இரண்டு முஸ்லிம் குடும்பங்களை கந்து வட்டி கொடுமையிலிருந்து பாதுகாப்போம்
கந்து வட்டியால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கும் இரண்டு முஸ்லிம் குடும்பங்களுக்கு (ஒரு குடும்பம் பரங்கிப்பேட்டை, இன்னொரு குடும்பம் முட்லூர்) தங்களால் முடிந்த சிறிய தொகையாக இருந்தாலும்...
- ஜகாத் அல்லது
- பேங்க் வட்டி பணம் அல்லது
- அன்பளிப்பு / தான தர்மம் / ஸதக்கா
மற்றும்
- தங்களின் மேலான துஆ
ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அனுப்பி அதிலிருந்து மீள உதவி செய்யவும்.
_நீங்கள் வழங்கும் சிறுதொகையும் இந்த குடும்பங்களை பெரிய பிரச்சினைகளில் இருந்து காப்பாற்ற உதவும்._
இது தீர விசாரித்து வழங்கப்பட்ட உண்மையான தகவல்.
_அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் வழங்கி, கொடுத்ததை விட அதிகமாகவும் வாங்கிக் கொண்டு, கடன் வாங்கியவரை மிகவும் கொடுமைப்படுத்தும் நபர்களில் சில முஸ்லிம்களும் அடக்கம்_ என்பது மிகவும் கவலைக்குரிய செய்தி.
இந்த செய்தியை உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் எடுத்துரைத்து அவர்களும் இதில் பங்கேற்க உதவி செய்யவும்.
நன்றி...
கலீல் பாகவீ,
கந்து வட்டியிலிருந்து காப்பாற்றுவோர் பேரவை (KVKP)
+965 9787 2482
--------------------------------------
கருத்து முரண்பாடுகளை களைவோம்! களமிறங்கி செயலாற்ற ஒன்றிணைவோம்!!
சமூகப் பிணிகளை நீக்குவதே நம் சமூகப் பணிகளாக இருக்கட்டும்!!!
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
அலைபேசி / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ : (+965) 9787 2482