை என பகுக்க இயலவில்லை.

பெண்களின் ஆடையை வல்ல அல்லாஹ்,வரையரை செய்யும் போது,அது,உடல் அங்கங்கள் தெரியாத அளவில் தடிமனான ஆடையாக இருக்க பணிக்கிறான்,

அப்படிப்பட்ட ஒரு ஆடையே முன்றானையாக பயன்படுத்த முடியும்,அது போன்ற ஓர் ஆடைகொண்டு,முகத்தை மூடுவதாக பொருள் கொண்டால்,பெண்களை மற்றவர்கள் பார்ப்பது இருக்கட்டும்,முதலில் பெண்கள் யாரையும் அல்ல எதையும் பார்க்கமுடியாத சூழல் உருவாகும்.

அப்படியாயின்,அவர்கள்,வெளியில் செல்லும் போது,பார்வையற்றவரை போலவா சென்றுவர முடியும்..

பெண்கள் விஷயத்தில் அவ்வளவு அருட்கொடைகளை வழங்கியுள்ள வல்ல ரஹ்மான்,இந்த வசனத்தின் மூலம் இது போன்றதொரு பொருள் தந்து,அவர்களை,கூண்டில் அடைக்க எண்ணியிருக்க மாட்டான்..

அல்லாஹ் பேரன்பும் பெரும் கிருபையும் உள்ளவனாயிற்றே...

அல்லாஹ் பெண்களில் ஆடை விஷயத்தில் தெளிவான சட்டத்தை வகுத்துவிட்டு, ஆண்களை,நீங்கள் உங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள் என கூறுவதில் இருந்து,பார்க்க கூடாத ஏதோ ஒன்று வெளித்தெரியவே செய்யும்,

அதில் இருந்து உங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்றே விளங்கிக் கொள்ள முடிகிறது..

அனைத்தையும் மூடிய நிலையில்,பார்வைகளை தாழ்த்துவது தேவையற்ற ஒன்றே...
இது சரியான ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதமாகவே உள்ளது..

அதுவல்லாது மேலும் பல ஹதீஸ்கள்,நபியவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வில்லை என்பதையே பற்றி நிற்கிறது...

அவை
ஆய்ஷா (ரலி) அறிவித்தார்கள்.
(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) (பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின் ஒரு நாள்) இரவு நேரத்தில் வெளியே சென்றார்கள்.அவர்களைப் பார்த்து உமர் (ரலி) அடையாளம் புரிந்து கொண்டு, 'சவ்தாவே அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியாமல் இல்லை" என்று கூறினார்கள்.உடனே சவ்தா (ரலி) நபி(ஸல்)அவர்களிடம் திரும்பி வந்து,அது குறித்து கூறினார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய அறையில் உணவருந்திக்கொண்டு இருந்தார்கள்.அவர்கள் கரத்தில் எழும்புத்துண்டு ஒன்று இருந்தது.அந்த சமயத்தில்  அவர்களுக்கு (வஹீ வேத அறிவிப்பு) அருளப்பெற்று (வழக்கம் போல் அதனால் ஏற்படும் சிரம நிலை) அகற்றவும் பட்டது.அப்போது அவர்கள்,"(என் துணைவியரே!) நீங்கள் உங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல அல்லாஹ் அனுமதி அளித்துவிட்டான் என்றார்கள்.

ஸஹீஹுல் புஹாரி : 5237

இதே சம்பவம் சகோ ஃபஸ்லி கூறியது போல,புஹாரியில் 4795 லும் பதிவாகியுள்ளது.

அதில் 
,(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) வெளியே சென்றார்கள்.அவர்கள்,(உயரமான) கனத்த சரீரமுடைய பெண்ணாக இருந்தார்கள்,என அவர்களின் உடல் அமைப்பு பற்றி குறிப்பிடப்படுகிறது..

ஹதீஸ் எண் 5237 ல்,அவர் இரவு நேரத்தில் வெளிச்சென்றதாக பதியப்பட்டுள்ளது..அல்லாஹ்வின்,சட்ட்ங்களை,சஹாபிப் பெண்மணிகளைவிட சிறப்பாக யாரும் பின்பற்றியிருக்க முடியாது,எனவே,பர்தா சட்டப்படி,அவர்களின் ஆடை,உடல் அங்கங்கள் தெரிய இருக்கமாக இருந்திருக்க வாய்ப்பில்லை,என்பதே எனது கருத்து,

ஹதீஸ் எண் 4795 ல்,உமர் (ரலி) அவர்கள் நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள் என்று கூறுகிறார்கள்.

இதில் உடல் பருமனான பெண்ணை,அவர் உடலை வைத்து அடையாளம் காணமுடிவதை யாராலும் தடுக்கமுடியாத ஒன்றே...பர்தா அணிந்தும் உடல் பருமனால் அவர் அடையாளம் காணப்படுவது,அவர் மீது குற்றமாகாது, இது உமர் (ரலி) அவர்க்ளும் அறிந்தே இருப்பார்கள்,அப்படி இருக்க அவர்கள் முகத்தை கொண்டே அடையாளம் கண்டு இருக்க முடியும்.(இது எனது கருத்து)
 
மேலும் உமர் (ரலி) அவர்கள் பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னரே,நபி(ஸல்) அவர்களிடம் பர்தா பற்றி வழியுறுத்திய சம்பவங்களை நாம் காண்கிறோம்..அப்படி இருக்க,அவர்கள் பர்தாவை குறித்தே இதை சொன்னார்கள் என தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்..

மேலும் சவ்தா(ரலி) அவ்ர்கள் இது குறித்தே நபி(ஸல்) அவர்களிடம் முறையிட,அல்லாஹ்வின் சட்டம் இறங்குகிறது....அதில் பர்தா பற்றிய கட்டளை சொல்லப்பட வில்லை.பெண்கள் தங்கள் தேவையை முன்னிட்டு வெளியில் செல்லலாம்,என அருளப்படுகிறது.உமர் (ரலி) அவர்களின் அந்த செயல் பொருட்படுத்தப்படவில்லை.என விளங்குகிறது....

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் நபிகள் நாயகத்தின் பின்னால் ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அமர்ந்திருந்தார்கள்.அப்போது,ஹஸ்அம் என்ற குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் வந்தார்.ஃபழ்ல் அவர்கள் அப்பெண்ணை பார்க்கலானார்.அப்பெண்ணும் அவரைப் பார்க்கலானார்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபழ்ல் அவர்களது முகத்தை வேறு பக்கம் திருப்பினார்கள்.அப்போது அந்தப் பெண்,"அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை முதியவராக உள்ளார்.அவரால் வாகனத்தில் அமரமுடியாது.இந்த நிலையில் அல்லாஹ்,அடியார்கள் மீது விதியாக்கிய ஹஜ் அவர்மீது கடமையாகி விட்டது.எனவே,அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார்.அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடைசி ஹஜ்ஜின் போது நடந்ததாகும்.

அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ் (ரலி)
ஸஹீஹுல் புஹாரி : 1513,1855

இதே நிகழ்ச்சி புகாரியில் 6228 வது ஹதீஸிலும் கூறப்படுள்ளது.அதில் 

அப்போது அந்தப் பெண்ணை ஃபழ்ல் கூர்ந்து நோக்கலானார்.அந்த்ப்பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சர்யத்தை ஊட்டியது.நபி(ஸல்) அவ்ர்கள் ஃபழ்ல் அவர்களை திரும்பிப் பார்த்தபோது,ஃபழ்ல் அப்பெண்ணை கூர்ந்து பார்ப்பதை கண்டார்கள்.உடனே ஃபழ்லின் முகவாயை தன் கரங்களால் பிடித்து அப்பெண்ணை பார்க்கவிடாமல்,அவரின் முகத்தை திருப்பிவிட்டார்கள்.

என பதியப்பட்டுள்ளது.

இதே ஹதீஸ் திர்மிதீயிலும் 811வது ஹதீஸில்

அப்பெண் இளம் பருவத்து பெண்ணாக இருந்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட இந்த சம்பவம்.அப்பெண் முகத்தை மறைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
மேலும் இது இறுதி ஹஜ்ஜின் போது நடந்தது,என குறிப்பிடப்படுவதால்,பர்தாவின் சட்டம் அருளப்பட்ட பின்னரே நடந்தது எனபதை அறியமுடிகிறது.
அப்பெண் அன்னிய ஆண்களுக்கு மத்தியில்,சபையில் இருந்துள்ளார் என்பதும் விளங்குகிறது,
அவரின் அழகு ஆண்களை கவருவதாக இருந்தது என்பது தெளிவு.
அப்படி இருக்க,அது சமயம் நபியவர்கள்,அப்பெண்ணின் கேள்விக்கே தவிர,வேரெந்த உபதேசமும் கூறவில்லை.முகத்தை அன்னிய ஆண்களுக்கு முன் மூடிக் கொள்ளுங்கள் என்று கூட ஆலொசனை கூறவில்லை.அவரின் முகம் வெளிப்படுவதை அனுமதித்துள்ளார்கள்.
ஆனால் அவரால் கவர்ப் பட்ட,சஹாபியை பார்ப்பதை விட்டும் திருப்பியுள்ள்ளார்கள்.

இங்கு நபி (ஸல்) அவர்கள் பர்தா சம்பந்தமான ஆண்,பெண் சட்டங்களை,முறையாக பேணியுள்ளார்கள்.அதாவது,அல்லாஹ்,அன்னியர்களுக்கு மத்தியில் தானாக வெளிப்படுவதான முகத்தை மறைக்க தேவைஇல்லை என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்.
ஆண்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளவேண்டும் என்ற சட்டத்தை,பின்பற்றாத சஹாபியை அவர் பார்ப்பதை விட்டும் தடுத்துள்ளார்கள்.
என்பது இதன் மூலம் எனக்கு அறியக்கிடைக்கும் தெளிவு.....
அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.....

ஸஹீஹ் முஸ்லிமில் பதியப்பட்டுள்ள ஒரு ஹதீஸ் இதற்கு மேலும் வலு சேர்ப்பதாகவே அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன்.பாங்கும் இகாமத்தும் இல்லாமல் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுகையை துவக்கினார்கள்.பின்னர் பிலாலின் மேல் சாய்ந்து கொண்டு இறையச்சம் பற்றி கட்டளையிட்டார்கள்.இறைவனுக்கு கட்டுப்பட வேண்டும் என மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள்.மக்களுக்கு தேவையான அறிவுரை கூறினார்கள்.
பின்னர்,பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கும் அறிவுரை கூற்னார்கள்.தர்மம் செய்யுங்கள்.ஏனெனில் நீங்கள் தான் நரகத்தில் அதிகமாக இருப்பீர்கள்' என்று குறிப்பிட்டார்கள்

அப்போது பெண்கள் பகுதியில் இருந்து,இரண்டு கன்னமும் கருப்பாக இருந்த ஓரு பெண் எழுந்து,ஏன்? என்று கேள்விகேட்டார்கள்.அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,நீங்கள் அதிகமாக குறை சொல்கிறீர்கள்:கணவனுக்கு நன்றி மறக்கிறீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்:ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
ஸஹீஹ் முஸ்லிம் : 1467

இதில் அப்பெண்ணின் முக அமைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.அதை அறிவிக்கும் நபித்தோழர்,மற்றும் பிலால் ரலி ஆகிய அன்னிய ஆண்களுக்கு மத்தியில் அபெண் முகத்தை மறைக்காமல் இருந்துள்ளார் என்பதற்கு இது சான்றாக அமைகிறது.
----------------------------------------------------------------------------------------------------------
இதுவல்லாது முகத்தை மூட வேண்டும் என கூறுபவர்கள்,ஃபுக்கஹாக்கள் உருவாக்கிய ஃபிக்கு சட்ட்ங்களையே முன்வைக்கின்றனர்....

நபி (ஸல்) அவர்கள் எதை அனுமதித்தார்களோ அதை தடுக்க,அல்லது அத்ற்கு மேல் அதிக கட்டுப்பாடுகளை விதிக்க யாருக்கும் உரிமை இல்லை,என்பது எனது வலிமையான வாதம்...
அப்படி இருக்க ஃபுக்கஹாக்களின் சட்டம்,அல்லாஹ்வின் கட்டளைக்கும்,நபி (ஸல்) அவர்களில் வழிகாட்டுதலை விட உயர்ந்ததாகவோ,சிறப்பு பெற்றுவிட்டதாகவோ,என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.....

நபி முஹம்மது (ஸல்) அவர்கள்,தனது இறுதிப் பேருரையில்....

மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின்
வழிமுறையும்)  விட்டுச் செல்கிறேன்.  நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!
 
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182... ஸஹீஹுத் தர்கீப் 40.)
 
நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, "மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்" என்றார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி "இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா!
இதற்கு நீயே சாட்சி!" என்று முடித்தார்கள்... 
(ஸஹீஹ் முஸ்லிம் 2334)

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:"இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)'' (அல்குர்அன் 5:3)
(ஸஹீஹுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல்
--------------------------------------------------------------------------------------------

இவையே எனது காதுகளில் ரீங்காரம் இட,இதுவல்லாத மற்றதை ஏற்க எனது மனம் விரும்பவில்லை....

பர்தா குறித்த அல்லாஹ்வின் சட்டங்களும்,நபி(ஸல்) அவர்களின் சீரிய வழிகாட்டுதலும்,நம் முன்,உள்ளங்கை நெல்லிக்கனியாய், இருக்க....
அழகிய முறையில் பர்தா அணிந்து,பெண்கள் இருப்பதே,அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தை பேணுவதற்கும்,கண்ணியம் பெருவதற்கும்,போதுமானதாகும்.........

அல்லாஹ்வே மிக்க அறிந்தவன், தீர்க்கமான அறிவுடையவன்..

ஹதீஸ்களை அடுத்து எழுதப்பட்டுள்ள விளக்கம்,நான் விளங்கியதே தவிர,வேரில்லை
சகோதரர்கள்,எனது கருத்தில் ஏதேனும் பிழை கண்டால்,சுட்டிக்காட்டவும்,இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்கிறேன்...


அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புடன்
ரஜின் அப்துல் ரஹ்மான்.
http://sunmarkam.blogspot.com

Mohamed hussain Fazly

unread,
Jan 19, 2010, 7:48:42 AM1/19/10
to fro...@googlegroups.com

 அஸ்ஸலாமு அழைக்கும் சஹோதரர் ராஜின் ரஹ்மான் அவர்களே பெண் முழுமையாக மூடவேண்டும் என்று சொலலகூடியவர்களின் வாதங்களையும் முகம் முன்கை தவிர மற்றதை மறைக்க வேண்டும் என்று சொலலகூடியவர்களின் வாதங்களையும் இங்கு கலந்துரையாடி ஒரு தெளிவான முடிவை நோக்கி செல்வோம்.
இதனுடைய ஆரம்பமே அந்த வசனத்தை கலந்துரையாடினது .

ஒவ்வொரு ஆயத்தாக ஒவ்வொரு ஹதீஸாக வருவோம் இன்ஷா அல்லாஹ்   

From: razin rahman <razin...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Tue, January 19, 2010 6:29:11 PM
Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!

அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பு சகோதரர்களுக்கு,

மேல்கண்ட இந்த கலந்துரையாடல்,மிக முக்கியமான,ஒரு பிரச்சனையை விவாதிக்கிறது..
இன்ஷா அல்லாஹ் இதில் அல்லாஹ் அனைவருக்கும் தெளிவை தர போதுமானவன்.

இது சம்பந்தமாக நான்,எனது கருத்துகளையும்,சில ஹதீஸ் ஆதாரங்களையும்,சகோதரர்கள், அறியத்தர விழைகிறேன்...

இது ஹிஜாப் பற்றி மற்ற மததினர் கொண்டுள்ள தவறான எண்ணங்களை விட,முஸ்லிம் சமுதாயத்தினர்,கொண்டுள்ள தவறான புரிதலை தெளிவு படுத்த பயன்படும்...

மேலே சகோதரர்கள்,சம்பந்தபட்ட குர் ஆன் வசனங்களை தந்துவிட்டதாலும்,அதில் தரப்பட்ட விளக்கங்கலும், என்னை பொருத்தவரையில் ஏற்றுக்கொள்ளவே முடிகிறது...

மேலும் முகத்தை மூடுவதற்கான மற்றொரு குர் ஆன் வசனமாக 33.59 சொல்லப்படுகிறது....

அதில்
நபியே நீர் உம்மனைவிகளுக்கும், உன் பெண்மக்களுக்கும்,ஈமான் கொண்டவர்களில் பெண்களுக்கும்,அவர்கள் தங்கள தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக.அவர்கள் (கண்ணியமானவர்கள் என ) அறியப்பட்டு,நோவினை செய்யப்படாமல் இருக்க இது சுலபமான வழியாகும்.மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்.மிக்க அன்புடையவன். அல் குர் ஆன் : 33:59

இந்த வசனத்தில் உள்ள "தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு"எனற கருத்து,தலையை மறைக்க போடப்படும் துணியை குறிக்கிறது.மேலும் முன்றானை என்ற பதம்,பெண்கள் மார்புப்பகுதியை மறைக்க பயன்படும் ஆடையும் கூட,அப்படி இருக்க,அதுவேறு முன்றானை,தலையில் போடப்படுவது வேறு முன்றானை என பகுக்க இயலவில்லை.

பெண்களின் ஆடையை வல்ல அல்லாஹ்,வரையரை செய்யும் போது,அது,உடல் அங்கங்கள் தெரியாத அளவில் தடிமனான ஆடையாக இருக்க பணிக்கிறான்,

அப்படிப்பட்ட ஒரு ஆடையே முன்றானையாக பயன்படுத்த முடியும்,அது போன்ற ஓர் ஆடைகொண்டு,முகத்தை மூடுவதாக பொருள் கொண்டால்,பெண்களை மற்றவர்கள் பார்ப்பது இருக்கட்டும்,முதலில் பெண்கள் யாரையும் அல்ல எதையும் பார்க்கமுடியாத சூழல் உருவாகும்.

அப்படியாயின்,அவர்கள்,வெளியில் செல்லும் போது,பார்வையற்றவரை போலவா சென்றுவர முடியும்..

பெண்கள் விஷயத்தில் அவ்வளவு அருட்கொடைகளை வழங்கியுள்ள வல்ல ரஹ்மான்,இந்த வசனத்தின் மூலம் இது போன்றதொரு பொருள் தந்து,அவர்களை,கூண்டில் அடைக்க எண்ணியிருக்க மாட்டான்..

அல்லாஹ் பேரன்பும் பெரும் கிருபையும் உள்ளவனாயிற்றே...

அல்லாஹ் பெண்களில் ஆடை விஷயத்தில் தெளிவான சட்டத்தை வகுத்துவிட்டு, ஆண்களை,நீங்கள் உங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள் என கூறுவதில் இருந்து,பார்க்க கூடாத ஏதோ ஒன்று வெளித்தெரியவே செய்யும்,

அதில் இருந்து உங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்றே விளங்கிக் கொள்ள முடிகிறது..

அனைத்தையும் மூடிய நிலையில்,பார்வைகளை தாழ்த்துவது தேவையற்ற ஒன்றே...
இது சரியான ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதமாகவே உள்ளது..

அதுவல்லாது மேலும் பல ஹதீஸ்கள்,நபியவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வில்லை என்பதையே பற்றி நிற்கிறது...

அவை
ஆய்ஷா (ரலி) அறிவித்தார்கள்..
(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) (பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின் ஒரு நாள்) இரவு நேரத்தில் வெளியே சென்றார்கள்.அவர்களைப் பார்த்து உமர் (ரலி) அடையாளம் புரிந்து கொண்டு, 'சவ்தாவே அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியாமல் இல்லை" என்று கூறினார்கள்.உடனே சவ்தா (ரலி) நபி(ஸல்)அவர்களிடம் திரும்பி வந்து,அது குறித்து கூறினார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய அறையில் உணவருந்திக்கொண்டு இருந்தார்கள்.அவர்கள் கரத்தில் எழும்புத்துண்டு ஒன்று இருந்தது.அந்த சமயத்தில்  அவர்களுக்கு (வஹீ வேத அறிவிப்பு) அருளப்பெற்று (வழக்கம் போல் அதனால் ஏற்படும் சிரம நிலை) அகற்றவும் பட்டது.அப்போது அவர்கள்,"(என் துணைவியரே!) நீங்கள் உங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல அல்லாஹ் அனுமதி அளித்துவிட்டான் என்றார்கள்.

ஸஹீஹுல் புஹாரி : 5237

இதே சம்பவம் சகோ ஃபஸ்லி கூறியது போல,புஹாரியில் 4795 லும் பதிவாகியுள்ளது..

அதில் 
,(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) வெளியே சென்றார்கள்.அவர்கள்,(உயரமான) கனத்த சரீரமுடைய பெண்ணாக இருந்தார்கள்,என அவர்களின் உடல் அமைப்பு பற்றி குறிப்பிடப்படுகிறது..

ஹதீஸ் எண் 5237 ல்,அவர் இரவு நேரத்தில் வெளிச்சென்றதாக பதியப்பட்டுள்ளது..அல்லாஹ்வின்,சட்ட்ங்களை,சஹாபிப் பெண்மணிகளைவிட சிறப்பாக யாரும் பின்பற்றியிருக்க முடியாது,எனவே,பர்தா சட்டப்படி,அவர்களின் ஆடை,உடல் அங்கங்கள் தெரிய இருக்கமாக இருந்திருக்க வாய்ப்பில்லை,என்பதே எனது கருத்து,

ஹதீஸ் எண் 4795 ல்,உமர் (ரலி) அவர்கள் நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள் என்று கூறுகிறார்கள்.

இதில் உடல் பருமனான பெண்ணை,அவர் உடலை வைத்து அடையாளம் காணமுடிவதை யாராலும் தடுக்கமுடியாத ஒன்றே...பர்தா அணிந்தும் உடல் பருமனால் அவர் அடையாளம் காணப்படுவது,அவர் மீது குற்றமாகாது, இது உமர் (ரலி) அவர்க்ளும் அறிந்தே இருப்பார்கள்,அப்படி இருக்க அவர்கள் முகத்தை கொண்டே அடையாளம் கண்டு இருக்க முடியும்.(இது எனது கருத்து)
 
மேலும் உமர் (ரலி) அவர்கள் பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னரே,நபி(ஸல்) அவர்களிடம் பர்தா பற்றி வழியுறுத்திய சம்பவங்களை நாம் காண்கிறோம்..அப்படி இருக்க,அவர்கள் பர்தாவை குறித்தே இதை சொன்னார்கள் என தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்..

மேலும் சவ்தா(ரலி) அவ்ர்கள் இது குறித்தே நபி(ஸல்) அவர்களிடம் முறையிட,அல்லாஹ்வின் சட்டம் இறங்குகிறது....அதில் பர்தா பற்றிய கட்டளை சொல்லப்பட வில்லை.பெண்கள் தங்கள் தேவையை முன்னிட்டு வெளியில் செல்லலாம்,என அருளப்படுகிறது.உமர் (ரலி) அவர்களின் அந்த செயல் பொருட்படுத்தப்படவில்லை.என விளங்குகிறது....

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் நபிகள் நாயகத்தின் பின்னால் ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அமர்ந்திருந்தார்கள்.அப்போது,ஹஸ்அம் என்ற குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் வந்தார்.ஃபழ்ல் அவர்கள் அப்பெண்ணை பார்க்கலானார்.அப்பெண்ணும் அவரைப் பார்க்கலானார்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபழ்ல் அவர்களது முகத்தை வேறு பக்கம் திருப்பினார்கள்.அப்போது அந்தப் பெண்,"அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை முதியவராக உள்ளார்.அவரால் வாகனத்தில் அமரமுடியாது.இந்த நிலையில் அல்லாஹ்,அடியார்கள் மீது விதியாக்கிய ஹஜ் அவர்மீது கடமையாகி விட்டது.எனவே,அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார்.அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடைசி ஹஜ்ஜின் போது நடந்ததாகும்.

அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ் (ரலி)
ஸஹீஹுல் புஹாரி : 1513,1855

இதே நிகழ்ச்சி புகாரியில் 6228 வது ஹதீஸிலும் கூறப்படுள்ளது.அதில் 

அப்போது அந்தப் பெண்ணை ஃபழ்ல் கூர்ந்து நோக்கலானார்.அந்த்ப்பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சர்யத்தை ஊட்டியது.நபி(ஸல்) அவ்ர்கள் ஃபழ்ல் அவர்களை திரும்பிப் பார்த்தபோது,ஃபழ்ல் அப்பெண்ணை கூர்ந்து பார்ப்பதை கண்டார்கள்.உடனே ஃபழ்லின் முகவாயை தன் கரங்களால் பிடித்து அப்பெண்ணை பார்க்கவிடாமல்,அவரின் முகத்தை திருப்பிவிட்டார்கள்.

என பதியப்பட்டுள்ளது.

இதே ஹதீஸ் திர்மிதீயிலும் 811வது ஹதீஸில்

அப்பெண் இளம் பருவத்து பெண்ணாக இருந்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட இந்த சம்பவம்.அப்பெண் முகத்தை மறைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
மேலும் இது இறுதி ஹஜ்ஜின் போது நடந்தது,என குறிப்பிடப்படுவதால்,பர்தாவின் சட்டம் அருளப்பட்ட பின்னரே நடந்தது எனபதை அறியமுடிகிறது.
அப்பெண் அன்னிய ஆண்களுக்கு மத்தியில்,சபையில் இருந்துள்ளார் என்பதும் விளங்குகிறது,
அவரின் அழகு ஆண்களை கவருவதாக இருந்தது என்பது தெளிவு.
அப்படி இருக்க,அது சமயம் நபியவர்கள்,அப்பெண்ணின் கேள்விக்கே தவிர,வேரெந்த உபதேசமும் கூறவில்லை.முகத்தை அன்னிய ஆண்களுக்கு முன் மூடிக் கொள்ளுங்கள் என்று கூட ஆலொசனை கூறவில்லை.அவரின் முகம் வெளிப்படுவதை அனுமதித்துள்ளார்கள்.
ஆனால் அவரால் கவர்ப் பட்ட,சஹாபியை பார்ப்பதை விட்டும் திருப்பியுள்ள்ளார்கள்.

இங்கு நபி (ஸல்) அவர்கள் பர்தா சம்பந்தமான ஆண்,பெண் சட்டங்களை,முறையாக பேணியுள்ளார்கள்.அதாவது,அல்லாஹ்,அன்னியர்களுக்கு மத்தியில் தானாக வெளிப்படுவதான முகத்தை மறைக்க தேவைஇல்லை என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்.
ஆண்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளவேண்டும் என்ற சட்டத்தை,பின்பற்றாத சஹாபியை அவர் பார்ப்பதை விட்டும் தடுத்துள்ளார்கள்.
என்பது இதன் மூலம் எனக்கு அறியக்கிடைக்கும் தெளிவு.....
அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்......

mohammed tnch

unread,
Jan 21, 2010, 12:12:19 AM1/21/10
to fro...@googlegroups.com
எனக்கு கிடைத்த ஆதாரம் :- (bukhari, Volume:6 Book:77)
 
இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ(ரலி) அவர்கள் மணந்தார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முகத்திரை அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மை துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தம் மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார்.
 
-(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவுவது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி

(நபி(ஸல்) அவர்கள் வந்தபோது, 'இறைத்தூதர் அவர்களே!) நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரின் (பச்சை நிற முகத்திரைத்) துணியைவிடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது' என்று சொன்னேன். (இதற்கிடையில்) அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்கள் தம் மனைவி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். எனவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரண்டு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார்.

அப்பெண்மணி, '(இறைத்தூதர் அவர்களே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை' என்று கூறி, தம் ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார். அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர், 'பொய் சொன்னாள், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! (தாம்பத்திய உறவின்போது) பதனிடப்பட்ட தோலை உதறியெடுப்பதைப் போன்று நான் இவளை (முழுமையாக அனுபவித்து) உதறியெடுத்துவிடுவேன். எனினும், இவள்தான் ரிஃபாஆவை (மீண்டும் மணந்து கொள்ள) விரும்பி எனக்குக் கீழ்ப்படிய மறுக்கிறாள்' என்றார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்படி(ரிஃபாஆவை மீண்டும் நீ மணந்து கொள்ள விரும்பினா)யானால், (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரை அ(ந்த முதல் கண)வருக்கு நீ 'அனுமதிக்கப்பட்டவள்' அல்லது 'ஏற்றவள்' நீ 'அனுமதிக்கப்பட்டவள்' அல்லது 'ஏற்றவள்' அல்லள்' என்றார்கள். அப்துர் ரஹ்மான் அவர்களுடன் இருந்த அவர்களின் இரண்டு மகன்களையும் நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். 'இவர்கள் உங்கள் புதல்வர்களா?' என்று (அப்துர் ரஹ்மான் அவர்களிடம்) கேட்டார்கள். அவர், 'ஆம்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இவரைப் பற்றியா நீ இப்படிச் சொல்கிறாய்? அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு காக்கை மற்றொரு காக்கைக்கு ஒப்பாக இருப்பதை விடவும் அதிகமாக இந்தப் புதல்வர்கள் இவரை ஒத்திருக்கின்றனர்' என்றார்கள்.


2010/1/19 Mohamed hussain Fazly <faz...@yahoo.com>

ibnuh...@mail.com

unread,
Jan 21, 2010, 6:16:02 AM1/21/10
to fro...@googlegroups.com
 READ THIS....

muslim

unread,
Jan 21, 2010, 12:44:28 PM1/21/10
to fro...@googlegroups.com

அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு,

காற்றில் ஆடை விலகி மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் வெளிப்பட்டாலும் அது விதிவிலக்கு. இது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான விதி!

''அவர்கள் அலங்காரத்தில் வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்''

24:31வது வசனத் தொடரில், மறைக்கப்பட வேண்டிய அலங்காரம், வெளியில் தெரியக்கூடிய அலங்காரம் என இருவகையான அலங்காரத்தைப் பற்றிச் சொல்லப்படுகிறது.

மறைக்கப்படும் அலங்காரம்.

''தலைவிரிகோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக்கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 5079)

24:31வது வசனத்தின் கருத்துப்படி, பெண்கள் கூந்தல் அலங்காரத்தை வெளியில் காட்டக்கூடாது என்பது மட்டும் பொருளல்ல. கூந்தல் தலைவிரிகோலமாக இருந்தாலும் வெளியில் காட்டக்கூடாது. அதாவது கூந்தலை அலங்காரம் செய்தாலும், செய்யாவிட்டாலும் பெண்கள் தலையை மூடி மறைத்துக்கொள்ள வேண்டும். என்பதால் தலைமுடி அலங்கரிக்கப்பட்டிருந்தாலும் அதை அன்னிய ஆடவர்களிடம் வெளிப்படுத்தக்கூடாத - மறைக்கப்பட வேண்டிய அலங்காரம். இதை சிறுமிகள் தவிர, பருவமடைந்த எல்லாப் பெண்களும் கடைபிடித்தாகவேண்டும்.

வெளியில் தெரியும் அலங்காரம் - கண் மை, வளையல், கைச்சங்கிலி, மோதிரங்கள் என நாம் சொன்னதை அவைக் காற்றடித்தால் தனாக வெளிப்படுபவை என விளக்கம் சொல்லியிருப்பது ஏற்கத்தக்கதாக இல்லை!

அலங்காரத்தில் வெளியே தெரியக்கூடியவை என்று சொல்லியிருப்பது இயல்பாக வெளிப்படுத்தலாம் என்ற பொருளைத் தருகிறது. 24:31வது வசனத்தின் முற்பகுதிக்கு சகோதரர் காற்றடித்தலை காரணியாக்காமல்  பொருத்தமான விளக்கம் தரவேண்டும்.

வசனத்தின் முற்பகுதியை அலசிக்கொண்டிருக்கும் போது - //அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியபடுவதட்காக தங்களுடைய கால்களை அடித்து நடக்க வேண்டாம் என்று அல்லாஹ் சொல்கிறான்.// என வசனத்தின் பிற்பகுதியும் அலசப்பட்டுள்ளது.

மேலும், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்திரை அணிந்துள்ளனர், முகத்திரை அணியாமலும் இருந்திருக்கின்றனர். என்பதால் இவற்றைச் சான்றுகளாக்க முடியாது. 


2010/1/19 Mohamed hussain Fazly <faz...@yahoo.com>

Abu Ali

unread,
Jan 22, 2010, 12:28:32 AM1/22/10
to fro...@googlegroups.com
Assalamu Alaikum..
 
I read that..

 
என்று கூறி, தம் ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார்.
இதில் தங்கள் சொல்ல வருவது என்ன சகோதரரே?..  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

To: fro...@googlegroups.com

Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!
Date: Thu, 21 Jan 2010 06:16:02 -0500
From: ibnuh...@mail.com


 READ THIS....
 
அப்பெண்மணி, '(இறைத்தூதர் அவர்களே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை' என்று கூறி, தம் ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார். அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர், 'பொய் சொன்னாள், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! (தாம்பத்திய உறவின்போது) பதனிடப்பட்ட தோலை உதறியெடுப்பதைப் போன்று நான் இவளை (முழுமையாக அனுபவித்து) உதறியெடுத்துவிடுவேன். எனினும்,

Abu Ali

unread,
Jan 22, 2010, 1:00:24 AM1/22/10
to fro...@googlegroups.com
இரட்டை கோபுரத்தை இடித்தது யார்? 
 
இரட்டை கோபுரத்தை இடித்தது யார் என்று கேட்டால் அனைவரும் சொல்வது ஒசாமா பின்லேடன். ஒரு வீட்டை இடிப்பதற்க்கே 20லிருந்து 30 நபர்கள் தேவைப்படும்போது, உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடம் என்று பெயர் பெற்ற ஒரு கட்டிடத்தை ஒரு தனி மனிதனால் இடித்து தரை மட்டமாக்க முடியுமா? முடியாது என்பதே பலரின் பதில். இரட்டை கோபுரத்தை இடித்ததில் தனி ஒரு மனிதனின் பெயரை குறிப்பிடுவதை விட அதை செய்தது ஒரு கூட்டம் என்று சொல்வதே சரியானது.
அப்படியானால் இரட்டை கோபுரத்தை இடித்தது எந்த கூட்டம்? அலசுவோம் வாருங்கள்...
 
இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நிகழ்விற்க்குப் பிறகு நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தோமேயானால், இடித்தது எந்த கூட்டம் என்ற முடிவுக்கு வரலாம்: இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் பலருக்கும் பல சந்தேகம் உள்ளது.
 
அமெரிக்காவில் உள்ள 75 பேராசிரியர்கள் (PROFESSOR) இந்த சம்பவம் அமெரிக்காவின் உள்வேளை(PROFESSOR) என்றார்கள். ஸ்டீவ் ஜோன் என்ற (PROFESSOR) கூறுகிறார்: 19 நபர்கள் சேர்ந்து இவ்வளவு பெரிய காரியத்தை செய்ய சாத்தியம் இல்லை. இரட்டை கோபுரத்தில் உள்ள இரும்பு தூணானது ஜெட் பெட்ரோலினால் எதுவும் ஆகாது. அதுவும் இரட்டை கோபுரம் சரிந்ததை பார்த்தோமேயானால், அங்கே வெடிகுண்டு உபயோகப்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம். அவ்வாறு சொன்னதால் அவர் வேளை நீக்கம் செய்யப்பட்டார்.
 
இரட்டை கோபுரத்தின் தூண்கள் அதிக வலிமையுடன் கட்டப்பட்டது. அதனை விமானத்தின் பெட்ரோலால் எரிக்க முடியுமா என்றால், அது முடியாது என்பதுதான் பதில். விமானத்தின் பெட்ரோல் 1000 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. இரட்டை கோபுரத்தின் தூண்களை 2000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தால் கூட எரிக்க முடியாது என்று அமெரிக்க நாட்டின் இரட்டை கோபுரத்தை கட்டிய கம்பெனி கூறியது. 10 நாட்கள் பிறகு, விமானத்தின் பெட்ரோல் இரட்டை கோபுரத்தின் தூண்களை எறிக்கும் என்றது. இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்?
 
விமானம் வளைந்த விதத்தை பற்றி விமான ஓட்டுனர் பலரிடும் கேட்டால், பயணிகள் விமானத்தை அவ்வாறு வளைப்பது சாத்தியமற்றது. ராணுவ விமானத்தை மட்டும் அவ்வாறு வளைக்க முடியும் என்கிறார்கள், என்பார்கள். (இதை யூத விமானியிடம் கேட்க கூடாது)
 
அடுத்து அவர்கள் சொல்லகூடிய முக்கிய தடையம் போன். பயணிகள் சிலர் தாங்கள் கடத்தப்பட்டுள்ளதை(!) வீட்டிற்கு தெரியப்படுத்துகிறார்கள். ஒரு போன், அம்மா! நான்தான் மார்க் பீகம். அம்மா! நான் பேசுவது கேட்கிறதா? அம்மா!.. அம்மா!.. (mom I am mark beegham. Can you hear me. Mao! Mom!.) மொபைல் துறையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களிடம் சென்று கேளுங்கள், 32000 அடி உயரத்தில் மொபைலில் எத்தனை % நெட்வர்க் கிடைக்கும் என்று. நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள்: 4000 அடியில் .04 % நெட்வர்க்தான் கிடைக்கும். 8000 அடியில் .01% நெட்வர்க்தான் கிடைக்கும். 32000 அடியில் .006% நெட்வர்க்தான் கிடைக்கும். நன்றாக சிந்தியுங்கள் சகோதரர்களே! 0% என்றால் நெட்வர்க்கே கிடைக்காது, .006% என்றால்?
 
விமானம் விபத்துக்குன்டானால் முக்கிய தடையமாக கருதுவது அதன் கருப்புப்பெட்டி. ஒவ்வொரு விமானத்திலும் 2 கருப்புப்பெட்டி இருக்கும். கருப்புப்பெட்டியானது 3000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்திலும் எதுவும் ஆகாது. அவ்வாறு இருக்க 1000 டிகிரி சென்டிகிரேட்-ல் கருப்புப்பெட்டி அழிந்து விட்டது என்று கூறுவது எவ்வளவு பெரிய பொய்.
 
இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு 2 நாட்களுக்குப் பிறகு வும்ம என்ற பத்திரிக்கைக்கு ஒசாமா பின்லேடன் அழித்த பேட்டியில் குழந்தைகளையும், பெண்களையும், அப்பாவிகளையும் கொள்வது இஸ்லாம் தடை செய்துள்ளது என்றார். இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன்தான் காரணம் என்று காட்டிய ஊடகங்கள், அவர் அழித்த பேட்டியை காண்பித்ததா?. அல்-ஜஸிரா ஊடகத்தை தவிர.
 
ஒசாமா பின்லேடன் மீது அநியாயமாக பழியைப்போட்டது, ஆப்கானிஸ்தானில் உள்ள பெட்ரோல் வளத்தை கைப்பற்றவே அன்றி வேறு காரணமில்லை.
 
இப்பொழுது சொல்லுங்கள்! இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?
 

Source from: www.ibujdesign.com

ismail ismail

unread,
Jan 22, 2010, 1:32:54 AM1/22/10
to fro...@googlegroups.com

dr.  ஜாக்கிர் நாயக் பேசும் போது இரைட்டை கோபுரத்தை இடித்தது பயணிகள் விமானாம் அல்ல ராணுவவிமானம் என்று  பல குறிப்புகள் கொடுத்துள்ளார் 9.11.2006 அன்று மும்பையில் பேசிய கேசட்டை பாருங்கள் கேசட் இல்லையன்றால் நண்பரிடம் கேட்டு வாங்கிகொள்ளுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 010/1/21 Abu Ali <al_a...@live.com>
--

Abu Ali

unread,
Jan 22, 2010, 1:41:05 AM1/22/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும். 
 
 
dr. ஜாகிர் நாயக் பேசியதை தான் இங்கே தமிழ் ஆக்கம் செய்ய பட்டுள்ளது என்பதை அன்பு சக்ஹோதறர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். சில விஷயங்கள் விடுபட்டு இருக்கலாம். இதை நான் எடுத்தது http://www.ibujdesign.com இல்
 
 
ZASAKALLAH
~

 

From: ismail...@gmail.com
Date: Thu, 21 Jan 2010 22:32:54 -0800
Subject: Re: இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?
To: fro...@googlegroups.com

ibnuh...@mail.com

unread,
Jan 22, 2010, 1:43:11 AM1/22/10
to fro...@googlegroups.com
 
சகோதரர் ,,, salaam,,,,,,,,,
அந்த  HADEESகளை ஐ நீங்கள் தொடர்ந்து பல முறை படியுங்கள்........ அதில் இரண்டு  ஒரே விஷயம்  இரண்டு செயல்களை  சொல்கின்றது........ நீங்கள் இரண்டு ஹதீஸ்களையும் இணைத்து எழுதியுள்ளீர்கள்.....
ஓன்று........        அந்த பெண், தூதரிடம் ,   தன கணவனிட மிருந்து விலக போவதை , தன கணவனின் உறுப்பை பற்றி , ஒரு   குஞ்சம் போன்றது  என்று  விளக்கி  கூறியதை  ,  தோழர் காலித்   அவர்கள்  ,..............,,,,,,  என்ன இவ்வளவு வெளிப்படயாக கூறுகிறாரே என்று அங்கலா ய்த்தும் .  , ரசூலுல்லாஹ்  , ஒன்றும் கூறாது புன்னகைக்கிறார்கள்.....
இந்த  ஹதீஸில்,  ........  அப் பெண் , தன கணவனின் உறுப்பை விவரிக்க காட்டியதாக இரு செயல்கள் இங்கு புஹாரி இமாம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்......
..
ஓன்று.... 5792 , வோல் 6 , book 77 படியும்,    6084, வோல் 6   78   படியும் ..... ..
 குஞ்சம்  போன்று.......... .என்று கூறி  தன     முகத்திரை யின்  குஞ்சத்தை எடுத்து காட்டுகிறார்...............  ,
இரண்டு......5825 , வோல் 6 , book 77 படி......
.... குஞ்சம்  போன்று.............., என்று கூறி  தன ஆடையின் குஞ்சத்தை எடுத்துக் காட்டுகிறார்........
 அத்தடன்
 வோல்,3 , புக் 52   படி.............அவரிடம் இருப்பதெல்லாம்  முந்தானைத் தலைப்பைத் போன்றது தான்,,என்று பதியப்பட்டுள்ளது.....( இதை வேண்டும் எனில், ஆடையின் குஞ்சம் போன்றதுதான் என்பதாக எடுக்கலாம் )...,,,,
 
5825 , Vol  6 , book 77
.
இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ(ரலி) அவர்கள் மணந்தார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முகத்திரை அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மை துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தம் மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார்.
-(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவுவது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி
(நபி(ஸல்)  அவர்கள்    வந்தபோது, 'இறைத்தூதர் அவர்களே!) நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரின் துணியைவிடக் கடுமை யான   பச்சை நிறமுடையதாக உள்ளது' என்று சொன்னேன். (இதற்கிடையில்) அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்கள் தம் மனைவி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். எனவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரண்டு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார்.
அப்பெண்மணி, '(இறைத்தூதர் அவர்களே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை' என்று கூறி, தம் ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார். அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர், 'பொய் சொன்னாள், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! (தாம்பத்திய உறவின்போது) பதனிடப்பட்ட தோலை உதறியெடுப்பதைப் போன்று நான் இவளை (முழுமையாக அனுபவித்து) உதறியெடுத்துவிடுவேன். எனினும்,...................
இந்த முறைப்பாடு ஒரே ஒரு தரம் மட்டுமே நடந்துள் ளது..இது பல முறை புஹாரியில் திருப்பி திருப்பி பதியப் பட்டுள்ளது.......எனிலும், சம்பவம் ஒன்றே நடந்துள்ளது ..... இரண்டுமுறை  குஞ்சம் போன்று , குஞ்சம் போன்று என்று கூறவில்லை... ... தூதரிடம் ஒரே ஒரு முறையே முறையிடுகின்றார்...
.
 என் கேள்வி.......... 
ஒரே சம்பவத்தில் ஒரே வாக்குமூலத்தில் , ஒரே நேரத்தில் ,  , எப்படி இரண்டு வெவ்வேறு  விசயங்கள் காட்டப்பட முடியும் ??
என் ஆய்வு தவறு எனில் , தெளிவாக சுட்டிகாட்டுங்கள்
 

ismail ismail

unread,
Jan 22, 2010, 1:44:25 AM1/22/10
to fro...@googlegroups.com


2010/1/21 ismail ismail <ismail...@gmail.com>

dr.  ஜாக்கிர் நாயக் பேசும் போது பெண்டகன்லில் மோதியது பயணிகள் விமானாம் அல்ல ராணுவவிமானம் என்று  பல குறிப்புகள் கொடுத்துள்ளார் 9.11.2006 அன்று மும்பையில் பேசிய கேசட்டை பாருங்கள் கேசட் இல்லையன்றால் நண்பரிடம் கேட்டு வாங்கிகொள்ளுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 010/1/21 Abu Ali <al_a...@live.com>

ibnuh...@mail.com

unread,
Jan 22, 2010, 1:47:49 AM1/22/10
to fro...@googlegroups.com
  
இது  இந்த குழுவின்  நோக்கத்துக்கு கொஞ்சமும் தேவை இல்லாத விஷயம் . ..., இது அன் பணிவான கருத்து..... நிர்வாகி  ஜி.என்..... தெளிவு படுத்தவும்...

Abu Ali

unread,
Jan 22, 2010, 5:30:01 AM1/22/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும். மன்னிக்கவும் சகோதரரே!. மெயில் வந்த தலைப்புக்கும், தாங்கள் குறிப்பிட்ட வரிக்கும் சம்பந்தம் இல்லை. அதனால்தான் குழப்பமடைந்து உங்களிடத்தில் கேள்வி கேட்டைன் . தவறாக கேட்டு இருந்தால் மன்னிக்கவும்.
 
 
~ZASAKALLAH
 
 
 

To: fro...@googlegroups.com

Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!
Date: Fri, 22 Jan 2010 01:43:11 -0500
From: ibnuh...@mail.com
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

New Windows 7: Simplify what you do everyday. Find the right PC for you.

Abu Ali

unread,
Jan 22, 2010, 6:17:03 AM1/22/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும். அன்பு சகோதரர் இப்னு ஹசன் அவர்களுக்கு,
 
உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். விஷயம் அறியாத சகோதரர்கள் உண்மையை தெரிந்து கொள்வதற்காக தான் இதை இந்த குழுமத்தில் பதித்தேன். நான் அனுப்பிய மெயில் உண்மையைத்தான் கூறுகிறது. மாற்று மதத்தை சேர்ந்த எவனாவது ஒருவன் இரட்டை கோபுரத்தை இடித்தது முஸ்லிம்கள் தான் என்று கூறினால், உண்மை தெரியாத சகோதரர்கள் எவ்வாறு பதில் அளிப்பார்கள். என்னை பொறுத்தவரை உண்மையை உரக்க சொல்ல தயங்க மாட்டேன். அவ்வாறே இந்த குழுமத்தில் உள்ள அணைத்து சகோதரர்களும் இருப்பார்கள், இருகிறார்கள் என்று நம்புகிறேன்.
 
வரலாறு ரொம்ப முக்கியம் சகோதரரே.
 
நான் எழுதி உள்ளது யார் மனதையாவது புண் படுத்தி இருந்த மன்னிக்கவும். அதற்காக உங்கள் கருத்துகளை வரவேற்காமல் இல்லை. தாரளமாக கருத்துகளை பதியலாம்.

 
ZASAKALLAH
 
 
~அல்லாஹ்வின் அடிமை
 
 

To: fro...@googlegroups.com
Subject: Re: இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?
Date: Fri, 22 Jan 2010 01:47:49 -0500
From: ibnuh...@mail.com


  
இது  இந்த குழுவின்  நோக்கத்துக்கு கொஞ்சமும் தேவை இல்லாத விஷயம் . ..., இது அன் பணிவான கருத்து..... நிர்வாகி  ஜி.என்..... தெளிவு படுத்தவும்...

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

ibnuh...@mail.com

unread,
Jan 22, 2010, 8:47:00 AM1/22/10
to fro...@googlegroups.com
 சகோ, அலி....
இதில் மன்னிப்பதற்கு எதுவும் இல்லை சகொதரேரே .. மாறாக , .. நான் இப்போது கேட்டுள்ள கேள்விக்கு  சந்தேகத்துக்கு கொஞ்சம் சிந்தனையை  விரிவாக்கி பதில் தாருங்கள்.... மற்ற  சகோதரர்களும்  பதில் அளிப்பார்கள் என நம்புகிறோம்........
சகோ.....MUSLIM, SIRAJ -Ervaadi, and ஹுசைன் fazly , இந்த  ஹதீஸ் கேள்விக்கு பதில் அளித்தால்  உதவியாக இருக்கும்...

Salem Bushra

unread,
Jan 22, 2010, 9:27:14 AM1/22/10
to fro...@googlegroups.com


--- On Fri, 1/22/10, Abu Ali <al_a...@live.com> wrote:

 யூதர்கள்தான் இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.அன்று அங்கு இருந்த யூதர்கள்  அனைவரும் வெளியகின்றிருகின்ரர்கள் இதில் இஸ்ரேல் பங்கு அதிகம் உண்டு
மேலும் விவரம் சாகிர் நாய்க் அவர்கள் தெளிவாக பேசி இருகின்றார்கள்.
இப்படிக்கு
சலீம்
மதினா

Source from: www.ibujdesign.com
 


New Windows 7: Find the right PC for you. Learn more.

Salem Bushra

unread,
Jan 22, 2010, 9:33:46 AM1/22/10
to fro...@googlegroups.com

யூதர்கள்தான் இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.அன்று அங்கு இருந்த யூதர்கள்  அனைவரும் வெளியகின்றிருகின்ரர்கள் இதில் இஸ்ரேல் பங்கு அதிகம் உண்டு
மேலும் விவரம் சாகிர் நாய்க் அவர்கள் தெளிவாக பேசி இருகின்றார்கள்.
இப்படிக்கு
சலீம்
மதினா


---

ibnuh...@mail.com

unread,
Jan 22, 2010, 10:30:46 AM1/22/10
to fro...@googlegroups.com
 சாகிர் நாயக் சொல்வது என்றால்  எல்லாம் உண்மையாகி விடுமா????????  இவை எப்போதோ நாம் அறிந்த செய்தியே..... அவர் கூட அவருக்கு கிடைத்த அவர் படித்த  சில  செய்திகளையே இங்கு  சொல்கிறார்........
இந்த விசயத்தில்  1008  தர்க்க  ரீதியான கேள்விகள் எம்மால் கேட்க முடியும் .. நிர்வாகி அனுமதித்தால்......... ஏனெனில்,  இது நீண்டு விட்டால் , இதை நான்தான்  , பெரிதாக்கி  விட்டேன் என குறை வரும் .... இதனால் பதில் சொல்லப்படவேண்டிய  எத்தனை கேள்விகள் இங்கு இருக்கின்றன....  வேணும் எனில் , அவற்றை முடித்த பின் , இந்த விசயத்துக்கு வரலாம்........ நிர்வாகி விரும்பினால்......

Salem Bushra

unread,
Jan 22, 2010, 10:59:39 AM1/22/10
to fro...@googlegroups.com
சாகிர் நாயக் மட்டும் இல்லை ஷம்சுதீன் காசிமி அவர்களும்  சொல்லி உள்ளார்.   
மன்னிக்கவேண்டும் பொதுவாக நாம் என்ன நினைகின்றோம் என்றால் நமக்கு வேண்டியவர் சொன்னால் அது தவறாக இருந்தாலும்
நாம் ஏற்ருகொள்கின்றோம்.
மன்னிக்கவேண்டும்
இப்படிக்கு
சலீம்   

--- On Fri, 1/22/10, ibnuh...@mail.com <ibnuh...@mail.com> wrote:

From: ibnuh...@mail.com <ibnuh...@mail.com>
Subject: Re: இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?
To: fro...@googlegroups.com

நமக்குள் இஸ்லாம்

unread,
Jan 22, 2010, 11:20:32 AM1/22/10
to fro...@googlegroups.com
ஸலாம்
 
வரலாற்று பதிவுகள் மிக முக்கியம்.  அந்த வகையில் இரட்டை கோபுர தாக்குதல் குறித்த உண்மை நிலையை விளக்கும் - விளங்கும் நோக்குடன் இங்கு கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளலாம்.
 
குறிப்பு:- நமது பதிவுகள் உண்மையை கண்டறியும் நோக்குடன் இருக்க வேண்டுமேத் தவிர இவருக்கோ - அவருக்கோ மறுப்பெழுதும் நோக்கில் இருக்கக் கூடாது.

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  
http://quran-audiomp3.blogspot.com/?

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe  

mohammed tnch

unread,
Jan 23, 2010, 5:13:38 AM1/23/10
to fro...@googlegroups.com

அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களே

தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்.

"குஞ்சம்" என்றால் என்ன ?? எனக்கு புரியவில்லை

தயவு செய்து தமிழில் அல்லது ஆங்கிலத்தில் விளக்கவும்


 
2010/1/22 <ibnuh...@mail.com>
 சகோ, அலி....
இதில் மன்னிப்பதற்கு எதுவும் இல்லை சகொதரேரே .. மாறாக , .. நான் இப்போது கேட்டுள்ள கேள்விக்கு  சந்தேகத்துக்கு கொஞ்சம் சிந்தனையை  விரிவாக்கி பதில் தாருங்கள்.... மற்ற  சகோதரர்களும்  பதில் அளிப்பார்கள் என நம்புகிறோம்........
சகோ.....MUSLIM, SIRAJ -Ervaadi, and ஹுசைன் fazly , இந்த  ஹதீஸ் கேள்விக்கு பதில் அளித்தால்  உதவியாக இருக்கும்...

--

muslim

unread,
Jan 23, 2010, 6:05:10 AM1/23/10
to fro...@googlegroups.com

அன்புச் சகோதரர் mohammed tnch அவர்களுக்கு,

நாமறிய ''குஞ்சம்'' என்பது தமிழ் வார்த்தை தான்!

தெளிவாகப் புரியும்படி விளக்குவோம் இன்ஷா அல்லாஹ்! 


2010/1/23 mohammed tnch <mohamm...@gmail.com>

muslim

unread,
Jan 23, 2010, 7:27:22 AM1/23/10
to fro...@googlegroups.com

நான்கு (நோக்கங்களு)க்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே மார்க்கமுள்ளவளை மணந்து வெற்றியடைந்துகொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - புகாரி 5090. முஸ்லிம் 2906 திர்மிதீ 1006)

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَلِجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ ‏ ‏تَرِبَتْ يَدَاكَ  

وَلِجَمَالِهَا - லி ஜமாலிஹா - அழகிற்காகவும் - பெண் மணமுடிக்கப்படுகிறாள். என்பது நபியின் வாக்கு!

ஒரு பெண் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை மூடி மறைத்துக்கொண்டால், அவ்வாறு மூடி இருப்பது அழகு ஆகுமா? அழகிற்காகவும் மணமுடிக்கப்படுகிறார் எனச் சொல்வது, அப்பெண்ணிடம் அழகு வெளிப்படும் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டுகிறதே!

செல்வம், குலம், தீனொழுக்கம் ஆகியற்றை விசாரித்து அறிந்துகொள்ள முடியும். ஆனால் அழகு அது காட்சியால் மட்டும் கவரக்கூடியது. அழகு காட்சிகளை பிறர் எவ்வளவு வர்ணித்தாலும், நேரில் கண்டு ஈர்ப்பதுபோல் இராது!
 
ஒரு பெண்ணுக்காக ஹிஜ்ரத் - நாடு துறந்து செல்லவும் இஸ்லாம் கூறுகிறது. அந்த அளவுக்கு அப்பெண்ணின் அழகு ஒருவனை ஈர்த்திருக்கிறது என்றால் அந்த அழகை நேரில் காண்பதால் மட்டுமே சாத்தியப்படும்.  

திருமண சம்பந்தம் பேசும்போது இல்லறத்தில் இணையவிருக்கும் மணமக்களின் புகைப்படங்கள் கைமாறப்படுகின்றன! புகைப்படத்தை ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளட்டும் என்ற அடிப்படையில் இவை அனுமதிக்கப்படுகிறது.  புகைப்படங்களில் உருவம் முழுதும் மறைக்கப்பட்டிருந்து, காட்சிக்கு எதுவுமில்லை என்றால் அதைப் பார்ப்பதும் பார்க்காமல் இருப்பதும் ஒன்றுதான்.

ஒரு பெண்ணை நான் மணம் பேசினேன் அப்போது ''அவளை நீ பார்ப்பீராக! அது உங்களிடையே அன்பை ஏற்படுத்தத் தக்கதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் முகீரா பின் ஷுஃபா (ரலி) (நூல்கள் - திர்மிதீ, அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, தாரிமீ, இப்னுஹிப்பான்)

முஸ்லிம் பெண் கட்டாயம் முகம் மறைத்தல் வேண்டும் என்பது ''ஒரு பெண் அழகிற்காகவும் மணமுடிக்கப்படுகிறார்'' என்ற நபிமொழியைப் புறக்கணிக்கின்றது!

 
2010/1/21 muslim <tomu...@gmail.com>

razin rahman

unread,
Jan 23, 2010, 7:54:36 AM1/23/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரர் முஸ்லிமின் இந்த ஹதீஸ் மற்றும் அதன் விளக்கம்,ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே உள்ளது.
ஆனால் இதில் இன்னொரு கேள்வியும் வரலாம்..
திருமணம் புரியப் போகும் ஆண்தானே பார்க்கிரான் என்று...
ஆனால் அவனும் அன்னிய ஆணே...
முகம் பார்த்த பின்னே திருமணம் முடிவு செய்யப்படுகிறது.அப்படி இருக்க,திருமணம் புரிய விருப்பம் தெரிவிக்கும் ஆணுக்கு மார்க்க சட்டப்படி முகம் காட்டவேண்டும்...
அவனுக்கு விருப்பம் இல்லையானால்,விரும்பும் மற்ற ஒருத்தனுக்கு,காட்டவேண்டும்...

இஸ்லாத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும்,மிலிர்ந்துள்ளார்கள்.மிலிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்,அப்படி இருக்க,முகம் கட்டாயம் மறைக்க வேண்டும் என்றால்,அவர்களால்,ஒன்றும் செய்ய முடியாது,அவர் செய்தாலும்,மக்கள் ஏற்க மறுப்பார்கள்..

பர்தா குறித்த அல்லாஹ்வின் சட்டங்களும்,நபி(ஸல்) அவர்களின் சீரிய வழிகாட்டுதலும்,நம் முன்,உள்ளங்கை நெல்லிக்கனியாய், இருக்க....
அழகிய முறையில் பர்தா அணிந்து,பெண்கள் இருப்பதே,அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தை பேணுவதற்கும்,கண்ணியம் பெருவதற்கும்,போதுமானதாகும்.........

அல்லாஹ்வே மிக்க அறிந்தவன், தீர்க்கமான அறிவுடையவன்..

muslim

unread,
Jan 23, 2010, 8:38:43 AM1/23/10
to fro...@googlegroups.com

பரத நாட்டியம் ஆடும் பெண்கள் கூந்தலை ஒற்றைச் சடையில் பின்னலிட்டு, இறுதியில் ஒன்று அல்லது மூன்று உருண்டையான பொருளை  சேர்த்துப் பின்னித் தொங்கவிட்டிருப்பார்கள். இதைச் சடைக் குஞ்சம் என்று சொல்லுவார்கள். பெரும்பாலும் கிராமத்துப் பெண்களிடமும் இதைக் காணலாம். (பார்க்க படம் ஒன்று) 

படம் 2ல், கைப் பேசியின் கைப்பிடிக் கயிற்றில் தொங்குவதும் குஞ்சம் எனப்படும். இது பல்வேறு மாதிரிகளில் உள்ளன. இதையே விளக்குமாத்துக் கைப்பிடியில் கட்டினால் ''விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சமா'' என கிராமப் புறங்களில் சொல்லுவார்கள்.

இந்தக் குஞ்சம் ஆடைகளின் ஓரத்தில், மூலைகளிலும் வைத்துத் தைத்து அழகுப்படுத்துவார்கள். இது அளவில் சிறிதும், பெரிதும் என அமைந்திருக்கும். ஹதீஸ்களில் சொல்லப்படும் குஞ்சம் இதுதான். அதன் அளவு நாமறிய முடியாதது.       



2010/1/23 mohammed tnch <mohamm...@gmail.com>
baradham.jpg
kunjam.jpg

ibnuh...@mail.com

unread,
Jan 23, 2010, 11:11:13 AM1/23/10
to fro...@googlegroups.com
 
ஆம்,,,,,  நன்றி..
இதுவே குஞ்சம் . ..   பல பெண்கள் சாரியில் , அதன்  கடைசி விளிம்பில் இந்த குஞ்சத்தை  செய்து அணிவா ர்கள்,,,, சல்வார் சாவ்ல் இலும் இப்படி  அலங்காரத்துக்காக குஞ்சம் செய்வார்கள்...
....  

நமக்குள் இஸ்லாம்

unread,
Jan 23, 2010, 12:27:37 PM1/23/10
to fro...@googlegroups.com
ஸலாம்
 
பெண்கள் முகம் மறைக்க வேண்டுமா என்ற இந்த தொடர் கருத்தாடல் அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கும் இன்ஷா அல்லாஹ்.
 
பதிவுகளில் "ஜீனத்" என்ற பதத்திற்கு என்ன பொருள் கொடுப்பது என்பதில் நான் விளங்கியதை இங்கு பதிக்கிறேன்.  சூரத்து அந்நூரில் (24:31) வரும் வசனத்தில் முதல் இரண்டு இடங்களில் வரும் ஜீனத் என்ற பதத்திற்கு செயற்கையாக செய்துக் கொள்ளும் அலங்காரம் என்று பொருள் கொள்ள முடியாது. இயற்கை அழகு என்றுதான் பொருள் கொள்ள முடியும்.
 
கைளில் அணியும் வளையல்கள், மோதிரங்கள் போன்றவற்றையும் இன்னும் செயற்கையாக செய்துக் கொள்ளும் அலங்காரத்தையும் நாம் இங்கு மையப்படுத்தினால் அந்த செயற்கை அழகை தாங்கி நிற்கும் இயற்கை ஜீனத்தும் (முகம் - கைகள்) வெளிபடவே செய்யும்.  அதாவது கைகளில் அணியும் வளையல்கள் தாமாக வெளியில் தெரியலாம் என்று நாம் முடிவெடுத்தால் அதைதான் அந்த வசனம் (அலங்காரம் என்று) சொல்கின்றது என்று புரிந்தால் வளையல்கள் போடப்பட்டுள்ள கைகளும், அலங்காரம் செய்யப்பட்டுள்ள முகமும் வெளியில் தெரிந்தேயாகும்.
 
அந்த வசனத்தில் வரும் ஜீனத் என்ற பதத்திற்கு அலங்காரம் என்று பொருள் கொண்டால் அலங்காரம் செய்துக் கொள்ளாத பெண்களிடமிருந்து எதுவும் வெளியில் தெரியக் கூடாதா என்ற கேள்வி எழவே செய்யும்.  எனவே அங்கு அந்த பதத்திற்கு இயற்கை அழகு என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

இது பற்றி வந்துள்ள குர்ஆன் வசனங்களையும் விளக்கமாக உள்ள நபி மொழிகளையும் சிந்தித்தால் பெண்களை முகத்தை மூடுமாறு இஸ்லாம் சொல்லவில்லை என்பதை விளங்கலாம்.

குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.

இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு நீர் கூறுவீராக!
அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்
தங்கள் வெட்கத்தளங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
தங்கள் ஜீனத்தை அதிலிருந்து தெரியக்கூடியதைத் தவிர வெளிகாட்டக்கூடாது
மேலும் தங்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்
தம் கணவர்கள், தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்த மாக்கிக்கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்பமுடியாத அளவு) வயதானவர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய ஜீனத்தை (இயற்கை அழகை) வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் ஜீனத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். (அல் குர்ஆன் 24:31)

இந்த வசனத்தில் ஜீனத் என்ற பதம் மூன்று இடங்களில் வந்துள்ளது. இவற்றிர்க்கு அலங்காரம் என்று பொதுவாக அர்த்தம் கொடுத்து விடுகிறார்கள். இது முழுமையான அர்த்தம் அல்ல. நாமாக தேவைக்கேற்ப செயற்கையாக செய்துக் கொள்ளும் அழகிற்கே அலங்காரம் என்ற வார்த்தையை பயன்படுத்துவோம்.

வீட்டை அலங்கரிக்கிறார்கள், புதுப் பெண் அலங்கரிக்கப்படுகிறாள், கணவனுக்காக மனைவி தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும் போன்றவற்றிலிருந்து செயற்கையாக செய்துக் கொள்வதையே அலங்காரம் என்ற சொல் குறிக்கிறது என்பதை விளங்கலாம்.
 
திருக்குர்ஆனில் ஜீனத் என்று வரும் எல்லா இடங்களிலும் நாம் பயன் படுத்தும் அர்த்தத்தில் அலங்காரம் என்ற பொருளை கொடுக்க முடியாது இடத்திற்கு ஏற்றார்போல் அதன் அர்த்தம் மாறுபடும். இதை புரிந்துக் கொள்வதற்காக சில வசனங்களைப் பார்க்கலாம்.

அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிபடுத்தி இருக்கும் ஜீனத்தையும் உணவுப் பொருள்களில் நல்லவற்றையும் தடுப்பது யார்..? (7:32)

இந்த வசனத்தில் இடம்பெறும் ஜீனத்திற்கு செயற்கை அலங்காரம் என்று பொருள் கொள்ள முடியாது. - இயற்கை அழகு - என்றுதான் பொருள் கொள்ள முடியும்.

பிர்அவ்னுக்கும் அவன் அமைச்சர்களுக்கும் ஜீனத்தும் வாழ்வாதார தேவைகளும் கொடுக்கப் பட்டிருந்தன (10:88)

இந்த வசனத்திலும் ஜீனத்திற்கு - இயற்கை செல்வம் - என்று தான் பொருள் கொள்ள முடியும்.

குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும், கழுதைகளையும் அவற்றில் நீங்கள் ஏறி செல்வதற்காகவும் ஜீனத்தாகவும் படைத்துள்ளான். (16:8)

இங்கும் ஜீனத்திற்கு செயற்கை அலங்காரம் என்று பொருள் கொள்ள முடியாது இயற்கை அழகு என்றுதான் பொருள் கொள்ள முடியும்.

ஜீனத் என்ற பதம் இப்படி பல பொருள்களை கொண்டுள்ளது.

இப்போது பெண்கள் பற்றி பேசும் நூர் அத்தியாயத்தில் 31வது வசனத்தில் வரும் ஜீனத் என்ற பதங்களுக்கு எந்த பொருள் பொருந்தி போகிறது என்று பார்க்க வேண்டும்.

பெண்கள் ஜீனத்தை அதிலிருந்து வெளியில் தெரியக்கூடியதை தவிர காட்டக் கூடாது என்று இறைவன் கூறுகிறான்.
இங்கு ஜீனத்திற்கு செயற்கை அலங்காரம், அதாவது ஆடை அலங்காரம் என்று பொருள் கொண்டால் - அதிலிருந்து தெரியக்கூடியதை தவிர - என்று இறைவன் கூறுவதற்கு பொருள் விளங்காமல் போய்விடுகிறது. ஆடை அலங்காரத்திலிருந்து எதையோ வெளியில் காட்டலாம் என்று பொருள் வருகிறது.

இஸ்லாம் கூறும் முறைப்படி ஒரு பெண் ஆடை உடுத்தினால் அந்த ஆடை முழுவதையும் கூட அந்த பெண் வெளிகாட்டலாம் தடையில்லை. உறுப்புகள் எடுப்பாக வெளியில் தெரியாக அளவிற்கு கணமான விசாலமான ஒரு சேலையை ஒரு பெண் தன் உடல் முழுவதும் சுற்றிக் கொண்டால் அதுவே அவளுக்கு இஸ்லாமிய உடையாக அமைந்து விடும் அதோடு அவள் வெளியில் செல்லலாம். சூடான், பாகிஸ்தான் நாட்டுப் பெண்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

உடலை முழுதும் மறைக்காத அளவிற்கு பெண் உடை உடுத்தினால் அவள் வெளியில் செல்லும் போது புர்காவோ, துப்பட்டியோ மேலதிகமாக அவசியமாகி விடுகிறது. இந்தியா மற்றும் அரபு நாட்டுப் பெண்கள் இதற்கு உதாரணம். இவர்களின் ஆடை போதுமானதாக இல்லை என்பதால் வெளியில் செல்லும் போது மேலதிகமாக துப்பட்டி புர்கா அணிகிறார்கள்.

இந்த விளக்கம் ஏன் என்றால் 24:31 வசனத்தில் முதலில் வரும் ஜீனத் என்ற பதத்திற்கு ஆடை அலங்காரம் என்று பொருள் கொடுக்க முடியாது என்பதற்குதான். பெண்களை பொருத்தவரை அவர்கள் உடுத்தும் எந்த உடையும் அவர்களுக்கு அலங்காரம்தான். சல்வார் கமீஸூடன் வெளிபட்டாலும் சரி, சேலையோ, புர்காவோ. துப்பட்டியோ எதுவும் அவர்களுக்கு அலங்காரம்தான். அப்படியானால் அந்த வசனத்தில் பேசுவது அலங்காரம் பற்றியது அல்ல. அங்கு வரும் ஜீனத் என்ற பதத்திற்கு இயற்கை அழகு என்பது தான் பொருள்.

இப்போது பொருளைப் பார்ப்போம்.

முஃமினான பெண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும்
தங்கள் வெட்கத்தளங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும்
தங்கள் இயற்கை அழகி(ஜீனத்தி)லிருந்து தெரியக்கூடியதைத் தவிர மற்றதைக் காட்டக்கூடாது.
இன்னும் தங்கள் மார்புகள் மீது முந்தானைகளை போட்டுக் கொள்ளட்டும்.

அதிலிருந்து தெரியக்கூடியது என்பதிலிருந்து (அதாவது பெண்களின் இயற்கை அழகிலிருந்து தெரியக் கூடியதில் என்பதிலிருந்து)  பெண்கள் தங்கள் முகத்தையும் கைகளையும் திறந்திருக்கலாம் என்பதை தெளிவாக விளங்கலாம்.

இந்த வசனத்தில் அடுத்து தொடராக இரண்டாம் இடத்தில் வரும் ஜீனத் என்ற பதத்திற்கும் இயற்கை அழகு என்ற பொருள்தான் பொருந்திப் போகிறது.  மூன்றாவதாக வரும் ஜீனத் என்ற பதத்திற்குத்தான் செயற்கை அலங்காரம் என்று பொருள் கொடுக்க முடியும்.

நபியே.............. விசுவாசியான பெண்களுக்கு அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! இதனால் அவர்கள் (கண்ணியமானவர்கள் என்று) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். (அல் குர்ஆன் 33:59)

பெண்கள் முகத்தை திறந்திருக்கலாம் என்பதற்கு இந்த வசனமும் சான்றாக இருக்கிறது. தலை முக்காட்டுடன் ஒரு பெண் முகத்தை திறந்திருக்கும் போது அவள் நல்லப் பெண் கண்ணியமானப் பெண் என்று பிறரால் அறியப்படுவாள். இதன் காரணமாக அவள் பற்றிய அவதூறு, அவளுக்கெதிரான ராகிங் போன்றவை நடக்காமலிருக்க இது வழிவகுக்கும் என்றெல்லாம் இந்த வசனத்திலிருந்து விளங்க முடிகிறது.

இந்த வசனத்தில் இடம் பெறும் - தலை முந்தானைகளை தாழ்திக்கொள்ளட்டும் -
என்பதற்கு என்ன விளக்கம்? தலை முந்தானையால் முகத்தையும் மூடிக் கொள்ள வேண்டும் என்றுதானே புரிந்துக் கொள்ள முடிகிறது.,! என்று சிலருக்குத் தோன்றலாம். இதற்கு அந்த பொருளில்லை. தலை முந்தானை அடிக்கடி தலையிலிருந்து சரிந்து விழும் வாய்ப்புள்ளதால் அதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள்.

நபிமொழிகளிலிருந்து இதை விளங்கலாம்.

நபி ஸல் அவர்களுக்கு பட்டாலான மேலாடையும் கீழாடையும் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் எனக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்து......... - பெண்களுக்கு தலைக்கு போடும் முக்காடாக கத்தரித்துக் கொள்ளவே அனுப்பினேன் - என்று கூறினார்கள். (அலி ரலி, நூல் : முஸ்லிம்)

தனி முக்காடாக பெண்கள் தலையை மறைத்துள்ளார்கள் என்று இந்த செய்தியிலிருந்து விளங்கலாம்.
அந்த முக்காடுகள் சரிந்து விழும் நிலை இருந்ததை அடுத்த செய்தி விளக்குகிறது.

(என்னை என் கணவர் விவாகரத்து செய்து விட்டார்) அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் நபித்தோழர்கள் பலருடன் வந்து என்னை பெண் கேட்டார். நபி ஸல் , உஸாமாவிற்கு என்னை திருமணம் செய்ய பெண் கேட்டார்கள். யார் என்னை விரும்புகிறாரோ எவர் உஸாமாவை விரும்பட்டும் என்று நபியவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். எனவே என் திருமண விஷயத்தை அவர்களிடம் ஒப்படைத்து நீங்கள் விரும்பியவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறிவிட்டேன்.. (இது நீண்ட ஹதீஸ்) என்னை உம்ம ஷரீக் வீட்டில் இத்தா இருக்க நபி ஸல் சொன்னார்கள். பிறகு வேண்டாம் அங்கு இத்தா இருக்க வேண்டாம் ஏனெனில் அவர் வீட்டிற்கு ஏராளமான விருந்தினர் வந்து தங்குவார்கள். அப்போது உன் தலையில் போட்டுள்ள முக்காடு கீழே விழும் சந்தர்பங்களில் மற்றவர்கள் உன்னை பார்ப்பதை நான் வெறுக்கிறேன். அதனால் நீ உம்மி மக்தூம் வீட்டில் இத்தா இரு என்று கூறினார்கள். ( பாத்திமா பின்த் கைஸ் ரலி, நூல் : நஸயி)

மற்றவர்கள் முன்னிலையில் தலை முக்காட்டில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையே அந்த வசனத்தில் இறைவன் - தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளட்டும் - என்று கூறுகிறான்.

நபி ஸல் காலத்தில் பெண்கள் முகத்தை திறந்திருந்துள்ளனர் என்பதற்கு சான்றுகள் உண்டு. ஒரு பெண் விரும்பி தன் முகத்தை மூடிக் கொண்டால் அது அவள் விருப்பம் அதை தடுக்க முடியாது என்பதையும் நாம் கவனத்தில் வைக்க வேண்டும். (இறைவன் மிக்க அறிந்தவன்)



--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  
http://quran-audiomp3.blogspot.com/?

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe  

ibnuh...@mail.com

unread,
Jan 23, 2010, 1:03:53 PM1/23/10
to fro...@googlegroups.com
 
ஹைடியின் ,  இப்போதைய நிலையை   இந்த   லிங்கில் பார்க்கலாம்.
 
 
மேலும் பல் சர்ச்கள் அழிந்து விட்டன.... இப்போது  கிறிஸ்தவர்கள்  அது கடவுளுக்குத்தான்  தெரியும்  என்கிறார்கள்.....   நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் ? 

Mohamed hussain Fazly

unread,
Jan 24, 2010, 12:05:08 AM1/24/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹோ.
இந்த ஆய்வுகளின்  நூடாக ஒரு சிந்த முடிவை அல்லாஹ் விடம் பிரார்த்தித்தவனாக என்னுடைய கருத்தை பதிவுசெய்கிறேன்.
சஹோதரர் முஸ்லிம் உடைய கருத்து பிரகாரம் அலங்காரத்தில் இருந்து வெளியில் தெரியகூடியத்தை தவிர என்று தமிழாக்கம் செய்துள்ளார் அதற்கு விளக்கம் சொல்லும் போது முகத்துக்கும் முன்னம் கைக்கும் செய்யும் வேலியாலன்காரம் அதாவது முகத்துக்கு மேகப் இடுவது முன்னம் கைக்கு வளையல் செயின் போடுவது போன்ற வெளி அலங்காரம் என்று குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் தவறாகும் ஏனென்றால் முகமும் முன்கை என்பது ஒரு பெண்ணின் இயற்கை அழகே ஒழிய மேல்மிச்சமாக செய்யும் வெளி அலங்காரம் கிடையாது.
"அதிலிருந்து  வெளிப்படுவது "என்றால் என்ன என்று மறுபடியும் விளக்க சொல்லி கேட்டுள்ளார் நான் இதை ஏற்கனவே விளக்கி விட்டேன் இந்த வசனத்துக்கு பொருள் அதிலிருந்து வெளியாக்குவது கிடையாது,அதிலிருந்து வெளிபடுவது இது லாஜிமான வினை. ஒரு பொருளை நான் கீழே போட்டேன் என்பதற்கும் அந்த பொருள் தானாக விழுந்தது என்பதற்கும் வித்தியாசத்தை விளங்கினால் இந்த வசனத்தின் பொருளை விளங்கலாம்.
நான் இரண்டு ஹதீஸை முகம் திறப்பதற்கு ஆதாரமாக வைக்கவில்லை தானாக வெளிபடுவது என்றால் என்ன என்பதை உதாரணம் மூலமாக விளக்குவதற்கே முன்வைத்தேன்.
ஒரு வசனத்தை ஆய்வு செய்யும் பொழுது அந்த வசனத்தில் நின்று ஆய்வு செய்ய வேன்றுமென்றே நான் சொன்னேன் அதன் முற்பகுதி பிற்பகுதி என்று பிரிக்கதேவை இல்லை.
பெண் பார்க்கும் ஹதீஸை முன்வைத்துள்ளீர்கள் ஹதீஸை ஆய்வு செய்யும் போது அதை பாப்போம் இப்பொழுது இந்த வசனத்தின் விளக்கத்தை முடிப்போம்.

 
       


Sent: Thu, January 21, 2010 11:14:28 PM

Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!

அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு,

காற்றில் ஆடை விலகி மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் வெளிப்பட்டாலும் அது விதிவிலக்கு. இது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான விதி!

''அவர்கள் அலங்காரத்தில் வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்''

24:31வது வசனத் தொடரில், மறைக்கப்பட வேண்டிய அலங்காரம், வெளியில் தெரியக்கூடிய அலங்காரம் என இருவகையான அலங்காரத்தைப் பற்றிச் சொல்லப்படுகிறது.

மறைக்கப்படும் அலங்காரம்.

''தலைவிரிகோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக்கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 5079)

24:31வது வசனத்தின் கருத்துப்படி, பெண்கள் கூந்தல் அலங்காரத்தை வெளியில் காட்டக்கூடாது என்பது மட்டும் பொருளல்ல. கூந்தல் தலைவிரிகோலமாக இருந்தாலும் வெளியில் காட்டக்கூடாது. அதாவது கூந்தலை அலங்காரம் செய்தாலும், செய்யாவிட்டாலும் பெண்கள் தலையை மூடி மறைத்துக்கொள்ள வேண்டும். என்பதால் தலைமுடி அலங்கரிக்கப்பட்டிருந்தாலும் அதை அன்னிய ஆடவர்களிடம் வெளிப்படுத்தக்கூடாத - மறைக்கப்பட வேண்டிய அலங்காரம். இதை சிறுமிகள் தவிர, பருவமடைந்த எல்லாப் பெண்களும் கடைபிடித்தாகவேண்டும்.

வெளியில் தெரியும் அலங்காரம் - கண் மை, வளையல், கைச்சங்கிலி, மோதிரங்கள் என நாம் சொன்னதை அவைக் காற்றடித்தால் தனாக வெளிப்படுபவை என விளக்கம் சொல்லியிருப்பது ஏற்கத்தக்கதாக இல்லை!

அலங்காரத்தில் வெளியே தெரியக்கூடியவை என்று சொல்லியிருப்பது இயல்பாக வெளிப்படுத்தலாம் என்ற பொருளைத் தருகிறது. 24:31வது வசனத்தின் முற்பகுதிக்கு சகோதரர் காற்றடித்தலை காரணியாக்காமல்  பொருத்தமான விளக்கம் தரவேண்டும்.

வசனத்தின் முற்பகுதியை அலசிக்கொண்டிருக்கும் போது - //அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியபடுவதட்காக தங்களுடைய கால்களை அடித்து நடக்க வேண்டாம் என்று அல்லாஹ் சொல்கிறான்.// என வசனத்தின் பிற்பகுதியும் அலசப்பட்டுள்ளது.

மேலும், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்திரை அணிந்துள்ளனர், முகத்திரை அணியாமலும் இருந்திருக்கின்றனர். என்பதால் இவற்றைச் சான்றுகளாக்க முடியாது. 


2010/1/19 Mohamed hussain Fazly <faz...@yahoo.com>
அஸ்ஸலாமு அழைக்கும்,

சஹோதரர் முஸ்லிம் அவர்களே ஒருவரை ஆதாரமாக பின்பற்றுவது தான் தடை ,ஒரே வசனத்துக்கு ஒரே கருத்தில் உள்ள இருவர் முரண்பட்ட விளக்கம் கொடுப்பதை சுட்டி காட்டுவது தப்பு கிடையாது.
தானாக வெளியானதை தவிர அவர்கள் தங்கள் அழகலங்காரத்தை வெளிக்காட்ட வேண்டாம் .இந்த வசனத்தில் நான் வெளியாக்குவது(முத'அத்து)  என்ற வினை கிடையாது ஆரம்பத்திலும் சொன்னேன் லஹர என்றால் எந்த வினை லாஜிமான வினை வெளிப்படுவது, வெளியாக்குவது கிடையாது.இன்னும் விளக்குகிறேன் ஒரு பெண் தனது உடலுறுப்புகள் அனைத்தையும் மறைக்க வேண்டும் அவ்வாறு உடுத்து செல்லும் போது காற்று வீசுவதிநாளோ அதைப்போல வேறு ஏதாவது காரணத்தினாலோ தனக்கு தெரியாமல் முகமோ கை காலோ வேறு ஏதாவது உறுப்போ தெரிந்தால் அது மன்னிக்க படும் இதை விளங்குவதற்கு இரண்டு ஆதாரங்கள்.

ஆயிஷா(ரலி)அவர்கள் கூறினார்கள் நான் என்னுடைய இடத்திலேயே உட்கார்ந்திருந்தேன் எனக்குத் தூக்கம் மிகைத்ததனால் அவ்விடத்திலேயே தூங்கிவிட்டேன்.சப்வான் இப்னு முஅத்தல் அச்சுலமி (ரலி )அவர்கள் படைகளுக்கு பின்னால் முன் இரவில் வந்தார்கள்.நான் இருக்கும் இடத்தை அடைந்ததும் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் தோற்றத்தைக் கண்டு என்னிடத்தில் நெருங்கி வந்தார்கள்.என்னை கண்டவுடனேயே என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள்.ஹிஜாப் கடமையாக்க  படுவதற்கு முன்னாள் அவர்கள் என்னை பார்த்திருக்கிறார்கள்.அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு "இன்னா லில்லாஹி வஇன்னா இலைய்ஹி ராஜிஊன் "என்று கூறினார்கள்..அந்த சப்தத்தை கேட்டு நான் விழித்தெழுந்தேன்.உடனடியாக எனது ஜில்பாப் மூலமாக அவரை விட்டும் என் முகத்தை மூடிக்கொண்டேன் 
                                                                                                                               புஹாரி 4141 முஸ்லிம் 7020

இந்த செய்தி ஆயிஷா (ரலி)அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்ட சம்பவத்தின் ஒரு பகுதி. இதில் வரக்கூடிய வாசகத்தை உன்னிப்பாக பாருங்கள் "அவர்  என்னை ஹிஜாப் கடமையாவதற்கு முன்னாள் பார்த்திருக்கின்றார்கள்" இந்த வாசகம் மூலமாக விளங்குவது என்ன ஹிஜாப் கடமையாக்க பட்ட  பின்னால் சப்வான்  (ரலி)அவர்கள் ஆய்ஷா (ரலி) அவர்களை கண்டதில்லை என்பதுதானே.
"நான் எனது   ஜில்பாப் மூலமாக சப்வான்(ரலி) அவர்களை விட்டும்  எனது முகத்தை உடனடியாக மூடிக்கொண்டேன்"
முகம் மூடி ஹிஜாப் அணிவதில் மிகவும் கவனம் செலுத்தி உள்ளார்கள் நபியுடைய மனைவிமார்கள்  முமிங்களின் தாய்மார்கள் அவர்களே இவ்வாறு இருக்கும் போது இந்த காலத்தில்  பெண்கள் எவ்வாறு இருக்கவேண்டும்.

ஆய்ஷா(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள் ஹிஜாப் கடமை யாக்கபட்டதின் பின் தனது தேவைக் காக சவ்தா(ரலி)அவர்கள் வெளியில் சென்றார்கள்.அவர்களை தெரிந்தவருக்கு மறையாத அளவுக்கு கொளுத்த பெண்மணியாக இருந்தார்கள் உமர்(ரலி)அவர்கள் அவர்களை கண்டு சவ்தாவே அல்லாஹ்வின் மீத சத்தியமாக எங்கள் கண்களைவிட்டு உன்னால் மறைய முடியாது நீ எவ்வாறு வெளியாகிறாய் என்பதை சிந்திப்பீராக எனக்கூறினார்கள் அப்பொழுது நான் திரும்பி வந்தேன் நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்று நான் எனது தேவைக்காக் வெளியில் சென்றேன் எனக்கு உமர்(ரலி)அவர்கள் இவ்வாறு இவ்வாறு எல்லாம் சொன்னார் என்று சொன்னார்கள் அப்பொழுத் நபிக்கு அல்லாஹ் வஹி அறிவித்தான் நீங்கள் உங்களுடைய தேவைகளுக்கு வெளியாவதற்கு உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டது என நபியவர்கள் கூறினார்கள்.
                                                                                                                               புஹாரி 4795  முஸ்லிம்  5668 

இந்த செய்தியில் உமர்(ரலி)அவர்கள், சவ்தா(ரலி) அவர்களை அறிந்து கொண்டது அவர்களின் உடம்பின் பருமனை வைத்துத்தான்.சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.ஆய்ஷா(ரலி)சொல்கிறார்கள் சவ்தா அவர்களை தெரிந்த யார் கண்டாலும் இவர் சவ்தா தான் என்று அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு பருத்த ஒரு பெண்ணாக இருந்தார்கள்.ஹிஜாப் கடமையாக்க பட்டதின் பின்னால் என்ற வாசகம் கவனிக்கப் படவேண்டும்.

பெரிய ஆச்சரியம் என்னவென்றால்  அந்த ஆயத்தில் இறுதி பகுதியில் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியபடுவதட்காக தங்களுடைய கால்களை அடித்து நடக்க வேண்டாம்  என்று அல்லாஹ் சொல்கிறான்.தான் மறைத்திருக்கும் அலங்காரம் வெளியில் தெரிவதையே  கண்டிக்கும் அல்லாஹ் முகத்தில் மை,ரோச்புவ்டார்,கைகளில்தங்க மோதிரம் காப்பு போன்ற ஆபரணங்களால் இன்னும் ஏராளமான மேகப்களை கொண்டு அலங்கரித்து கொள்வது ஏன் காதணி,கால்விரலில் எல்லாம் அணியலாமே முகத்தையும் முன்கையையும் மாத்திரம் ஏன் கூறுகிறீர்கள்.. காது வேலியாலங்க்காரம் இல்லையா முட்டுக் கை வெளி அலங்காரம் இல்லையா.  இது ஹிஜாபுடைய சட்டத்தையே தலைகீழாக ஆக்குவது போலில்லையா..

மேலும், இறைமறை 24:30,31 வசனங்களில் மூஃமினான ஆண்களுக்கும், மூஃமினான பெண்களுக்கும் என இரு பாலினருக்கும் சேர்த்தே பார்வைளைத் தாழ்த்திக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான்..... ஆண் முகம் மறைக்காமல் இருப்பதால் அங்கு பார்வைகள் சந்திக்காமல் இருக்க என்ற கருத்து கொண்டு, பெண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்பது சரியே!

பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. எனும்போது ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும் என்பது இங்கு பொருத்தமாக இல்லை. அதாவது, பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்று சொல்வது ஒரு செயலைத் தவிர்த்துக்கொள்ளும்படி இடும் கட்டளையாகும். அந்தக் கட்டளை இருபாலினருக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் இரு சாராருக்கும் ஒரே மாதியாக ''பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும்'' எனச் சொல்லப்படுகிறது..... இதையும் சற்று விளக்கவும்.

Mohamed hussain Fazly

unread,
Jan 24, 2010, 1:03:01 AM1/24/10
to fro...@googlegroups.com
 அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஆசிரியர் அவர்களே அஸ்ஸலாமு அழைக்கும்.

முகமும் முன்னம் கைகள் உற்பட பெண் மறைக்கப்பட வேண்டு என்பது வஹி என்பதே என்கருத்து.இந்த அடிப்படையில் அதற்கு ஆதாரமாக 24 :31 வசனத்தை முன்வைத்தேன்.
நீங்கள் அந்த வசனத்துக்கு பொருள் செய்துள்ளீர்கள் "தங்கள் இயற்கை அழகிலிருந்து தெரியக்கூடியதை தவிர மற்றதை காட்டக்கூடாது" இந்த பொருள் எடுத்தால் ஒருபெண் முன்வந்து தன்னுடைய இரண்டு கைகளையும் திறந்து காட்டி அல்லது கால்களை அல்லது தனது வயரை திறந்துக் காட்டி அல்லாஹ் குரானில் சொல்லியுள்ளான் தங்கள் இயற்கை அழகிலிருந்து தெரியக் கூடியதை தவிர என்று இவ்வாறு பொருள் செய்தால் விபரீதமேயாகும்.
மற்றது இயற்கை அழகு என்பது முகமும் முன்னம் கையும் என்று இந்த வசனத்தில் எங்கே உள்ளது அந்த வசனத்தில் நின்று விளக்கம் தரமுடியுமா.
உங்களுடைய விளக்கத்தை விட ஆயிஷா(ரலி)அவர்களின் விளக்கம் மிகவும் பொருத்தமானது  ஹிஜாபுடைய வசனம்மூலமாக முகத்தை மூடுவதே நாடப்பட்டுள்ளது மற்றதை ஏற்கனவே மூடியுலார்கள் இதற்கு மிகத்தெளிவான விளக்கம் ஆய்ஷா(ரலி)அவர்களின் அவதூறு சம்பவம்  அதில் சப்வான் ஹிஜாபுடைய வசனம் இறங்குவதற்கு முன்னாள் என்னை பார்த்துள்ளார் அதற்கு பின்னால் பார்கவில்லை உடனே முகத்திரையால் முகத்தை மூடிகொண்டார்கள் நபியுடைய மனைவி ஹிஜாபுடைய வசனத்தை விளங்கி முகத்தை மூடி நபியுடன் பிரயாணம் செய்துள்ளார் நபியுடன் வாழ்ந்துள்ளார் இதையும் விடவும் உங்களுடைய விளக்கத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்வது        


From: நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Sat, January 23, 2010 10:57:37 PM

Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!

Mohamed hussain Fazly

unread,
Jan 24, 2010, 1:16:54 AM1/24/10
to fro...@googlegroups.com
 அஸ்ஸலாமு அழைக்கும்,

இப்னு ஹசன் அவர்களே வேறு தலைப்பில் இதை பதியவும். முரண்பாடு என்ன என்பதை தெளிவாக சுட்டிக் kaattavum  
 

From: "ibnuh...@mail.com" <ibnuh...@mail.com>
To: fro...@googlegroups.com
Sent: Fri, January 22, 2010 12:13:11 PM

Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!
சகோதரர் ,,, salaam,,,,,,,,,
அந்த  HADEESகளை ஐ நீங்கள் தொடர்ந்து பல முறை படியுங்கள்........ அதில் இரண்டு  ஒரே விஷயம்  இரண்டு செயல்களை  சொல்கின்றது........ நீங்கள் இரண்டு ஹதீஸ்களையும் இணைத்து எழுதியுள்ளீர்கள்.....
ஓன்று........        அந்த பெண், தூதரிடம் ,   தன கணவனிட மிருந்து விலக போவதை , தன கணவனின் உறுப்பை பற்றி , ஒரு   குஞ்சம் போன்றது  என்று  விளக்கி  கூறியதை  ,  தோழர் காலித்   அவர்கள்  ,..............,,,,,,  என்ன இவ்வளவு வெளிப்படயாக கூறுகிறாரே என்று அங்கலா ய்த்தும் .  , ரசூலுல்லாஹ்  , ஒன்றும் கூறாது புன்னகைக்கிறார்கள்.....
இந்த  ஹதீஸில்,  ........  அப் பெண் , தன கணவனின் உறுப்பை விவரிக்க காட்டியதாக இரு செயல்கள் இங்கு புஹாரி இமாம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்......
..
ஓன்று.... 5792 , வோல் 6 , book 77 படியும்,    6084, வோல் 6   78   படியும் ..... ..
 குஞ்சம்  போன்று.......... .என்று கூறி  தன     முகத்திரை யின்  குஞ்சத்தை எடுத்து காட்டுகிறார்...............  ,
இரண்டு......5825 , வோல் 6 , book 77 படி......
.... குஞ்சம்  போன்று.............., என்று கூறி  தன ஆடையின் குஞ்சத்தை எடுத்துக் காட்டுகிறார்........
 அத்தடன்
 வோல்,3 , புக் 52   படி.............அவரிடம் இருப்பதெல்லாம்  முந்தானைத் தலைப்பைத் போன்றது தான்,,என்று பதியப்பட்டுள்ளது.....( இதை வேண்டும் எனில், ஆடையின் குஞ்சம் போன்றதுதான் என்பதாக எடுக்கலாம் )...,,,,
 
5825 , Vol  6 , book 77
.
இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ(ரலி) அவர்கள் மணந்தார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முகத்திரை அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மை துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தம் மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார்.
-(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவுவது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி
(நபி(ஸல்)  அவர்கள்    வந்தபோது, 'இறைத்தூதர் அவர்களே!) நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரின் துணியைவிடக் கடுமை யான   பச்சை நிறமுடையதாக உள்ளது' என்று சொன்னேன். (இதற்கிடையில்) அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்கள் தம் மனைவி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். எனவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரண்டு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார்.
அப்பெண்மணி, '(இறைத்தூதர் அவர்களே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை' என்று கூறி, தம் ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார். அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர், 'பொய் சொன்னாள், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! (தாம்பத்திய உறவின்போது) பதனிடப்பட்ட தோலை உதறியெடுப்பதைப் போன்று நான் இவளை (முழுமையாக அனுபவித்து) உதறியெடுத்துவிடுவேன். எனினும்,....................
இந்த முறைப்பாடு ஒரே ஒரு தரம் மட்டுமே நடந்துள் ளது..இது பல முறை புஹாரியில் திருப்பி திருப்பி பதியப் பட்டுள்ளது.......எனிலும், சம்பவம் ஒன்றே நடந்துள்ளது ..... இரண்டுமுறை  குஞ்சம் போன்று , குஞ்சம் போன்று என்று கூறவில்லை... ... தூதரிடம் ஒரே ஒரு முறையே முறையிடுகின்றார்...
.
 என் கேள்வி.......... 
ஒரே சம்பவத்தில் ஒரே வாக்குமூலத்தில் , ஒரே நேரத்தில் ,  , எப்படி இரண்டு வெவ்வேறு  விசயங்கள் காட்டப்பட முடியும் ??
என் ஆய்வு தவறு எனில் , தெளிவாக சுட்டிகாட்டுங்கள்
 

--

ibnuh...@mail.com

unread,
Jan 24, 2010, 10:54:58 AM1/24/10
to fro...@googlegroups.com
WA ALAIKKUM SALAAM., BRO, HUSAIN FAZLY,,,
 ஆம், அந்தகேள்வியை ,,,,ஹதீஸ் கலை  சந்தேகம்     என்ற தலைப்பில்  மீண்டும்  பதிந்துள்ளேன்....
 
 நன்றாக படியுங்கள். நான் மிக தெளிவாக கேள்வியை  எழுதி இருக்கின்றேன்.....         விளக்கம் அளிப்பீர்கள் என நம்புகின்றேன்  சகோதரரே........

நமக்குள் இஸ்லாம்

unread,
Jan 25, 2010, 5:55:46 AM1/25/10
to fro...@googlegroups.com
ஸலாம்
 
அன்புச் சகோதரர்களுக்கு - குறிப்பாக முஹம்மத் ஹுசைன் பஜ்லிக்கு - சூரத்துன்னூரில் இடம் பெறும் "இல்லா ம ளஹர மின்ஹா" என்ற பதத்திற்கு "அதிலிருந்து வெளியில் தெரியக் கூடியதைத் தவிர"  என்ற பொருள் நாமாக வெளியாக்குவதை குறிக்காது தானாக வெளிப்படுவது என்பதைத்தான் குறிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.  முகமும் முன் கைகளும் வெளிப்படலாம் என்பதை அந்த வசனம் குறிப்பதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் விளக்கம் நமக்கு பொருத்தமாகத் தெரிகின்றது.
 
இதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால் கீ்ழ்வரும் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.
 
முகம் முன்கை உட்பட பெண்கள் தங்கள் முழுவதுமாக மறைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதுதான் அந்த வசனத்தின் பொருள் என்றால் அதிலிருந்து தாமாக தெரியக் கூடியது என்பது என்ன?
 
?ui=2&view=att&th=126650a19e9bc56d&attid=0.1&disp=attd&realattid=ii_126650a19e9bc56d&zw
 
?ui=2&view=att&th=126650a74350e67a&attid=0.1&disp=attd&realattid=ii_126650a74350e67a&zw
 
?ui=2&view=att&th=126650aeeeea0149&attid=0.1&disp=attd&realattid=ii_126650aeeeea0149&zw
 
இந்தப் புகைப்படங்களைப் பாருங்கள்.  அதாவது முழுவதுமாக மறைத்துக் கொள்ள வேண்டும் என்று விளங்கியவர்கள் அணிந்துள்ள புர்கா இது. (இதில் சிலருக்கு முகம் தெரிகின்றது என்பது தனி விஷயம்)  இப்படி புர்கா அணிந்தால் - அதிலிருந்து தன்னால் தெரியக்கூடியது தவிர - என்ற இறைவனின் வார்த்தைக்கு என்ன அர்த்தம்?
 
தாமாக தெரிவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் இங்கு முழுவதுமாக புர்கா அணியப்பட்டுள்ளது. இப்படித்தான் - அதாவது பெண்கள் முழுவதுமாக தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறுகின்றீர்கள்.   இப்படி மறைத்துக் கொண்டால் - தாமாக வெளியில் தெரியக் கூடியது என்னவென்பதை விளக்குங்கள். நாமாக எதையும் வெளிபடுத்தாமல் தாமாக வெளியில் தெரியக் கூடியது என்பது என்னவென்பதை நீங்கள் விளக்கினால் மேலும் தொடரலாம் இன்ஷா அல்லாஹ்.
br2.bmp
brk3.jpg
burka3.jpg

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Jan 25, 2010, 7:17:55 AM1/25/10
to fro...@googlegroups.com
ஸலாம்!
 
சகோதரர் ஜி.என் கூறுவது சரிதானே!
 
 
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.  (அல்குர்ஆன் 24:31)

 

சகோதரரே! மேற்கண்ட வசனத்தை சற்று கவனமாக படித்துப் பார்க்கவும்

தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்!

 

 

சாதாரணமாக வெளியில் தெரியக்கூடியது எது? முகம், கை மணிக்கட்டு, கால் பாதம் இவைதானே இவைகளைத் தவிர சாதாரணமான உறுப்புகள் எதுவும் கிடையாதே?

 

 

பெண்கள், குமரிகளுக்கான வசனம்

அவர்கள் (உடலில் பெரும்பாலும்) வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர்த்து தங்கள் அழகையும், (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத் தையும் வெளியே காட்டாது மறைத்துக் கொள்ளவும்.’(அல்குர் ஆன் 24:33)

 

கிழவிகளுக்கான வசனம்

விவாக விருப்பமற்ற முதிர்ந்த வயதுடைய நடமாட முடியாது) உட்கார்ந்தே இருக்கக்கூடிய கிழவிகள் அழகை காட்டும் நோக்கமின்றி தங்களின் மேல் ஆடைகளை களைந்து விட்டிருப்பதில் அவர்கள் மீது குற்றமில்லை. அதனையும் அவர்கள் தவிர்த்துக் கொள்வதே அவர்களுக்கு மேலானதாகும்.(அல்குர் ஆன் 24:60)

 

 

 

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆண்கள் பெண்களைப் போலவும், பெண்கள் ஆண்களைப் போலவும் ஆடை அணிவதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.

 

 

ஹிஜாப் அணியும் ஒரு சில அரபு பெண்கள் ஆண்களின் ஆடையைப் போன்று அதாவது கால்கள் பறக்கும் கொக்குகளுக்கு வெளியில் தெரிவதைப் போன்று பேண்ட் அணிகின்றனர் இது அணுமதிக்கப் பட்டுள்ளதா? இது முறையா? அரபு நாட்டில் பிறந்த பெண்கள் இந்த கேடுகெட்ட செயலில் ஈடுபடலாமா? ஓரளவுக்கு நம் நாடே பரவா யில்லையே!

 

குறிப்பு

இதோ ஆண்களைக் கவரும் வேலைப்பாடுமிக்க FANCY ஹிஜாப் மற்றும் ஆண்கள் அணியும் பேண்ட் போன்ற ஹிஜாப் படங்கள் இணைத்துள்ளேன் இவைகளை வாங்காமல் தடுத்துக்கொள்ளவும் மேலும் மார்க்கம் அணுமதிக்கும் ஹிஜாப்களை அணிய பெண்களுக்கு அறிவுரை கூறவும்!

 
 
பறக்கும் கொக்குகளுக்கு என்று கூறுவதற்கு மன்னிக்கவும் பேண்ட போன்ற ஹிஜாப்-ஐ கடுமையாக எதிர்ப்பதற்குத்தான் இந்த வார்த்தை பயன்படுத்தியுள்ளேன்!
 

அல்லாஹ் பெண்களுக்கு (ஏன் ஹிஜாப் வாங்கித்தரும் ஆண்களுக்கும்) ஹிஜாப் விசயத்தில் மார்க்க சட்டத்தை மதிக்க கவனம் செலுத்துவானாக!
 
2010/1/25 நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en



--
இயக்கத்திற்கு கட்டுப்பட்டு வாழ்பவனை விட இஸ்லாத்திற்கு கட்டுப்பட்டு  வாழ்பவனே நம்மில் சிறந்தவர்களாக இருக்க முடியும்!
burka3.jpg
brk3.jpg
br2.bmp
Hijab (Legs).JPG
Fancy hijaab.JPG

ibnuh...@mail.com

unread,
Jan 25, 2010, 10:02:29 AM1/25/10
to fro...@googlegroups.com
 BRO, HUSSAIN FAZLI,,,,,,,,,
 
 உங்கள் விளக்கம் தெளிவில்லாது இருக்கின்றது...
 
 இந்த "இல்லா ம ளஹர மின்ஹா" என்ற பதத்திற்கு..., .
 
பிரபல மொழி வல்லுனர்களான  அறிஞர்களான , 
 Dr . மொஹ்சின்.,
யூசுப் அலி ,
Mohamed ஆசாத் ,
பிக்தால் ,
 M .H . ஷாகிர் ,
ரஷாத்   கலீபா  ,
அபுல் அஹ்லா மவ்தூதி
,A .J . அர்பெரி ,    
தர்யபடி அப்துல் மஜீத் ( 1947  ) , 
J . எல். ரோத்வேல் (1861 ) ,
 அஹ்மத் அலி ,     
 மவ்லானா  MOHEMED   அலி ( 1874   ) எல்லோரும்  
  
   "அதிலிருந்து வெளியில் தெரியக் கூடியதைத் தவிர  ( of that which is apparent , is appeared, obvious,   is clearly seen )   மிக தெளிவாக மொழி   பெயர்த்துள்ள்ளனர்   
இங்கு அறிஞர் தரத்தில் உள்ள முஸ்லிம் , நிர்வாகி, ஜி.என். உட்பட......
 ஆனால் நீங்கள் மட்டும் , இந்த வசனத்துக்கு வேறொரு மொழிபெயர்ப்பு தருகிறீர்கள்............??????
  உங்கள் மொழிபெயர்ர்புத்தான் உண்மையான கருத்து என்று  எவ்வாறு எந்த ஆதாரத்தின் ,  அடிப்படையில்   ஏற்றுக் கொள்ளலாம் என கூறவும்..........
அதன் பின் , நீங்கள் சொல்லும் கருத்துத்தான் சரி என்று நீங்கள் வாதிட்டால்,அதன் பின்   நாம் பல கேள்விகள், வரலாறு ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் முன் வைப்போம்.......
தொடரும்....
 
 
 

Abusumaiya

unread,
Jan 25, 2010, 10:26:28 AM1/25/10
to fro...@googlegroups.com
இடையுறுத்தலுக்கு மன்னிக்க. இழைக்குத் தொடர்பில்லாத கேள்வியானாலும் சந்தேகம் எழுந்ததால் கேட்கிறேன். தவறு எனில் மன்னிக்க.

ரஷாத் கலீஃபா முஸ்லிம் அறிஞரா?

2010/1/25 <ibnuh...@mail.com>

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.

shoaib jamaludeen

unread,
Jan 25, 2010, 10:27:46 AM1/25/10
to fro...@googlegroups.com
ஸலாம்
நிர்வாகி, ஜி.என்
அவர்களே மிக அருமையான விளக்கம் தந்திற்கள்
முகம் முன்கை உட்பட பெண்கள் தங்கள் முழுவதுமாக மறைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதுதான் அந்த வசனத்தின் பொருள் என்றால் அதிலிருந்து தாமாக தெரியக் கூடியது என்பது என்ன?இப்படி புர்கா அணிந்தால் - அதிலிருந்து தன்னால் தெரியக்கூடியது தவிர - என்ற இறைவனின் வார்த்தைக்கு என்ன அர்த்தம்?
 
 
இதற்கு பதில் சொல்லியாகவேண்டும் Mr. BRO, HUSSAIN FAZLI அவர்களே.

2010/1/25 நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en



--
J.SHOAIB
ETA ASCON
brk3.jpg
burka3.jpg
br2.bmp

ibnuh...@mail.com

unread,
Jan 25, 2010, 10:55:36 AM1/25/10
to fro...@googlegroups.com
 
ஆம்... ஒரு ARAB  முஸ்லிம்..... இவர் எகிப்தில் ,1935  இல்  சூபி களுடன் தொடர்புள்ளதாக இருந்த குடும்பம்   ஒன்றில் பிறந்தவர்...ஒரு PH .D , பட்டம் பெற்றவர்....
 1990 இல் மஸ்ஜித் ஒன்றில்,  கொலை செய்யப்பட் டார்....
 இவரின் ஆராய்ச்சிபடி , முஸ்லிம்கள்  குர் ஆனுக்கு  முதல் இடம் கொடுத்து  பின்பற்றவேண்டும்... ஹதீஸ்களை கண் மூடித்தனமாக பின்பற்றக்கூடாது ,  போன்றவை.....இவரை பற்றி  பல விமர்சனங்கள் முரண்பாடுகள்  கிளப்பப்பட்டன........   ( மன்னிக்கவும்,.விரிவஞ்சி மேலும் எழுதவில்லை )

ibnuh...@mail.com

unread,
Jan 26, 2010, 12:30:46 PM1/26/10
to fro...@googlegroups.com
 BRO, Huzain Fazli..........  asslamu alaikkum....,
 
இறைவன் சூரா அஹ்சாப் இல்  ,  .......கூறுகின்றான்
 இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்த மாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள். இன்னும் இவர்களு டைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்  அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன். (அல் குர்ஆன் 33:52 ) ..
 
 இந்த வசனத்தில் , இறைவன் அழகுக்கு பயன்படுத்தும் சொல் ஹுஸ்'நுஹுன்ன( அவர்களின் அழகு )......
 
இங்கு கூறப்படும் அழகு நிச்சயம்  பெண்களின் முகத்தின்  அழகு என்றே விளங்குகின்றது..... எனவே  ,இந்த வசனம்  மிக தெளிவாக , பெண்கள் முகம் மூட கூடாது, மூட வேண்டிய எந்த ஒரு அவசியமும் இல்லை என்று  முஸ்லிம்களுக்கு தெளிவாக்குகின்றது அல்லவா.......
இங்கு , இறைவன் தூதர் அவர்களை , பெண்களின் அழகு கவர்வது பற்றி கூறுகின்றானே..... இது இயற்கையாக உள்ள மனித உணர்வு அல்லவா.. .   இந்த உணர்வு எல்லா மனிதர்களுக்கும் இருக்கும்... ஆனால்  எல்லை மீறாது நாம்தான் பார்த்துக்க் கொள்ள வேண்டும்... அதற்காக பெண்களை  இஸ்லாத்தின் பெயரால் சட்டங்கள் போட்டு அவர்களின் இயற்கையான , அழகாக உடுக்கனும், 
அலங்காரமாக  உடுக்கனும்....., என்னும் உணர்வை  ஏன் நாம் சிதறடிக்க வேண்டும்.....
.. எனவே பெண்களின் உடை........எப்போதும்.....
 
அழகாக இருக்கணும்........
 ஆபாசமாக  இருக்க கூடாது..
வண்ணத்தில் , கலரில் இருக்கணும்........
. கவர்ச்சியாக இருக்க கூடாது.....
உடம்பை ஒட்டி இறுக்கமாக வெளியில்   இருக்கக் கூடாது ..... 
இஸ்லாத்துக்கு உடன்பாடாக இருக்கணும்.......
தன வேலைகளை செய்ய வசதியாக  தனக்கு பொருத்தமாக இருக்கனும்........
எப்படி உடுக்கனும் என்ற இஸ்லாமிய சில ஒழுக்க வரம்புகளுக்கு அமைவாக இருக்கணும்........
..  எதை உடுப்பது என்ற தீர்மானம் தன நாட்டு கலாச்சாரத்துக்கு ஏற்ப பெண்கள் எடுக்கணும்...... இது அவர்களின் உரிமை...இதை யாரும் தடுக்க முடியாது. ... . ... தடுக்க கூடாது...........  
 
மேலும் ஆய்வு தொடரும்.......  
 

 

ismail

unread,
Jan 27, 2010, 12:24:56 AM1/27/10
to fro...@googlegroups.com
நாட்டு கலாச்சாரம் என்றால் என்ன usa விழும் சரி பல யூரோப்பிய நாடுகளும் சரி பெண்கள் பேன்ட் அணிவதை கலாச்சாரமாக கொண்டுள்ளார்கள் இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன 

ibnuh...@mail.com

unread,
Jan 27, 2010, 12:35:08 AM1/27/10
to fro...@googlegroups.com
இது பற்றி உங்கள் கருத்தை பதித்தால் , அதை  பரிசீலித்து,  விளக்கலாம்.....


-----Original Message-----
From: ismail <ismail...@gmail.com>
To:
Sent: Wed, Jan 27, 2010 12:24 pm
Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!

Mohamed hussain Fazly

unread,
Jan 27, 2010, 3:05:55 AM1/27/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும்,

அன்பிற்குரிய ஆசிருயர் அவர்களுக்கு "இல்லா ம ளஹர மின்ஹா" என்ற பதத்திற்கு "அதிலிருந்து வெளியில் தெரியக் கூடியதைத் தவிர"  என்ற பொருள் நாமாக வெளியாக்குவதை குறிக்காது தானாக வெளிப்படுவது என்பதைத்தான் குறிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.என்று கூறியுள்ளீர்கள் ஆனால் அடுத்த வரியில் முரண்படுகிறீர்கள் முகத்தையும் முன் கைகளையும் திறக்கலாம் என்று. .இது தானாக திறந்ததா நாமாக திறப்பதா இதை நீங்கள் தான் விளக்க வேண்டும்?

இதற்கு இப்னு அப்பாஸ்(ரலி)அவர்களின் கூற்றை முன்வைத்துள்ளீர்கள் அது ஆதாரபூர்வமானதா என்று எனக்கு சந்தேகம் உள்ளது.இப்னு அப்பாஸ் அவர்கள் இவ்வாறும் விளக்கம் சொல்லியுள்ளார்கள் மூமினான பெண்கள் வெளியில் சென்றால் தன தலைக்கு மேலிருந்து ஜில்பாப் மூலமாக் ஒரு கண்ணை மாத்திரம் திறந்து தங்கள் முகத்தை மூடிக் கொள்ளுமாறு அல்லாஹ் இங்கு கட்டளை இடுகிறான் .
                                                                                                                                                      தப்சீர் தபரி 22 :33       

இந்த ஆயத்துக்கு இப்னு மஷ்ஹோதின் விளக்கம் வெளி ஆடை என்பதே.தப்சீர் தபரி 18 :  92 

ஆயிஷா (ரலி) அவர்கள் விளக்கம் ஹிஜாபுடைய வசனம் இறங்குவதற்கு முன்னாள் என்னை அவர் பார்த்துள்ளார் உடனே முகத்தை மூடிக் கொண்டேன் என்ற கூற்று மிகவும் உறுதியானது ஏனென்றால் நபியுடைய மனைவி என்றபடியால் நபியுடைய  அங்கீகாரமும் இதற்கு உண்டு.

தாமாக  வெளிப்படுவது எது என்று கேட்டுள்ளீர்கள் நீங்கள் அதற்கு முகம் முன்னம் கை என்று சொல்கிறீர்கள் இன்னுமொரு சஹோதரர் பாதத்தையும் சேர்த்து விட்டார் இன்னொருவர்  தோன்றி முட்டுகையும் சேர்ப்பார் இன்னொருவர் வந்து இரண்டு காதுகளையும் சேர்ப்பார் இவ்வாறு பட்டியல் நீண்டுக் கொண்டேபோகுமே
நீங்கள் சொல்லும் விளக்கம் பிரகாரம் உங்களுக்கு தோன்றினதை சொல்லியுள்ளீர்கள் அவரவர் அவர்களுக்கு தோன்றினதை சொல்லிவிடுவார்கள் சஹோதரர் முஸ்லிம் முகத்தில் மேகப்  கூட பண்ணலாம்  என்று சொல்லிவிட்டார் இவ்வாறு ஹிஜாபுடைய நோக்கமே தலை கீழாக போய்விடுமே.

அடுத்தது  அந்த ஆயத்திற்கு தாமாக வெளிப்படுவது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள் . முகத்தையும் முன்கையையும் நாமாக திறப்பதே ஒழிய தாமாக திறப்பது இல்லை என்பதை ஏற்றுக் கொண்டீர்கள் என்றால் ஒரு பெண்  முகத்தையும் முன்னம்  கையையும் மூடவேண்டும்  என்பதையும் ஏற்றுக் கொண்டுவிடுவீர்கள்  அவ்வாறு ஏற்றுக் கொண்டால் அதற்கு எவ்வாறு பொருள் கொடுப்பது என்பதை முன்னாள் விளக்கியுள்ளேன்.

அந்த  வசனத்தின் பிற்பகுதி இவ்வாறு சொல்கிறது அன்றியும் தங்கள் அழகலன்காரத்தில் இருந்து தாம் மறைத்திருப்பதை அறியப்படுவதற்காக தங்களுடைய கால்களை அடிக்க வேண்டாம்.இன்னொருவர் அறியவேண்டு என்று செய்தால் பிழை அதே தெரியாமல் செய்தால் பிழையாகாது அல்லாஹ் பண்ணிப்பான்

செல  போடோஸ் அணிப்பியுல்லீர்கள் இவ்வாறு மறைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை .ஆடை வீண்விரயம் என்று சொல்லி  ஒட்டின அடயுடுப்பதும்பிழை ஆடை விசாலமாக இருக்கவேண்டு என்று ஆடையை வீண்விரயம் செய்வதும் கூடாது .உங்களில் இருந்து நான் வேறு படுவது முகத்திரையும் கையுறையும் மாத்திரமே
மற்றதெல்லாம் ஒரே கருத்தில் உள்ளோம்.
மார்கத்தில் அதிதீவிரம் தடை செய்யப்பட்டுள்ளது .

?ui=2&view=att&th=126650aeeeea0149&attid=0.1&disp=attd&realattid=ii_126650aeeeea0149&zw

இவ்வாறு ஆடை உடுக்கும் படி இஸ்லாம் சொல்லவில்லை இது வீன்விரயமே ஆண்கள் யாருமில்லாமல் யாருக்கு முகம் மூடியுள்ளார்கள் தெரியவில்லை 


இதுவும் தடை செய்யப்பட்டதே

_DSC8237u by ilovehijab.

இந்த இரண்டு படங்களையும் பாருங்கள் இந்த ஆடையை  நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா இதில் முகத்திரை மாத்திரம் இல்லை இவ்வளவே உங்களுக்கும் எனக்கும் உள்ள கருத்தின் வித்தியாசம்.

 

இப்னு அப்பாஸ்(ரலி)அவர்களின் கூற்றை முன்வைத்தீர்கள் அதற்கு மாற்றமாகவும் சொல்லியுள்ளார் என்பதை முன்வைத்துள்ளேன் ,அதேபோல் இப்னு மசூத்(ரலி)அவர்களின் கூற்றையும் முன்வைத்துள்ளேன் பெண் முழுமையாக மூடவேண்டும் என்பதே அதிலிருந்த விளங்கக்கூடியது .
மிகவும் உறுதியாக  ஆய்ஷா(ரலி) அவர்களின் கூற்றை முன்வைத்துள்ளேன் ஹிஜாபுடைய ஆயத்தே முகம் முன்கை உற்பட முழுமையாக மூடுவது என்பதுஅதிலிருந்து தெரிகிறது முகம் மூடி நபியுடன் பிரயாணம் செய்தார்கள் அதுவும் ஹிஜாப் வசனத்தின் ஆதாரத்துடன் இது பித்அத் என்று சொன்னால் நபியவர்கள் சுட்டி திருத்தி இருப்பார்கள் அப்படி நடக்கவில்லை நபி (ஸல்)அவர்களின் அங்கீகாரம் இருப்பதே இதற்கு போதுமான ஆதாரமாகும் வேறு யாருடைய விளக்கமும் தேவை இல்லை. 

இதில் பிழை இருந்தால் சுட்டிக் காட்டவும்


From: நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Mon, January 25, 2010 4:25:46 PM

Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!
burka3.jpg
br2.bmp
brk3.jpg

ibnuh...@mail.com

unread,
Jan 27, 2010, 3:52:08 AM1/27/10
to fro...@googlegroups.com
bro, H.Fzly,
 >>>>>இப்னு அப்பாஸ் அவர்கள் இவ்வாறும் விளக்கம் சொல்லியுள்ளார்கள் மூமினான பெண்கள் வெளியில் சென்றால் தன தலைக்கு மேலிருந்து ஜில்பாப் மூலமாக் ஒரு கண்ணை மாத்திரம் திறந்து தங்கள் முகத்தை மூடிக் கொள்ளுமாறு அல்லாஹ் இங்கு கட்டளை இடுகிறான்<<<
 தபரி22 :33                                                                                                                                                 தப்சீர்     
 ஹதீஸ்களை  இமாம் களான , 
 அஹ்மத்  ,  பய்ஹகி  ,  
இப்னு அப்தில்Baarr ,   Al-குர்துபி  . போன்றவர்கள் நீங்கள் குறிப்பிட்ட இந்த அப்பாஸ் அவர்களின் ஹதீஸ் , உண்மையில்லை ,  என்று தெளிவாக்கியுள்ளதாக அறிகின்றேன்........
இது பற்றி , நீங்கள் முதல் , அதன் உண்மை  தரத்தை இங்கு பதியுங்கள்..
இல்லை எனில் ஒரு பொய் ஹதீஸ் ஒன்றை பரப்பிய குற்றம் உங்களுக்கு ஏற்பட்டுவிடும்.
.
. பின் , நிர்வாகி , ஜி.என்., அல்லது முஸ்லிம் , அவர்கள் பரி சீலித்து பதில் தருவார்கள்...

muslim

unread,
Jan 27, 2010, 5:02:14 AM1/27/10
to fro...@googlegroups.com

அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு,

எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் எழுதாமல், பிறர் எழுதியதை முறையாக விளங்கி, அதற்கு விளக்கம் எழுதுங்கள்!

பெண்கள் முகத்தில் ''மேக்கப்'' இடுகிறார்கள் என்பது குறித்தான கருத்தை நீங்களே எழுதியுள்ளீர்கள். நான் எங்கும் அவ்வாறு எழுதவில்லை! எழுதியிருந்தால் சுட்டிக் காட்டலாம்!

கண்ணுக்கு மையிடுதல் பற்றி மட்டுமே நான் எழுதியிருந்தேன். அதுவும், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் கண்ணுக்கு ''சுருமா'' இட்டுக் கொண்டிருந்தனர் என்ற மார்க்க அடிப்படையில் அதைக் குறிப்பிட்டிருந்தேன்!

''மேக்கப் கூட பண்ணலாம்'' என்று எங்கும் எழுதவில்லை, நான் எழுதாதவற்றைத் திரித்திச் சொல்லவேண்டாம் அறியவும்.



2010/1/27 Mohamed hussain Fazly <faz...@yahoo.com>
burka3.jpg
br2.bmp

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Jan 27, 2010, 5:50:31 AM1/27/10
to fro...@googlegroups.com
வாலைக்கும் ஸலாம்!
 
சகோதரர்களே ஹிஜாப் விஷயத்தில் இந்த ஹதீஸையும் ஆராய்ந்து பாருங்கள்!
 
 
ஆயிஷா ரதியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள்.
நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்க ளுடன் இஹ்ராமில் இருந்தபோது,வாகனக்காரர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தனர்.அவர்கள் எங்களுக்கு நேராக வருகின்ற போது பெண்களில் ஒவ்வொருவரும் தம் முகமூடிகளைத் தலைகளிலிருந்து முகங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்வார்கள்.அவர்கள் எங்களை கடந்து சென்று விட்டால் முகங்களை திறந்துக் கொள்வோம்.- அபூ தாவூத்
 


 
2010/1/27 muslim <tomu...@gmail.com>



--
இயக்கத்திற்கு கட்டுப்பட்டு வாழ்பவனை விட இஸ்லாத்திற்கு கட்டுப்பட்டு  வாழ்பவனே நம்மில் சிறந்தவர்களாக இருக்க முடியும்!
burka3.jpg
br2.bmp

razin rahman

unread,
Jan 27, 2010, 6:21:16 AM1/27/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்..

சகோதரர்களே...

நான் கண்ட வரையில் பல ஹதீஸ்கள்,நபியவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வில்லை என்பதையே பற்றி நிற்கிறது...

இதை இங்கு மீள்பதிவாக பதிக்கிறேன்..

அவை
ஆய்ஷா (ரலி) அறிவித்தார்கள்.
(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) (பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின் ஒரு நாள்) இரவு நேரத்தில் வெளியே சென்றார்கள்.அவர்களைப் பார்த்து உமர் (ரலி) அடையாளம் புரிந்து கொண்டு, 'சவ்தாவே அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியாமல் இல்லை" என்று கூறினார்கள்.உடனே சவ்தா (ரலி) நபி(ஸல்)அவர்களிடம் திரும்பி வந்து,அது குறித்து கூறினார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய அறையில் உணவருந்திக்கொண்டு இருந்தார்கள்.அவர்கள் கரத்தில் எழும்புத்துண்டு ஒன்று இருந்தது.அந்த சமயத்தில்  அவர்களுக்கு (வஹீ வேத அறிவிப்பு) அருளப்பெற்று (வழக்கம் போல் அதனால் ஏற்படும் சிரம நிலை) அகற்றவும் பட்டது.அப்போது அவர்கள்,"(என் துணைவியரே!) நீங்கள் உங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல அல்லாஹ் அனுமதி அளித்துவிட்டான் என்றார்கள்.

ஸஹீஹுல் புஹாரி : 5237

இதே சம்பவம் சகோ ஃபஸ்லி கூறியது போல,புஹாரியில் 4795 லும் பதிவாகியுள்ளது.

அதில் 
,(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) வெளியே சென்றார்கள்.அவர்கள்,(உயரமான) கனத்த சரீரமுடைய பெண்ணாக இருந்தார்கள்,என அவர்களின் உடல் அமைப்பு பற்றி குறிப்பிடப்படுகிறது..

ஹதீஸ் எண் 5237 ல்,அவர் இரவு நேரத்தில் வெளிச்சென்றதாக பதியப்பட்டுள்ளது..அல்லாஹ்வின்,சட்ட்ங்களை,சஹாபிப் பெண்மணிகளைவிட சிறப்பாக யாரும் பின்பற்றியிருக்க முடியாது,எனவே,பர்தா சட்டப்படி,அவர்களின் ஆடை,உடல் அங்கங்கள் தெரிய இருக்கமாக இருந்திருக்க வாய்ப்பில்லை,என்பதே எனது கருத்து,

(இந்த செய்தியில் உமர்(ரலி)அவர்கள், சவ்தா(ரலி) அவர்களை அறிந்து கொண்டது அவர்களின் உடம்பின் பருமனை வைத்துத்தான்.சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.ஆய்ஷா(ரலி)சொல்கிறார்கள் சவ்தா அவர்களை தெரிந்த யார் கண்டாலும் இவர் சவ்தா தான் என்று அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு பருத்த ஒரு பெண்ணாக இருந்தார்கள்.ஹிஜாப் கடமையாக்க பட்டதின் பின்னால் என்ற வாசகம் கவனிக்கப் படவேண்டும். -ஃfபஸ்லி அவர்கள்)

சகோ ஃபஸ்லி அவர்கள்,சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.எனறு ஹதீஸில் இல்லாத வாசகத்தை முன்வைக்கிறார்கள்.ஆனால் அந்த ஹதீஸில் அதை காண முடியவில்லை.

ஹதீஸ் எண் 4795 ல்,உமர் (ரலி) அவர்கள் நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள் என்று கூறுகிறார்கள்.

இதில் உடல் பருமனான பெண்ணை,அவர் உடலை வைத்து அடையாளம் காணமுடிவதை யாராலும் தடுக்கமுடியாத ஒன்றே...பர்தா அணிந்தும் உடல் பருமனால் அவர் அடையாளம் காணப்படுவது,அவர் மீது குற்றமாகாது, இது உமர் (ரலி) அவர்க்ளும் அறிந்தே இருப்பார்கள்,அப்படி இருக்க அவர்கள் முகத்தை கொண்டே அடையாளம் கண்டு இருக்க முடியும்.(இது எனது கருத்து)
 
மேலும் உமர் (ரலி) அவர்கள் பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னரே,நபி(ஸல்) அவர்களிடம் பர்தா பற்றி வழியுறுத்திய சம்பவங்களை நாம் காண்கிறோம்..அப்படி இருக்க,அவர்கள் பர்தாவுடைய சட்டம் இறக்கப்பட்ட பிறகும் அவர்களை பார்த்து,இவ்வாறு கூறுகிறார்கள் என்றால் அது முகத்தை குறித்தே இதை சொன்னார்கள் என தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்..

மேலும் சவ்தா(ரலி) அவ்ர்கள் இது குறித்தே நபி(ஸல்) அவர்களிடம் முறையிட,அல்லாஹ்வின் சட்டம் இறங்குகிறது....அதில் பர்தா பற்றிய கட்டளை சொல்லப்பட வில்லை.பெண்கள் தங்கள் தேவையை முன்னிட்டு வெளியில் செல்லலாம்,என அருளப்படுகிறது.உமர் (ரலி) அவர்களின் அந்த செயல் பொருட்படுத்தப்படவில்லை.என விளங்குகிறது....


அடுத்தது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் நபிகள் நாயகத்தின் பின்னால் ஃபழ்ல் பின் 
அப்பாஸ் (ரலி) அமர்ந்திருந்தார்கள்.அப்போது,ஹஸ்அம் என்ற குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் வந்தார்.ஃபழ்ல் அவர்கள் அப்பெண்ணை பார்க்கலானார்.அப்பெண்ணும் அவரைப் பார்க்கலானார்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபழ்ல் அவர்களது முகத்தை வேறு பக்கம் திருப்பினார்கள்.அப்போது அந்தப் பெண்,"அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை முதியவராக உள்ளார்.அவரால் வாகனத்தில் அமரமுடியாது.இந்த நிலையில் அல்லாஹ்,அடியார்கள் மீது விதியாக்கிய ஹஜ் அவர்மீது கடமையாகி விட்டது.எனவே,அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார்.அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடைசி ஹஜ்ஜின் போது நடந்ததாகும்.

அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ் (ரலி)
ஸஹீஹுல் புஹாரி : 1513,1855

இதே நிகழ்ச்சி புகாரியில் 6228 வது ஹதீஸிலும் கூறப்படுள்ளது.அதில் 

அப்போது அந்தப் பெண்ணை ஃபழ்ல் கூர்ந்து நோக்கலானார்.அந்த்ப்பெண்ணின் அழகு அவருக்குஆச்சர்யத்தை ஊட்டியது.நபி(ஸல்) அவ்ர்கள் ஃபழ்ல் அவர்களை திரும்பிப் பார்த்தபோது,ஃபழ்ல் அப்பெண்ணை கூர்ந்து பார்ப்பதை கண்டார்கள்.உடனே ஃபழ்லின் முகவாயை தன் கரங்களால் பிடித்து அப்பெண்ணை பார்க்கவிடாமல்,அவரின் முகத்தை திருப்பிவிட்டார்கள்.

என பதியப்பட்டுள்ளது.

இதே ஹதீஸ் திர்மிதீயிலும் 811வது ஹதீஸில்

அப்பெண் இளம் பருவத்து பெண்ணாக இருந்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட இந்த சம்பவம்.அப்பெண் முகத்தை மறைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
மேலும் இது இறுதி ஹஜ்ஜின் போது நடந்தது,என குறிப்பிடப்படுவதால்,பர்தாவின் சட்டம் அருளப்பட்ட பின்னரே நடந்தது எனபதை அறியமுடிகிறது.
அப்பெண் அன்னிய ஆண்களுக்கு மத்தியில்,சபையில் இருந்துள்ளார் என்பதும் விளங்குகிறது,
அவரின் அழகு ஆண்களை கவருவதாக இருந்தது என்பது தெளிவு.
அப்படி இருக்க,அது சமயம் நபியவர்கள்,அப்பெண்ணின் கேள்விக்கே தவிர,வேரெந்த உபதேசமும் கூறவில்லை.முகத்தை அன்னிய ஆண்களுக்கு முன் மூடிக் கொள்ளுங்கள் என்று கூட ஆலொசனை கூறவில்லை.அவரின் முகம் வெளிப்படுவதை அனுமதித்துள்ளார்கள்.
ஆனால் அவரால் கவர்ப் பட்ட,சஹாபியை பார்ப்பதை விட்டும் திருப்பியுள்ள்ளார்கள்.

இங்கு நபி (ஸல்) அவர்கள் பர்தா சம்பந்தமான ஆண்,பெண் சட்டங்களை,முறையாக பேணியுள்ளார்கள்.அதாவது,அல்லாஹ்,அன்னியர்களுக்கு மத்தியில் தானாக வெளிப்படுவதான முகத்தை மறைக்க தேவைஇல்லை என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்.
ஆண்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளவேண்டும் என்ற சட்டத்தை,பின்பற்றாத சஹாபியை அவர் பார்ப்பதை விட்டும் தடுத்துள்ளார்கள்.
என்பது இதன் மூலம் எனக்கு அறியக்கிடைக்கும் தெளிவு.....
அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.....

ஸஹீஹ் முஸ்லிமில் பதியப்பட்டுள்ள ஒரு ஹதீஸ் இதற்கு மேலும் வலு சேர்ப்பதாகவே அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன்.பாங்கும் இகாமத்தும் இல்லாமல் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுகையை துவக்கினார்கள்.பின்னர் பிலாலின் மேல் சாய்ந்து கொண்டு இறையச்சம் பற்றி கட்டளையிட்டார்கள்.இறைவனுக்கு கட்டுப்பட வேண்டும் என மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள்.மக்களுக்கு தேவையான அறிவுரை கூறினார்கள்.
பின்னர்,பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கும் அறிவுரை கூற்னார்கள்.தர்மம் செய்யுங்கள்.ஏனெனில் நீங்கள் தான் நரகத்தில் அதிகமாக இருப்பீர்கள்' என்று குறிப்பிட்டார்கள்

அப்போது பெண்கள் பகுதியில் இருந்து,இரண்டு கன்னமும் கருப்பாக இருந்த ஓரு பெண் எழுந்து,ஏன்? என்று கேள்விகேட்டார்கள்.அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,நீங்கள் அதிகமாக குறை சொல்கிறீர்கள்:கணவனுக்கு நன்றி மறக்கிறீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்:ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
ஸஹீஹ் முஸ்லிம் : 1467

இதில் அப்பெண்ணின் முக அமைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.அதை அறிவிக்கும் நபித்தோழர்,மற்றும் பிலால் ரலி ஆகிய அன்னிய ஆண்களுக்கு மத்தியில் அபெண் முகத்தை மறைக்காமல் இருந்துள்ளார் என்பதற்கு இது சான்றாக அமைகிறது.
----------------------------------------------------------------------------------------------------------
இதுவல்லாது முகத்தை மூட வேண்டும் என கூறுபவர்கள்,ஃபுக்கஹாக்கள் உருவாக்கிய ஃபிக்கு சட்ட்ங்களையே முன்வைக்கின்றனர்....

நபி (ஸல்) அவர்கள் எதை அனுமதித்தார்களோ அதை தடுக்க,அல்லது அத்ற்கு மேல் அதிக கட்டுப்பாடுகளை விதிக்க யாருக்கும் உரிமை இல்லை,என்பது எனது வலிமையான வாதம்...
அப்படி இருக்க ஃபுக்கஹாக்களின் சட்டம்,அல்லாஹ்வின் கட்டளைக்கும்,நபி (ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டுதலை விட உயர்ந்ததாகவோ,சிறப்பு பெற்றுவிட்டதாகவோ,என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.....


பர்தா குறித்த அல்லாஹ்வின் சட்டங்களும்,நபி(ஸல்) அவர்களின் சீரிய வழிகாட்டுதலும்,நம் முன்,உள்ளங்கை நெல்லிக்கனியாய், இருக்க....

அழகிய முறையில் பர்தா அணிந்து,பெண்கள் இருப்பதே,அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தை பேணுவதற்கும்,கண்ணியம் பெருவதற்கும்,போதுமானதாகும்.........

அல்லாஹ்வே மிக்க அறிந்தவன், தீர்க்கமான அறிவுடையவன்..

ஹதீஸ்களை அடுத்து எழுதப்பட்டுள்ள விளக்கம்,நான் விளங்கியதே..

சகோதரர்கள்,எனது கருத்தில் ஏதேனும் பிழை கண்டால்,சுட்டிக்காட்டவும்,இன்ஷா அல்லாஹ் 

திருத்திக் கொள்கிறேன்...



சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Jan 27, 2010, 7:17:11 AM1/27/10
to fro...@googlegroups.com
வாலைக்கும் ஸலாம்
 
 

சகோதரர்களே ஹிஜாப் விசயத்தில் கீழ்கண்ட இரண்டு ஹதீஸ்களையும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கவும்

 

திருமறை வசனம்

நபியே..............விசுவாசியான பெண்களுக்கு அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! இதனால் அவர்கள் (கண்ணியமானவர்கள் என்று) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். (அல் குர்ஆன் 33:59)

 

 

அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;

அஸ்மா பின்த் அபூபக்கர்(ரலி) அவர்கள், நபியவர்களிடம் ஒரு மெல்லிய ஆடையணிந்து வருகை தந்தார்கள். நபி[ஸல்] அவர்கள் அஸ்மா அவர்களை விட்டும் தன் பார்வையை திருப்பிக்கொண்டு, அஸ்மாவே! ஒரு பெண் பருவ வயதை அடைந்து விட்டால்,மனிக்கட்டுகளுக்கு கீழ் உள்ளவையும், அவளது முகத்தையும் தவிர மற்றவை வெளியே தெரியக்கூடாது என்று கைகளையும், முகத்தையும் சுட்டிக்காட்டினார்கள். (அபூதாவூத்)

 

 

ஆயிஷா(ரலி) அறிவித்தார்

அபிசீனியர்கள் பள்ளிவாசலில் (வீர விளையாட்டுகள்) விளையாடுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க, நபி(ஸல்) அவர்கள் (அவர்களின் பார்வையிலிருந்து) என்னை மறைப்பதை கண்டேன். அப்போது உமர்(ரலி) அபிசீனியர்களைக் கண்டித்து தடுத்தார்கள். இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'அவர்களைவிட்டுவிடுங்கள். நீங்கள் அச்சமின்றி இருங்கள், அர்ஃபிதாவின் மக்களே!" என்று கூறினார்கள். [புஹாரி)

 
 
குறிப்பு
 
ஒரு பெண் பருவ வயதை அடைந்துவிட்டால் மறைக்கப்படவேண்டியது ஏது என்றும்! அவளது முகத்தையும் மணிக்கட்டுக்கு கீழ் உள்ளவற்றையும் தவிர ஏணைய பாகங்கள் மறைக்கப்படவேண்டும் என்பது பற்றியும்  நபிகளார் தெளிவாக கூறிவிட்டார்கள்!
 
இது ஹிஜாப் அணியும் போது முகம், மணிக்கட்டுகள் தெரியலாம் என்பதற்கு ஆணித்தரமாக உள்ளது! மேலும் முகம் மற்றும் மணிக்கட்டுகள் தவிர மற்றவை மறைக்க வேண்டும் என்பதும், மெல்லிய ஆடை அணியக்கூடாது என்றும் முத்திரை பதிக்கும் வண்ணம் உள்ள முத்தான ஹதீஸ்-ஆக உள்ளது!  இதைப்பற்றி சிந்தித்துப்பாருங்கள்!
 
 

 
2010/1/27 razin rahman <razin...@gmail.com>

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en



--
இயக்கத்திற்கு கட்டுப்பட்டு வாழ்பவனை விட இஸ்லாத்திற்கு கட்டுப்பட்டு  வாழ்பவனே நம்மில் சிறந்தவர்களாக இருக்க முடியும்!

razin rahman

unread,
Jan 27, 2010, 8:23:25 AM1/27/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்

சகோ சிராஜ் அவர்களே..
தெளிவான ஹதீஸை தாங்கள் அறியத்தந்துள்ளீர்கள்...
அல்லாஹ் தங்களுக்கு நல்லருள் புரிய போதுமானவன்...

அந்த ஹதீஸ் எண்களை தந்தால் இன்னும் அதை சரிபார்த்து ஊர்ஜிதம் செய்ய ஏதுவாக இருக்குமே...

இன்ஷா அல்லாஹ் அந்த ஹதீஸ் எண்கள் கொடுத்தீர்களானால் பயனுள்ளதாக இருக்கும்...

muslim

unread,
Jan 27, 2010, 8:30:52 AM1/27/10
to fro...@googlegroups.com

//அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;
அஸ்மா பின்த் அபூபக்கர்(ரலி) அவர்கள், நபியவர்களிடம் ஒரு மெல்லிய ஆடையணிந்து வருகை தந்தார்கள். நபி[ஸல்] அவர்கள் அஸ்மா அவர்களை விட்டும் தன் பார்வையை திருப்பிக்கொண்டு, அஸ்மாவே! ஒரு பெண் பருவ வயதை அடைந்து விட்டால்,மனிக்கட்டுகளுக்கு கீழ் உள்ளவையும், அவளது முகத்தையும் தவிர மற்றவை வெளியே தெரியக்கூடாது என்று கைகளையும், முகத்தையும் சுட்டிக்காட்டினார்கள். (அபூதாவூத்)//

இது ஆதாரப்பூர்வமான அறிவிப்பாக இருந்தால் இவ்வளவு சர்ச்சைக்கு வாய்ப்பேதும் இல்லை.
 
இது பலவீனமான அறிவிப்பு.    

2010/1/27 சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Jan 27, 2010, 8:48:37 AM1/27/10
to fro...@googlegroups.com
 வாலைக்கும் ஸலாம்!
 
சகோதரர் முஸ்லிம் அவர்களே! எனக்கு பலவீனமான ஹதீஸ் பற்றிய உண்மையை அறியத்தந்தமைக்கு அல்லாஹ் நற்கூலி தருவானாக! 
 
இந்த ஹதீஸ் எண் கிடைக்காததால் நானும் சிறு சந்தேகத்திலேயே இருந்தேன் தெளிவை கொடுத்ததற்கு நன்றி! ஜஜாகல்லாஹ் கைரன்!
 
பலமான ஹதீஸ்-ஐ தேடுவோமாக! அல்லாஹ் உதவுவானாக!
 
 
 
 
2010/1/27 muslim <tomu...@gmail.com>

ibnuh...@mail.com

unread,
Jan 27, 2010, 10:29:55 AM1/27/10
to fro...@googlegroups.com
 
சகோ, பாஸ்லி ஹுசைன்,
ஒரு மனிதன் உடை உடுத்தால் , அது ஆணா , பெண்ணா  என்று  எல்லோரும் தெரியனும் .... உடையின் ஒரு நோக்கமும் அதுவே..........
கீழ் உள்ள படம் , இந்தோனேசியா, PHILIPINES , சீனா, ஜப்பான் , மளிசிய , சிங்கப்பூர் , HONKGONG  , தாய்லாந்து  . .... ...இதில் ஏதாவது ஒரு நாட்டவரின்  புகைப்படம்...
.. இது ஒரு பெண்தான்  எப்படி  நம்மால் கூறமுடியும் ???? இது ஒரு ஆண் என்றால் மறுப்பீர்களா ??/
  ஏனெனில் இந்த நாட்டை சேர்ந்த மக்களுக்கு  முக அமைப்பு , சில பேர் ஆண் போல் இருக்க மாட்டார்கள்......( அனுபவத்தில் சொல்கின்றேன் ).  .... வினோத உடை போட்டியில்  இப்படி உடுத்து  வருவார்கள்.........
எனவே , இறைவன்  மனிதர்களை வேறு படுத்தி அறிந்து கொள்ளவே முகத்தை படைத்துள்ளான் என்பதை  மறுக்க மாட்டீர்கள்.. வீதியில் போகும்போது ஆணா , பெண்ணை என கட்டாயம் தெரியனும்... அரவாணிகளை கூட முகத்தை பார்த்தே  அறிந்து கொள்ளலாம்....... மூடினால் , ஆணும் ஒன்றுதான், பெண்ணும் ஒன்றுதான், அரவாணியும் ஒன்றுதான்..... இப்படி மூடுவதால் சமூக பிரச்சனைகள் நிறைய நடக்க வாய்ப்புண்டு....
 
ஒரு முறை.,  ஈரானில் ,  பெண்களுடன்  பஸ்ஸில் போகவேண்டும் என்பதற்காக், ஒரு இளைஞர் , கருப்பு   புகா நிகாப் அணிந்து , கண்கள் மட்டுமே தெரிய, , பெண்கள் பஸ்ஸில் , அவர்களுக்கிட்டே ஒட்டி இருந்து சென்ற போது ., தெரியவந்து பின் போலீஸ் இனால் கைது செய்யப்பட்டுள்ளார்.....
. இதை விட மோசமான விசயங்களுக்கும் இந்த முகமூடி இட்டு செல்லும் என்பதை சிந்திக்க வேண்டுகின்றோம்......
.  ..... இது ஒரு லாஜிக் கேள்வி மட்டுமே......... ஆய்வு தொடரும்.....
 
 
 

Mohamed hussain Fazly

unread,
Jan 28, 2010, 1:56:58 AM1/28/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் ,

ஆய்ஷா(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் நாம் ரசூல் (ஸல்) அவர்களுடன் இஹ்ராம் அணிந்தவர்களாக இருக்கும் பொழுது வாகனங்களின் மீது பிரயாணம் செய்வோர் எங்களுக்குப்  பக்கத்தால் செல்வார்கள்.அவர்கள் எங்களுக்கு நேராக வந்தால் எங்களில் ஒவ்வொருவரும் தனது ஜில்பாபை தலையிலிருந்து முகத்தில் தொங்கவிட்டுக் கொள்வோம். அவர்கள் எங்களைக் கடந்து விட்டால் நாம் முகத்தை திறந்து கொள்வோம்.
ஆதாரம் அஹ்மத்:23903   , அபூதாவுத் :1833  பைஹகி: 5 /48 இப்னு மாஜா:2935 

இது சஹீகாண ஹதீஸ் என்பதாக இப்னு தைமிய்யா அவர்கள் ஹிஜாபுல் மர்அதி வலிபாசுஹா  பக்கம் 33  கூறியுள்ளார்கள்.ஷேய்க் அல்பானி இடத்திலும் இது ஆதாரபூர்வமானதே.இதில் விமர்சனம் இருந்தால் தெரியபடுத்தவும்.   


From: சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Wed, January 27, 2010 4:20:31 PM
2010/1/27 muslim <tomu...@gmail.com>
தாமாக தெரிவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் இங்கு முழுவதுமாக புர்கா அணியப்பட்டுள்ளது.. இப்படித்தான் - அதாவது பெண்கள் முழுவதுமாக தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறுகின்றீர்கள்.   இப்படி மறைத்துக் கொண்டால் - தாமாக வெளியில் தெரியக் கூடியது என்னவென்பதை விளக்குங்கள். நாமாக எதையும் வெளிபடுத்தாமல் தாமாக வெளியில் தெரியக் கூடியது என்பது என்னவென்பதை நீங்கள் விளக்கினால் மேலும் தொடரலாம் இன்ஷா அல்லாஹ்.
burka3.jpg
br2.bmp

Mohamed hussain Fazly

unread,
Jan 28, 2010, 3:00:46 AM1/28/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் ,

சஹோதரர் ரசின் ரஹ்மான் அவர்களுக்கு ஹிஜாப் கடமையாக்கப்பட்டதன் பின்னால் தனது தேவைக்காக வேண்டி  சவ்தா(ரலி) அவர்கள் வெளியில் சென்றார்கள்.அவர்களை தெரிந்தவருக்கு மறையாத அளவுக்கு கொளுத்த ஒரு பெண்மணியாக இருந்தார்கள் உமர்(ரலி)அவர்கள் அவர்களை கண்டுவிட்டு சவ்தாவே அல்லாஹ்வின் மீது சத்தியமாக எங்களிடத்தில் உன்னால் மறைய முடியாது நீ எவ்வாறு வெளியாகுறாய் என்பதை சிந்திப்பீராக என 
உமர்(ரலி)அவர்கள் சொன்னதாக ஆய்ஷா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இங்கு முகம் திறந்திருந்தால் ஆய்ஷா(ரலி)அவர்கள் இவ்வாறு கூறவேண்டிய அவசியமே இல்லை.இதை நன்றாக சிந்திக்கவும்.
முகம் மூடுவதற்கு மிக தெளிவான ஆதாரம் முன் நான் பதித்துவிட்டேன் அதில் ஆய்ஷா(ரலி) அவர்களின் அவதூறு சம்பந்தமான் ஹதீஸ் அதில் சொல்கிறார்கள் ஹிஜாபுடைய வசனம் இறங்குவதற்கு முன்னாள் என்னை அவர் பார்த்துள்ளார்  உடனே எனது ஜில்பாப் மூலம் எனது முகத்தை அவரை விட்டும் மூடிக் கொண்டேன்.ஆய்ஷா(ரலி)அவர்கள் ஹிஜாபுடைய வசனத்தை ஆதாரமாக வைத்தே முகத்தை மூடியுள்ளார்கள் இது பிழை என்றால் ரசூல்(ஸல்) அவர்கள் திருத்தி இருப்பார்கள் அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை அதனால் முகம் மூடுவதற்கு நபியுடைய அங்கீகாரம் இருக்கிறபடியால் முகம் மூடக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

முகம் மூடுவது  கூடுமா கூடாதா என்பதே பேசப்படுகின்றது  முகம் திறப்பது சம்பந்தமாக இன்னும் பேசப்படவில்லை பொறுத்திருக்கவும்.
  
     


From: razin rahman <razin...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Wed, January 27, 2010 4:51:16 PM
Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!

அஸ்ஸலாமு அலைக்கும்..

சகோதரர்களே...

நான் கண்ட வரையில் பல ஹதீஸ்கள்,நபியவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வில்லை என்பதையே பற்றி நிற்கிறது...

இதை இங்கு மீள்பதிவாக பதிக்கிறேன்..

அவை
ஆய்ஷா (ரலி) அறிவித்தார்கள்.
(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) (பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின் ஒரு நாள்) இரவு நேரத்தில் வெளியே சென்றார்கள்.அவர்களைப் பார்த்து உமர் (ரலி) அடையாளம் புரிந்து கொண்டு, 'சவ்தாவே அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியாமல் இல்லை" என்று கூறினார்கள்.உடனே சவ்தா (ரலி) நபி(ஸல்)அவர்களிடம் திரும்பி வந்து,அது குறித்து கூறினார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய அறையில் உணவருந்திக்கொண்டு இருந்தார்கள்.அவர்கள் கரத்தில் எழும்புத்துண்டு ஒன்று இருந்தது.அந்த சமயத்தில்  அவர்களுக்கு (வஹீ வேத அறிவிப்பு) அருளப்பெற்று (வழக்கம் போல் அதனால் ஏற்படும் சிரம நிலை) அகற்றவும் பட்டது.அப்போது அவர்கள்,"(என் துணைவியரே!) நீங்கள் உங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல அல்லாஹ் அனுமதி அளித்துவிட்டான் என்றார்கள்.

ஸஹீஹுல் புஹாரி : 5237

இதே சம்பவம் சகோ ஃபஸ்லி கூறியது போல,புஹாரியில் 4795 லும் பதிவாகியுள்ளது.

அதில் 
,(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) வெளியே சென்றார்கள்..அவர்கள்,(உயரமான) கனத்த சரீரமுடைய பெண்ணாக இருந்தார்கள்,என அவர்களின் உடல் அமைப்பு பற்றி குறிப்பிடப்படுகிறது..

ஹதீஸ் எண் 5237 ல்,அவர் இரவு நேரத்தில் வெளிச்சென்றதாக பதியப்பட்டுள்ளது..அல்லாஹ்வின்,சட்ட்ங்களை,சஹாபிப் பெண்மணிகளைவிட சிறப்பாக யாரும் பின்பற்றியிருக்க முடியாது,எனவே,பர்தா சட்டப்படி,அவர்களின் ஆடை,உடல் அங்கங்கள் தெரிய இருக்கமாக இருந்திருக்க வாய்ப்பில்லை,என்பதே எனது கருத்து,

(இந்த செய்தியில் உமர்(ரலி)அவர்கள், சவ்தா(ரலி) அவர்களை அறிந்து கொண்டது அவர்களின் உடம்பின் பருமனை வைத்துத்தான்.சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.ஆய்ஷா(ரலி)சொல்கிறார்கள் சவ்தா அவர்களை தெரிந்த யார் கண்டாலும் இவர் சவ்தா தான் என்று அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு பருத்த ஒரு பெண்ணாக இருந்தார்கள்.ஹிஜாப் கடமையாக்க பட்டதின் பின்னால் என்ற வாசகம் கவனிக்கப் படவேண்டும்.. -ஃfபஸ்லி அவர்கள்)

சகோ ஃபஸ்லி அவர்கள்,சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.எனறு ஹதீஸில் இல்லாத வாசகத்தை முன்வைக்கிறார்கள்.ஆனால் அந்த ஹதீஸில் அதை காண முடியவில்லை.

ஹதீஸ் எண் 4795 ல்,உமர் (ரலி) அவர்கள் நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள் என்று கூறுகிறார்கள்.

இதில் உடல் பருமனான பெண்ணை,அவர் உடலை வைத்து அடையாளம் காணமுடிவதை யாராலும் தடுக்கமுடியாத ஒன்றே...பர்தா அணிந்தும் உடல் பருமனால் அவர் அடையாளம் காணப்படுவது,அவர் மீது குற்றமாகாது, இது உமர் (ரலி) அவர்க்ளும் அறிந்தே இருப்பார்கள்,அப்படி இருக்க அவர்கள் முகத்தை கொண்டே அடையாளம் கண்டு இருக்க முடியும்.(இது எனது கருத்து)
 
மேலும் உமர் (ரலி) அவர்கள் பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னரே,நபி(ஸல்) அவர்களிடம் பர்தா பற்றி வழியுறுத்திய சம்பவங்களை நாம் காண்கிறோம்..அப்படி இருக்க,அவர்கள் பர்தாவுடைய சட்டம் இறக்கப்பட்ட பிறகும் அவர்களை பார்த்து,இவ்வாறு கூறுகிறார்கள் என்றால் அது முகத்தை குறித்தே இதை சொன்னார்கள் என தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்..

மேலும் சவ்தா(ரலி) அவ்ர்கள் இது குறித்தே நபி(ஸல்) அவர்களிடம் முறையிட,அல்லாஹ்வின் சட்டம் இறங்குகிறது....அதில் பர்தா பற்றிய கட்டளை சொல்லப்பட வில்லை.பெண்கள் தங்கள் தேவையை முன்னிட்டு வெளியில் செல்லலாம்,என அருளப்படுகிறது.உமர் (ரலி) அவர்களின் அந்த செயல் பொருட்படுத்தப்படவில்லை.என விளங்குகிறது....


அடுத்தது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் நபிகள் நாயகத்தின் பின்னால் ஃபழ்ல் பின் 
அப்பாஸ் (ரலி) அமர்ந்திருந்தார்கள்.அப்போது,ஹஸ்அம் என்ற குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் வந்தார்.ஃபழ்ல் அவர்கள் அப்பெண்ணை பார்க்கலானார்.அப்பெண்ணும் அவரைப் பார்க்கலானார்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபழ்ல் அவர்களது முகத்தை வேறு பக்கம் திருப்பினார்கள்.அப்போது அந்தப் பெண்,"அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை முதியவராக உள்ளார்.அவரால் வாகனத்தில் அமரமுடியாது.இந்த நிலையில் அல்லாஹ்,அடியார்கள் மீது விதியாக்கிய ஹஜ் அவர்மீது கடமையாகி விட்டது.எனவே,அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார்.அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடைசி ஹஜ்ஜின் போது நடந்ததாகும்.

அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ் (ரலி)
ஸஹீஹுல் புஹாரி : 1513,1855

இதே நிகழ்ச்சி புகாரியில் 6228 வது ஹதீஸிலும் கூறப்படுள்ளது.அதில் 

அப்போது அந்தப் பெண்ணை ஃபழ்ல் கூர்ந்து நோக்கலானார்..அந்த்ப்பெண்ணின் அழகு அவருக்குஆச்சர்யத்தை ஊட்டியது.நபி(ஸல்) அவ்ர்கள் ஃபழ்ல் அவர்களை திரும்பிப் பார்த்தபோது,ஃபழ்ல் அப்பெண்ணை கூர்ந்து பார்ப்பதை கண்டார்கள்.உடனே ஃபழ்லின் முகவாயை தன் கரங்களால் பிடித்து அப்பெண்ணை பார்க்கவிடாமல்,அவரின் முகத்தை திருப்பிவிட்டார்கள்.

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Jan 28, 2010, 3:12:22 AM1/28/10
to fro...@googlegroups.com
வாலைக்கும் ஸலாம்!
 
சகோதரரே!
 
நீங்கள் சமர்பித்த ஹதீஸ் பலமானதா பலவீனமாதா என்பது எனக்குத் தெரியாது ஆனால் ஒன்று பெண்கள் நடைபாதையில் செல்லும்போது ஆண்கள் குறுக்கி்ட்டால் ஒரு பெண் நாணத்தின் காரணமாக முகத்தை திரையிடலாம் மற்றபடி ஆண்கள் இல்லாத சமயம் முகத் திரையை விளக்கிக்கொள்ளலாம் என்று விளங்குகிறதே!
 
 
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
அபிசீனியர்கள் பள்ளிவாசலில் (வீர விளையாட்டுகள்) விளையாடுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க, நபி(ஸல்) அவர்கள் (அவர்களின் பார்வையிலிருந்து) என்னை மறைப்பதை கண்டேன். அப்போது உமர்(ரலி) அபிசீனியர்களைக் கண்டித்து தடுத்தார்கள். இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'அவர்களைவிட்டுவிடுங்கள். நீங்கள் அச்சமின்றி இருங்கள், அர்ஃபிதாவின் மக்களே!" என்று கூறினார்கள். (புஹாரி)
 
 
சகோதரரே! இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்
  • பள்ளிவாசலில் வீர விளையாட்டு நடந்ததும் அதை பார்வையிட பெண்கள் கலந்துக் கொண்டதும்
 
  •  பெண்களுக்கு துணையாக நபிகளார் (ஸல்) மற்றும் உமர்(ரலி) உடனிருந்தது!
 
  • ஆயிஷா (ரலி) வீரவிளையாட்டை பார்வையிடும்போது வீரர்களின் பார்வை அன்னையின் மீது பட்டதும் அதை நபிகளார் (ஸல்) மறைத்ததும்!

 

  • அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை பார்வையிட்ட அபிசீனியர்களைக் உமர்(ரலி) கண்டித்ததும், இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'அவர்களைவிட்டுவிடுங்கள். நீங்கள் அச்சமின்றி இருங்கள், அர்ஃபிதாவின் மக்களே!" என்று கூறியதும்!
 
மேற்கண்ட இந்த ஹதீஸ் தரமானதாக இருந்து மேலும் ஹிஜாப் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின் இந்த சம்பவம் நடந்திருந்தால் பெண்கள் முகத்திரையை மட்டும் விலக்கி ஆண்கள் விளையாடும் வீரவிளையாட்டை கண்டு மகிழ்ந்தனர் என்ற செய்தி உண்மையாகிறதே!
 
 


 
2010/1/28 Mohamed hussain Fazly <faz...@yahoo.com>



--
இயக்கத்திற்கு கட்டுப்பட்டு வாழ்பவனை விட இஸ்லாத்திற்கு கட்டுப்பட்டு  வாழ்பவனே நம்மில் சிறந்தவர்களாக இருக்க முடியும்!

Mohamed hussain Fazly

unread,
Jan 28, 2010, 3:12:26 AM1/28/10
to fro...@googlegroups.com

 அஸ்ஸலாமு அழைக்கும்.

அன்பிற்குரிய சஹோதரர் முஸ்லிம் அவர்களே உங்களின் அந்த கருத்தின் மூலமாக நான் பிழையாக எண்ணிவிட்டேன் அதனால் உங்கள் உள்ளம் உடைந்துள்ளது. அல்லாஹுக்காக  வேண்டி என்னை பண்ணிப்பீர்களா? 

From: muslim <tomu...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Wed, January 27, 2010 3:32:14 PM

Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!

அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு,

எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் எழுதாமல், பிறர் எழுதியதை முறையாக விளங்கி, அதற்கு விளக்கம் எழுதுங்கள்!

பெண்கள் முகத்தில் ''மேக்கப்'' இடுகிறார்கள் என்பது குறித்தான கருத்தை நீங்களே எழுதியுள்ளீர்கள். நான் எங்கும் அவ்வாறு எழுதவில்லை! எழுதியிருந்தால் சுட்டிக் காட்டலாம்!

கண்ணுக்கு மையிடுதல் பற்றி மட்டுமே நான் எழுதியிருந்தேன். அதுவும், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் கண்ணுக்கு ''சுருமா'' இட்டுக் கொண்டிருந்தனர் என்ற மார்க்க அடிப்படையில் அதைக் குறிப்பிட்டிருந்தேன்!

''மேக்கப் கூட பண்ணலாம்'' என்று எங்கும் எழுதவில்லை, நான் எழுதாதவற்றைத் திரித்திச் சொல்லவேண்டாம் அறியவும்..



தாமாக தெரிவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் இங்கு முழுவதுமாக புர்கா அணியப்பட்டுள்ளது.. இப்படித்தான் - அதாவது பெண்கள் முழுவதுமாக தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறுகின்றீர்கள்.   இப்படி மறைத்துக் கொண்டால் - தாமாக வெளியில் தெரியக் கூடியது என்னவென்பதை விளக்குங்கள். நாமாக எதையும் வெளிபடுத்தாமல் தாமாக வெளியில் தெரியக் கூடியது என்பது என்னவென்பதை நீங்கள் விளக்கினால் மேலும் தொடரலாம் இன்ஷா அல்லாஹ்.
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
burka3.jpg
br2.bmp

Mohamed hussain Fazly

unread,
Jan 28, 2010, 3:21:25 AM1/28/10
to fro...@googlegroups.com
 அஸ்ஸலாமு அழைக்கும் 
உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் இங்கு முகம் மூடவே கூடாது என்று கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்  அதற்கே நான் மறுப்பு எழுதுகிறேன்.  

From: சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Thu, January 28, 2010 1:42:22 PM

Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!

வாலைக்கும் ஸலாம்!
 
சகோதரரே!
 
நீங்கள் சமர்பித்த ஹதீஸ் பலமானதா பலவீனமாதா என்பது எனக்குத் தெரியாது ஆனால் ஒன்று பெண்கள் நடைபாதையில் செல்லும்போது ஆண்கள் குறுக்கி்ட்டால் ஒரு பெண் நாணத்தின் காரணமாக முகத்தை திரையிடலாம் மற்றபடி ஆண்கள் இல்லாத சமயம் முகத் திரையை விளக்கிக்கொள்ளலாம் என்று விளங்குகிறதே!
 
 
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
அபிசீனியர்கள் பள்ளிவாசலில் (வீர விளையாட்டுகள்) விளையாடுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க, நபி(ஸல்) அவர்கள் (அவர்களின் பார்வையிலிருந்து) என்னை மறைப்பதை கண்டேன். அப்போது உமர்(ரலி) அபிசீனியர்களைக் கண்டித்து தடுத்தார்கள். இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'அவர்களைவிட்டுவிடுங்கள். நீங்கள் அச்சமின்றி இருங்கள், அர்ஃபிதாவின் மக்களே!" என்று கூறினார்கள். (புஹாரி)
 
 
சகோதரரே! இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்
  • பள்ளிவாசலில் வீர விளையாட்டு நடந்ததும் அதை பார்வையிட பெண்கள் கலந்துக் கொண்டதும்
 
  •  பெண்களுக்கு துணையாக நபிகளார் (ஸல்) மற்றும் உமர்(ரலி) உடனிருந்தது!
 
  • ஆயிஷா (ரலி) வீரவிளையாட்டை பார்வையிடும்போது வீரர்களின் பார்வை அன்னையின் மீது பட்டதும் அதை நபிகளார் (ஸல்) மறைத்ததும்!

 

  • அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை பார்வையிட்ட அபிசீனியர்களைக் உமர்(ரலி) கண்டித்ததும், இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'அவர்களைவிட்டுவிடுங்கள். நீங்கள் அச்சமின்றி இருங்கள், அர்ஃபிதாவின் மக்களே!" என்று கூறியதும்!
 
மேற்கண்ட இந்த ஹதீஸ் தரமானதாக இருந்து மேலும் ஹிஜாப் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின் இந்த சம்பவம் நடந்திருந்தால் பெண்கள் முகத்திரையை மட்டும் விலக்கி ஆண்கள் விளையாடும் வீரவிளையாட்டை கண்டு மகிழ்ந்தனர் என்ற செய்தி உண்மையாகிறதே!
 
 


 
2010/1/28 Mohamed hussain Fazly <faz...@yahoo.com>
அஸ்ஸலாமு அழைக்கும் ,

சஹோதரர் ரசின் ரஹ்மான் அவர்களுக்கு ஹிஜாப் கடமையாக்கப்பட்டதன் பின்னால் தனது தேவைக்காக வேண்டி  சவ்தா(ரலி) அவர்கள் வெளியில் சென்றார்கள்.அவர்களை தெரிந்தவருக்கு மறையாத அளவுக்கு கொளுத்த ஒரு பெண்மணியாக இருந்தார்கள் உமர்(ரலி)அவர்கள் அவர்களை கண்டுவிட்டு சவ்தாவே அல்லாஹ்வின் மீது சத்தியமாக எங்களிடத்தில் உன்னால் மறைய முடியாது நீ எவ்வாறு வெளியாகுறாய் என்பதை சிந்திப்பீராக என 
உமர்(ரலி)அவர்கள் சொன்னதாக ஆய்ஷா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இங்கு முகம் திறந்திருந்தால் ஆய்ஷா(ரலி)அவர்கள் இவ்வாறு கூறவேண்டிய அவசியமே இல்லை.இதை நன்றாக சிந்திக்கவும்..
முகம் மூடுவதற்கு மிக தெளிவான ஆதாரம் முன் நான் பதித்துவிட்டேன் அதில் ஆய்ஷா(ரலி) அவர்களின் அவதூறு சம்பந்தமான் ஹதீஸ் அதில் சொல்கிறார்கள் ஹிஜாபுடைய வசனம் இறங்குவதற்கு முன்னாள் என்னை அவர் பார்த்துள்ளார்  உடனே எனது ஜில்பாப் மூலம் எனது முகத்தை அவரை விட்டும் மூடிக் கொண்டேன்.ஆய்ஷா(ரலி)அவர்கள் ஹிஜாபுடைய வசனத்தை ஆதாரமாக வைத்தே முகத்தை மூடியுள்ளார்கள் இது பிழை என்றால் ரசூல்(ஸல்) அவர்கள் திருத்தி இருப்பார்கள் அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை அதனால் முகம் மூடுவதற்கு நபியுடைய அங்கீகாரம் இருக்கிறபடியால் முகம் மூடக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

முகம் மூடுவது  கூடுமா கூடாதா என்பதே பேசப்படுகின்றது  முகம் திறப்பது சம்பந்தமாக இன்னும் பேசப்படவில்லை பொறுத்திருக்கவும்.
  
     

From: razin rahman <razin...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Wed, January 27, 2010 4:51:16 PM
Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!
அஸ்ஸலாமு அலைக்கும்..

சகோதரர்களே...

நான் கண்ட வரையில் பல ஹதீஸ்கள்,நபியவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வில்லை என்பதையே பற்றி நிற்கிறது...

இதை இங்கு மீள்பதிவாக பதிக்கிறேன்..

அவை
ஆய்ஷா (ரலி) அறிவித்தார்கள்.
(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) (பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின் ஒரு நாள்) இரவு நேரத்தில் வெளியே சென்றார்கள்.அவர்களைப் பார்த்து உமர் (ரலி) அடையாளம் புரிந்து கொண்டு, 'சவ்தாவே அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியாமல் இல்லை" என்று கூறினார்கள்.உடனே சவ்தா (ரலி) நபி(ஸல்)அவர்களிடம் திரும்பி வந்து,அது குறித்து கூறினார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய அறையில் உணவருந்திக்கொண்டு இருந்தார்கள்.அவர்கள் கரத்தில் எழும்புத்துண்டு ஒன்று இருந்தது.அந்த சமயத்தில்  அவர்களுக்கு (வஹீ வேத அறிவிப்பு) அருளப்பெற்று (வழக்கம் போல் அதனால் ஏற்படும் சிரம நிலை) அகற்றவும் பட்டது.அப்போது அவர்கள்,"(என் துணைவியரே!) நீங்கள் உங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல அல்லாஹ் அனுமதி அளித்துவிட்டான் என்றார்கள்.

ஸஹீஹுல் புஹாரி : 5237

இதே சம்பவம் சகோ ஃபஸ்லி கூறியது போல,புஹாரியில் 4795 லும் பதிவாகியுள்ளது..

அதில் 
,(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) வெளியே சென்றார்கள்..அவர்கள்,(உயரமான) கனத்த சரீரமுடைய பெண்ணாக இருந்தார்கள்,என அவர்களின் உடல் அமைப்பு பற்றி குறிப்பிடப்படுகிறது..

ஹதீஸ் எண் 5237 ல்,அவர் இரவு நேரத்தில் வெளிச்சென்றதாக பதியப்பட்டுள்ளது..அல்லாஹ்வின்,சட்ட்ங்களை,சஹாபிப் பெண்மணிகளைவிட சிறப்பாக யாரும் பின்பற்றியிருக்க முடியாது,எனவே,பர்தா சட்டப்படி,அவர்களின் ஆடை,உடல் அங்கங்கள் தெரிய இருக்கமாக இருந்திருக்க வாய்ப்பில்லை,என்பதே எனது கருத்து,

(இந்த செய்தியில் உமர்(ரலி)அவர்கள், சவ்தா(ரலி) அவர்களை அறிந்து கொண்டது அவர்களின் உடம்பின் பருமனை வைத்துத்தான்.சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.ஆய்ஷா(ரலி)சொல்கிறார்கள் சவ்தா அவர்களை தெரிந்த யார் கண்டாலும் இவர் சவ்தா தான் என்று அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு பருத்த ஒரு பெண்ணாக இருந்தார்கள்.ஹிஜாப் கடமையாக்க பட்டதின் பின்னால் என்ற வாசகம் கவனிக்கப் படவேண்டும்.. -ஃfபஸ்லி அவர்கள்)

சகோ ஃபஸ்லி அவர்கள்,சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.எனறு ஹதீஸில் இல்லாத வாசகத்தை முன்வைக்கிறார்கள்.ஆனால் அந்த ஹதீஸில் அதை காண முடியவில்லை.

ஹதீஸ் எண் 4795 ல்,உமர் (ரலி) அவர்கள் நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள் என்று கூறுகிறார்கள்..

இதில் உடல் பருமனான பெண்ணை,அவர் உடலை வைத்து அடையாளம் காணமுடிவதை யாராலும் தடுக்கமுடியாத ஒன்றே...பர்தா அணிந்தும் உடல் பருமனால் அவர் அடையாளம் காணப்படுவது,அவர் மீது குற்றமாகாது, இது உமர் (ரலி) அவர்க்ளும் அறிந்தே இருப்பார்கள்,அப்படி இருக்க அவர்கள் முகத்தை கொண்டே அடையாளம் கண்டு இருக்க முடியும்.(இது எனது கருத்து)
 
மேலும் உமர் (ரலி) அவர்கள் பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னரே,நபி(ஸல்) அவர்களிடம் பர்தா பற்றி வழியுறுத்திய சம்பவங்களை நாம் காண்கிறோம்..அப்படி இருக்க,அவர்கள் பர்தாவுடைய சட்டம் இறக்கப்பட்ட பிறகும் அவர்களை பார்த்து,இவ்வாறு கூறுகிறார்கள் என்றால் அது முகத்தை குறித்தே இதை சொன்னார்கள் என தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்..

மேலும் சவ்தா(ரலி) அவ்ர்கள் இது குறித்தே நபி(ஸல்) அவர்களிடம் முறையிட,அல்லாஹ்வின் சட்டம் இறங்குகிறது....அதில் பர்தா பற்றிய கட்டளை சொல்லப்பட வில்லை.பெண்கள் தங்கள் தேவையை முன்னிட்டு வெளியில் செல்லலாம்,என அருளப்படுகிறது.உமர் (ரலி) அவர்களின் அந்த செயல் பொருட்படுத்தப்படவில்லை.என விளங்குகிறது.....

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Jan 28, 2010, 4:57:52 AM1/28/10
to fro...@googlegroups.com
வாலைக்கும் ஸலாம்!
 
சகோதரர் Mohamed hussain  அவர்களே!
 
நீங்கள் தவறாக புரி்ந்துக்கொண்டுள்ளீர்கள்!
 
இங்கு கருத்து தெரிவிக்கும் எந்த சகோதரரும் பெண்கள் முகத்தை மூடவே கூடாது என்று கடுமையாக விமர்சனம் செய்யவில்லை மாறாக முகத்தையும்,                கை-கால் மணிக்கட்டுகளைத் தவிர மற்ற பாகங்கள் மூடப்படவேண்டும் என்றுதான் கருத்து தெரிவிக்கிறார்கள்!
 
 
நமக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம் முகம், கை, கால் மணிக்கட்டுக்கள்தான்!
 
கீழ்கண்ட ஹதீஸ்-ஐ பலமனதா? பலவீனமானதா என்று ஆராய்ந்துக் கொள்ளவும்!
இந்த செய்தியில் முகத்தை ஃபள்ல் ஒரு பெண்ணின் முகத்தை பார்த்ததாகவும் நபிகளார் (ஸல்) அவருடைய முகத்தை திருப்பிவிட்டதாகவும் உள்ளது
 
 

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) அல்லாஹவின் தூதர்(ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் இப்னு அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தம் வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) 'கஸ்அம்' குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி(ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தம் கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரின் முகத்தைத் திருப்பிவிட்டார்கள்.  அப்போது அப்பெண், 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தன் அடியார்களின் மீது விதித்துள்ள ஹஜ், என் தந்தையின் மீது கடமையாயிற்று. அவரோ வயது முதிந்தவர்; வாகனத்தில் அவரால் சரியாக அமர இயலாது. எனவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஆம் (நிறைவேறும்)' என்று பதிலளித்தார்கள். புகாரி 6228 Volume:6 Book:79)

 

 
குறிப்பு
இந்த செய்தி இடம் பெறும் ஹதீஸ் நபிகளாரின் விடைபெறும் ஹஜ்ஜின்போது நடைபெற்றதாக துவக்கத்தில் உள்ளது! அப்போது ஹிஜாப் சட்டம் அமுலில்தானே இருக்கும்!

Mohamed hussain Fazly

unread,
Jan 28, 2010, 5:23:54 AM1/28/10
to fro...@googlegroups.com
 அஸ்ஸலாமு அழைக்கும்,

முகம் மூடக் கூடாதா கூடுமா என்று தான் இங்கு கலந்துரையாடல் நடந்தது அதற்கு மூடலாம் என்பதற்கு ஆய்ஷா(ரலி)அவர்களின் அவதூறு சம்பந்தமான ஹதீஸை முன்வைத்தேன். அது சரியான ஆதாரமா பிழையான ஆதாரமா முதலில் அதை தெளிவுபடுத்தவும் ?

f பல்லு பின் அப்பாஸ் அவர்களின் சம்பவம் எல்லா ஹதீஸ் கிரந்தங்களிலும்  விடைபெறும் ஹஜ்ஜில் நடந்ததாகத்தான்  பதிய பட்டுள்ளது.புஹாரியில் ஹதீஸ் உள்ளது ஹஜ்ஜில் பெண்கள் முகத்தையும் முன்கையையும் திறப்பதற்கு அதனால் இது ஆதாரம் ஆகாது.
    
இதற்கு உங்கள் விளக்கம் என்ன?



From: சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Thu, January 28, 2010 3:27:52 PM

Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!

வாலைக்கும் ஸலாம்!
 
சகோதரர் Mohamed hussain  அவர்களே!
 
நீங்கள் தவறாக புரி்ந்துக்கொண்டுள்ளீர்கள்!
 
இங்கு கருத்து தெரிவிக்கும் எந்த சகோதரரும் பெண்கள் முகத்தை மூடவே கூடாது என்று கடுமையாக விமர்சனம் செய்யவில்லை மாறாக முகத்தையும்,                கை-கால் மணிக்கட்டுகளைத் தவிர மற்ற பாகங்கள் மூடப்படவேண்டும் என்றுதான் கருத்து தெரிவிக்கிறார்கள்!
 
 
நமக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம் முகம், கை, கால் மணிக்கட்டுக்கள்தான்!
 
கீழ்கண்ட ஹதீஸ்-ஐ பலமனதா? பலவீனமானதா என்று ஆராய்ந்துக் கொள்ளவும்!
இந்த செய்தியில் முகத்தை ஃபள்ல் ஒரு பெண்ணின் முகத்தை பார்த்ததாகவும் நபிகளார் (ஸல்) அவருடைய முகத்தை திருப்பிவிட்டதாகவும் உள்ளது
 
 

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்..

இங்கு முகம் திறந்திருந்தால் ஆய்ஷா(ரலி)அவர்கள் இவ்வாறு கூறவேண்டிய அவசியமே இல்லை.இதை நன்றாக சிந்திக்கவும்...
முகம் மூடுவதற்கு மிக தெளிவான ஆதாரம் முன் நான் பதித்துவிட்டேன் அதில் ஆய்ஷா(ரலி) அவர்களின் அவதூறு சம்பந்தமான் ஹதீஸ் அதில் சொல்கிறார்கள் ஹிஜாபுடைய வசனம் இறங்குவதற்கு முன்னாள் என்னை அவர் பார்த்துள்ளார்  உடனே எனது ஜில்பாப் மூலம் எனது முகத்தை அவரை விட்டும் மூடிக் கொண்டேன்.ஆய்ஷா(ரலி)அவர்கள் ஹிஜாபுடைய வசனத்தை ஆதாரமாக வைத்தே முகத்தை மூடியுள்ளார்கள் இது பிழை என்றால் ரசூல்(ஸல்) அவர்கள் திருத்தி இருப்பார்கள் அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை அதனால் முகம் மூடுவதற்கு நபியுடைய அங்கீகாரம் இருக்கிறபடியால் முகம் மூடக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

முகம் மூடுவது  கூடுமா கூடாதா என்பதே பேசப்படுகின்றது  முகம் திறப்பது சம்பந்தமாக இன்னும் பேசப்படவில்லை பொறுத்திருக்கவும்.
  
     

From: razin rahman <razin...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Wed, January 27, 2010 4:51:16 PM
Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!
அஸ்ஸலாமு அலைக்கும்..

சகோதரர்களே...

நான் கண்ட வரையில் பல ஹதீஸ்கள்,நபியவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வில்லை என்பதையே பற்றி நிற்கிறது...

இதை இங்கு மீள்பதிவாக பதிக்கிறேன்..

அவை
ஆய்ஷா (ரலி) அறிவித்தார்கள்.
(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) (பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின் ஒரு நாள்) இரவு நேரத்தில் வெளியே சென்றார்கள்.அவர்களைப் பார்த்து உமர் (ரலி) அடையாளம் புரிந்து கொண்டு, 'சவ்தாவே அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியாமல் இல்லை" என்று கூறினார்கள்.உடனே சவ்தா (ரலி) நபி(ஸல்)அவர்களிடம் திரும்பி வந்து,அது குறித்து கூறினார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய அறையில் உணவருந்திக்கொண்டு இருந்தார்கள்.அவர்கள் கரத்தில் எழும்புத்துண்டு ஒன்று இருந்தது.அந்த சமயத்தில்  அவர்களுக்கு (வஹீ வேத அறிவிப்பு) அருளப்பெற்று (வழக்கம் போல் அதனால் ஏற்படும் சிரம நிலை) அகற்றவும் பட்டது.அப்போது அவர்கள்,"(என் துணைவியரே!) நீங்கள் உங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல அல்லாஹ் அனுமதி அளித்துவிட்டான் என்றார்கள்.

ஸஹீஹுல் புஹாரி : 5237

இதே சம்பவம் சகோ ஃபஸ்லி கூறியது போல,புஹாரியில் 4795 லும் பதிவாகியுள்ளது...

அதில் 
,(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) வெளியே சென்றார்கள்..அவர்கள்,(உயரமான) கனத்த சரீரமுடைய பெண்ணாக இருந்தார்கள்,என அவர்களின் உடல் அமைப்பு பற்றி குறிப்பிடப்படுகிறது..

ஹதீஸ் எண் 5237 ல்,அவர் இரவு நேரத்தில் வெளிச்சென்றதாக பதியப்பட்டுள்ளது..அல்லாஹ்வின்,சட்ட்ங்களை,சஹாபிப் பெண்மணிகளைவிட சிறப்பாக யாரும் பின்பற்றியிருக்க முடியாது,எனவே,பர்தா சட்டப்படி,அவர்களின் ஆடை,உடல் அங்கங்கள் தெரிய இருக்கமாக இருந்திருக்க வாய்ப்பில்லை,என்பதே எனது கருத்து,

(இந்த செய்தியில் உமர்(ரலி)அவர்கள், சவ்தா(ரலி) அவர்களை அறிந்து கொண்டது அவர்களின் உடம்பின் பருமனை வைத்துத்தான்.சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.ஆய்ஷா(ரலி)சொல்கிறார்கள் சவ்தா அவர்களை தெரிந்த யார் கண்டாலும் இவர் சவ்தா தான் என்று அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு பருத்த ஒரு பெண்ணாக இருந்தார்கள்.ஹிஜாப் கடமையாக்க பட்டதின் பின்னால் என்ற வாசகம் கவனிக்கப் படவேண்டும்.. -ஃfபஸ்லி அவர்கள்)

சகோ ஃபஸ்லி அவர்கள்,சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.எனறு ஹதீஸில் இல்லாத வாசகத்தை முன்வைக்கிறார்கள்.ஆனால் அந்த ஹதீஸில் அதை காண முடியவில்லை.

ஹதீஸ் எண் 4795 ல்,உமர் (ரலி) அவர்கள் நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள் என்று கூறுகிறார்கள்...

இதில் உடல் பருமனான பெண்ணை,அவர் உடலை வைத்து அடையாளம் காணமுடிவதை யாராலும் தடுக்கமுடியாத ஒன்றே...பர்தா அணிந்தும் உடல் பருமனால் அவர் அடையாளம் காணப்படுவது,அவர் மீது குற்றமாகாது, இது உமர் (ரலி) அவர்க்ளும் அறிந்தே இருப்பார்கள்,அப்படி இருக்க அவர்கள் முகத்தை கொண்டே அடையாளம் கண்டு இருக்க முடியும்.(இது எனது கருத்து)
 
மேலும் உமர் (ரலி) அவர்கள் பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னரே,நபி(ஸல்) அவர்களிடம் பர்தா பற்றி வழியுறுத்திய சம்பவங்களை நாம் காண்கிறோம்..அப்படி இருக்க,அவர்கள் பர்தாவுடைய சட்டம் இறக்கப்பட்ட பிறகும் அவர்களை பார்த்து,இவ்வாறு கூறுகிறார்கள் என்றால் அது முகத்தை குறித்தே இதை சொன்னார்கள் என தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்..

மேலும் சவ்தா(ரலி) அவ்ர்கள் இது குறித்தே நபி(ஸல்) அவர்களிடம் முறையிட,அல்லாஹ்வின் சட்டம் இறங்குகிறது....அதில் பர்தா பற்றிய கட்டளை சொல்லப்பட வில்லை.பெண்கள் தங்கள் தேவையை முன்னிட்டு வெளியில் செல்லலாம்,என அருளப்படுகிறது.உமர் (ரலி) அவர்களின் அந்த செயல் பொருட்படுத்தப்படவில்லை.என விளங்குகிறது......

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Jan 28, 2010, 6:54:08 AM1/28/10
to fro...@googlegroups.com
வாலைக்கும் ஸலாம்!
 
 
சகோதரரே! அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக!
 
நான் உங்களை விட மார்க்க அறிவில் சற்று குறைந்தவன்தான்! ஹதீஸ்கள் பற்றிய போதிய அறிவு எனக்கு இல்லை!
 
 
ஹஜ்ஜில் மட்டும் பெண்கள் முகத்தையும் முன்கையையும் திறப்பதற்கு ஏன் உரிமை வழங்கப்பட்டுள்ளது இது பற்றி தெளிவாக விளக்கினால் எனக்கும் இதுபற்றி அறிந்துக்கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்!

அறிவைத்தேடுவதும் நம் கடமையாகிறது!

அல்ஹம்துலில்லாஹ்

razin rahman

unread,
Jan 28, 2010, 6:55:21 AM1/28/10
to fro...@googlegroups.com
சகோ ஃபஸ்லி அவர்களே....

என்னை தவறாக புரிந்து கொண்டீர்கள் என எண்ணுகிறேன்...நானும்,இங்கு தங்களின் கருத்துக்கு மறுப்பு தெரிவிப்பவர்களும்,முகத்திரையை அகற்ற முயல்வதாக கருதுகிறீர்கள்....தவறு...

 இங்கு மக்கள் மத்தியில் முகத்தையும் மூடவேண்டும் என்ற கட்டாய சட்டம் மார்க்கத்தின் பெயரால் புகுத்தப்படுவதே தவறு என வாதிடுகிறோம்.

அதுவல்லாது,தங்களின்,நாணத்தினால்,கூச்ச சுபாவத்தினால்,முகத்தினை மூடுபவர்களை,நாம் கலையச்சொல்லி வர்ப்புறுத்தவில்லை...அல்லாஹ் பாதுகாக்கனும்.

நாம் கண்டவரை,ஃபர்தாவுடைய சட்டதிட்டம்,அல்லாஹ்வாலும்,நபி(ஸல்)அவர்களாலும்,தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்க,அதுவல்லாத கூடுதல் முறைகளை சட்டமாக்க முயல்வதை,மறுக்கிறோம்.
அவ்வளவே...

தாங்கள் முன்வைக்கும் ஹதீஸ்களில் தினையளவும் ஐயமில்லை.அவை அவர்களில் தனிப்பட்ட பேணுதலை குறிக்கிறதே தவிர,சட்டங்கள் அல்ல எனறே எண்ணுகிறேன்..

அன்னை ஆயிஷா (ரலி),அவர்களின் சம்பவத்தையும்,அவர்களின் பெணுதலாகவே பார்க்க முடிகிறது,

ஏனெனில் நபியவர்கள்(ஸல்) முன்னிலையில் முகம் மறைக்காது பெண்கள் வந்துள்ளதாக பல சம்பவங்கள் காணக்கிடக்க,அதில் ஒரு இடத்திலும்,அவர்களை கண்டித்ததாகவோ, அவர்களுக்கு,முகத்தை மூடுங்கள்,என அறிவுறை கூறியதாகவோ ஹதீஸ் குறிப்புகள் இல்லையே,(நாம் கண்டவரை)

{முகம் மூடுவது  கூடுமா கூடாதா என்பதே பேசப்படுகின்றது முகம் திறப்பது சம்பந்தமாக இன்னும் பேசப்படவில்லை பொறுத்திருக்கவும். - ஃபஸ்லி}

தங்களது இந்த பதிலுக்கான அர்த்தம் புரியவில்லை..கூடும் என்றால் மறைப்பது,கூடாது என்றால் திறப்பது தானே.நான் ஏதோ,மறைத்து செல்பவர்களை,இழுத்து திரையை நீக்க முற்படுவது போல் எண்ணுகிறீர்கள்..

அல்லாஹ்வும்,ரஸூல்(ஸல்) அவர்களும் அழகிய முறையில் கற்றுத்தந்த,கடமையாக்கிய,ஹிஜாபை முறையாக பேணாதவர்களை கண்டிக்கும்,முதல் ஆளும் இன்ஷா அல்லாஹ் நானாக இருப்பேன்,சட்டமில்லாத,முகத்தை மூடு,கண்களுக்கு வலை போடு என கட்டாயப்படுத்துபவர்களை  எதிர்ப்பதிலும் முதல் நபராக இருப்பேன்.

சட்டமாக அன்றி,சுயவிருப்பத்தில் அணிபவர்களை,அவர்களின் சுதந்திரத்தில் தலையிட்டு,முகத்திரை நீக்க,நாம் எத்தனிக்கவில்லை...

இதுவே எனது நிலை....

அல்லாஹ் மிக்க அறிந்தவன்,பேரறிவுடையவன்....

வஸ்ஸலாம்

Mohamed hussain Fazly

unread,
Jan 28, 2010, 7:09:11 AM1/28/10
to fro...@googlegroups.com
 அஸ்ஸலாமு அழைக்கும் 

பேணுதல் அடிப்படையில் ஆய்ஷா(ரலி) அவர்கள் செய்யவில்லை ஆதாரத்தின் அடிப்படியிலே செய்தார்கள் தயவு செய்து மார்கத்தை மறைக்கவேண்டாம் 
 முகம் திறப்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால் பின்பற்றுங்கள் 
Sent: Thu, January 28, 2010 5:25:21 PM

Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!
சகோ ஃபஸ்லி அவர்களே....

என்னை தவறாக புரிந்து கொண்டீர்கள் என எண்ணுகிறேன்...நானும்,இங்கு தங்களின் கருத்துக்கு மறுப்பு தெரிவிப்பவர்களும்,முகத்திரையை அகற்ற முயல்வதாக கருதுகிறீர்கள்....தவறு....

 இங்கு மக்கள் மத்தியில் முகத்தையும் மூடவேண்டும் என்ற கட்டாய சட்டம் மார்க்கத்தின் பெயரால் புகுத்தப்படுவதே தவறு என வாதிடுகிறோம்.

அதுவல்லாது,தங்களின்,நாணத்தினால்,கூச்ச சுபாவத்தினால்,முகத்தினை மூடுபவர்களை,நாம் கலையச்சொல்லி வர்ப்புறுத்தவில்லை....அல்லாஹ் பாதுகாக்கனும்.

நாம் கண்டவரை,ஃபர்தாவுடைய சட்டதிட்டம்,அல்லாஹ்வாலும்,நபி(ஸல்)அவர்களாலும்,தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்க,அதுவல்லாத கூடுதல் முறைகளை சட்டமாக்க முயல்வதை,மறுக்கிறோம்.
அவ்வளவே...

தாங்கள் முன்வைக்கும் ஹதீஸ்களில் தினையளவும் ஐயமில்லை.அவை அவர்களில் தனிப்பட்ட பேணுதலை குறிக்கிறதே தவிர,சட்டங்கள் அல்ல எனறே எண்ணுகிறேன்..

அன்னை ஆயிஷா (ரலி),அவர்களின் சம்பவத்தையும்,அவர்களின் பெணுதலாகவே பார்க்க முடிகிறது,

ஏனெனில் நபியவர்கள்(ஸல்) முன்னிலையில் முகம் மறைக்காது பெண்கள் வந்துள்ளதாக பல சம்பவங்கள் காணக்கிடக்க,அதில் ஒரு இடத்திலும்,அவர்களை கண்டித்ததாகவோ, அவர்களுக்கு,முகத்தை மூடுங்கள்,என அறிவுறை கூறியதாகவோ ஹதீஸ் குறிப்புகள் இல்லையே,(நாம் கண்டவரை)

{முகம் மூடுவது  கூடுமா கூடாதா என்பதே பேசப்படுகின்றது முகம் திறப்பது சம்பந்தமாக இன்னும் பேசப்படவில்லை பொறுத்திருக்கவும். - ஃபஸ்லி}

தங்களது இந்த பதிலுக்கான அர்த்தம் புரியவில்லை..கூடும் என்றால் மறைப்பது,கூடாது என்றால் திறப்பது தானே.நான் ஏதோ,மறைத்து செல்பவர்களை,இழுத்து திரையை நீக்க முற்படுவது போல் எண்ணுகிறீர்கள்..

அல்லாஹ்வும்,ரஸூல்(ஸல்) அவர்களும் அழகிய முறையில் கற்றுத்தந்த,கடமையாக்கிய,ஹிஜாபை முறையாக பேணாதவர்களை கண்டிக்கும்,முதல் ஆளும் இன்ஷா அல்லாஹ் நானாக இருப்பேன்,சட்டமில்லாத,முகத்தை மூடு,கண்களுக்கு வலை போடு என கட்டாயப்படுத்துபவர்களை  எதிர்ப்பதிலும் முதல் நபராக இருப்பேன்.

சட்டமாக அன்றி,சுயவிருப்பத்தில் அணிபவர்களை,அவர்களின் சுதந்திரத்தில் தலையிட்டு,முகத்திரை நீக்க,நாம் எத்தனிக்கவில்லை...

இதுவே எனது நிலை....

அல்லாஹ் மிக்க அறிந்தவன்,பேரறிவுடையவன்....

வஸ்ஸலாம்

அன்புடன்
ரஜின் அப்துல் ரஹ்மான்.
http://sunmarkam.blogspot.com

நமக்குள் இஸ்லாம்

unread,
Jan 28, 2010, 7:20:43 AM1/28/10
to fro...@googlegroups.com
ஸலாம்.
 
அன்புச் சகோதரர் பஸ்லி கவனத்திற்கு!  முகம் முன் கைகள் திறந்திருக்க வேண்டுமா..? மூடவேண்டுமா..? என்ற கருத்தாடலில் ஒரு வசனத்தின் கருத்தென்னவென்பதை தீர்மானித்து விட்டு பிறகு நகர்வோம்.
 
முகம் மூடுவதற்கு நீங்கள் ஹதீஸ் காட்டுவது போல முகம் திறந்திருக்கலாம் என்பதற்கு முஸ்லி்ம், ரஸீ்ன், சிராஜ், இப்னுஹஸன் உட்பட பலரும் ஹதீஸ்களையும் விளக்கத்தையும் அளித்து வருகிறார்கள்.
 
ஹதீஸ்களுக்கு பிறகு வருவோம் முதலில் அந்த வசனம் என்ன சொல்கின்றது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
 
பெண் தன்னை முழுமையாக மூடிக் கொள்ள வேண்டும் எந்த பகுதியும் திறந்திருக்கக் கூடாது அதுதான் சட்டம் என்றால் "அதிலிருந்து தெரியக் கூடியதைத் தவிர" என்பதன் பொருள் என்னவென்று கேட்டேன் இப்போதும் கேட்கிறேன்.
 
பெண் தன்னை முழுமையாக மூடிக்கொள்கிறாள். முகத்திரை அணிந்துக் கொள்கிறாள். அன்னிய ஆண்களுக்கு மத்தியில் இருக்கிறாள் இப்போது அவளிடம் அதிலிருந்து தெரியக் கூடியது என்பது என்னவென்பதை வெளிப்படையாகச் சொல்லுங்கள்.
 
முழுவதுமாக மூடிக் கொள்ளவேண்டும் என்று இறைவன் சட்டத்தை வகுத்து விட்டப்பின் - அப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டப்பின் - அதிலிருந்து தெரியலாம் என்று அர்த்தமில்லாமல் சொல்லி விட்டானா.. (இந்த எண்ணத்திலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக).
 
முழுவதுமாக மூடிக் கொள்வதுதான் சட்டம் என்றால் ஈமானில் முந்தைய அந்த நபித்தோழியர் செவ்வனே செய்திருப்பார்கள்.  ஒருவரையும் யாரும் அடையாளம் கண்டிருக்க முடியாது.
 
"இல்லா மா ளஹர மின்ஹா" அதிலிருந்து தெரியக் கூடியதைத் தவிர..  என்ன அது? எப்படித் தெரியும் என்பதை விளக்குங்கள். இந்த வசனத்தை எப்படி புரிந்துக் கொள்வது அதை மட்டும் விளக்குங்கள்.   இதை விளக்க ஹதீஸ்களை நீங்கள் வைத்தால் இந்த தொடர் பதிவில் முன்பு பல சகோதரர்கள் வைத்துள்ள அனேக ஹதீஸ்களை மீண்டும் பதிக்க வேண்டி வரும்.  எனவே அதை விடுத்து இந்த வசனத்தின் பொருள் என்னவென்பதை சொல்லுங்கள்.
 
நாம் பேசி வரும் அந்த வசனத்தில் மூன்று இடங்களில் ஜீனத் என்ற பதம் வருகின்றது. முந்தைய இரு இடங்களில் இயற்கையழகு என்று பொருள் கொள்வதுதான் சரி என்று நாம் விளக்கியுள்ளோம்.  மூன்றாவது இடத்தில் செயற்கையாக செய்துக் கொள்ளும் அலங்காரம் என்ற பொருள் பொருந்தும்.   "இல்லா மா ளஹர மின்ஹா" என்பது இயற்கையழகை முன்னிருத்தி சொல்லப்பட்டதாகும் என்பதையும் கவனத்தில் கொண்டு நாம் கேட்டுள்ள கேள்விக்கு பதிலளியுங்கள்.


--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  
http://quran-audiomp3.blogspot.com/?

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe  

Mohamed hussain Fazly

unread,
Jan 28, 2010, 7:27:47 AM1/28/10
to fro...@googlegroups.com
 அஸ்ஸலாமு அழைக்கும்,
இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை,கையுறை அணியமாட்டால் 
                                                                                                               ஆதாரம் புஹாரி 1838  
 ஹதீஸ்களுக்கு  காரணம் கேட்டால் எவ்வாறு சஹோதரரே அதுவும் உங்களை போன்று படித்தவர்கள்.  ஆமான்னா சள்ளம்னா செவிசாய்தோம் கட்டுப்பட்டோம் 

From: சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Thu, January 28, 2010 5:24:08 PM

Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!

வாலைக்கும் ஸலாம்!
 
 
உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்..ஆனால் இங்கு முகம் மூடவே கூடாது என்று கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்  அதற்கே நான் மறுப்பு எழுதுகிறேன்.  

From: சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Thu, January 28, 2010 1:42:22 PM

Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!

வாலைக்கும் ஸலாம்!
 
சகோதரரே!
 
நீங்கள் சமர்பித்த ஹதீஸ் பலமானதா பலவீனமாதா என்பது எனக்குத் தெரியாது ஆனால் ஒன்று பெண்கள் நடைபாதையில் செல்லும்போது ஆண்கள் குறுக்கி்ட்டால் ஒரு பெண் நாணத்தின் காரணமாக முகத்தை திரையிடலாம் மற்றபடி ஆண்கள் இல்லாத சமயம் முகத் திரையை விளக்கிக்கொள்ளலாம் என்று விளங்குகிறதே!
 
 
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
அபிசீனியர்கள் பள்ளிவாசலில் (வீர விளையாட்டுகள்) விளையாடுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க, நபி(ஸல்) அவர்கள் (அவர்களின் பார்வையிலிருந்து) என்னை மறைப்பதை கண்டேன். அப்போது உமர்(ரலி) அபிசீனியர்களைக் கண்டித்து தடுத்தார்கள். இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'அவர்களைவிட்டுவிடுங்கள். நீங்கள் அச்சமின்றி இருங்கள், அர்ஃபிதாவின் மக்களே!" என்று கூறினார்கள். (புஹாரி)
 
 
சகோதரரே! இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்
  • பள்ளிவாசலில் வீர விளையாட்டு நடந்ததும் அதை பார்வையிட பெண்கள் கலந்துக் கொண்டதும்
 
  •  பெண்களுக்கு துணையாக நபிகளார் (ஸல்) மற்றும் உமர்(ரலி) உடனிருந்தது!
 
  • ஆயிஷா (ரலி) வீரவிளையாட்டை பார்வையிடும்போது வீரர்களின் பார்வை அன்னையின் மீது பட்டதும் அதை நபிகளார் (ஸல்) மறைத்ததும்!

 

  • அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை பார்வையிட்ட அபிசீனியர்களைக் உமர்(ரலி) கண்டித்ததும், இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'அவர்களைவிட்டுவிடுங்கள். நீங்கள் அச்சமின்றி இருங்கள், அர்ஃபிதாவின் மக்களே!" என்று கூறியதும்!
 
மேற்கண்ட இந்த ஹதீஸ் தரமானதாக இருந்து மேலும் ஹிஜாப் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின் இந்த சம்பவம் நடந்திருந்தால் பெண்கள் முகத்திரையை மட்டும் விலக்கி ஆண்கள் விளையாடும் வீரவிளையாட்டை கண்டு மகிழ்ந்தனர் என்ற செய்தி உண்மையாகிறதே!
 
 


 
2010/1/28 Mohamed hussain Fazly <faz...@yahoo.com>
அஸ்ஸலாமு அழைக்கும் ,

சஹோதரர் ரசின் ரஹ்மான் அவர்களுக்கு ஹிஜாப் கடமையாக்கப்பட்டதன் பின்னால் தனது தேவைக்காக வேண்டி  சவ்தா(ரலி) அவர்கள் வெளியில் சென்றார்கள்.அவர்களை தெரிந்தவருக்கு மறையாத அளவுக்கு கொளுத்த ஒரு பெண்மணியாக இருந்தார்கள் உமர்(ரலி)அவர்கள் அவர்களை கண்டுவிட்டு சவ்தாவே அல்லாஹ்வின் மீது சத்தியமாக எங்களிடத்தில் உன்னால் மறைய முடியாது நீ எவ்வாறு வெளியாகுறாய் என்பதை சிந்திப்பீராக என 
உமர்(ரலி)அவர்கள் சொன்னதாக ஆய்ஷா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இங்கு முகம் திறந்திருந்தால் ஆய்ஷா(ரலி)அவர்கள் இவ்வாறு கூறவேண்டிய அவசியமே இல்லை.இதை நன்றாக சிந்திக்கவும்....
முகம் மூடுவதற்கு மிக தெளிவான ஆதாரம் முன் நான் பதித்துவிட்டேன் அதில் ஆய்ஷா(ரலி) அவர்களின் அவதூறு சம்பந்தமான் ஹதீஸ் அதில் சொல்கிறார்கள் ஹிஜாபுடைய வசனம் இறங்குவதற்கு முன்னாள் என்னை அவர் பார்த்துள்ளார்  உடனே எனது ஜில்பாப் மூலம் எனது முகத்தை அவரை விட்டும் மூடிக் கொண்டேன்.ஆய்ஷா(ரலி)அவர்கள் ஹிஜாபுடைய வசனத்தை ஆதாரமாக வைத்தே முகத்தை மூடியுள்ளார்கள் இது பிழை என்றால் ரசூல்(ஸல்) அவர்கள் திருத்தி இருப்பார்கள் அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை அதனால் முகம் மூடுவதற்கு நபியுடைய அங்கீகாரம் இருக்கிறபடியால் முகம் மூடக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

முகம் மூடுவது  கூடுமா கூடாதா என்பதே பேசப்படுகின்றது  முகம் திறப்பது சம்பந்தமாக இன்னும் பேசப்படவில்லை பொறுத்திருக்கவும்.
  
     

From: razin rahman <razin...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Wed, January 27, 2010 4:51:16 PM
Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!
அஸ்ஸலாமு அலைக்கும்..

சகோதரர்களே...

நான் கண்ட வரையில் பல ஹதீஸ்கள்,நபியவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வில்லை என்பதையே பற்றி நிற்கிறது...

இதை இங்கு மீள்பதிவாக பதிக்கிறேன்..

அவை
ஆய்ஷா (ரலி) அறிவித்தார்கள்.
(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) (பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின் ஒரு நாள்) இரவு நேரத்தில் வெளியே சென்றார்கள்.அவர்களைப் பார்த்து உமர் (ரலி) அடையாளம் புரிந்து கொண்டு, 'சவ்தாவே அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியாமல் இல்லை" என்று கூறினார்கள்.உடனே சவ்தா (ரலி) நபி(ஸல்)அவர்களிடம் திரும்பி வந்து,அது குறித்து கூறினார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய அறையில் உணவருந்திக்கொண்டு இருந்தார்கள்.அவர்கள் கரத்தில் எழும்புத்துண்டு ஒன்று இருந்தது.அந்த சமயத்தில்  அவர்களுக்கு (வஹீ வேத அறிவிப்பு) அருளப்பெற்று (வழக்கம் போல் அதனால் ஏற்படும் சிரம நிலை) அகற்றவும் பட்டது.அப்போது அவர்கள்,"(என் துணைவியரே!) நீங்கள் உங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல அல்லாஹ் அனுமதி அளித்துவிட்டான் என்றார்கள்.

ஸஹீஹுல் புஹாரி : 5237

இதே சம்பவம் சகோ ஃபஸ்லி கூறியது போல,புஹாரியில் 4795 லும் பதிவாகியுள்ளது....

அதில் 
,(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) வெளியே சென்றார்கள்..அவர்கள்,(உயரமான) கனத்த சரீரமுடைய பெண்ணாக இருந்தார்கள்,என அவர்களின் உடல் அமைப்பு பற்றி குறிப்பிடப்படுகிறது..

ஹதீஸ் எண் 5237 ல்,அவர் இரவு நேரத்தில் வெளிச்சென்றதாக பதியப்பட்டுள்ளது..அல்லாஹ்வின்,சட்ட்ங்களை,சஹாபிப் பெண்மணிகளைவிட சிறப்பாக யாரும் பின்பற்றியிருக்க முடியாது,எனவே,பர்தா சட்டப்படி,அவர்களின் ஆடை,உடல் அங்கங்கள் தெரிய இருக்கமாக இருந்திருக்க வாய்ப்பில்லை,என்பதே எனது கருத்து,

(இந்த செய்தியில் உமர்(ரலி)அவர்கள், சவ்தா(ரலி) அவர்களை அறிந்து கொண்டது அவர்களின் உடம்பின் பருமனை வைத்துத்தான்.சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.ஆய்ஷா(ரலி)சொல்கிறார்கள் சவ்தா அவர்களை தெரிந்த யார் கண்டாலும் இவர் சவ்தா தான் என்று அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு பருத்த ஒரு பெண்ணாக இருந்தார்கள்.ஹிஜாப் கடமையாக்க பட்டதின் பின்னால் என்ற வாசகம் கவனிக்கப் படவேண்டும்.. -ஃfபஸ்லி அவர்கள்)

சகோ ஃபஸ்லி அவர்கள்,சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.எனறு ஹதீஸில் இல்லாத வாசகத்தை முன்வைக்கிறார்கள்.ஆனால் அந்த ஹதீஸில் அதை காண முடியவில்லை.

ஹதீஸ் எண் 4795 ல்,உமர் (ரலி) அவர்கள் நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள் என்று கூறுகிறார்கள்....

இதில் உடல் பருமனான பெண்ணை,அவர் உடலை வைத்து அடையாளம் காணமுடிவதை யாராலும் தடுக்கமுடியாத ஒன்றே...பர்தா அணிந்தும் உடல் பருமனால் அவர் அடையாளம் காணப்படுவது,அவர் மீது குற்றமாகாது, இது உமர் (ரலி) அவர்க்ளும் அறிந்தே இருப்பார்கள்,அப்படி இருக்க அவர்கள் முகத்தை கொண்டே அடையாளம் கண்டு இருக்க முடியும்.(இது எனது கருத்து)
 
மேலும் உமர் (ரலி) அவர்கள் பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னரே,நபி(ஸல்) அவர்களிடம் பர்தா பற்றி வழியுறுத்திய சம்பவங்களை நாம் காண்கிறோம்..அப்படி இருக்க,அவர்கள் பர்தாவுடைய சட்டம் இறக்கப்பட்ட பிறகும் அவர்களை பார்த்து,இவ்வாறு கூறுகிறார்கள் என்றால் அது முகத்தை குறித்தே இதை சொன்னார்கள் என தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்..

மேலும் சவ்தா(ரலி) அவ்ர்கள் இது குறித்தே நபி(ஸல்) அவர்களிடம் முறையிட,அல்லாஹ்வின் சட்டம் இறங்குகிறது....அதில் பர்தா பற்றிய கட்டளை சொல்லப்பட வில்லை.பெண்கள் தங்கள் தேவையை முன்னிட்டு வெளியில் செல்லலாம்,என அருளப்படுகிறது.உமர் (ரலி) அவர்களின் அந்த செயல் பொருட்படுத்தப்படவில்லை.என விளங்குகிறது.......

Aero Travels

unread,
Jan 28, 2010, 8:16:22 AM1/28/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

இஸ்லாம் ஒரு விஷயத்தில் தடை ஏற்படுத்தியிருந்தால் கட்டாயமாக அதற்கான ஏவல் அல்லது விலக்கல் இருந்தே ஆக வேண்டும். சட்டம் என்றாலே அது ஏவப்பட்டோ அல்லது விலக்கப்பட்டோ இருக்க வேண்டும்.
 
என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள் ஒரு ஏவல் இருக்கும் விஷயத்தில் அவர்கள் செய்ததை செய்வதில் தவறில்லை என நினைக்கிறேன்.  
 
 
ஹஜ்ஜை என்னிடமிருந்து படித்துக்கொள்ளுங்கள் என நபியவர்கள் கூறினார்கள்.  அதனால் அவர்கள் ஹஜ்ஜில் செய்த கிரியைகளை பார்த்தே நாம் செய்து கொள்வதில் தவறில்லை.
 
 
எத்தனையோ விஷயங்களில்  நபித்தோழர்களும், நபித்தோழர்களும் நபி(ஸல்) அவர்கள் சொன்னதை அவர்களிடம் விளக்கிக் கேட்காமல் அவர்கள் சொன்ன வார்த்தையை வைத்து தங்களுடைய ஆய்வை செய்து வந்ததையும் பார்க்க முடிந்தது.
 
 
அதற்கு  எத்தனையோ விஷயங்களை நாம் மேற்கோள் காட்டலாம்.
 
 
அதே போல் முகத்தை  மூடினார்கள் என ஆயிஷா (ரழி) அவர்களின் கருத்தாகவே இங்கு அனைவரும் பதிந்த ஹதீஸ்களில் இருந்து அறிய முடிகிறது.
 
 
நபியவர்கள் முகத்தை மூடுங்கள் என எந்த ஏவலோ செய்யவில்லை.  பெண்கள் வெட்கத்தின் அடிப்படையில் தங்கள் முகத்தை  தலையில் தொங்கவிட்டிருக்கும்  துணியை கொண்டு முகத்தை மறைப்பது பர்தா அணியாத பெண்களிடத்தில் கூட இன்றுவரை காணமுடியும்.
 
 
எனவே தான் ஹஜ்ஜில் அது போன்று கூட முகத்தை மறைக்க வேண்டாம் என பெண்களுக்கு நபியவர்கள் உத்தரவிட்டார்கள் என்பதை புரிய முடிகிறது.
 
இஹ்ராமில்லாத நேரத்தில்  இது போன்ற ஒரு சம்பவம் நடந்ததாக  இறுதி நபியின் இறுதி ஹஜ் என்ற  அல்பானியின் ஹஜ் நூலில் இருந்து கீழ் கண்ட  தளத்தில் மொழிபெயர்த்துள்ளார்கள். அதில் ஒரு சம்பவம் வருகிறது அதை இங்கு பதிந்து விட்டு அந்த தளத்தின் முகவரியை கீழ் உங்கள் பார்வைக்கு கொடுக்கிறேன்.  இந்த சம்பவம் எந்த கிதாபில் உள்ளது என்பதை அறிந்தவர்கள் தேடித்தரவும்.
 
 
......அலீ (ர­) அவர்கள் யமனி­ருந்து நபி (ஸல்) அவர்களுக்குரிய (ப­ப் பிராணிகளான) ஒட்டகங்களை வாங்கிக் கொண்டு வந்தார்கள்.

அப்போது ஃபாத்திமா (ர­) இஹ்ராமைக் களைந்து, தலை சீவி, வண்ண ஆடை அணிந்து கண்ணுக்கு மை தீட்டியிருந்தார்கள். இந்த நிலையில் அவரைக் கண்ட அலீ (ர­), அந்தச் செயல் தமக்குப் பிடிக்கவில்லை என்பதை அவரிடம் தெரிவித்து, ”உன்னை இவ்வாறு செய்யக் கட்டளையிட்டவர் யார்?” என்று கேட்டார்.  ”என்னுடைய தந்தை தான் இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டார்கள்” என்று ஃபாத்திமா (ர­) கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியை அலீ (ர­) அவர்கள் இராக்கில் இருக்கும் போது சொல்­க் கொண்டிருந்தார்கள்.  (அப்போது அவர் குறிப்பிட்ட விபரம் வருமாறு) ஃபாத்திமா (ர­) இவ்வாறு பதிலளித்ததும் அவர் செய்த இந்தச் செயலைக் கண்டிக்கும் விதமாகவும், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஃபாத்திமா (ர­) குறிப்பிட்ட கட்டளை தொடர்பாக விளக்கம் கேட்டும் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்.  ஃபாத்திமா செய்த செயல் தனக்குப் பிடிக்கவில்லை என்று அவர்களிடம் தெரிவித்த போது என்னுடைய தந்தை தான் இவ்வாறு செய்யும் படி கட்டளையிட்டதாக அவர் பதில் சொல்கின்றார் என்று நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன்.  அதற்கு அவர்கள், ”ஃபாத்திமா உண்மை சொன்னார். ஃபாத்திமா உண்மை சொன்னார். ஃபாத்திமா உண்மை சொன்னார். நான் தான் ஃபாத்திமாவுக்கு அவ்வாறு கட்டளையிட்டேன்” என்று பதில் சொன்னார்கள்.
 
 
இதில் ஃபாத்திமா (ர­ழி) அவர்கள்  இஹ்ராமைக் களைந்து, தலை சீவி, வண்ண ஆடை அணிந்து கண்ணுக்கு மை தீட்டியிருந்தார்கள் என அறிவிப்பாளர் கூறுகிறார்.  இந்த சம்பவம் அலி(ரழி)யால் அறிவிக்கப்பட்டிருந்தால்  அவர் பார்த்தை சொன்னார். மனைவியை அவர்கள் தனியாக இருக்கும் போது இந்நிலையில் பார்ப்பது தவறில்லை.  இந்த ஹதீஸை அறிவிப்பவரும், ஹஜ்ஜிற்கு சென்ற எத்தனையோ நபித்தோழர் நபித்தோழியர் மத்தியில் நடைபெற்ற சம்பவம் இது என்பதும்  தெளிவாகிறது.
 
மேலும் இஹ்ராமை களைந்த பின் இவ்வாறு இருந்துள்ளார்கள் என்பதும் தெரியவருகிறது.   தலையின் முடியை கூட பார்த்ததாக இதில் தலை சீவி என்ற வார்த்தையை வைத்து புரிய முடிகிறது.
 
 
இந்த ஹதீஸின் தன்மையை குறிப்பிட்டால் அனைவருக்கும் பிரயோஜனமாக இருக்கும்.
 
 
மேலும் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாபின் போது இரவு நேரத்தில் தங்களுடைய மனைவிகளுடன் பேசி கொண்டிருக்கும் போது இரு நபித்தோழர்கள் அவ்வழியே சென்றார்கள். அவர்களை அழைத்து என் மனைவிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன் என்று கூறும் போது அந்நபித்தோழர்கள் கூறிய பதிலும் நபியவர்களின் இச்செயலும் கண்டிப்பாக பெண்கள் முகத்தை வெளியில் வரும்போது மூடக்கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.
 
அப்படி மூடினால் வெளியில் நாம் சந்திக்கும் ஆண்களிடம்  நான் என் மனைவியுடன் செல்கிறேன் என கூறிக்கொண்டே வீதியில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
 
அதிக வேலைப்பளுவின் காரணமாக ஹதீஸ்களை தேடி பதிய முடியவில்லை. சகோதரர்கள்  மேற்கண்ட சம்பவத்திற்கான ஹதீஸ்களை பதிந்தால் இன்னும் நன்றாக நாம் கலந்துரையாடலாம்.
 
 
இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி

muslim

unread,
Jan 28, 2010, 10:24:51 AM1/28/10
to fro...@googlegroups.com
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்
 
அன்புச் சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்களுக்கு,

அறிஞர் அல்பானி குறிப்பிடும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சம்பவம் முஸ்லிம் 2334 நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை தவிர இன்னும் அநேக சான்றுகள் உள்ளன. ஆனாலும் 24:31வது வசனத்தின் முற்பகுதியை விளங்காமல் மேல்கொண்டு ஹதீஸிற்குள் நுழைவது உசிதமல்ல என்றே காத்திருக்கிறோம்.



2010/1/28 Aero Travels <eru...@gmail.com>

ibnuh...@mail.com

unread,
Jan 28, 2010, 1:07:03 PM1/28/10
to fro...@googlegroups.com
Brother,  Fazly ஹுசைன்,  நீங்கள்
Salaam to you......
 
 நீங்கள் தொடர்ந்து எழுதிய ஹதீஸையே மீண்டும் ,  மீண்டும் எழுதிகொண்டிருகிரீர்கள்..... நீங்கள் எழுதிய  சில ஹதீஸ்ன் , உண்மை தரத்தை கேட்டுள்ளோம் ... அதை இன்னும் நீங்கள் தரவில்லை......
மேலும் நீங்களே ஆரம்பித்திலேயே கூறியது ........ .....>>>>ஒரு வசனத்தை ஆய்வு செய்யும் பொழுது அந்த வசனத்தில் நின்று ஆய்வு செய்ய வேன்றுமென்றே நான் சொன்னேன் அதன் முற்பகுதி பிற்பகுதி என்று பிரிக்கதேவை இல்லை.பெண்  பார்க்கும்   ஹதீஸை முன் வைத்துள்ளீர்கள் ஹதீஸை ஆய்வு செய்யும் போது அதை பாப்போம்   இப்பொழுது இந்த வசனத்தின் விளக்கத்தை முடிப்போம்>>>>.
 
 நீங்களே எழுதியது போல், முதலில் இந்த , சூரா , அல்  நூர் 24 ; 31 , வசனத்துக்கு சரியான மொழிபெயர்ப்பையும் , அதன் கருத்தையும்  ,  இங்கு எங்களுக்கு எழுதுங்கள்....  இதுவே முதலில் தேவை......
சுமார் 12 க்கு மேற்ற்பட்ட ,அரபி ( தாய்மொழியாக கொண்டவர் உட்பட ) மொழி வல்லுனர்கள், அறிஞர்கள் எல்லோரும் இந்த 24 ;31   , இல்லா ம ளஹர மின்ஹா" என்ற பதத்திற்கு வசனத்துக்கு , "அதிலிருந்து வெளியில் தெரியக் கூடியதைத் தவிர"  .... என மிக ,  1874  வருடத்தில் இருந்தே , மிக தெளிவாக மொழி   பெயர்த்துள்ள்ளனர்.........    
ஆனால், நீங்களோ (உங்களையும் ஒரு மவ்லவி என்றே நாம் வைத்துகொல்கிர்றோம் ), ஒரு புதுமையான கருத்தை  இந்த வசனத்துக்கு தந்து கொண்டு இருக்கிறீர்கள்...      உங்கள் மொழிபெயர்ர்புத்தான் உண்மையான கருத்து என்று   எவ்வாறு எந்த ஆதாரத்தின் ,  அடிப்படையில்   ஏற்றுக்  கொள்ளலாம் என கூறவும்.....
.. மேலும் , சூரா. அஹ்சாப் , 52 வசனத்தில்.."............................ " , உள்ள சொல் ஹுஸ்'நுஹுன்ன ,,, இறைவன் அழகுக்கு பயன்படுத்தி யுள்ள , அதுவும் , தூதரை பார்த்து , அந்த அழகு அவரை கவர்ந்தாலும்....., என்று தெளிவாக கூறுகின்றான்,,,,,,   
இதற்கும் உங்கள் , மொழிபெயர்ப்பு என்ன என்பதை யும்  தருமாறு கேட்டுள்ளோம்.
 
அதன் பின்னரே ,  மற்ற ஹதீஸ் விசயங்களை ஆராயலாம்..... 
 
மேலும் நீங்கள் எழுதியது.........>>>>>> ஹிஜாபின் நோக்கம் என்ன ஹதீஸை பாருங்கள் "உமர்(ரலி)அவர்கள் யாரசூலல்லாஹ் உங்களிடத்தில் நல்லவர்களும்  கெட்ட வர்களும் வந்து செல்கிறார்கள் நீங்கள் மூமீங்களின் தாய்மார்களுக்கு ஹிஜாப் அணிந்து கொள்ளும்படி ஏவினால் நன்றாக இருக்குமே என்று கூறினார்கள் . அப்பொழுது ஹிஜாபுடைய ஆயத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான் என அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்    புஹாரி 4483  ........
இதிலிருந்து...அந்த சட்டம் , தூதர் அவர்களின் மனைவிமார்களின் , கண்ணியத்தை உயர்த்த இறங்கிய சட்டம் என்று விளங்குகின்றதே..... இதை  எப்படி எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொறுத்த முடியும் ?? 
 
 அதே நேரம் , இந்த  24 ;31  தான் பொதுவாக முஸ்லிம் பெண்களுக்குரியது..... மேலும்,  தலையில்  khimaar அணிவது , சில வேலைகளை, முகத்தில் மெல்லிய  துணி போட்டு மூடியவாறு மக்கள் முன் தோன்றுவது,   6  ஆம் நூற்றாண்டுக்கு  பல வருடனகளுக்கு முன் உள்ள   பைசாந்திய, பாரசீக உயர் குல பெண்களின்  ஒரு கண்ணி யமான ஒரு கலாச்சாரம்.. மட்டுமன்றி, யூத , கிறிஸ்தவ  பெண்களின் கவுரமான உடுப்பு  இந்த ஹிஜாப் ..... ( இது பற்றி  ஹதீஸ் ஆராயும் போது தெளிவு படுத்துவோம் ) மேலும் முகத்தில் நிகாப் போட்டு , விலை மாதுக்கள், அடிமைகள்  இலிருந்து ,  தங்களை வித்தியாசப் படுத்தி காட்ட ,    உயர் குல பெண்கள் இதை கடைபிடித்த  வரலா றும் உள்ளது..இந்த கலாச்சாரத்தை , சிலவேளைகளில்        மதீனாவில் , தூதரின் கண்ணியம் ,கவுரவம் ,அந்தஸ்த்து  கருதி , மனைவிகள்  கடைப்பிடித்துள்ளார்கள்......  ஆனால் அது இறைவனனின் கட்டளை  எனில் , நீங்கள் , முதலில்   குர் ஆன் மூலம்  நிரூபிக்க வேண்டும்........
எனவே முதலில் குர் ஆன் வசனத்தின் மூலம் நிரூபிக்க அன்புடன் வேண்டுகின்றோம்....
அள்ழாஹ்வின் கட்டளை தான் முஸ்லிம்களுக்கு  முதல் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுகருத்து இல்லை .......
 
 

Mohamed hussain Fazly

unread,
Jan 30, 2010, 1:13:17 AM1/30/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் ,

அன்பின் ஆசிரியர் அவர்களுக்கு அதிலிருந்து தானாக வெளிபடுவதை மற்றதை வெளிப்படுத்தவேண்டாம் இந்த வசனத்தை வைத்து முகம் முன்னம் கை திறக்கலாம் என்று சொல்கிறீர்கள் இவை தாமாக திறந்ததா நாமாக திறப்பதா என்று கேட்டிருந்தேன் அதற்கு பதில் தரவும்.

தாமாக  திறப்பது என்றால் என்ன என்று பல முறை சொல்லிவிட்டேன் அதை கண்டுக்கொள்ளாமல் உங்கள் கருத்துக்கு என்னை நிர்பந்திப்பது அது அழகல்ல.ஒரு பெண் வெளியில் முகத்திரை அணிந்து செல்லும் போது முகத்திரை காற்றடித்து முகம் திறக்கலாம்  இது தானே தாமாக திறப்பது. மற்றது அந்த வசனத்தின் மூன்றாவது ஜீனத் என்றபதம் செயற்கை அழகு என்று குருப்பிட்டுல்லீர்கள் இயற்கை அழகையும் குறிப்பிடலாம் அவள் அடித்து நடக்கும் போது கால்கள் வெளியாகலாம் சலங்கை போன்று கட்டி இருந்தால் அதுவும் வெளியாகலாம் நாமாக தெரிந்து கொண்டே செய்வதை அல்லாஹ் தடை செய்கிறான் தாமாக வெளிப்படுவதை அல்லாஹ் பண்ணிப்பதாக ஆரம்பத்தில் சொல்கிறான் பாதங்கள் அதில் உள்ள சலங்கை வெளிப்படுவதை விட பெண்ணின் முகம் வெளிப்படுவது ஆபத்தே         

"முழுவதுமாக மூடிக் கொள்வதுதான் சட்டம் என்றால் ஈமானில் முந்தைய அந்த நபித்தோழியர் செவ்வனே செய்திருப்பார்கள்.  ஒருவரையும் யாரும் அடையாளம் கண்டிருக்க முடியாது".(ஆசிரியர்)

ஆம் நிச்சயமாக செய்தார்கள் அதையே ஆய்ஷா(ரலி) அவர்கள் சொன்னார்கள் ஹிஜாபுடைய வசனம்  இறங்குவதற்கு முன்னாள் என்னை அவர் பார்த்துள்ளார்.

 
ஆய்ஷா(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் நாம் ரசூல் (ஸல்) அவர்களுடன் இஹ்ராம் அணிந்தவர்களாக இருக்கும் பொழுது வாகனங்களின் மீது பிரயாணம் செய்வோர் எங்களுக்குப்  பக்கத்தால் செல்வார்கள்.அவர்கள் எங்களுக்கு நேராக வந்தால் எங்களில் ஒவ்வொருவரும் தனது ஜில்பாபை தலையிலிருந்து முகத்தில் தொங்கவிட்டுக் கொள்வோம். அவர்கள் எங்களைக் கடந்து விட்டால் நாம் முகத்தை திறந்து கொள்வோம்.
ஆதாரம் அஹ்மத்:23903   , அபூதாவுத் :1833  பைஹகி: 5 /48 இப்னு மாஜா:2935 


From: நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Thu, January 28, 2010 5:50:43 PM

Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!

ibnuh...@mail.com

unread,
Jan 30, 2010, 2:20:15 AM1/30/10
to fro...@googlegroups.com
 Fazly  எழுதியது......
...>>>>> பாதங்கள் அதில் உள்ள சலங்கை வெளிப்படு வதை விட பெண்ணின் முகம்வெளிப்படுவது ஆபத்தே<<<<<< 
 கீழ் உள்ள படத்தில் உள்ள முகத்தை பாருங்கள்.... இது தெரிவதால் யாருக்கு என்ன ஆபத்து .?????
விளக்க முடியுமா?????Angry grandma
 
இந்த முகம் போல் ஆயிரக்கணக்கான பெண்கள், இளம் பெண்கள் உட்பட , அழகில்லாத முகங்களை இறைவன் படைத்துள்ளான்.....
 சகோ..... இறைவன் ,  ஹிஜாப் விஷயத்தை அமுல் நடத்த சொன்ன நோக்கத்தை முதலில் விளங்குங்கள்.. ......   இப்போது நாம் தர்க ரீதியான பதில்களை எழுதிகிறோம்..... கடைசியாக இஸ்லாத்தின் ஒளியில் எழுதுவோம்., ஜி.என்...எழுதுவார்கள்....
 
 
 
           

ibnuh...@mail.com

unread,
Feb 5, 2010, 11:54:52 AM2/5/10
to fro...@googlegroups.com
 
சகோ.. Fazly ஹுசைன்,  Salaam...
 
 உங்களிடம் கேட்கப்பட்டவற்றுக்கு   பதில் பதிந்தால் அவற்றையும் ஆராய்ந்து  பதில் தர காத்திருப்பதால்,  உங்கள் பதிலை பதியுங்கள்.....

hassan fareed

unread,
Feb 5, 2010, 12:17:17 PM2/5/10
to fro...@googlegroups.com
Sakotharar Abu Sumayaavukku dhayavu seithu neenga enakku mail anuppa veandaam.
 
Ungal muhaththai veliyea katti vittu appuram anuppunga.
 
Thank U
 
Hassan

--- On Mon, 1/25/10, Abusumaiya <abusu...@gmail.com> wrote:

From: Abusumaiya <abusu...@gmail.com>
Subject: Re: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!
To: fro...@googlegroups.com
Date: Monday, January 25, 2010, 8:56 PM

இடையுறுத்தலுக்கு மன்னிக்க. இழைக்குத் தொடர்பில்லாத கேள்வியானாலும் சந்தேகம் எழுந்ததால் கேட்கிறேன். தவறு எனில் மன்னிக்க.

ரஷாத் கலீஃபா முஸ்லிம் அறிஞரா?

2010/1/25 <ibnuh...@mail.com>
 BRO, HUSSAIN FAZLI,,,,,,,,,
 
 உங்கள் விளக்கம் தெளிவில்லாது இருக்கின்றது...
 
 இந்த "இல்லா ம ளஹர மின்ஹா" என்ற பதத்திற்கு..., .
 
பிரபல மொழி வல்லுனர்களான  அறிஞர்களான , 
 Dr . மொஹ்சின்.,
யூசுப் அலி ,
Mohamed ஆசாத் ,
பிக்தால் ,
 M .H . ஷாகிர் ,
ரஷாத்   கலீபா  ,
அபுல் அஹ்லா மவ்தூதி
,A .J . அர்பெரி ,    
தர்யபடி அப்துல் மஜீத் ( 1947  ) , 
J . எல். ரோத்வேல் (1861 ) ,
 அஹ்மத் அலி ,     
 மவ்லானா  MOHEMED   அலி ( 1874   ) எல்லோரும்  
  
   "அதிலிருந்து வெளியில் தெரியக் கூடியதைத் தவிர  ( of that which is apparent , is appeared, obvious,   is clearly seen )   மிக தெளிவாக மொழி   பெயர்த்துள்ள்ளனர்   
இங்கு அறிஞர் தரத்தில் உள்ள முஸ்லிம் , நிர்வாகி, ஜி.என். உட்பட......
 ஆனால் நீங்கள் மட்டும் , இந்த வசனத்துக்கு வேறொரு மொழிபெயர்ப்பு தருகிறீர்கள்............??????
  உங்கள் மொழிபெயர்ர்புத்தான் உண்மையான கருத்து என்று  எவ்வாறு எந்த ஆதாரத்தின் ,  அடிப்படையில்   ஏற்றுக் கொள்ளலாம் என கூறவும்..........
அதன் பின் , நீங்கள் சொல்லும் கருத்துத்தான் சரி என்று நீங்கள் வாதிட்டால்,அதன் பின்   நாம் பல கேள்விகள், வரலாறு ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் முன் வைப்போம்.......
தொடரும்....
 
 
 
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

muslim

unread,
Feb 5, 2010, 12:24:52 PM2/5/10
to fro...@googlegroups.com

 அழகு! - அலங்காரம்!

ஒருவரைப் பார்த்தவுடன், வசீகரிக்கும் தன்மை முகத்தில் தான் உள்ளது. ஒருவருக்கொருவர் முக அழகின் ஏற்றத்தாழ்வு வேறுபடலாம். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பார்த்தவுடன் ஈர்க்கும் அழகு ஒவ்வொருவரின் முகத்திற்கு உண்டு. நபி யூஸுஃப் (அலை) அவர்களின் வரலாறு குறித்து இறைமறை விவரிக்கும்போது:

தம்மைப் பழித்துக் கூறிய பட்டிணத்துப் பெண்களுக்குப் பாடம் புகட்ட எண்ணிய அஜீஸின் மனைவி, திட்டமிட்டு விருந்து ஏற்பாடு செய்து அப்பெண்களை வரவழைத்து அமரச்செய்து, ''இப்பெண்களுக்கு எதிரே செல்லும்'' என நபி யூஸுஃப் (அலை) அவர்களுக்குக் கட்டளையிடுகிறாள். (அல்குர்ஆன் 12:30,31) விருந்துக்கு வந்த பெண்களுக்கு முன்னால் நபி யூஸுஃப் (அலை) அவர்கள் வந்தபோது, முதல் பார்வையிலேயே அவரின் அழகில் கவரப்பட்ட பெண்கள் கனிகளை அறுக்கும் கத்தியைக் கொண்டு கையை அறுத்துக்கொண்டனர்.

இதைக் கூடுதலான வசீகரிக்கும் அழகு என்று சொன்னாலும், முக அழகில் ஈர்ப்புத் தன்மை உள்ளது. இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான எடுத்துக் காட்டாகும்.

//இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும் தங்கள் வெட்கத்தளங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தங்கள் ஜீனத்தை அதிலிருந்து தெரியக்கூடியதைத் தவிர வெளிகாட்டக்கூடாது. மேலும் தங்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். தம் கணவர்கள், தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்பமுடியாத அளவு)வயதானவர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய ஜீனத்தை (இயற்கை அழகை) வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் ஜீனத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். (அல் குர்ஆன் 24:31)//

24:31வது வசனத் தொடரில் மூன்று இடங்களில் இடம்பெறும் ''ஸீனத்'' என்ற பதத்துக்கு இயற்கை அழகு என்று பொருள் கொள்ளவேண்டும் என்பது மீள் ஆய்வுக்குரியது.

இறைமறையிலும் நபிவழி அறிவிப்புகளிலும் அழகு என்ற சொல்லாட்சிக்கு ''அஹ்ஸன் - ஜமீல்'' என்ற பதங்கள் உருவகமாகவும், செயல்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எடுத்துக் காட்டாக:

//இறைவன் சூரா அஹ்சாப் இல் , .......கூறுகின்றான்
இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்த மாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள். இன்னும் இவர்களு டைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும் அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன். (அல் குர்ஆன் 33:52 )// - இந்தக் கருத்தை சகோதரர் இப்னு ஹஸன் ஏற்கெனவே பதிவு செய்துள்ளார்.

(மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம். (அல்குர்ஆன் 18:7)

ِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا

 

தமது பாதுகாப்பில் இருந்துவரும் அனாதைப் பெண்ணின் காப்பாளர், அப்பெண்ணின் செல்வத்தையும், அழகையும் - فِي مَالِهَا وَجَمَالِهَا - கண்டு ஆசைப்பட்டு மணக் கொடையை மிகக் குறைவாகக் கொடுத்து அவளை மணமுடித்துக்கொள்ள விரும்புவார். (நபிமொழியின் கருத்து புகாரி 4574, 6965. முஸ்லிம் 5743)

நேரடியாக ஆபரணங்களைக் குறிப்பிடவும் ஸீனத் என்ற பதம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது.

'உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை. ஆனால் நாங்கள் சமூகத்தாரின் ஆபரணங்களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம். பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம். அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்' என்று அவர்கள் கூறினார்கள். (அல்குர்ஆன் 20:87)

قَالُوا مَا أَخْلَفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلَكِنَّا حُمِّلْنَا أَوْزَارًا مِنْ زِينَةِ الْقَوْمِ فَقَذَفْنَاهَا فَكَذَلِكَ أَلْقَى السَّامِرِي

அலங்காரத்திற்காக அணிந்து கொள்ளும் ஆபரணங்கள், அவை தங்க நகைகளாக இருந்தாலும் வேறு உலோக ஆபரணமாக இருந்தாலும் அவற்றையும் ஸீனத் என்று இறைவன் குறிப்பிடுவது கவனத்திற்குரியது.

திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள் பல வெளியிடப்பட்டுள்ளன. நாமறிந்து, அவற்றில் IFT வெளியீடு தவிர பிற வெளியீடுகள் அனைத்திலும் 24:31வது வசனத் தொடரின் மூன்று இடங்களில் இடம்பெறும் ஸீனத் என்ற பதத்துக்கு ''அலங்காரம்'' என்ற சொல்லையே பொருள் செய்துள்ளனர். ஸீனத் என்ற பதத்தை அலங்காரம் என்று பலர் மொழிபெயர்த்திருப்பதால் அதுதான் சரியான பொருள் என்று நாம் சொல்லவில்லை. அலங்கரித்தல், சிங்காரித்தல், ஒப்பனை செய்தல் இவை மூலம் அழகுப்படுத்துதல் என்ற பொருளே இங்கு பொருத்தமாகவுள்ளது. இயற்கை அழகு எனப் பொருள் கொள்வது பொருந்தவில்லை என்பதே நமது சார்பு.

திருக்குர்ஆன் வசன விளக்கங்களை ஆய்வுக்குட்படுத்தும்போது இதுபோன்ற கருத்துவேறுபாடுகள் வருவது இயல்பு. உண்மையறியும் நோக்குடன் அழகிய முறையில் கூடுதலான ஆய்வுகள் செய்வது மார்க்கத்திற்கு முரண் இல்லை. எனக்கருதி 24:31வது வசனத்தில் இடம்பெறும் ஸீனத் என்ற பதம் இயற்கை அழகையேக் குறிப்பிடுகின்றது என்பதற்கு வலுசேர்க்க 7:32 10:88 16:8 ஆகிய வசனங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் முதல் சுற்றாக 7:32வது வசனத்தின் கருத்தை மீள் ஆய்வுக்கு வைக்கிறேன்.

ஆதமின் மக்களே! நீங்கள் தொழுமிடங்கள் ஒவ்வொன்றிலும் உங்கள் அலங்காரத்தை மேற்கொள்ளுங்கள். மேலும் உண்ணுங்கள், பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள் விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7:31)

அல்லாஹ் தனது அடியார்களுக்காக வெளிப்படுத்தியிருக்கும் அலங்காரத்தையும் தூய்மையான வாழ்வாதாரங்களையும் தடை செய்தவர் யார்? என்று (நபியே) நீர் கேட்பீராக! அவை இம்மை வாழ்வில் இறை நம்பிக்கை கொண்டோருக்கு உரியவைதான். மறுமை நாளில் அவர்களுக்கு மட்டுமே உரியவை ஆகும். அறிந்து கொள்ளும் மக்களுக்காக வசனங்களை நாம் விவரிக்கின்றோம். (அல்குர்ஆன் 7:32)

மேல்கண்ட இரு வசனங்களும் கருத்து ஒற்றுமையில் மிக நெருக்கமாக உள்ளது. 7:31வது வசனம், தொழும்போது ஆடைகளால் அலங்கரித்துக்கொள்ளச் சொல்கிறது. 7:32வது வசனத்தில் அல்லாஹ் தடைசெய்யாததை, தமக்குத் தடையாகக்கருதி அதிலிருந்து விலகிக்கொண்டோரை நோக்கி, அல்லாஹ் அளித்துள்ள ஆடையலங்காரத்தையும், தூய்மையான உணவையும் தடை செய்பவன் யார்? எனக் கேள்வியெழுப்புகிறது.

(அறியாமைக் காலப்) பெண்கள் இறையில்லம் கஅபாவை நிர்வாணமாக சுற்றி வருவார்கள். அப்போது அவர்கள் ''தவாஃப் ஆடையை இரவல் தருபவர் யார்?'' என்று கூறி (அதைப் பெற்று) தமது இன உறுப்பின் மீது வைத்துக்கொண்டு,  

''இன உறுப்பில் சிறிதளவோ முழுவதுமோ வெளிப்படுகிறது. இந்நாள் இதை எவரும் பார்க்க அனுமதிக்க முடியாது என்னால்'' என்று பாடுவார்கள்.

எனவே ''நீங்கள் தொழுமிடங்கள் ஒவ்வொன்றிலும் உங்களது அலங்காரத்தை மேற்கொள்ளுங்கள்'' (7:31) எனும் வசனம் அருளப்பட்டது. அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல் - முஸ்லிம் 5762)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது, குறைஷியர் கை தட்டிக்கொண்டும் சீட்டியடித்துக்கொண்டும் நிர்வாணமாகப் புனித கஅபாவை (தவாஃப்) சுற்றுவர். அது தொடர்பாகவே (7:32) இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான். அதற்குப் பின்னர் ஆடை உடுத்திக்கொள்ளூமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. (இந்த விளக்கம் இப்னு கஸீர் விரிவுரையிலிருந்து பெறப்பட்டது)

7:31, 32 இரு வசனங்களிலும் இடம்பெற்றுள்ள ஸீனத் என்ற பதத்துக்கு, அலங்காரம் என்று ஒரு பொருள் கொள்வதே பொருத்தமாகவுள்ளது.

7:32வது வசனத்தில் இடம்பெறும் ஸீனத் என்ற சொல்லுக்கு இயற்கை அழகு எனப் பொருள் கொண்டால் இயற்கையான அழகை யாரும் தடைசெய்ய இயலாது மேலும், அல்லாஹ் அளித்துள்ள ஆடையலங்காரமும், தூய்மையான உணவும் இம்மையில் மனித குலம் அனைவருக்கும் உரியது என்றாலும், மறுமையில் சுவனவாசிகள் மட்டும் இவற்றை அனுபவிக்க முடியும். என்ற கருத்தும் இந்த வசனத்தில் சொல்லப்படுவதால் இயற்கை அழகு என்று பொருள் கொள்ள முடியவில்லை.

உண்மை அறியும் நோக்கில் கருத்தைப் பதிவு செய்துள்ளேன். இயற்கை அழகு எனப் பொருள் கொள்ளலாம் என்று மேலதிக விளக்கம் எழுதினால் ஏற்றுக்கொள்ள எத்தடையும் இல்லை.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)

(ஆடை பற்றியும், வெளியில் தெரியும் அலங்காரம் குறித்தும் நாம் எழுதிய கருத்துக்கு கூடுதல் விளக்கங்களையும் தொடர்ந்து பதிவு செய்வோம்) 



2010/1/23 நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>
ஸலாம்
 
பெண்கள் முகம் மறைக்க வேண்டுமா என்ற இந்த தொடர் கருத்தாடல் அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கும் இன்ஷா அல்லாஹ்.
 
பதிவுகளில் "ஜீனத்" என்ற பதத்திற்கு என்ன பொருள் கொடுப்பது என்பதில் நான் விளங்கியதை இங்கு பதிக்கிறேன்.  சூரத்து அந்நூரில் (24:31) வரும் வசனத்தில் முதல் இரண்டு இடங்களில் வரும் ஜீனத் என்ற பதத்திற்கு செயற்கையாக செய்துக் கொள்ளும் அலங்காரம் என்று பொருள் கொள்ள முடியாது. இயற்கை அழகு என்றுதான் பொருள் கொள்ள முடியும்.
 
கைளில் அணியும் வளையல்கள், மோதிரங்கள் போன்றவற்றையும் இன்னும் செயற்கையாக செய்துக் கொள்ளும் அலங்காரத்தையும் நாம் இங்கு மையப்படுத்தினால் அந்த செயற்கை அழகை தாங்கி நிற்கும் இயற்கை ஜீனத்தும் (முகம் - கைகள்) வெளிபடவே செய்யும்.  அதாவது கைகளில் அணியும் வளையல்கள் தாமாக வெளியில் தெரியலாம் என்று நாம் முடிவெடுத்தால் அதைதான் அந்த வசனம் (அலங்காரம் என்று) சொல்கின்றது என்று புரிந்தால் வளையல்கள் போடப்பட்டுள்ள கைகளும், அலங்காரம் செய்யப்பட்டுள்ள முகமும் வெளியில் தெரிந்தேயாகும்.
 
அந்த வசனத்தில் வரும் ஜீனத் என்ற பதத்திற்கு அலங்காரம் என்று பொருள் கொண்டால் அலங்காரம் செய்துக் கொள்ளாத பெண்களிடமிருந்து எதுவும் வெளியில் தெரியக் கூடாதா என்ற கேள்வி எழவே செய்யும்.  எனவே அங்கு அந்த பதத்திற்கு இயற்கை அழகு என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

இது பற்றி வந்துள்ள குர்ஆன் வசனங்களையும் விளக்கமாக உள்ள நபி மொழிகளையும் சிந்தித்தால் பெண்களை முகத்தை மூடுமாறு இஸ்லாம் சொல்லவில்லை என்பதை விளங்கலாம்.

குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.

இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு நீர் கூறுவீராக!
அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்
தங்கள் வெட்கத்தளங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
தங்கள் ஜீனத்தை அதிலிருந்து தெரியக்கூடியதைத் தவிர வெளிகாட்டக்கூடாது
மேலும் தங்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்
தம் கணவர்கள், தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்த மாக்கிக்கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்பமுடியாத அளவு) வயதானவர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய ஜீனத்தை (இயற்கை அழகை) வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் ஜீனத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். (அல் குர்ஆன் 24:31)

இந்த வசனத்தில் ஜீனத் என்ற பதம் மூன்று இடங்களில் வந்துள்ளது. இவற்றிர்க்கு அலங்காரம் என்று பொதுவாக அர்த்தம் கொடுத்து விடுகிறார்கள். இது முழுமையான அர்த்தம் அல்ல. நாமாக தேவைக்கேற்ப செயற்கையாக செய்துக் கொள்ளும் அழகிற்கே அலங்காரம் என்ற வார்த்தையை பயன்படுத்துவோம்.

வீட்டை அலங்கரிக்கிறார்கள், புதுப் பெண் அலங்கரிக்கப்படுகிறாள், கணவனுக்காக மனைவி தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும் போன்றவற்றிலிருந்து செயற்கையாக செய்துக் கொள்வதையே அலங்காரம் என்ற சொல் குறிக்கிறது என்பதை விளங்கலாம்.
 
திருக்குர்ஆனில் ஜீனத் என்று வரும் எல்லா இடங்களிலும் நாம் பயன் படுத்தும் அர்த்தத்தில் அலங்காரம் என்ற பொருளை கொடுக்க முடியாது இடத்திற்கு ஏற்றார்போல் அதன் அர்த்தம் மாறுபடும். இதை புரிந்துக் கொள்வதற்காக சில வசனங்களைப் பார்க்கலாம்.

அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிபடுத்தி இருக்கும் ஜீனத்தையும் உணவுப் பொருள்களில் நல்லவற்றையும் தடுப்பது யார்..? (7:32)

இந்த வசனத்தில் இடம்பெறும் ஜீனத்திற்கு செயற்கை அலங்காரம் என்று பொருள் கொள்ள முடியாது. - இயற்கை அழகு - என்றுதான் பொருள் கொள்ள முடியும்.

பிர்அவ்னுக்கும் அவன் அமைச்சர்களுக்கும் ஜீனத்தும் வாழ்வாதார தேவைகளும் கொடுக்கப் பட்டிருந்தன (10:88)

இந்த வசனத்திலும் ஜீனத்திற்கு - இயற்கை செல்வம் - என்று தான் பொருள் கொள்ள முடியும்.

குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும், கழுதைகளையும் அவற்றில் நீங்கள் ஏறி செல்வதற்காகவும் ஜீனத்தாகவும் படைத்துள்ளான். (16:8)

இங்கும் ஜீனத்திற்கு செயற்கை அலங்காரம் என்று பொருள் கொள்ள முடியாது இயற்கை அழகு என்றுதான் பொருள் கொள்ள முடியும்.

ஜீனத் என்ற பதம் இப்படி பல பொருள்களை கொண்டுள்ளது.

இப்போது பெண்கள் பற்றி பேசும் நூர் அத்தியாயத்தில் 31வது வசனத்தில் வரும் ஜீனத் என்ற பதங்களுக்கு எந்த பொருள் பொருந்தி போகிறது என்று பார்க்க வேண்டும்.

பெண்கள் ஜீனத்தை அதிலிருந்து வெளியில் தெரியக்கூடியதை தவிர காட்டக் கூடாது என்று இறைவன் கூறுகிறான்.
இங்கு ஜீனத்திற்கு செயற்கை அலங்காரம், அதாவது ஆடை அலங்காரம் என்று பொருள் கொண்டால் - அதிலிருந்து தெரியக்கூடியதை தவிர - என்று இறைவன் கூறுவதற்கு பொருள் விளங்காமல் போய்விடுகிறது. ஆடை அலங்காரத்திலிருந்து எதையோ வெளியில் காட்டலாம் என்று பொருள் வருகிறது.

இஸ்லாம் கூறும் முறைப்படி ஒரு பெண் ஆடை உடுத்தினால் அந்த ஆடை முழுவதையும் கூட அந்த பெண் வெளிகாட்டலாம் தடையில்லை. உறுப்புகள் எடுப்பாக வெளியில் தெரியாக அளவிற்கு கணமான விசாலமான ஒரு சேலையை ஒரு பெண் தன் உடல் முழுவதும் சுற்றிக் கொண்டால் அதுவே அவளுக்கு இஸ்லாமிய உடையாக அமைந்து விடும் அதோடு அவள் வெளியில் செல்லலாம். சூடான், பாகிஸ்தான் நாட்டுப் பெண்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

உடலை முழுதும் மறைக்காத அளவிற்கு பெண் உடை உடுத்தினால் அவள் வெளியில் செல்லும் போது புர்காவோ, துப்பட்டியோ மேலதிகமாக அவசியமாகி விடுகிறது. இந்தியா மற்றும் அரபு நாட்டுப் பெண்கள் இதற்கு உதாரணம். இவர்களின் ஆடை போதுமானதாக இல்லை என்பதால் வெளியில் செல்லும் போது மேலதிகமாக துப்பட்டி புர்கா அணிகிறார்கள்.

இந்த விளக்கம் ஏன் என்றால் 24:31 வசனத்தில் முதலில் வரும் ஜீனத் என்ற பதத்திற்கு ஆடை அலங்காரம் என்று பொருள் கொடுக்க முடியாது என்பதற்குதான். பெண்களை பொருத்தவரை அவர்கள் உடுத்தும் எந்த உடையும் அவர்களுக்கு அலங்காரம்தான். சல்வார் கமீஸூடன் வெளிபட்டாலும் சரி, சேலையோ, புர்காவோ. துப்பட்டியோ எதுவும் அவர்களுக்கு அலங்காரம்தான். அப்படியானால் அந்த வசனத்தில் பேசுவது அலங்காரம் பற்றியது அல்ல. அங்கு வரும் ஜீனத் என்ற பதத்திற்கு இயற்கை அழகு என்பது தான் பொருள்.

இப்போது பொருளைப் பார்ப்போம்.

முஃமினான பெண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும்
தங்கள் வெட்கத்தளங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும்
தங்கள் இயற்கை அழகி(ஜீனத்தி)லிருந்து தெரியக்கூடியதைத் தவிர மற்றதைக் காட்டக்கூடாது.
இன்னும் தங்கள் மார்புகள் மீது முந்தானைகளை போட்டுக் கொள்ளட்டும்.

அதிலிருந்து தெரியக்கூடியது என்பதிலிருந்து (அதாவது பெண்களின் இயற்கை அழகிலிருந்து தெரியக் கூடியதில் என்பதிலிருந்து)  பெண்கள் தங்கள் முகத்தையும் கைகளையும் திறந்திருக்கலாம் என்பதை தெளிவாக விளங்கலாம்.

இந்த வசனத்தில் அடுத்து தொடராக இரண்டாம் இடத்தில் வரும் ஜீனத் என்ற பதத்திற்கும் இயற்கை அழகு என்ற பொருள்தான் பொருந்திப் போகிறது.  மூன்றாவதாக வரும் ஜீனத் என்ற பதத்திற்குத்தான் செயற்கை அலங்காரம் என்று பொருள் கொடுக்க முடியும்.

நபியே.............. விசுவாசியான பெண்களுக்கு அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! இதனால் அவர்கள் (கண்ணியமானவர்கள் என்று) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். (அல் குர்ஆன் 33:59)

பெண்கள் முகத்தை திறந்திருக்கலாம் என்பதற்கு இந்த வசனமும் சான்றாக இருக்கிறது. தலை முக்காட்டுடன் ஒரு பெண் முகத்தை திறந்திருக்கும் போது அவள் நல்லப் பெண் கண்ணியமானப் பெண் என்று பிறரால் அறியப்படுவாள். இதன் காரணமாக அவள் பற்றிய அவதூறு, அவளுக்கெதிரான ராகிங் போன்றவை நடக்காமலிருக்க இது வழிவகுக்கும் என்றெல்லாம் இந்த வசனத்திலிருந்து விளங்க முடிகிறது.

இந்த வசனத்தில் இடம் பெறும் - தலை முந்தானைகளை தாழ்திக்கொள்ளட்டும் -
என்பதற்கு என்ன விளக்கம்? தலை முந்தானையால் முகத்தையும் மூடிக் கொள்ள வேண்டும் என்றுதானே புரிந்துக் கொள்ள முடிகிறது.,! என்று சிலருக்குத் தோன்றலாம். இதற்கு அந்த பொருளில்லை. தலை முந்தானை அடிக்கடி தலையிலிருந்து சரிந்து விழும் வாய்ப்புள்ளதால் அதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள்.

நபிமொழிகளிலிருந்து இதை விளங்கலாம்.

நபி ஸல் அவர்களுக்கு பட்டாலான மேலாடையும் கீழாடையும் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் எனக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்து......... - பெண்களுக்கு தலைக்கு போடும் முக்காடாக கத்தரித்துக் கொள்ளவே அனுப்பினேன் - என்று கூறினார்கள். (அலி ரலி, நூல் : முஸ்லிம்)

தனி முக்காடாக பெண்கள் தலையை மறைத்துள்ளார்கள் என்று இந்த செய்தியிலிருந்து விளங்கலாம்.
அந்த முக்காடுகள் சரிந்து விழும் நிலை இருந்ததை அடுத்த செய்தி விளக்குகிறது.

(என்னை என் கணவர் விவாகரத்து செய்து விட்டார்) அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் நபித்தோழர்கள் பலருடன் வந்து என்னை பெண் கேட்டார். நபி ஸல் , உஸாமாவிற்கு என்னை திருமணம் செய்ய பெண் கேட்டார்கள். யார் என்னை விரும்புகிறாரோ எவர் உஸாமாவை விரும்பட்டும் என்று நபியவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். எனவே என் திருமண விஷயத்தை அவர்களிடம் ஒப்படைத்து நீங்கள் விரும்பியவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறிவிட்டேன்.. (இது நீண்ட ஹதீஸ்) என்னை உம்ம ஷரீக் வீட்டில் இத்தா இருக்க நபி ஸல் சொன்னார்கள். பிறகு வேண்டாம் அங்கு இத்தா இருக்க வேண்டாம் ஏனெனில் அவர் வீட்டிற்கு ஏராளமான விருந்தினர் வந்து தங்குவார்கள். அப்போது உன் தலையில் போட்டுள்ள முக்காடு கீழே விழும் சந்தர்பங்களில் மற்றவர்கள் உன்னை பார்ப்பதை நான் வெறுக்கிறேன். அதனால் நீ உம்மி மக்தூம் வீட்டில் இத்தா இரு என்று கூறினார்கள். ( பாத்திமா பின்த் கைஸ் ரலி, நூல் : நஸயி)

மற்றவர்கள் முன்னிலையில் தலை முக்காட்டில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையே அந்த வசனத்தில் இறைவன் - தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளட்டும் - என்று கூறுகிறான்.

நபி ஸல் காலத்தில் பெண்கள் முகத்தை திறந்திருந்துள்ளனர் என்பதற்கு சான்றுகள் உண்டு. ஒரு பெண் விரும்பி தன் முகத்தை மூடிக் கொண்டால் அது அவள் விருப்பம் அதை தடுக்க முடியாது என்பதையும் நாம் கவனத்தில் வைக்க வேண்டும். (இறைவன் மிக்க அறிந்தவன்)



--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  
http://quran-audiomp3.blogspot.com/?

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe  

--

ibnuh...@mail.com

unread,
Feb 5, 2010, 9:02:00 PM2/5/10
to fro...@googlegroups.com
சலாம் .
 
பொதுவாக இந்த சமூகங்களில் ஒருவரை கவ்ரவிக்க பல முறைகள் கையாளப்படுகின்றது...அதில் ஒன்றுதான்,  ஒருவரை , பொன்னாடை போர்த்தி  வாழ்த்து  தெரிவிப்பது ......  
 இந்த காலத்தில் , பல முஸ்லிம் , அரசியல வாதிகளில் இருந்து  பல பேர்  இந்த பொன்னாடை போர்த்தி , வாழ்த்தப்ப்படுகிறார்கள்..  இதை பெரும் கவரவிக்கும் செயலாக காண்கிறார்கள்.........
இந்த போர்வை தனி பட்டினால் ஆனது எனில்,  இதை   இஸ்லாமிய ஒளியில் எப்படி அணுகலாம்.?? சிலர் , ஹராம் என்று கூறுகிறார்கள்..
 
 

muslim

unread,
Feb 5, 2010, 10:51:30 PM2/5/10
to fro...@googlegroups.com

அரசியல் மேடைகளில் அரசியல்வாதிகளை கெளரவிக்க போர்த்தப்படும் ஆடைகள் சாதாரண கைத்தறி ஆடையாக இருந்தாலும் அவை போர்த்தப்படும்போது சில அடைமொழிப் புகழுடன் வாழ்த்துக்கூறி ''இந்தப் பொன்னாடையைப் போர்த்துகிறேன்'' என்று அதை அவரின் தோள்களில் சாத்துவர்.

பொன்னாடை போர்த்தல் அன்பளிப்பு என்ற வட்டத்தில் வருவதால், அவை பட்டாடையாக இருந்தாலும் பெற்றுக்கொள்வதில் தவறில்லை. பட்டாடை உடுத்துவதுதான் ஆண்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது. அன்பளிப்பாகப் பெற்று அதைக் குடும்பத்துப் பெண்களுக்கு வழங்கலாம். அல்லது விற்றுவிடலாம்!



2010/2/6 <ibnuh...@mail.com>
 

--

yasee...@yahoo.com

unread,
Feb 5, 2010, 11:19:39 PM2/5/10
to muslim

Hello muslim,

I've received your message entitled "=?UTF-8?B?UmU6IOCuquCviuCuqeCvjeCuqeCuvuCun+CviCDgrqrgr4vgrrDgr43grqTgr43grqQ=?= =?UTF-8?B?4K6y4K+N?=". I wanted to let you know that I've added you to my Boxbe Guest List.

Boxbe helps me manage my email by prioritizing messages from people I know. You'd be amazed at how much better my inbox is now.

This is the only email you will receive about Boxbe from me and there is no need to respond.

Learn more about Boxbe.

Thank you,
yasee...@yahoo.com

About this Notice
This courtesy notice is part of a free service to make email more reliable and useful. Boxbe (www.boxbe.com) uses your existing social network and that of your friends to keep your inbox clean and make sure you receive email from people who matter to you.

Boxbe
Say Goodbye to Email Overload
www.boxbe.com

ibnuh...@mail.com

unread,
Feb 5, 2010, 11:55:52 PM2/5/10
to fro...@googlegroups.com
 
நீங்கள் சொல்வது கீழுள்ள ஆதாரத்தின்படி அன்பளிப்பு  செய்வது சரி...  
5981.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
(என் தந்தை) உமர்(ரலி) கோடுபோட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டு, 'இறைத்தூதர் அவர்களே!இதைத் தாங்கள் வாங்கி வெள்ளிக் கிழமையிலும், தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்துகொள்ளுங்கள்' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'எ(ந்த ஆட)வருக்கு (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லையோ அவர் தாம் இதை (இம்மையில்) அணிவார்' என்று கூறினார்கள். பிறகு அதே பட்டு அங்கிகளில் சில நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டன. (அவற்றிலிருந்து) ஓர் அங்கியை நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். உமர்(ரலி), 'நான் இதை எப்படி அணிய முடியும்? இந்தப் பட்டாடை தொடர்பாகத் தாங்கள் முன்பு வேறு விதமாகச் சொன்னீர்களே?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இதை நீங்கள் அணிந்துகொள்ள நான் உங்களுக்குத் தரவில்லை. மாறாக, இதை நீங்கள் விற்றுவிட லாம் ; (பெண்களுக்கோ, மற்ற மதத்தாருக்கோ) அணிவிக்கலாம் என்பதற்காகவே வழங்கினேன்' என்று கூறினார்கள்.
எனவே, உமர்(ரலி) அதை மக்காவாசியான தம் சகோதரர் ஒருவருக்குக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது அவர் முஸ்லிமாயிருக்கவில்லை.13 Volume:6 Book:78 ..
ஆனால்......
பொன்னாடை போர்த்துதல என்பது , இந்த ஆடை  போர்த்தி  ஒரு குறிப்பிட்ட  நேர காலத்துக்கு , அந்த நபர் , அதை அணிகின்றாரே..... இதை , உடை அணிவது என்ற செயளில்தானே சேர்க்க முடியும்.....
மாறாக, கையில் கொடுத்து , வாழ்த்துவதற்கும், ஒன்றை அணிவித்து வாழ்த்துவதற்கும் மிக வேறுபாடு உள்ளதே.....
அதனால் தான் சில வேளைகளில் எழுதும் போது ...... இன்ன நபருக்கு பொன்னாடை அணிவிக்கப்படும் .........என்று விளம்பரப்படுத் துகின்றார்கள்....
இப்போது , என்ன செய்வது ??
 
 
 
 


 
 
 
 
 
 


Rahmadullah Imdadi

unread,
Feb 8, 2010, 2:51:27 AM2/8/10
to fro...@googlegroups.com
அல்லாஹ்வின் திருப்பெயரால்… 
அன்புச் சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
நமது இனிய இஸ்லாமிய மார்க்கம் மிகுந்த கஷ்டத்தை போதித்த மார்க்க
மில்லை. இலகுவான மார்க்கம். அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் நாம் கடைபிடிக்க வேண்டியவற்றையும் தவிர்த்துக் கொள்ள வேண்டியவற்றையும்
தெளிவுபடுத்திவிட்டார்கள். சிலவற்றை அல்லாஹ் நமது நலனுக்காக கூறாமல் விட்டு விட்டான் எனக் கூறியுள்ளார்கள்.
   நாம் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். எந்தெந்த விஷயங்களில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில கருத்து வேறுபாடுகள்; உள்ளனவோ அவற் றில் அல்லாஹ்வின் தூதர் திட்டவட்டமாக ஒரு கருத்ததை முன்வைக்கவில்லை என்பதே சரி. அதுபோன்றவற்றில் நாம் தனியாக ஆய்வுசெய்து இதுதான் சரி அது தான் சரி என்று திட்டவட்டமாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இது போன்ற விஷயங்களில் அவரவர் முயற்சித்து தெரிந்து கொண்டபடிச் செயல்பட்டுக் கொள்ளலாம். தவறாக இருந்தாலும் முயற்சிக்கு ஒரு நன்மை கிடைக்கும்.
         அல்லாஹ் மிக்க அறிந்தவன் 


2010/2/5 muslim <tomu...@gmail.com>

Aero Travels

unread,
Feb 8, 2010, 3:03:04 AM2/8/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
அன்பான சகோதரர்,
ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களுக்கு,
சிராஜ் ஏர்வாடி எழுதிக்கொள்வது
இரண்டும் சரி என்பது போல் உங்கள் பதில் உள்ளது.  ஒரு விஷயத்தை இஸ்லாம் தடை செய்துள்ளது என நினைத்து மக்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் போது அதை தெளிவுபடுத்துவது அறிந்தவர்களுக்கு கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் தவறாக பிரச்சாரம் செய்வதும் விதிவசம்.

மற்றவை பின்
இப்படிக்கு

ஏர்வாடி சிராஜ்


2010/2/8 Rahmadullah Imdadi <ksri...@gmail.com>

muslim

unread,
Mar 30, 2011, 3:21:26 AM3/30/11
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

பெண்கள் முகம் மறைத்தல் சம்பந்தமாக கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் குழும உறுப்பினர், இந்த இழையைப் படித்த பின் இங்கு பதிவுசெய்க!



2010/2/8 Aero Travels <eru...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages