'அரஃபா தினம்' முரண்பாடுகளை களைவோம்!

1,181 views
Skip to first unread message

நமக்குள் இஸ்லாம்

unread,
Nov 9, 2009, 10:23:12 PM11/9/09
to fro...@googlegroups.com
ஸலாம்
 
ஊருக்கொரு அரஃபாதினமா..? ஆதாரங்கள் என்ன சொல்கின்றன?

ஹஜ் நெருங்கி விட்டதைத் தொடர்ந்து அரஃபா நோன்புப பற்றிய சிந்தனையும் அதைத் தொடர்ந்து எந்த நாளில் நோன்பு நோற்பது என்ற சலசலப்பும் நம்மிடையே தோன்றும்.

அவரவருக்கு துல்ஹஜ் பிறை 9 எதுவோ அன்றைக்கு நோன்பிருப்பதுதான் சுன்னத் என்று ஒரு சாராரும், ஹாஜிகள் அரபாவில் இருக்கும் அன்றைக்கு தான் நோன்பிருக்க வேண்டும் என்று மற்றொரு சாராரும் தங்கள் கருத்தை முன் வைக்கின்றார்கள்.

இரண்டு சாராரின் கருத்துக்களில் முதல் சாரார் எடுத்து வைக்கும் அந்தந்தப் பகுதியின் பிறை அடிப்படையில் 9 அன்றைக்கு நோன்பு வைப்பதே அரபாவாகும் என்ற வாதம் ஆதாரங்களுக்கு முரணாகவே தென்படுகின்றது.

இந்த சாரார் எடுத்து வைக்கும் வாதம் நபி(ஸல்) துல் ஹஜ் பிறை 9 அன்று நோன்பு வைப்பார்கள் என்பதேயாகும்.

நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என நபி(ஸல்) அவர்களின் மனைவிகளில் சிலரிடமிருந்து ஹுனைதாபின் காலித்(ரலி), அறிவிக்கிறார்கள். நஸயி, அஹ்மத்.

துல்ஹஜ் 9 என்று குறிப்பிடுவதால் அவரவரும் துல்ஹஜ் பிறை 9 அன்று நோன்பிருப்பதுதான் சுன்னத் என்று இவர்கள் முடிவு செய்கிறார்கள்.

இது பிறையை தேர்ந்தெடுப்பதில் - பிறையை அடிப்படையாகக் கொண்டதில் உள்ள பிரச்சனையாக அவர்கள் பார்க்கிறார்கள்.

மற்ற அறிவிப்புகள் ஏதும் இன்றி பிறையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்த நோன்பு சுன்னத்தாக்கப்பட்டிருந்தால் இவர்களின் வாதம் அவர்கள் தரப்பில் ஓரளவு நியாயமாக இருக்கலாம். ஆனால் இது பிறையோடு சேர்த்து மற்ற ஒரு நிகழ்வையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.

அரஃபா நோன்பு என்பது அரஃபா தினத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அரஃபா என்பது ஹஜ் செய்ய செல்லும் ஹாஜிகள் அரஃபா எனும் பெருவெளியில் தங்கும் நாளைக் குறிக்கும்.

இந்த நாளின் நோன்பைப் பற்றி நபி(ஸல்) குறிப்பிடும் 'அரஃபா தின நோன்பு' என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

அரஃபா தினத்தில் நோன்பு வைப்பது அதற்கு முந்தைய ஒரு வருட, பிந்தி வரும் ஒரு வருட (சிறிய) பாவங்களுக்கு பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் நம்பிக்கைக் கொள்கிறேன் என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். (அபூகதாதா(ரலி) திர்மிதி) இதே செய்தி இப்னுமாஜாவிலும் இடம் பெறுகின்றது.

திர்மிதியில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் அரபுவாசகத்திற்கு கிளிக்

அரஃபா தினத்தின் நோன்பு முந்தைய - பிந்தைய ஆகிய இரண்டு வருட (சிறிய) பாவங்களுக்கு பரிகாரமாகவும் ஆஷுரா தின நோன்பு ஒரு வருட பாவத்திற்கு பரிகாரமாகவும் அமையும் என்றும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். (அபூகதாதா (ரலி) அஹ்மத்)  இந்த செய்தி முஸ்லிமிலும் இடம் பெறுகின்றது.

صيام يوم ‏ ‏عرفة ‏ ‏أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده


அரஃபாதின நோன்பு என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளதால் அரஃபா தினம் எதுவென்று அறிந்து நோன்பு வைப்பதே சுன்னத்தாகும்.

அரஃபா இடமும் - தினமும்.

நாங்கள் அஃபாவில் மிக தொலைவான இடத்தில் தங்கி இருந்தோம். அப்போது இப்னு மிர்பஃ(ரலி) எங்களிடம் வந்தார்கள். 'நான் நபியவர்களின் தூதராக உங்களிடம் வந்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள். இதை நீங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிலிருந்து வழிவழியாக அடைந்திருக்கிறீர்கள்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (பல நபித்தோழர்கள் அறிவிக்கும் இச்செய்தி திர்மிதி, நஸயி, இப்னுமாஜா போன்ற நூல்களில் வருகின்றது.

நபி(ஸல்) அரஃபாவில் தங்கினார்கள். இதுதான் அரஃபா, அரஃபா முழுவதும் தங்குவதற்கான இடமாகும் என்று குறிப்பிட்டார்கள்.

அரஃபாவில் என்றைக்கு மக்கள் கூடுகிறார்களோ அதுவே அரஃபாதினமாகும். இது வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நிகழும் நிகழ்வாகும். அந்த ஒரு நாளைக்கு பிறகு அந்த வருடத்தில் அரஃபாதினம் என்று எதுவும் கிடையாது. அரஃபா தின நோன்பு என்று தெளிவாக இறைத்தூதர் குறிப்பிட்டுள்ளதால் அன்றைய தினம் (அரஃபாவில் மக்கள் கூடும் அந்த நாளில்) நோன்பு நோற்பதுதான் சுன்னத்தாகும்.

அந்த நாளில் அரஃபா பெருவெளியில் இருப்பவர்கள் நோன்பிருக்கக் கூடாது. நபி(ஸல்) அரஃபாவில் இருக்கும் போது நோன்பை விட்டு விட்டார்கள் என்று பல நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர்.

என்றைக்கு அரஃபாவில் இருப்பவர்கள் நோன்பு நோற்கவில்லையோ அன்றைக்கு அரஃபாவிற்கு வெளியில் இருப்பவர்கள் நோன்பிருப்பது சுன்னத்தாகும். இது துல்ஹஜ் பிறை 9 அன்று நிகழ்வதாகும். இதையே நபி(ஸல்) துல்ஹஜ் பிறை 9 அன்று நோன்பு வைப்பார்கள் என்று அவர்களின் துணைவியர் அறிவிக்கிறார்கள். இதுவே முரண்பாடற்ற முடிவாகும்.

அரஃபா மைதானத்தில் மக்கள் கூடுவதையும், அவர்கள் நோன்பில்லாமல் இருப்பதையும் உலக மக்கள் அறியும் நிலையில் இன்றைக்கு எங்கள் பகுதிக்கு அரஃபா இல்லை என்று ஒரு சாரார் கூறுவதும், இன்றைக்கு நோன்பு வைப்பது சுன்னத்தல்ல என்று அறிவிப்பதும் பொருத்தமானதுதானா... என்பதை மக்கள் சிந்திக்கட்டும்.

அரஃபா மைதானத்திலிருந்து மக்களெல்லாம் புறப்பட்டு முஸ்தலிபா சென்றபிறகு இதுதான் அரஃபா நாள் (சில பகுதிகளில் இரண்டு நாட்கள் கழித்து இதுதான் அரஃபாநாள் என்று அறிவிப்பு) என்று சொல்லுவது எந்த அளவு நியாயமான வாதம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹஜ் பயணமும், பிறையும்.

இஸ்லாத்தில் பல வணக்கங்களுக்கு பிறை முக்கிய அடையாளமாக இருக்கின்றது. அவற்றில் ஒன்று ஹஜ்ஜாகும்.

ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பதில் முக்கிய முதலிடத்தில இருப்பது பிறையாகும்.

(நபியே) பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். அது மக்களுக்கு நாட்களையும், நேரத்தையும் காட்டி, ஹஜ்ஜையும் அறிவிக்கின்றது என்று கூறும். (அல்குர்ஆன் 2:189)

பிறை பிறந்து ஹஜ்ஜு அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தனது பகுதிப் பிறையை ஒருவர் ஹஜ்ஜுப் பிறையாக கணக்கெடுத்தால் அவரால் ஹஜ் செய்ய முடியுமா...?

ஹஜ் என்பதே அரபா தான். யாரேனும் முஸ்தலிபாவில் தங்கும் (பத்தாம் - பெருநாள்) இரவின் பஜ்ருக்கு முன்பாக அரபாவை அடைந்து விட்டால் அவர் ஹஜ்ஜைப் பெற்றுக் கொள்கிறார் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (உர்வாபின் முளர்ரிஸ் (ரலி) திர்மிதி அபூதாவூத், நஸயி, இப்னுமாஜா)

ஹஜ் என்பது முழுக்க முழுக்க அரபாவை (அரஃபா இடத்தை அடைவதை) சார்ந்தது என்று இந்த செய்தி மீண்டும் அறிவிக்கின்றது.

அந்தந்தப் பகுதி பிறை அடிப்படையில் அரஃபாவை தீர்மானிக்கலாம் என்று முடிவு செய்பவர்களில் ஒருவர் அரஃபா தினத்தில் ஹஜ்ஜுக்கு சென்றால் ஹஜ் கூடிவிடும் என்ற அடிப்படையில் அவருடைய அரஃபா நாளில் அரஃபா செல்கிறார் (உதாரணமாக ஒருநாளோ, இரு நாளோ கழித்து பிறையைப் பார்த்து ஹஜ்ஜை தீர்மானிக்கும் ஒரு இந்தியர்) என்றால் அவரால் அரஃபாவை அடைய முடியுமா...? அவர் செல்லும் நாளில் அரஃபா வெறிச்சோடி கிடக்கும். அவரது ஹஜ் கனவும் வீணாகி போகும்.

மக்கள் ஒன்று திரண்டு நிற்கும் அரஃபா நாளில் அங்கு அவர்களுடன் சேர்ந்துக் கொள்ளாத எவருக்கும் ஹஜ் கிடைக்க வாய்ப்பில்லை என்ற தெளிவான நிலையில், ஹஜ் கிடைக்க வேண்டும் என்றால் தங்கள் பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்ற முரணான போக்கை விட்டொழித்து குர்ஆனின் கட்டளைப்படி பிறை ஹஜ்ஜை அறிவித்து விட்டவுடன் அதைப் பின்பற்றியாக வேண்டும். பிறை பிறந்து ஹஜ்ஜை அறிவித்து அதே பிறை அரஃபாத்தையும் அறிவித்து அரஃபாவில் மக்கள் கூடி அவர்கள் நோன்பில்லாத நிலையில் அதே நாளில் பிறர் நோன்பு வைப்பதே அரஃபா நோன்பாகும். அதுவே சுன்னதாகும்.

அவர்கள் அரஃபாவை கடந்து, பெருநாள் தினத்தில் நுழைந்து பெரும் பகுதியினர் பெருநாள் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது இதுதான் எனக்கு அரஃபா தினம் என்று கூறுபவர்கள் அந்த முடிவை குர்ஆன் சுன்னாவிலிருந்து விளங்கி பெறவில்லை என்பது தெளிவாகின்றது.

மக்கள் அரஃபா தினத்தில் குழுமி இருக்கும் அதே நாளில் நோன்பிருப்போம். சுன்னாவை சுன்னாவாக பின்பற்றுவோம். இறைவன் அருள் புரியட்டும்.

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com   

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe   

ibnuh...@mail.com

unread,
Nov 10, 2009, 5:40:57 AM11/10/09
to fro...@googlegroups.com
SALAAM.,
சகோ, ஜி.என்.  அவர்கட்கு மிக்க நன்றி ,
  இந்த தலைப்புக்கு ..   நான் இந்த ARAFA விஅயம்  கேட்க   எழுத நினைத்து  மெயில்  திறந்தபோது  உங்கள் மெயில்     வந்துவிட்டது . மீண்டும்   நன்றி
மிக தேவையான விடயம். .. 
ஆம் , இறைவன் கொடுத்த அற்புத அறிவைக்கொண்டு , நம் சகோதரர்கள் ARAFAவில் குழுமி இருப்ப்தை கண்ணால் கண்டு     , தன உறஙினர்கள் அன்று அங்கு இருப்பதை  தன அருகிலே இருப்பது போல் உணர்ந்து கொள்ளக்கூடிய இந்த கால கடத்தில் பல பேர் துல்ஹஜ் பிறை 9  வந்தால்தான்  நோன்பு பிடிக்கணும் என்று கூறுகிறார்கள்
அவகள சொல்வது   உதாரணம் நாம் காலையில் ஐந்து மணிக்கு நோன்பு பிடித்தால்  அங்கு  இன்னும் அந்த ARAFAA நாள் ஆரம்பிக்கவே இல்லை.  பின் எப்படி நோன்பு பிடிக்க முடியும் , என்று....

மேலும் பிறை கணித்து பிறை தீர்மாநிக்கும்போதும் ,  அப்படி      இன்றி    வேறு   ஒரு முறைப்படி துல்ஹஜ் பிறை 9  அவர்கள்க   தீர்மானித்து இருந்தாலும் அந்த பிறை இந்த துல்லியமான     ஒரு நாள் வித்டிய்சப்படினும் , நாம் இங்கு பிறை திகதியை எடுக்காது ,ARAFA  வில் ஹாஜிகள் கூடி இருக்கும் நாளையே   ARAFAA  நாளாக எடுக்க வேண்டும்..அரஃபாவில் என்றைக்கு மக்கள் கூடுகிறார்களோ அதுவே அரஃபாதினமாகும்....... 
....  தொடர்ந்து   மாற்று கருத்து உள்ள   சகோதரர்கள் இருந்தால் ,  எழுதவும் 

Mafahir Moulana

unread,
Nov 11, 2009, 5:51:23 AM11/11/09
to fro...@googlegroups.com
அனைவருக்கும் ஸலாம்
 
அரஃபா பிறை 9 இலா? மக்காவில் அரஃபா தினம் நிகழும் நாளிலா?
 
பிறை 9 இல் என்றால்...
 
அத்தினம் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். (முக்கியமாக நமது இலங்கை நாட்டுக்கு அது மக்காவில் அரஃபா தினம் நிகழும் நாளுக்கு அடுத்த தினம் தான்?).  
 
மக்காவில் அரஃபா தினம் நிகழும் நாளிலென்றால்...
அதுவும் நாட்டுக்கு நாடு வித்தியசப்படும்
 
உதாரமாக, இன்று (11/11/2009 காலை 6மணி) மக்காவில் அரஃபா தினம் என்று வைத்துக்கொள்வோம்.
இதே சமயம்
 
அவுஸ்ரேலியாவில் 11/11/2009 மாலை 3 அல்லது 4 மணி. இங்குள்ளவர்கள் எப்போது நோன்பு வைப்பது? இவர்கள் Live ஆக மக்காவில் அரஃபா தினம் நிகழுவதை அவுஸ்ரேலியாவின் அன்றைய நாள் முடிவடையம் தருவாயிலேயே பார்ப்பார்கள்!
 
அமெரிக்காவில் 10/11/2009 இரவு 9 அல்லது 10 மணி. இங்குள்ளவர்கள் எப்போது நோன்பு வைப்பது? இவர்கள் Live ஆக மக்காவில் அரஃபா தினம் நிகழுவதை அமெரிக்காவின் ன்றைய நாள் விடிவதற்கு முன்பே பார்ப்பார்கள்!
 
குழப்பமாக உள்ளதல்லவா?
 
இப்படி குழம்பும் முறையினை இஸ்லாம் கூறியிருக்குமா?
 
தயவு செய்து நல்லதொரு பதிலை யாராவது தாருங்கள். Please.
விடைகானும் தாகத்தில், நோன்பு பிடிக்கும் அவாவில் நான் Mafahir.
 
 
 
 


To: fro...@googlegroups.com
Subject: Re: 'அரஃபா தினம்' முரண்பாடுகளை களைவோம்!
Date: Tue, 10 Nov 2009 05:40:57 -0500
From: ibnuh...@mail.com

நமக்குள் இஸ்லாம்

unread,
Nov 12, 2009, 9:31:37 AM11/12/09
to fro...@googlegroups.com
ஸலாம்
 
(குறிப்பு:- அரபாதினம் பற்றிய பதிவு இரு பதிவுகளாக வருகின்றது. கட்டாயம் இது தவிர்க்கப்பட வேண்டும். ஒரே இழையில் பதிவுகள் வந்தால் தான் கருத்துக்களை ஒருங்கிணைக்க முடியும். எனவே தனி பதிவாக வந்துள்ள சகோதரர் ஹாஜா மைதீன் (இப்னு அஷ்ரஃப்) hajam...@gmail.com பதிவை இந்த பதிவின் கீழ் கொண்டு வருகிறோம்)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
சரி. அரஃபா தினம் நீங்கள் சொல்வது போல் ஒரே நாளில் உள்கள் முழுவதும் கொண்டாடுவோம். அனால் அது இப்போது வேண்டுமானால் சாத்தியம் ஆகலாம். அனால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எப்படி சாத்தியம் ஆகும்.

உதாரணத்திற்கு இன்று அரஃபா என்றால் அமெரிக்காவிர்க்காவில் இருப்பாவர்களுக்கு  இமெயில் அனுப்பியோ அல்லது அவர்கள் இணையதளத்தில் பார்த்தோ அல்லது ஓரிரு நாட்கள் முன்பாக நாளேடுகளில் பார்த்தோ தெரிந்து கொள்ளலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எப்படி வெளிநாட்டில் உள்ளவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மட்டுமல்ல சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பாகா எப்படி தெரிந்து இருக்கும். விஞ்ஞானம் வளர்ச்சி அடைவதால் நம் மார்க்கம் மாறிவிடாது. நடைமுறைக்கு மாற்றமாக இருப்பது நம் மார்க்கத்தில் சொல்லவில்லை.

நான் கூறியதில் மாற்று கருத்து இருந்தால் தாராளமாக சுட்டிக் காட்டுங்கள். என்னுடைய அறிவுக்கு எட்டியவாறு நான் என்னுடைய கருத்தை கூறி இருக்கிறேன்.

அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் இந்த விஷயத்தில் தெளிவான விளக்கத்தை தருவானாக.

அபு நிஹான்
+++++++++++++++++
 
சகோதரர் அபு நிஹான்!  நபி(ஸல்) அவர்களின் காலமாகட்டும் நீங்கள் குறிப்பிட்டுள்ள சமீபத்திய முந்தைய காலங்களாகட்டும் அப்போதெல்லாம் அவர்களால் என்ன - எந்த அளவு -  முடியுமோ அந்த அளவே செயல்பட்டுள்ளார்கள் அதில் அவர்கள் எந்த குறையும் வைக்கவில்லை. விஞ்ஞான வளர்ச்சியை கண்டுக் கொள்ளத் தேவையில்லை. இதுதான் இறுதி நிலை என்று அவர்களில் யாரும் முடிவு செய்யவில்லை அவ்வாறு அறிவிக்கவுமில்லை.
 
நமக்கு சாத்தியமாகும் அநேக காரியங்கள் நபி(ஸல்) காலத்தில் சாத்தியமில்லாததாகத்தான் கழிந்துள்ளது.  அவர்கள் காலத்தில் சாத்தியமாகவில்லை அதனால் நாம் அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று நாம் யாரும் முடிவு செய்வதில்லை.
 
பல்வேறு வணக்கங்களை தீர்மானிக்க இறைவன் பிறை பார்த்தலை - அறிதலை அளவுகோலாக்கியுள்ளான்.  நபி(ஸல்)காலத்தில் பிறையை பார்த்தார்கள், பிறர் பார்த்தத் தகவலை ஏற்றார்கள். இதற்கு வாய்ப்பில்லாத போது முப்பது என்று கணக்கிட்டுக் கொண்டார்கள்.  இது தவிர வேறு எந்த வழியும் அன்றைக்கு இல்லை.
 
இஸ்லாம் இலகுவானது என்று இறைவன் சொல்லியுள்ளதாலும் அதை நாம் கடினப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று நபி(ஸல்) அறிவுரை செய்துள்ளதாலும் அன்றைக்கு எது இலகுவோ அதை மேற்கொண்டார்கள்.
 
மக்காவில் அல்லது மதினாவில் பிறை தெரியும் பொழுதுகளில் அதை சுற்றியுள்ள பிற அரபுப் பகுதிகளில் பிறை தென்படும் அல்லது தென்படாது என்ற எந்த அறிதலும் அன்றைக்கு அவர்களிடம் இருந்ததில்லை.
 
"நபி(ஸல்) குதிரை வீரர்களை அனுப்பி மக்காவில் பிறை தெரிகின்றதா... என்று ஏன் பார்க்க ஏற்பாடு செய்யவில்லை?"  என்ற கேள்வியெல்லாம் அறிவார்ந்த கேள்வியல்ல.
 
பிறப்பகுதிகளில் பிறைத் தெரிய வாய்ப்புள்ளது என்ற விஞ்ஞான அறிதல் இருந்தால் மட்டும்தான் ஏதாவது ஏற்பாடு செய்ய முடியும் அந்த அறிதலே இல்லை எனும் போது எந்த அடிப்படையில் குதிரை வீரர்களை ஏற்பாடு செய்வார்கள் என்றாவது அவர்கள் சிந்தித்தால் அவர்கள் வைக்கும் கேள்வியின் பலவீனம் அவர்களுக்கு புரியும்.
 
பிற பகுதிகளில் தென்பட்ட பிறையையோ அதன்படி அங்கு நடந்த வழிபாடுகளையோ அந்தத் தகவல் கிடைத்தப் பின்பும், தூரத்தை காரணம் காட்டி நபி(ஸல்) புறக்கணித்தார்கள் என்று ஒரேயோரு ஆதாரம் கிடைத்தாலும் நமது "ஒரேபிறை" என்ற வாதங்கள் அனைத்தும் அடிப்பட்டுப் போய்விடும்.  அத்தகைய ஒரு ஆதாரத்தை யாராவது காட்டட்டும் பார்க்கலாம்.
 
இன்றைக்கு விஞ்ஞானம் பற்பல நுணுக்கங்களை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது அவற்றை புறக்கணிக்க இஸ்லாம் சொல்லவில்லை. ஏனெனில் இந்த விஞ்ஞான நுணுக்கங்களை நமக்கு வெளிபடுத்திக் கொடுத்துள்ளதே கருணையுள்ள இறைவன் தான். இதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
+++++++++++++++++++++++++++++++++++++
 
சகோதரர் Mafahir Moulana <maf...@hotmail.com> அவர்களின் கவனத்திற்கு.
 
நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தும் நேர வித்தியாசங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாகும்.  ஹதீஸ் வாசகங்களை ஊன்றி கவனித்து சிந்தித்தால் இவற்றிர்க்கெல்லலாம் பதில் கிடைத்து விடும்.
 
"அரபா தினத்தில் நோன்பு" என்ற ஆதாரம் மட்டும் இருந்தால் தான் உங்கள் சந்தேகங்கள் நியாயமாகும்.  அரபாதினத்தில் நோன்பு என்று ஆதாரம் கிடைப்பது போன்றே அரபாதினத்தின் அளவு என்னவென்பதை தீர்மானிக்கும் ஆதாரமும் கிடைக்கின்றன அதுதான் பிறை 9ல் நோன்பு என்ற ஆதாரம்.
 
பிறை ஒன்பது என்பது 24 மணி நேரத்தை - இன்று மஃரிபு முதல் மறுநாள் மஃரிபு வரை - உள்ளடக்கியதாகும். அரபாதினத்திற்கு விளக்கமாக வரும் பிறை ஒன்பது என்ற ஆதாரத்தை நாம் எடுத்துக் கொண்டால் ஹஜ் செய்வோர் அரபா மைதானத்திற்கு செல்லும் முன்பும் பிறை 9 அடைபவர்கள் நோன்பைத் துவங்கி விடலாம்.  ஹஜ் செய்வோர் அரபா மைதானத்தில் இறுதி நேரத்தில் இருக்கும் போது பிறை 9ன் துவக்க நேரத்தை அடைபவர்களும் நோன்பைத் துவங்கி விடலாம்.
 
கவனிக்கவும் அரபாதினத்தில் நோன்பு என்று விளக்கிய நபி(ஸல்) அதை முழுமையாக புரிந்துக் கொள்ளும் விதமாக பிறை 9ல் நோன்பும் என்று விளக்கியுள்ளார்கள்.  இரண்டையும் இணைத்து சிந்தியுங்கள்.  அரபா நோன்பு 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் கிடைத்து விடும்.
 
பிறையைப் புரிந்துக் கொள்ளும் அறிவாற்றலை இறைவன் நமக்கு கொடுப்பானாக...


--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com

AERO TRAVELS

unread,
Nov 12, 2009, 2:38:49 PM11/12/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கம் வரஹ்

அன்பான சகோதர சகோதரிகளுக்கு

அரஃபா தினம்  என்பது ஒரு கிழமையும் அதற்கு ஒரு தேதியும் இருக்கும்  உதாரணமாக  1431 துல்ஹஜ் 9 ஆம் நாள் பிறையின் மன்ஸில்களுக்கான கணக்கின் அடிப்படையில்  புகன் கிழமை (25.11.09)  வருகிறது.

ஒரு நாள் என்பது ஒரு கிழமையையும் தேதியையும் அடிப்படையாக கொண்டே அமையும்.  அந்த கிழமையை உலக மக்கள்  முழுவதும் அடைந்தே தீருவார்கள்.  யாரும் அந்த நாளை அடையாமல் இருக்க முடியாது.  எனவே தற்போது உலக அமைப்பின் அடிப்படையில் டோங்கா(நியூசிலாந்து)  பகுதி மக்கள் அரபா நோன்பை புதன் கிழமை (25.11.09) ஆரம்பிப்பார்கள்.   அதன் பிறகு 9 மணிநேரம் கழித்து ஹஜ்ஜிற்கு செல்லாத சவூதி அரேபியாவில் உள்ளவர்கள் ஆரம்பிப்பார்கள்.  அதன்பிறகு 15 மணி நேரம் கழித்து  அதே புதன்கிழமை (25.11.09)  துல்ஹஜ் 9 வது நாளில் இருக்கும் ஸமோவா பகுதியில் ஹஜ்ஜிற்கு செல்லாத முஸ்லீம்கள் நோன்பு வைப்பார்கள்.  ஸமோவா பகுதி மக்கள்  நோன்பை ஆரம்பிக்கும் நேரத்தில்  ஏற்கனவே புதன்கிழமையில் நோன்பை ஆரம்பித்த  டோங்கா(நியூசிலாந்து) பகுதி மக்கள்  வியாழக்கிழமையில் (26.11.09) நுழைந்து பெருநாள் தொழுகைக்கு தயாராகிக் கொண்டிருப்பார்கள். 


இப்படியாகத்தான் உலகில் நாட்கள் மாறி கொண்டிருக்கிறது.   அதை தான் நபி(ஸல்) அவர்கள் நீங்கள் நோன்பு வைக்கும் கிழமை தான் நோன்பு நீங்கள் பெருநாள்  கொண்டாடும் தினம் தான் பெருநாள் என கூறினார்கள்.  அதில் யவ்ம்  என்ற வார்த்தை முக்கியமானது.  அது ஒரு கிழமையை குறிக்கும் வார்த்தையாகும்.  அதாவது எந்த கிழமையில் நோன்பு ஆரம்பிக்க படுகிறதோ அந்த கிழமையில் தான் உலக மக்கள் அனைவரும் நோன்பு நோற்க வேண்டும்.  அதாவது அரபா கிழமையின் நோன்பு புதன்கிழமை டோங்கா ஆரம்பித்தால் உலகம் முழுவதும் அந்த புதன்கிழமையில் நோன்பு ஆரம்பிக்க வேண்டும் எனவும்.  உலகில் வியாழக்கிழமையில் பெருநாள் ஆரம்பிக்கப்பட்டால் உலகம் முழுவதும் அந்த வியாழக்கிழமை தினத்தில் தான் பெருநாள் கொண்டாட வேண்டும் என்பதை தான் நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். 

எனவே உலகில் ஒரு நாள் தான் (ஒரு கிழமை ஒரு தேதி)  அரஃபா தினம் வர முடியும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி  சகோதரர் ஜி.என் சொல்வது போல் உறுதியாகிறது.  

அல்லாஹ்விற்காக  சத்தியத்தை ஆய்வு செய்து நடைமுறைபடுத்தி  மறுமையில் நற்பேறுகளை பெற உங்களையும் என்னையும் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் கடந்த  29.10.1430 சனிக்கிழமை நடந்த  மனித குல காலண்டர்  கருத்தரங்கத்தின் ஒலிஒளி நிகழ்ச்சிகள் கீழ்கண்ட  ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியாவின் இணையத்தளத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதை முழுமையாக பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்தால் அதில் உள்ள குறைகளை களைந்து  அல்லாஹ் உலகிற்கு தந்த  நிலையான நாட்காட்டியை  உலக மக்களிடம் அறிமுகப்படுத்த வசதியாக இருக்கும். 

இணையதள முகவரி

www.lunarcalendar.in


இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி.

2009/11/12 நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

AERO TRAVELS

unread,
Nov 18, 2009, 3:58:58 PM11/18/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நாம் இஸ்லாமிய கொள்கைகளை சரியாக பின்பற்ற வேண்டுமானால் திருக்குர்ஆன் நபிவழியை ஆய்வு செய்தால் தான் அதை சரியாக பின்பற்ற வேண்டும்.  முன்சென்றவர்கள் ஆய்வு செய்து ஒரு முடிவை அறிவித்து விட்டு சென்றிருந்தாலும்  நாம்  அதே பிரச்சினை சந்திக்கும் போது அதைபற்றிய புதிய ஆய்வை துவங்கி அதில் வரும் முடிவைகளை வைத்தே மார்க்கத்தை பின்பற்றினால் அதிகமான கருத்து முரண்பாடுகளை தடுக்க முடியும் என நான் நம்புகிறேன். 

மேலும் அரஃபா தினத்தை பற்றி அறிவதற்காக  பல தேடுதல்களை நடத்திய போது கீழ்கண்ட கட்டுரை எனக்கு கிடைத்தது.  அதையும் உங்கள் பார்வைக்கு தருகிறேன்.

இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி

அரபா நோன்பு

Date Published: 2009-10-23 11:40:13    

Link back URL : http://www.mujahidsrilanki.com/article-62496.php

"அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தன்றுதான் அரபா நோன்பு என்று எந்தவொரு ஹதீஸும் கிடையாது."

வெளிநாட்டு பிறைத் தகவலை ஏற்க வேண்டும் என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் ஏற்கத்தேவையில்லை என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடுவதை வைத்தே அரபா தின நோன்பை நோற்க வேண்டும் என்ற ஓர் இஸ்லாமிய அடிப்படையற்ற கருத்து நிலவி வருகிறது. இச்சிந்தனை காரணமாக தொலைக்காட்சியிலும் வானொலியிலும் அரபா மைதானத்தின் நடக்கின்ற வணக்கவழிபாடுகள் ஒலி, ஒளி பரப்பப்படுகின்ற போது தாங்கள் ஏதோ மார்க்கத்திற்கு முரணான காரியத்தை செய்தது போன்று நோன்பு நோற்காதவர்களும் சவூதிற்கு முன்னர் வேறு நாடுகளில் துல்ஹிஜ்ஜா பிறை தென்பட்டும் அதை ஏற்காமல் அரபா ஒன்று கூடலை மட்டுமே வைத்து துல்ஹிஜ்ஜாவை தீர்மானிக்கும் வெளிநாட்டுப் பிறைத்தகவலை ஏற்கக் கூடிய சகோதரர்களும் சங்கடப்படுகின்றனர். உண்மையில் இது ஒரு நூதனமான சிந்தனையாகும். சில சகோதரர்கள் அவ்வாறு ஒரு ஹதீஸ் இருப்பதாகவும் கூறிவருகின்றனர். பின்வரும் விடயங்களைப் படிப்பவர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்வார்கள்.

 

1 - துல்ஹிஜ்ஜா மாதத்தில் வரும் உழ்ஹிய்யா பெருநாளை பத்து வருடங்களாக எவ்வாறு தீர்மானித்தார்கள்?

நபியவர்களும் தோழர்களும் மதீனாவில் பத்து வருடங்களாக உழ்ஹிய்யாப் பெருநாளை கொண்டாடியிருக்கிறார்கள். இஸ்லாமிய மாதம் ஒவ்வொன்றும் பிறை தென்பட்ட பின்னரே ஆரம்பிக்கப்படுவது போல் துல்ஹிஜ்ஜா மாதமும் அவ்வாறே ஆரம்பிக்கப்படுவது அனைவரும் அறிந்த விடயம். துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாவது நாளிலேதான் உழ்ஹிய்யாப் பெருநாள் இடம்பெறும். அவ்வாறாயின் மதீனாவில் துல்ஹிஜ்ஜா பிறை தென்பட்ட மறுநாளே துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் நாள் ஆரம்பித்துவிடும் அதன் பத்தாவது நாள் பெருநாளென்று தீர்மானிக்கப்பட்டுவிடும். அதற்கு முந்திய நாள் நபித்தோழர்கள் நோன்பும் நோற்பார்கள். அந்த நோன்பும் அரபா ஒன்று கூடலும் ஒன்பதாம் நாளன்று வருவதால் அரபா தின நோன்பு என்று அழைக்கப்டுகிறது. அன்றைய தினம் பற்றி நபியவர்களோ நபித்தோழர்களோ அலட்டிக்கொள்ளவேயில்லை.

 

2 - அரபாவில் ஒன்பதாம் தினமன்று கூடும் வழமை வரும்முன்னிருந்தே ஒன்பது வருடங்களாய் மதீனாவில் அரபா தின நோன்பு அனுஷ்டிக்கப்பட்டது எவ்வாறு?

நபியவர்கள் வழமையாக ஒன்பதாம் தினமன்று மதீனாவில் நோன்பு நோற்பார்கள் அக்காலப்பகுதியில் ஒன்பதாம் தினமன்று அரபாவில் கூடும் வழமை காணப்படவில்லை. அவ்வாறிருக்க எவ்வாறு நாம் அரபாவின் ஒன்று கூடலை வைத்துத்தான் ஒன்பதாம் தின நோன்பை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லமுடியும்? நபித்தோழர்கள் பிறையை அடிப்படையாக வைத்துத்தான் ஒன்பதாம் தின நோன்பை தீர்மானித்தார்களே அன்றி அரபா ஒன்று கூடலை வைத்தல்ல.

 

3 - அரபாவில் ஒன்பதாம் தினமல்லாமல் வேறு தினமொன்றில் ஒன்று கூடும் வழமை ஜாஹிலியாக்காலம் தொட்டே காணப்பட்டது.

சில சகோதரர்கள் நாம் மேற்குறிப்பிட்ட இருவினாக்களையும் தொடுக்கும்போது 'அரபாவில் ஒன்று கூடி ஹஜ் கிரியைகளைச் செய்யும் வழமையே இஸ்லாம் மக்காவை வெற்றி கொண்ட பின்னர்தான் எனவே நபியவர்கள் அதற்கு முன்னர் மதீனாவின் பிறையை அடிப்படையாக வைத்தும் மக்காவை வெற்றி கொண்ட பின்னர் அரபாதின ஒன்று கூடலை வைத்தும் நோன்பைத் தீர்மானித்திருப்பார்கள்.' என பதிலளிக்கிறார்கள். இது இருவகையில் தவறாகும்-

எனது காணாமல் போன ஒரு ஒட்டகத்தை அரபாதினமன்று நான் தேடிச்சென்றேன். அச்சமயம் அரபாவில் நபியவர்கள் நின்று கொண்டிருப்பதை கண்டு மார்க்கத்தில் தீவிர உணர்வுடைய குறைஷிக் குலத்தைச் சேர்ந்த இவர் இங்கே எவ்வாறு? ஏன்று எனக்குள் கூறிக்கொண்டேன். அறிவிப்பவர்:- ஜுபைர் இப்னு முத்இம்

(ஆதாரம்:- புகாரி 1664)

இது நபிப்பட்டம் கிடைப்பதற்கு முன்னர் நடந்த சம்பவமாகும். கஃபாவை ஹஜ்ஜு செய்யும் வழமை அரபிகளது தொன்று தொட்ட வழமையாகும். ஆனாலும் குறைஷிக் குலத்தவர்கள் அரபாவில் ஒன்று கூடவேண்டிய தினமன்று கஃபாவிலேயே இருப்பார்கள். அவர்கள் அரபாவிற்குச் செல்வது கஃபாவின் கண்ணியத்தை இழக்கச்செய்வது போன்றாகும் எனக்கருதினார்கள். அரபாவில் இருந்து அனைவரும் முஸ்தலிபாவிற்குச் செல்லும் போது குறைஷிகளும் அங்கு செல்வார்கள். ஆனால் ஏனைய கோத்திரத்தவர்கள் அரபாவிற்கு வந்தே முஸ்தலிபாவிற்குச் செல்வார்கள்.இதுவே ஜாஹிலீய வழமை. அதற்கு மாற்றமாக குறைஷி வம்சத்தைச் சேர்ந்த நபியவர்கள் அரபாவில் இருப்பதைக்கண்டு ஆச்சரியப்பட்டே ஜுபைர் இப்னு முத்இம் அவ்வாறு கூறுகிறார்.

(பத்ஹுல் பாரீ 3:603 604)

எனவே அரபாவில் ஒன்று கூடும் வழமை ஜாஹிலீய காலம் தொட்டே நடந்துவரும் ஒரு செயலாகும். இஸ்லாம் வந்த பின்னர் ஏற்பட்ட வழமையல்ல. இரண்டாவது:- ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு இதாப் என்ற நபித்தோழரும் 9 ஆம் ஆண்டு அபூபக்ரும் இன்னும் சில நபித்தோழர்களும் ஹஜ் செய்துள்ளார்கள். அவர்களது அரபா ஒன்று கூடலை வைத்தும் நபியவர்கள் 9 ஆம் தின நோன்பைத் தீர்மானிக்கவில்லை. மக்கா வெற்றியின் பின்னரே இவ்விருவரின் ஹஜ்ஜும் நிகழ்கிறது. ஆவர்களது அரபா ஒன்று கூடலை வைத்தும் நபியவர்கள் 9 தின நோன்பைத் தீர்மானிக்கவில்லை. மக்கா வெற்றியின் பின்னருங் கூட நபியவர்கள் அரபா ஒன்று கூடலை கவனிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அபூ பக்ர் (ரழி) ஹஜ் செய்ய வந்தவுடன் செய்தியை மக்காவிற்கு அனுப்பியிருக்கலாமே என்று யூகிக்கவும் முடியாது.

ஏனெனில்:-

4 - அபூ பக்ர் (ரழி) அவர்களது ஹஜ் துல்கஃதாவிலேயே இடம்பெற்றது.

ஜாஹிலீயாக்கால மக்கள் காலக்கணிப்பீட்டு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்திருந்தார்கள். இதனால் சந்திர மாதத்தின் ஒழுங்கும் தூய்மையும் குழைந்து போயிருந்தது. பருவமாற்றங்களுடன் ஒத்துவருவதற்காக 3 வருடங்களிற்கு ஒருமுறை 1 மாதத்தை அதிகரித்து கபீஸ் என்று பெயர் சூட்டிருந்தார்கள். மாதத்தைத் தீர்மானித்துச் சொல்லும் கலம்மஸ் என்று அழைக்கப்படக் கூடிய நபரின் மூலம் மாதங்களை உரிய இடத்தை விட்டும் பிற்படுத்தியும் முற்படுத்தியும் மாற்றம் செய்தார்கள். இறுதி உரையின் போதே நபியவர்கள இதனை சரி செய்தார்கள். இதனை எச்சரித்து சரியான காலக்கணிப்பு முறையை கடைப்பிடிக்குமாறு குர்ஆன் வசனமும் இறங்கியது. ஆகையால் அவ்விருவருடைய ஹஜ்ஜும் துல்கஃதாவிலேயே இடம்பெற்றது.

(மஜ்முஃ பதாவா 25:14)

அபூ பக்ர் (ரழி) அவர்களுடைய ஹஜ் இத்திருத்தத்திற்கு முன் இடம்பெற்றதால் துல்கஃதாவிலே நடந்தது. நிலமை இவ்வாறிருக்க எவ்வாறு நபியவர்கள் அவர்களது ஒன்று கூடலை வைத்து அரபா நோன்பைத் தீர்மானித்ததாய்ச் சொல்ல முடியும்?

 

5 - சொந்த நாட்டில் எடுக்கப்படும் தீர்மானப்படியே துல் ஹிஜ்ஜா 9 ஆம் நாள் அரபாதின நோன்பு நோற்கப்படவேண்டும்.

இமாம் இப்னு தைமியாவின் வாதம்:-
ஒரு பிரதேசத்தில் சிலர் துல் ஹிஜ்ஜா மாதப்பிறையைக் கண்டு அப்பிரதேசத்தில் தீர்ப்பளிப்பளிப்பவரிடம் அது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் வெளித்தோற்றத்தில் 9 ஆம் நாளாகவும் உண்மையிலே 10 ஆம் நாளாகவும் இருக்கக்கூடிய அந்நாளில் நோன்பு நோற்கலாமா? (என்று இமாம் இப்னு தைமியா வினவப்பட்ட பொழுது இவ்வாறு பதிலளித்தார்) ஆம் உண்மையில் அது 10 ஆம் நாளாக இருந்தாலுங்கூட மக்களிடத்தில் 9 ஆம் நாள் என்று தீர்மானிக்கப்பட்ட நாளிலே அவர்கள் நோன்பு நோற்கலாம்

(மஜ்முஃ பதாவா 25:202)

 

நாம் மேற்குறிப்பிட்டவையாகவும் 9 ஆம் தினம் எதுவோ அதைவைத்துத்தான் தீர்மானிக்கப்படவேண்டுமே தவிர அரபாவில் ஒன்று கூடுவதை வைத்தல்ல என்பதை விளக்குகின்றன. எனவே பிறநாட்டுப் பிறைத்தகவலை ஏற்கலாம் என்று சொல்லக்கூடிய சகோதரர்கள் துல்ஹிஜ்ஜா மாதத்து பிறைத் தகவல் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்ளவேண்டும். சவூதியை மட்டும் அடிப்படையாக வைத்து அரபாவைத் தீர்மானிப்பது தவறாகும். பிறநாட்டு பிறைத்தகவலை ஏற்றுக்கொள்ளலாமா? அறிஞர்கள் இது பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்? போன்றவற்றை அறிய அது சம்பந்தமான எங்கள் வெளியீட்டைப் பார்வையிடவும்.

அல்லாஹ் நம்மனைவரதும் நல்லமல்களையும் ஏற்றுக்கொள்ளப்போதுமானவன்.



2009/11/13 AERO TRAVELS <eru...@gmail.com>

AERO TRAVELS

unread,
Nov 18, 2009, 6:50:34 PM11/18/09
to நமக்குள் இஸ்லாம்
பிழைகளை திருத்தி வாசிக்கவும்.

முதல் பத்தியில் இரண்டாம் வரியில் வேண்டும் என்பதறகு பதிலாக 'முடியும்'
வாசிக்கவும்.

இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி

On Nov 19, 1:58 am, AERO TRAVELS <eruv...@gmail.com> wrote:
> அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
>
> நாம் இஸ்லாமிய கொள்கைகளை சரியாக பின்பற்ற வேண்டுமானால் திருக்குர்ஆன் நபிவழியை
> ஆய்வு செய்தால் தான் அதை சரியாக பின்பற்ற வேண்டும்.  முன்சென்றவர்கள் ஆய்வு
> செய்து ஒரு முடிவை அறிவித்து விட்டு சென்றிருந்தாலும்  நாம்  அதே பிரச்சினை
> சந்திக்கும் போது அதைபற்றிய புதிய ஆய்வை துவங்கி அதில் வரும் முடிவைகளை வைத்தே
> மார்க்கத்தை பின்பற்றினால் அதிகமான கருத்து முரண்பாடுகளை தடுக்க முடியும் என
> நான் நம்புகிறேன்.
>
> மேலும் அரஃபா தினத்தை பற்றி அறிவதற்காக  பல தேடுதல்களை நடத்திய போது கீழ்கண்ட
> கட்டுரை எனக்கு கிடைத்தது.  அதையும் உங்கள் பார்வைக்கு தருகிறேன்.
> இப்படிக்கு
> சிராஜ் ஏர்வாடி
>
> அரபா நோன்பு
> Date Published: 2009-10-23 11:40:13      Link back URL :http://www.mujahidsrilanki.com/article-62496.php
>

> *"அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தன்றுதான் அரபா நோன்பு என்று எந்தவொரு
> ஹதீஸும் கிடையாது."*


>
> வெளிநாட்டு பிறைத் தகவலை ஏற்க வேண்டும் என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும்
> ஏற்கத்தேவையில்லை என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் அரபாவில் ஹாஜிகள் ஒன்று
> கூடுவதை வைத்தே அரபா தின நோன்பை நோற்க வேண்டும் என்ற ஓர் இஸ்லாமிய அடிப்படையற்ற
> கருத்து நிலவி வருகிறது. இச்சிந்தனை காரணமாக தொலைக்காட்சியிலும் வானொலியிலும்
> அரபா மைதானத்தின் நடக்கின்ற வணக்கவழிபாடுகள் ஒலி, ஒளி பரப்பப்படுகின்ற போது
> தாங்கள் ஏதோ மார்க்கத்திற்கு முரணான காரியத்தை செய்தது போன்று நோன்பு
> நோற்காதவர்களும் சவூதிற்கு முன்னர் வேறு நாடுகளில் துல்ஹிஜ்ஜா பிறை தென்பட்டும்
> அதை ஏற்காமல் அரபா ஒன்று கூடலை மட்டுமே வைத்து துல்ஹிஜ்ஜாவை தீர்மானிக்கும்
> வெளிநாட்டுப் பிறைத்தகவலை ஏற்கக் கூடிய சகோதரர்களும் சங்கடப்படுகின்றனர்.
> உண்மையில் இது ஒரு நூதனமான சிந்தனையாகும். சில சகோதரர்கள் அவ்வாறு ஒரு ஹதீஸ்
> இருப்பதாகவும் கூறிவருகின்றனர். பின்வரும் விடயங்களைப் படிப்பவர்கள் உண்மை
> நிலையை அறிந்து கொள்வார்கள்.
>

> *1 - துல்ஹிஜ்ஜா மாதத்தில் வரும் உழ்ஹிய்யா பெருநாளை பத்து வருடங்களாக எவ்வாறு
> தீர்மானித்தார்கள்? *


>
> நபியவர்களும் தோழர்களும் மதீனாவில் பத்து வருடங்களாக உழ்ஹிய்யாப் பெருநாளை
> கொண்டாடியிருக்கிறார்கள். இஸ்லாமிய மாதம் ஒவ்வொன்றும் பிறை தென்பட்ட பின்னரே
> ஆரம்பிக்கப்படுவது போல் துல்ஹிஜ்ஜா மாதமும் அவ்வாறே ஆரம்பிக்கப்படுவது அனைவரும்
> அறிந்த விடயம். துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாவது நாளிலேதான் உழ்ஹிய்யாப் பெருநாள்
> இடம்பெறும். அவ்வாறாயின் மதீனாவில் துல்ஹிஜ்ஜா பிறை தென்பட்ட மறுநாளே
> துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் நாள் ஆரம்பித்துவிடும் அதன் பத்தாவது நாள்
> பெருநாளென்று தீர்மானிக்கப்பட்டுவிடும். அதற்கு முந்திய நாள் நபித்தோழர்கள்
> நோன்பும் நோற்பார்கள். அந்த நோன்பும் அரபா ஒன்று கூடலும் ஒன்பதாம் நாளன்று
> வருவதால் அரபா தின நோன்பு என்று அழைக்கப்டுகிறது. அன்றைய தினம் பற்றி
> நபியவர்களோ நபித்தோழர்களோ அலட்டிக்கொள்ளவேயில்லை.
>

> *2 - அரபாவில் ஒன்பதாம் தினமன்று கூடும் வழமை வரும்முன்னிருந்தே ஒன்பது
> வருடங்களாய் மதீனாவில் அரபா தின நோன்பு அனுஷ்டிக்கப்பட்டது எவ்வாறு?*


>
> நபியவர்கள் வழமையாக ஒன்பதாம் தினமன்று மதீனாவில் நோன்பு நோற்பார்கள்
> அக்காலப்பகுதியில் ஒன்பதாம் தினமன்று அரபாவில் கூடும் வழமை காணப்படவில்லை.
> அவ்வாறிருக்க எவ்வாறு நாம் அரபாவின் ஒன்று கூடலை வைத்துத்தான் ஒன்பதாம் தின
> நோன்பை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லமுடியும்? நபித்தோழர்கள் பிறையை
> அடிப்படையாக வைத்துத்தான் ஒன்பதாம் தின நோன்பை தீர்மானித்தார்களே அன்றி அரபா
> ஒன்று கூடலை வைத்தல்ல.
>

> *3 - அரபாவில் ஒன்பதாம் தினமல்லாமல் வேறு தினமொன்றில் ஒன்று கூடும் வழமை
> ஜாஹிலியாக்காலம் தொட்டே காணப்பட்டது*.


>
> சில சகோதரர்கள் நாம் மேற்குறிப்பிட்ட இருவினாக்களையும் தொடுக்கும்போது
> 'அரபாவில் ஒன்று கூடி ஹஜ் கிரியைகளைச் செய்யும் வழமையே இஸ்லாம் மக்காவை வெற்றி
> கொண்ட பின்னர்தான் எனவே நபியவர்கள் அதற்கு முன்னர் மதீனாவின் பிறையை
> அடிப்படையாக வைத்தும் மக்காவை வெற்றி கொண்ட பின்னர் அரபாதின ஒன்று கூடலை
> வைத்தும் நோன்பைத் தீர்மானித்திருப்பார்கள்.' என பதிலளிக்கிறார்கள். இது
> இருவகையில் தவறாகும்-
>

> *எனது காணாமல் போன ஒரு ஒட்டகத்தை அரபாதினமன்று நான் தேடிச்சென்றேன். அச்சமயம்


> அரபாவில் நபியவர்கள் நின்று கொண்டிருப்பதை கண்டு மார்க்கத்தில் தீவிர உணர்வுடைய
> குறைஷிக் குலத்தைச் சேர்ந்த இவர் இங்கே எவ்வாறு? ஏன்று எனக்குள்

> கூறிக்கொண்டேன். அறிவிப்பவர்:- ஜுபைர் இப்னு முத்இம் *
>
> *(ஆதாரம்:- புகாரி 1664)*


>
> இது நபிப்பட்டம் கிடைப்பதற்கு முன்னர் நடந்த சம்பவமாகும். கஃபாவை ஹஜ்ஜு
> செய்யும் வழமை அரபிகளது தொன்று தொட்ட வழமையாகும். ஆனாலும் குறைஷிக்
> குலத்தவர்கள் அரபாவில் ஒன்று கூடவேண்டிய தினமன்று கஃபாவிலேயே இருப்பார்கள்.
> அவர்கள் அரபாவிற்குச் செல்வது கஃபாவின் கண்ணியத்தை இழக்கச்செய்வது போன்றாகும்
> எனக்கருதினார்கள். அரபாவில் இருந்து அனைவரும் முஸ்தலிபாவிற்குச் செல்லும் போது
> குறைஷிகளும் அங்கு செல்வார்கள். ஆனால் ஏனைய கோத்திரத்தவர்கள் அரபாவிற்கு வந்தே
> முஸ்தலிபாவிற்குச் செல்வார்கள்.இதுவே ஜாஹிலீய வழமை. அதற்கு மாற்றமாக குறைஷி
> வம்சத்தைச் சேர்ந்த நபியவர்கள் அரபாவில் இருப்பதைக்கண்டு ஆச்சரியப்பட்டே ஜுபைர்
> இப்னு முத்இம் அவ்வாறு கூறுகிறார்.
>
> (பத்ஹுல் பாரீ 3:603 604)
>
> எனவே அரபாவில் ஒன்று கூடும் வழமை ஜாஹிலீய காலம் தொட்டே நடந்துவரும் ஒரு
> செயலாகும். இஸ்லாம் வந்த பின்னர் ஏற்பட்ட வழமையல்ல. இரண்டாவது:- ஹிஜ்ரி 8 ஆம்
> ஆண்டு இதாப் என்ற நபித்தோழரும் 9 ஆம் ஆண்டு அபூபக்ரும் இன்னும் சில
> நபித்தோழர்களும் ஹஜ் செய்துள்ளார்கள். அவர்களது அரபா ஒன்று கூடலை வைத்தும்
> நபியவர்கள் 9 ஆம் தின நோன்பைத் தீர்மானிக்கவில்லை. மக்கா வெற்றியின் பின்னரே
> இவ்விருவரின் ஹஜ்ஜும் நிகழ்கிறது. ஆவர்களது அரபா ஒன்று கூடலை வைத்தும்
> நபியவர்கள் 9 தின நோன்பைத் தீர்மானிக்கவில்லை. மக்கா வெற்றியின் பின்னருங் கூட
> நபியவர்கள் அரபா ஒன்று கூடலை கவனிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அபூ
> பக்ர் (ரழி) ஹஜ் செய்ய வந்தவுடன் செய்தியை மக்காவிற்கு அனுப்பியிருக்கலாமே
> என்று யூகிக்கவும் முடியாது.
>
> ஏனெனில்:-
>

> *4 - அபூ பக்ர் (ரழி) அவர்களது ஹஜ் துல்கஃதாவிலேயே இடம்பெற்றது. *


>
> ஜாஹிலீயாக்கால மக்கள் காலக்கணிப்பீட்டு முறையில் பல்வேறு மாற்றங்கள்
> செய்திருந்தார்கள். இதனால் சந்திர மாதத்தின் ஒழுங்கும் தூய்மையும் குழைந்து
> போயிருந்தது. பருவமாற்றங்களுடன் ஒத்துவருவதற்காக 3 வருடங்களிற்கு ஒருமுறை 1
> மாதத்தை அதிகரித்து கபீஸ் என்று பெயர் சூட்டிருந்தார்கள். மாதத்தைத்
> தீர்மானித்துச் சொல்லும் கலம்மஸ் என்று அழைக்கப்படக் கூடிய நபரின் மூலம்
> மாதங்களை உரிய இடத்தை விட்டும் பிற்படுத்தியும் முற்படுத்தியும் மாற்றம்
> செய்தார்கள். இறுதி உரையின் போதே நபியவர்கள இதனை சரி செய்தார்கள். இதனை
> எச்சரித்து சரியான காலக்கணிப்பு முறையை கடைப்பிடிக்குமாறு குர்ஆன் வசனமும்
> இறங்கியது. ஆகையால் அவ்விருவருடைய ஹஜ்ஜும் துல்கஃதாவிலேயே இடம்பெற்றது.
>
> (மஜ்முஃ பதாவா 25:14)
>
> அபூ பக்ர் (ரழி) அவர்களுடைய ஹஜ் இத்திருத்தத்திற்கு முன் இடம்பெற்றதால்
> துல்கஃதாவிலே நடந்தது. நிலமை இவ்வாறிருக்க எவ்வாறு நபியவர்கள் அவர்களது ஒன்று
> கூடலை வைத்து அரபா நோன்பைத் தீர்மானித்ததாய்ச் சொல்ல முடியும்?
>

> *5 - சொந்த நாட்டில் எடுக்கப்படும் தீர்மானப்படியே துல் ஹிஜ்ஜா 9 ஆம் நாள்
> அரபாதின நோன்பு நோற்கப்படவேண்டும்*.


>
> இமாம் இப்னு தைமியாவின் வாதம்:-
> ஒரு பிரதேசத்தில் சிலர் துல் ஹிஜ்ஜா மாதப்பிறையைக் கண்டு அப்பிரதேசத்தில்
> தீர்ப்பளிப்பளிப்பவரிடம் அது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் வெளித்தோற்றத்தில் 9
> ஆம் நாளாகவும் உண்மையிலே 10 ஆம் நாளாகவும் இருக்கக்கூடிய அந்நாளில் நோன்பு
> நோற்கலாமா? (என்று இமாம் இப்னு தைமியா வினவப்பட்ட பொழுது இவ்வாறு பதிலளித்தார்)
> ஆம் உண்மையில் அது 10 ஆம் நாளாக இருந்தாலுங்கூட மக்களிடத்தில் 9 ஆம் நாள் என்று
> தீர்மானிக்கப்பட்ட நாளிலே அவர்கள் நோன்பு நோற்கலாம்
>
> (மஜ்முஃ பதாவா 25:202)
>
> நாம் மேற்குறிப்பிட்டவையாகவும் 9 ஆம் தினம் எதுவோ அதைவைத்துத்தான்
> தீர்மானிக்கப்படவேண்டுமே தவிர அரபாவில் ஒன்று கூடுவதை வைத்தல்ல என்பதை
> விளக்குகின்றன. எனவே பிறநாட்டுப் பிறைத்தகவலை ஏற்கலாம் என்று சொல்லக்கூடிய
> சகோதரர்கள் துல்ஹிஜ்ஜா மாதத்து பிறைத் தகவல் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்
> கொள்ளவேண்டும். சவூதியை மட்டும் அடிப்படையாக வைத்து அரபாவைத் தீர்மானிப்பது
> தவறாகும். பிறநாட்டு பிறைத்தகவலை ஏற்றுக்கொள்ளலாமா? அறிஞர்கள் இது பற்றி என்ன
> சொல்லியிருக்கிறார்கள்? போன்றவற்றை அறிய அது சம்பந்தமான எங்கள் வெளியீட்டைப்
> பார்வையிடவும்.
>
> அல்லாஹ் நம்மனைவரதும் நல்லமல்களையும் ஏற்றுக்கொள்ளப்போதுமானவன்.
>

> 2009/11/13 AERO TRAVELS <eruv...@gmail.com>> அஸ்ஸலாமு அலைக்கம் வரஹ்

> > 2009/11/12 நமக்குள் இஸ்லாம் <togee...@gmail.com>


>
> > ஸலாம்
>
> >> (குறிப்பு:- அரபாதினம் பற்றிய பதிவு இரு பதிவுகளாக வருகின்றது. கட்டாயம் இது
> >> தவிர்க்கப்பட வேண்டும். ஒரே இழையில் பதிவுகள் வந்தால் தான் கருத்துக்களை
> >> ஒருங்கிணைக்க முடியும். எனவே தனி பதிவாக வந்துள்ள சகோதரர் ஹாஜா மைதீன்

> >> (இப்னு அஷ்ரஃப்) hajamydh...@gmail.com பதிவை இந்த பதிவின் கீழ் கொண்டு

> >> சகோதரர் Mafahir Moulana <mafa...@hotmail.com> அவர்களின் கவனத்திற்கு.


>
> >> நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தும் நேர வித்தியாசங்களை மட்டுமே அடிப்படையாகக்
> >> கொண்டதாகும்.  ஹதீஸ் வாசகங்களை ஊன்றி கவனித்து சிந்தித்தால்
> >> இவற்றிர்க்கெல்லலாம் பதில் கிடைத்து விடும்.
>
> >> "அரபா தினத்தில் நோன்பு" என்ற ஆதாரம் மட்டும் இருந்தால் தான் உங்கள்
> >> சந்தேகங்கள் நியாயமாகும்.  அரபாதினத்தில் நோன்பு என்று ஆதாரம் கிடைப்பது
> >> போன்றே அரபாதினத்தின் அளவு என்னவென்பதை தீர்மானிக்கும் ஆதாரமும் கிடைக்கின்றன
> >> அதுதான் பிறை 9ல் நோன்பு என்ற ஆதாரம்.
>
> >> பிறை ஒன்பது என்பது 24 மணி நேரத்தை - இன்று மஃரிபு முதல் மறுநாள் மஃரிபு வரை
> >> - உள்ளடக்கியதாகும். அரபாதினத்திற்கு விளக்கமாக வரும் பிறை ஒன்பது என்ற
> >> ஆதாரத்தை நாம் எடுத்துக் கொண்டால் ஹஜ் செய்வோர் அரபா மைதானத்திற்கு செல்லும்
> >> முன்பும் பிறை 9 அடைபவர்கள் நோன்பைத் துவங்கி விடலாம்.  ஹஜ் செய்வோர் அரபா
> >> மைதானத்தில் இறுதி நேரத்தில் இருக்கும் போது பிறை 9ன் துவக்க நேரத்தை
> >> அடைபவர்களும் நோன்பைத் துவங்கி விடலாம்.
>
> >> கவனிக்கவும் அரபாதினத்தில் நோன்பு என்று விளக்கிய நபி(ஸல்) அதை முழுமையாக
> >> புரிந்துக் கொள்ளும் விதமாக பிறை 9ல் நோன்பும் என்று விளக்கியுள்ளார்கள்.
> >> இரண்டையும் இணைத்து சிந்தியுங்கள்.  அரபா நோன்பு 24 மணி நேரத்தில் உலகம்
> >> முழுவதும் கிடைத்து விடும்.
>
> >> பிறையைப் புரிந்துக் கொள்ளும் அறிவாற்றலை இறைவன் நமக்கு கொடுப்பானாக...
>
> >> --

> >> *ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)
> >> *


> >>http://tamilmuslimgroup.blogspot.com
>
> >> தமிழ் யுனிகோட் டவுன்லோட்
>
> >>http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe
>
> >> --
> >> "நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை
> >> கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
> >> To unsubscribe from this group, send email to

> >> fromgn+un...@googlegroups.com<fromgn%2Bunsu...@googlegroups.com>

ibnuh...@mail.com

unread,
Nov 20, 2009, 10:26:03 AM11/20/09
to fro...@googlegroups.com
SALAAM ,
அரபா நாள்  26  என்றும் , ஆகவே , ஹஜ் பெருநாள்  27, FRIDAY,  அன்றும் சவுதி அரேபியா அறிவித்துள்ளது..........  எனவே நாம் அனைவரும் 26 அன்று சுன்னஹ்வின் படி..., நோன்பு நோற்ற்க வேண்டும் , ..

அரேபியாவின் பல மாகாணங்களை  ,   17 ந் , திகதி பிறை கண்டுள்ளனர்.....   அரேபியா கூட இன்னும் பிறை பார்தலையே பிறைக்கு அளவுகோலாக எடுப்பதால் ,  அரபா தினம் ,  அவர்கள் அங்கு எப்ப கூடுகிறார்களோ ,அன்று தான்  எல்லோருக்கும் வரும்..... இந்த  நேரத்தில் மட்டும் ,  அரபா நாளை  பின்பற்றுவதை தவிர வேறு  வழி இல்லை  என்பதால் ,   26  அன்றே நாம் நோன்பு நோற்ற்க  வேண்டும்......  
அரேபியா சரியான பிறைக் கணக்குக்கு  வரும் வரையில்  , அரபா நாளைத்தான் , நாம்  எடுத்து ,  பெருநாளை தீர்மானிக்க வேண்டும்..........
தவறு என்பவர்கள் சுட்டி காட்டுங்கள்.......



-----Original Message-----
From: நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Tue, Nov 10, 2009 8:53 am
--~--~---------~--~----~------------~-------~--~----~
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.  
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

ibnuh...@mail.com

unread,
Nov 24, 2009, 4:28:45 AM11/24/09
to fro...@googlegroups.com
SALAAM,,,,,,,,,,,
உங்கள் http://lunarcalendar.in/?p=555   இல் உள்ள விளக்கம் குழப்பம்.....  
 
  இப்படி யோசியுங்கள்....  தூதர் அவர்கள்  அன்று , பிறை பார்த்துதான்  மாதத்தை அறிந்தார்கள். எனவே  , துல்ஹாஜ் ஒன்பது அரபா நாள் என்று  அறிவித்து ,   தூரத்தில் இருந்தாலும்  , அந்த ஒன்பது பிரைப்படிதான் அன்று  நோன்பு நோற்றார்கள்..........   அதே நேரம்.. அந்த காலத் தில்   சரியாக அரபா அன்று எல்லா தேசங்களிலும் உள்ளவர்கள் ஒரே நாளில் நோன்பு நோற்று  இருக்க வாய்ப்பே இல்லை....... ஏனெனில் பிறை பார்த்து மட்டுமே மாதத்தை அன்று தீர்மானித்தார்கள்...  அதனால்,   அரபா நாளில்  உள்ளபோதும் அது தெளிவாக தெரிந்த மக்க வில் நோன்பு பிடித்து   இருப்பார்கள்....
பல நூறு மைல்குல்ல்கு அப்பால் இருந்தவர்கள்,  அரபா நாளுக்கு அடுத்த நாளும்  , அவர்களுக்கு அது பிறை ஒன்பது ஆக இருந்து,  அன்றே நோன்பு பிடித்து இருப்பார்கள்...
தூதர் ,  அவர்களுக்கு நிச்சயமா தெரிந்திருக்கும் , அன்று அரபா  ஒரே நாளில்  எல்லோருக்கும் வராது என்று..... எனவே அவர்கள் , பிறை பாக்கும் அடிப்படையில் ,  பிறை ஒன்பதை ,   அரபா நோன்புக்காக  நிர்ணயித்து சொல்லி  உள்ளார்கள் என்று  நன்கு சிந்திக்கும் பொது விளங்குகிறது......  பிறை ஒன்பது தான் ,நோன்பு  எனில் , அரபா நாள் என்பதை ,  இதனுடன் இணைத்து சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை...
பொதுவாக துல்ஹாஜ் பிறை ஒன்பது அன்று நோன்பு பிடிக்குமாறு  அறிவுறுத்தி இருப்பார்கள்......
எனவே,   அரபா நோன்பு , அரபா நாளில்  பிடிக்க வேண்டியது...... மாறாக ,  பிறை ஒன்பதில் அல்ல ..........  
அரஃபா தினத்தில் நோன்பு வைப்பது அதற்கு முந்தைய ஒரு வருட, பிந்தி வரும் ஒரு வருட (சிறிய) பாவங்களுக்கு பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் நம்பிக்கைக் கொள்கிறேன் என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். (அபூகதாதா(ரலி) திர்மிதி) இதே செய்தி இப்னுமாஜாவிலும் இடம் பெறுகின்றது
ஆனால் இன்று ,  சவுதி சரியான கணிப்பீட்டுக்கு  இன்னும் வராததால் , நாம் பிறை ஒன்பதில் பிடிக்காது , அரபா நாளில்தான் நோன்பு பிடிக்க வேண்டும்......  இது நாம் சாதியை பின்பற்றுவது ஆகாது.........மாற்றமாக  சுன்னாஹ் வை பின்பற்றுகிறோம்..
சவுதி மட்டும் சரியான கணிபீடின்படி பிறை ஆரம்பித்து இருந்தால்,   அரபா நாளும் சரியான ஒன்பது பிறையில் உலகம் எங்கும் வந்து இருக்கும்...... 
த்து

இந்த்  காலத்தை போன்று அன்று ,  அரபா நாள்   எல்லோருக்கும் தெரிந்த நிலையில் இருந்திருந்தால் , தூதர் அவர்கள் ,  சில நேரம் பிறை ஒன்பது , என்ற வாதை தவிர்த்து, அரப்பா நாளில் ,  நீங்கள் நோன்பு வையுங்கள் என்று சொல்லியிருப்பார்கள் .....   ஆலது , பிறை ஒன்பதில் வரும் அரபா நாளில் நோன்பு பிடியுங்கள்என்று சொல்லியிருப்பார்கள்
 
தவறு இருப்பின்  சுட்டிகாட்டவும்.




-----Original Message-----
From: நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Tue, Nov 10, 2009 8:53 am
Subject: 'அரஃபா தினம்' முரண்பாடுகளை களைவோம்!

ஸலாம்
 
ஊருக்கொரு அரஃபாதினமா..? ஆதாரங்கள் என்ன சொல்கின்றன?
ஹஜ் நெருங்கி விட்டதைத் தொடர்ந்து அரஃபா நோன்புப பற்றிய சிந்தனையும் அதைத் தொடர்ந்து எந்த நாளில் நோன்பு நோற்பது என்ற சலசலப்பும் நம்மிடையே தோன்றும்.

அவரவருக்கு துல்ஹஜ் பிறை 9 எதுவோ அன்றைக்கு நோன்பிருப்பதுதான் சுன்னத் என்று ஒரு சாராரும், ஹாஜிகள் அரபாவில் இருக்கும் அன்றைக்கு தான் நோன்பிருக்க வேண்டும் என்று மற்றொரு சாராரும் தங்கள் கருத்தை முன் வைக்கின்றார்கள்.

இரண்டு சாராரின் கருத்துக்களில் முதல் சாரார் எடுத்து வைக்கும் அந்தந்தப் பகுதியின் பிறை அடிப்படையில் 9 அன்றைக்கு நோன்பு வைப்பதே அரபாவாகும் என்ற வாதம் ஆதாரங்களுக்கு முரணாகவே தென்படுகின்றது.

இந்த சாரார் எடுத்து வைக்கும் வாதம் நபி(ஸல்) துல் ஹஜ் பிறை 9 அன்று நோன்பு வைப்பார்கள் என்பதேயாகும்.

நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என நபி(ஸல்) அவர்களின் மனைவிகளில் சிலரிடமிருந்து ஹுனைதாபின் காலித்(ரலி), அறிவிக்கிறார்கள். நஸயி, அஹ்மத்.

துல்ஹஜ் 9 என்று குறிப்பிடுவதால் அவரவரும் துல்ஹஜ் பிறை 9 அன்று நோன்பிருப்பதுதான் சுன்னத் என்று இவர்கள் முடிவு செய்கிறார்கள்.

இது பிறையை தேர்ந்தெடுப்பதில் - பிறையை அடிப்படையாகக் கொண்டதில் உள்ள பிரச்சனையாக அவர்கள் பார்க்கிறார்கள்.

மற்ற அறிவிப்புகள் ஏதும் இன்றி பிறையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்த நோன்பு சுன்னத்தாக்கப்பட்டிருந்தால் இவர்களின் வாதம் அவர்கள் தரப்பில் ஓரளவு நியாயமாக இருக்கலாம். ஆனால் இது பிறையோடு சேர்த்து மற்ற ஒரு நிகழ்வையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.

அரஃபா நோன்பு என்பது அரஃபா தினத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அரஃபா என்பது ஹஜ் செய்ய செல்லும் ஹாஜிகள் அரஃபா எனும் பெருவெளியில் தங்கும் நாளைக் குறிக்கும்.

இந்த நாளின் நோன்பைப் பற்றி நபி(ஸல்) குறிப்பிடும் 'அரஃபா தின நோன்பு' என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.
.
திர்மிதியில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் அரபுவாசகத்திற்கு கிளிக்

அரஃபா தினத்தின் நோன்பு முந்தைய - பிந்தைய ஆகிய இரண்டு வருட (சிறிய) பாவங்களுக்கு பரிகாரமாகவும் ஆஷுரா தின நோன்பு ஒரு வருட பாவத்திற்கு பரிகாரமாகவும் அமையும் என்றும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். (அபூகதாதா (ரலி) அஹ்மத்)  இந்த செய்தி முஸ்லிமிலும் இடம் பெறுகின்றது.
صيام يوم ‏ ‏عرفة ‏ ‏أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده

அரஃபாதின நோன்பு என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளதால் அரஃபா தினம் எதுவென்று அறிந்து நோன்பு வைப்பதே சுன்னத்தாகும்.

அரஃபா இடமும் - தினமும்.

நாங்கள் அஃபாவில் மிக தொலைவான இடத்தில் தங்கி இருந்தோம். அப்போது இப்னு மிர்பஃ(ரலி) எங்களிடம் வந்தார்கள். 'நான் நபியவர்களின் தூதராக உங்களிடம் வந்துள்ளேன். நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள். இதை நீங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிலிருந்து வழிவழியாக அடைந்திருக்கிறீர்கள்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (பல நபித்தோழர்கள் அறிவிக்கும் இச்செய்தி திர்மிதி, நஸயி, இப்னுமாஜா போன்ற நூல்களில் வருகின்றது.

நபி(ஸல்) அரஃபாவில் தங்கினார்கள். இதுதான் அரஃபா, அரஃபா முழுவதும் தங்குவதற்கான இடமாகும் என்று குறிப்பிட்டார்கள்.

அரஃபாவில் என்றைக்கு மக்கள் கூடுகிறார்களோ அதுவே அரஃபாதினமாகும். இது வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நிகழும் நிகழ்வாகும். அந்த ஒரு நாளைக்கு பிறகு அந்த வருடத்தில் அரஃபாதினம் என்று எதுவும் கிடையாது. அரஃபா தின நோன்பு என்று தெளிவாக இறைத்தூதர் குறிப்பிட்டுள்ளதால் அன்றைய தினம் (அரஃபாவில் மக்கள் கூடும் அந்த நாளில்) நோன்பு நோற்பதுதான் சுன்னத்தாகும்.

அந்த நாளில் அரஃபா பெருவெளியில் இருப்பவர்கள் நோன்பிருக்கக் கூடாது. நபி(ஸல்) அரஃபாவில் இருக்கும் போது நோன்பை விட்டு விட்டார்கள் என்று பல நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர்.

என்றைக்கு அரஃபாவில் இருப்பவர்கள் நோன்பு நோற்கவில்லையோ அன்றைக்கு அரஃபாவிற்கு வெளியில் இருப்பவர்கள் நோன்பிருப்பது சுன்னத்தாகும். இது துல்ஹஜ் பிறை 9 அன்று நிகழ்வதாகும். இதையே நபி(ஸல்) துல்ஹஜ் பிறை 9 அன்று நோன்பு வைப்பார்கள் என்று அவர்களின் துணைவியர் அறிவிக்கிறார்கள். இதுவே முரண்பாடற்ற முடிவாகும்.

அரஃபா மைதானத்தில் மக்கள் கூடுவதையும், அவர்கள் நோன்பில்லாமல் இருப்பதையும் உலக மக்கள் அறியும் நிலையில் இன்றைக்கு எங்கள் பகுதிக்கு அரஃபா இல்லை என்று ஒரு சாரார் கூறுவதும், இன்றைக்கு நோன்பு வைப்பது சுன்னத்தல்ல என்று அறிவிப்பதும் பொருத்தமானதுதானா... என்பதை மக்கள் சிந்திக்கட்டும்.

அரஃபா மைதானத்திலிருந்து மக்களெல்லாம் புறப்பட்டு முஸ்தலிபா சென்றபிறகு இதுதான் அரஃபா நாள் (சில பகுதிகளில் இரண்டு நாட்கள் கழித்து இதுதான் அரஃபாநாள் என்று அறிவிப்பு) என்று சொல்லுவது எந்த அளவு நியாயமான வாதம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹஜ் பயணமும், பிறையும்.

இஸ்லாத்தில் பல வணக்கங்களுக்கு பிறை முக்கிய அடையாளமாக இருக்கின்றது. அவற்றில் ஒன்று ஹஜ்ஜாகும்.

ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பதில் முக்கிய முதலிடத்தில இருப்பது பிறையாகும்.

(நபியே) பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். அது மக்களுக்கு நாட்களையும், நேரத்தையும் காட்டி, ஹஜ்ஜையும் அறிவிக்கின்றது என்று கூறும். (அல்குர்ஆன் 2:189)

பிறை பிறந்து ஹஜ்ஜு அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தனது பகுதிப் பிறையை ஒருவர் ஹஜ்ஜுப் பிறையாக கணக்கெடுத்தால் அவரால் ஹஜ் செய்ய முடியுமா...?

)

ஹஜ் என்பது முழுக்க முழுக்க அரபாவை (அரஃபா இடத்தை அடைவதை) சார்ந்தது என்று இந்த செய்தி மீண்டும் அறிவிக்கின்றது.

அந்தந்தப் பகுதி பிறை அடிப்படையில் அரஃபாவை தீர்மானிக்கலாம் என்று முடிவு செய்பவர்களில் ஒருவர் அரஃபா தினத்தில் ஹஜ்ஜுக்கு சென்றால் ஹஜ் கூடிவிடும் என்ற அடிப்படையில் அவருடைய அரஃபா நாளில் அரஃபா செல்கிறார் (உதாரணமாக ஒருநாளோ, இரு நாளோ கழித்து பிறையைப் பார்த்து ஹஜ்ஜை தீர்மானிக்கும் ஒரு இந்தியர்) என்றால் அவரால் அரஃபாவை அடைய முடியுமா...? அவர் செல்லும் நாளில் அரஃபா வெறிச்சோடி கிடக்கும். அவரது ஹஜ் கனவும் வீணாகி போகும்.

மக்கள் ஒன்று திரண்டு நிற்கும் அரஃபா நாளில் அங்கு அவர்களுடன் சேர்ந்துக் கொள்ளாத எவருக்கும் ஹஜ் கிடைக்க வாய்ப்பில்லை என்ற தெளிவான நிலையில், ஹஜ் கிடைக்க வேண்டும் என்றால் தங்கள் பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்ற முரணான போக்கை விட்டொழித்து குர்ஆனின் கட்டளைப்படி பிறை ஹஜ்ஜை அறிவித்து விட்டவுடன் அதைப் பின்பற்றியாக வேண்டும். பிறை பிறந்து ஹஜ்ஜை அறிவித்து அதே பிறை அரஃபாத்தையும் அறிவித்து அரஃபாவில் மக்கள் கூடி அவர்கள் நோன்பில்லாத நிலையில் அதே நாளில் பிறர் நோன்பு வைப்பதே அரஃபா நோன்பாகும். அதுவே சுன்னதாகும்.

அவர்கள் அரஃபாவை கடந்து, பெருநாள் தினத்தில் நுழைந்து பெரும் பகுதியினர் பெருநாள் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது இதுதான் எனக்கு அரஃபா தினம் என்று கூறுபவர்கள் அந்த முடிவை குர்ஆன் சுன்னாவிலிருந்து விளங்கி பெறவில்லை என்பது தெளிவாகின்றது.

மக்கள் அரஃபா தினத்தில் குழுமி இருக்கும் அதே நாளில் நோன்பிருப்போம். சுன்னாவை சுன்னாவாக பின்பற்றுவோம். இறைவன் அருள் புரியட்டும்.

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com   

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe   

Mohamed Raffic

unread,
Nov 25, 2009, 12:33:00 PM11/25/09
to fro...@googlegroups.com
alaikumussalaam
 
Brother my doubt is what is the status of people living in sydney
if on the arafa day the saudi time is 8 am, the time in sydney is 4 pm what they will do
 
Raffic

2009/11/24 <ibnuh...@mail.com>

--

ibnuh...@mail.com

unread,
Nov 26, 2009, 4:23:23 AM11/26/09
to fro...@googlegroups.com
 ஹஜ் செய்வோர் அரபா மைதானத்திற்கு செல்லும் முன்பும் பிறை 9 அடைபவர்கள் நோன்பைத் துவங்கி விடலாம்.  ஹஜ் செய்வோர் அரபா மைதானத்தில் இறுதி நேரத்தில் இருக்கும் போது பிறை 9ன் துவக்க நேரத்தை அடைபவர்களும் நோன்பைத் துவங்கி விடலாம்.
உங்களுக்க் நன்கு தெரியும் எந்த நாளில் அரபாவில்  ஹஜ் செய்பவர்கள் தங்க போகின்றார்கள் என்று.....  இந்த நவீன உலகத்தில்  ஹஜ் ஆரம்பித்த  நாளை  அறிந்தாலே  எப்போது அரபா நாள் என்று இப்போதைய  அறிவு  யுகத்தில்  , கணகல்ளால்  பல  ஆயிரம் மைல்களுக்கு  அப்பால்  இருந்தே  நம்மால் சொல்ல முடியும்...   
அரஃபா  நாளில் நோன்பு வைப்பது அதற்கு முந்தைய ஒரு வருட, பிந்தி வரும் ஒரு வருட (சிறிய) பாவங்களுக்கு பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் நம்பிக்கைக் கொள்கிறேன் என்று நபி
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்  . (அபூகதாதா(ரலி) திர்மிதி) இதே செய்தி இப்னுமாஜாவிலும் இடம் பெறுகின்றது
 
இங்கு அரபா ..... என்ற  வார்த்தையை  ஆழ்ந்து சிந்திக்க வேண்டுகிறேன்.

உங்களுக்கு காலை   சஹர்  ( காலை 5 A.M என் வைத்துக்கொண்டால் ),செய்ய முன் சுமார் எட்டு மணித்தியாலத்தின் பின்தான்  அரபா மைத்தனத்டிற்கு  ஹஜ் செய்வோர் வருவார்கள்..  ஆனாலும்  ,  பிறை  நாள் என்பது    24 மணி நேரத்தை -   மஃரிபு முதல் மறுநாள் மஃரிபு வரை - உள்ளடக்கியதாகும் ..   எனவே நீங்கள்  நோன்பு நோற்று சில மணித்தியாலங்களில்  அரபா நாள் ஆரம்பித்துவிடும்..... எனிவே ,  இன்று  நீங்கள்  அரபா நாளில்தான்   உள்ளீர்கள்...  அத்துடன் அரபா நாளில் தான் நோன்பு நோற்றும் இருப்பீர்கள்...     நீனகள் நோன்பு நோற்று , அதை திறக்கும்போதும ,  அரபா நாளில்தான் திறப்பீர்கள்....  இன்று நாம் எல்லோரும் அரபா நாளை அடைந்தே உள்ளோம்....... இறைவன்  எல்லோருக்கும்  விரிந்த சிந்தனையை தருவானாக.....
 
 
.....



-----Original Message-----
From: Mohamed Raffic <raff...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Wed, Nov 25, 2009 11:03 pm
Subject: Re: 'அரஃபா தினம்' முரண்பாடுகளை களைவோம்!

alaikumussalaam
 
Brother my doubt is what is the status of people living in sydney
if on the arafa day the saudi time is 8 am, the time in sydney is 4 pm what they will do
 
Raffic

2009/11/24 <ibnuh...@mail.com>
SALAAM,,,,,,,,,,,
உங்கள் http://lunarcalendar.in/?p=555   இல் உள்ள விளக்கம் குழப்பம்.....  
 
  இப்படி யோசியுங்கள்....  தூதர் அவர்கள்  அன்று , பிறை பார்த்துதான்  மாதத்தை அறிந்தார்கள். எனவே  , துல்ஹாஜ் ஒன்பது அரபா நாள் என்று  அறிவித்து ,   தூரத்தில் இருந்தாலும்  , அந்த ஒன்பது பிரைப்படிதான் அன்று  நோன்பு நோற்றார்கள்..........   அதே நேரம்.. அந்த காலத் தில்   சரியாக அரபா அன்று எல்லா தேசங்களிலும் உள்ளவர்கள் ஒரே நாளில் நோன்பு நோற்று  இருக்க வாய்ப்பே இல்லை....... ஏனெனில் பிறை பார்த்து மட்டுமே மாதத்தை அன்று தீர்மானித்தார்கள்...  அதனால்,   அரபா நாளில்  உள்ளபோதும் அது தெளிவாக தெரிந்த மக்க வில் நோன்பு பிடித்து   இருப்பார்கள்....
பல நூறு மைல்குல்ல்கு அப்பால் இருந்தவர்கள்,  அரபா நாளுக்கு அடுத்த நாளும்  , அவர்களுக்கு அது பிறை ஒன்பது ஆக இருந்து,  அன்றே நோன்பு பிடித்து இருப்பார்கள்...
தூதர் ,  அவர்களுக்கு நிச்சயமா தெரிந்திருக்கும் , அன்று அரபா  ஒரே நாளில்  எல்லோருக்கும் வராது என்று..... எனவே அவர்கள் , பிறை பாக்கும் அடிப்படையில் ,  பிறை ஒன்பதை ,   அரபா நோன்புக்காக  நிர்ணயித்து சொல்லி  உள்ளார்கள் என்று  நன்கு சிந்திக்கும் பொது விளங்குகிறது......  பிறை ஒன்பது தான் ,நோன்பு  எனில் , அரபா நாள் என்பதை ,  இதனுடன் இணைத்து சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை...
பொதுவாக துல்ஹாஜ் பிறை ஒன்பது அன்று நோன்பு பிடிக்குமாறு  அறிவுறுத்தி இருப்பார்கள்......
எனவே,   அரபா நோன்பு , அரபா நாளில்  பிடிக்க வேண்டியது...... மாறாக ,  பிறை ஒன்பதில் அல்ல ..........   ஆனால் இன்று ,  சவுதி சரியான கணிப்பீட்டுக்கு  இன்னும் வராததால் , நாம் பிறை ஒன்பதில் பிடிக்காது , அரபா நாளில்தான் நோன்பு பிடிக்க வேண்டும்......  இது நாம் சாதியை பின்பற்றுவது ஆகாது.........மாற்றமாக  சுன்னாஹ் வை பின்பற்றுகிறோம்..
த்து

Mafahir Moulana

unread,
Nov 30, 2009, 2:45:38 AM11/30/09
to fro...@googlegroups.com
அன்பானவர்களே! விளங்காதவர் விளக்கம் கேட்க விளங்கியவர் விளக்கம் சொல்லும் இந்த குழுமத்தை வாழ்த்தியவனாக, நான் விளங்கியதை மேலும் விளங்கிக்கொள்ளும் நோக்கில் வினவுகிறேன். விளங்கியவர் விளக்கம் தருவீராக.
 
பிறை - ஒரு சர்வதேச பிரச்சனையாகிவிட்டது. எப்போதிலிருந்தென்றால் அது நவீன தொலை தொடர்பு சாதனங்களின் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு தான், அதுவும் தொலைகாட்சி, இணையம் சர்வதேசமயமான பிறகு தான் என்றால் அது பிழையாகாது. அப்படிப் பார்க்கப் போனால் அது கிட்டத்தட்ட கடந்த 30 வருட காலத்திற்குப் பிறகுதான். அதாவது நபிகளாரின் வாழ்விலிருந்து சுமார் 1400 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இந்தப் பிறை "Local" என்றும் "International"  என்றும்  இரு பிறிவாகியதாக என என் அனுபவத்திற்கும் அறிவுக்கும் படுகின்றது. அதாவது, கடந்த 30 வருட காலம் வரை ரமழான் பிறை, ஷவ்வால் பிறை, துல்ஹj பிறை நாட்டுக்கு நாடு வேறு பட்டது. அப்படி வேறு பட்டது கூட தெரியாமல் கூட இருந்தது. ஆனால் சுமுகமாக அவரவர் நாட்டில் நோன்பு, ஹஐ கொண்டாடப்பட்டது என்பதும் உண்மை. இக்கருத்தில் யாரரும் முரண்படுகின்றீர்களா?
 
 
பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்ற ஹதீஸ் படி நோன்பும், நோன்புப் பெருநாளும் உலகம் பூராவும் ஒரே நாளில் வர வாய்ப்பேயில்லை. ஏனென்றால் அதனை அன்றே தீர்மானிக்க வேண்டும்.
 
ஆனால் Hajj அரபா தினத்தை தீர்மானிக்க 9 தினங்கள் மேலதிகமாக இருக்கின்றது.
 
இந்த அரபா தினம் மக்காவில் நிகழும் தினத்தில் தான் உலகம் பூராவும் அணுஷ்டிகப் படவேண்டும், அதுதான் சரி என்ற வாதாட்டம் தான் இன்றைய பிறச்சனை. அப்டியே நேரடியாக TV இல் அரபா நிகழ்வை பார்த்துக் கொண்டு எப்படி நோன்பு பிடிப்பது என்ற மனப்போராட்டம் பலருக்கு!! பகுத்தறிவுக்கு சற்றும் சரிபாடாத செயற்பாடு என்று இன்னும் சிலர்!!
 
ரசூலுல்லாஹ்விற்கும் அவருடைய தோழர்களுக்கும் இந்த ஆசையும் கவலையும் ஏன் வரவில்லை??
 
நபியோ, தோழர்களோ மக்காவில் எப்போது Dull Hajj பிறை தென்பட்டது? எப்போது அரபா தினம் என்று மக்காவுக்கு ஆளனுப்பி அறிந்து கொள்வதற்கு 9 தினங்கள் கால அவகாசம் இருந்தும், அந்த முயற்சியினை மேற்கொண்டதாக எநத வித அறிவுப்புக்களையும் நான் இன்று வரை அறியவில்லை. எங்களுக்கிருக்கின்ற ஆசையும் கவலையும் ரசூலுல்லாஹ்விற்கு இல்லாமலிருந்திருக்குமா? அப்படியே அரபா தினம் மக்காவில் நிகழும் தினத்தில் தான் அணுஷ்டிகப் படவேண்டும், அதுதான் சரி என்றிருந்திருந்தால் அதனை அல்லாஹ் வானவர் மூலம் அறிவித்திருக்கமாட்டானா? ஒரு பாரிய பிழை ஏற்பட அல்லாஹ் விட்டிருப்பானா? 
 
நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்திருப்பீர்கள்.
 
நவீன விஞ்ஞான ரீதியாக சிநிதிப்பது மட்டுமல்ல பகுத்தறிவு. ஹதீஸையும் ரசூலுல்லாஹ்வின்  வாழ்விலனயும் புறட்டிப் புரட்டி ஆராய்வதும் பகுத்தறிவுதான்.
 
அவரவர் நாட்டில் பிறை தென்படுவதை வைத்து மாதங்களை தீர்மானிப்பதே சரியான சுன்னத்தான வழியென என் அறிவு கூறுகின்றது. தவறாயின் அல்லாஹ் என்னை மன்னித்து சரியான விளக்கத்தை உங்களைப் போன்றோர் மூலம் வழங்குவானாக.
 
அறிவுத்தாகத்துடன்
 
Mafahir Moulana.
 

 

To: fro...@googlegroups.com

Subject: Re: 'அரஃபா தினம்' முரண்பாடுகளை களைவோம்!
Date: Thu, 26 Nov 2009 04:23:23 -0500
From: ibnuh...@mail.com

Windows Live: Keep your friends up to date with what you do online.

ibnuh...@mail.com

unread,
Nov 30, 2009, 5:08:38 AM11/30/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும்
சகோ, Mafahir Moulana.
நீங்கள் எழுதியது//////////////அவரவர் நாட்டில் பிறை தென்படுவதை வைத்து மாதங்களை தீர்மானிப்பதே சரியான சுன்னத்தான வழியென என் அறிவு கூறுகின்றது lllllllllllllllll
சகொதரேரே..இறைவன் உங்களை மன்னிப்பானாக........   உங்கள் அறிவு , என் அறிவு மற்ற மனிதர்களின் அறிவு  கூறுவது மட்டும்  ஒரு போதும்  மார்க்கமாக ஆகாது.  மாறாக,    quran , saheeh hadees   கூறுவது மட்டுமே  முஸ்லிம்களுக்கு மார்க்கம் என்பதை மனதில் பதித்து கொஞ்சம் ,  .. காத்து   இருங்கள் .  பதில் சகோதரர்கள் பதிவார்கள்...... 
நீங்கள் எழுதியது//////////////அதாவது, கடந்த 30 வருட காலம் வரை ரமழான் பிறை, ஷவ்வால் பிறை, துல்ஹj பிறை நாட்டுக்கு நாடு வேறு பட்டது. அப்படி வேறு பட்டது கூட தெரியாமல் கூட இருந்தது. ஆனால் சுமுகமாக அவரவர் நாட்டில் நோன்பு, ஹஐ கொண்டாடப்பட்டது என்பதும் உண்மை. இக்கருத்தில் யாரரும் முரண்படுகின்றீர்களா?/////////////
சகோதரரே,  கடந்த 30 வருட காலம் வரை பிறை நாட்டுக்கு நாடு  வேறு பட்டது தெரிந்தும் வேறு பட்டே நோன்பு,  பெருநாள் , அரபா  நாட்களை தீர்மானித்தோம்...காரணம் அறியாமை.........  அறிய விடாமை...... ..தெளிவான அறிவு  வந்தும் , வேறு பட்டால் எப்படி ???   சிந்தித்து பாருங்கள்.....
 இசை சம்பந்தப்பட்ட ஆய்வில் இருப்பதால்  உங்களுக்கு என் பதில் கொஞ்சம் தாமதமாகும்........
.



-----Original Message-----
From: Mafahir Moulana <maf...@hotmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Mon, Nov 30, 2009 1:15 pm
Subject: RE: 'அரஃபா தினம்' முரண்பாடுகளை களைவோம்!

அன்பானவர்களே! விளங்காதவர் விளக்கம் கேட்க விளங்கியவர் விளக்கம் சொல்லும் இந்த குழுமத்தை வாழ்த்தியவனாக, நான் விளங்கியதை மேலும் விளங்கிக்கொள்ளும் நோக்கில் வினவுகிறேன். விளங்கியவர் விளக்கம் தருவீராக.
 
பிறை - ஒரு சர்வதேச பிரச்சனையாகிவிட்டது. எப்போதிலிருந்தென்றால் அது நவீன தொலை தொடர்பு சாதனங்களின் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு தான், அதுவும் தொலைகாட்சி, இணையம் சர்வதேசமயமான பிறகு தான் என்றால் அது பிழையாகாது. அப்படிப் பார்க்கப் போனால் அது கிட்டத்தட்ட கடந்த 30 வருட காலத்திற்குப் பிறகுதான். அதாவது நபிகளாரின் வாழ்விலிருந்து சுமார் 1400 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இந்தப் பிறை "Local" என்றும் "International"  என்றும்  இரு பிறிவாகியதாக என என் அனுபவத்திற்கும் அறிவுக்கும் படுகின்றது.  
 
பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்ற ஹதீஸ் படி நோன்பும், நோன்புப் பெருநாளும் உலகம் பூராவும் ஒரே நாளில் வர வாய்ப்பேயில்லை. ஏனென்றால் அதனை அன்றே தீர்மானிக்க வேண்டும்.
 
ஆனால் Hajj அரபா தினத்தை தீர்மானிக்க 9 தினங்கள் மேலதிகமாக இருக்கின்றது.
 
இந்த அரபா தினம் மக்காவில் நிகழும் தினத்தில் தான் உலகம் பூராவும் அணுஷ்டிகப் படவேண்டும், அதுதான் சரி என்ற வாதாட்டம் தான் இன்றைய பிறச்சனை. அப்டியே நேரடியாக TV இல் அரபா நிகழ்வை பார்த்துக் கொண்டு எப்படி நோன்பு பிடிப்பது என்ற மனப்போராட்டம் பலருக்கு!! பகுத்தறிவுக்கு சற்றும் சரிபாடாத செயற்பாடு என்று இன்னும் சிலர்!!
 
ரசூலுல்லாஹ்விற்கும் அவருடைய தோழர்களுக்கும் இந்த ஆசையும் கவலையும் ஏன் வரவில்லை??
 
நபியோ, தோழர்களோ மக்காவில் எப்போது Dull Hajj பிறை தென்பட்டது? எப்போது அரபா தினம் என்று மக்காவுக்கு ஆளனுப்பி அறிந்து கொள்வதற்கு 9 தினங்கள் கால அவகாசம் இருந்தும், அந்த முயற்சியினை மேற்கொண்டதாக எநத வித அறிவுப்புக்களையும் நான் இன்று வரை அறியவில்லை. எங்களுக்கிருக்கின்ற ஆசையும் கவலையும் ரசூலுல்லாஹ்விற்கு இல்லாமலிருந்திருக்குமா? அப்படியே அரபா தினம் மக்காவில் நிகழும் தினத்தில் தான் அணுஷ்டிகப் படவேண்டும், அதுதான் சரி என்றிருந்திருந்தால் அதனை அல்லாஹ் வானவர் மூலம் அறிவித்திருக்கமாட்டானா? ஒரு பாரிய பிழை ஏற்பட அல்லாஹ் விட்டிருப்பானா? 
 
நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்திருப்பீர்கள்.
 
நவீன விஞ்ஞான ரீதியாக சிநிதிப்பது மட்டுமல்ல பகுத்தறிவு. ஹதீஸையும் ரசூலுல்லாஹ்வின்  வாழ்விலனயும் புறட்டிப் புரட்டி ஆராய்வதும் பகுத்தறிவுதான்.
 
அவரவர் நாட்டில் பிறை தென்படுவதை வைத்து மாதங்களை தீர்மானிப்பதே சரியான சுன்னத்தான வழியென என் அறிவு கூறுகின்றது. தவறாயின் அல்லாஹ் என்னை மன்னித்து சரியான விளக்கத்தை உங்களைப் போன்றோர் மூலம் வழங்குவானாக.
 
அறிவுத்தாகத்துடன்
 

 

 

Sirajudeen Eruvadi

unread,
Dec 1, 2009, 5:39:47 AM12/1/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
 
சகோதரர் MAFAHIR MOULANA அவர்களுக்கு,
 
இஸ்லாம் மனித  சமுதாயத்திற்கு ஒரு காலண்டரை(நாட்காட்டி) தந்துள்ளதா? இல்லையா? அதை ஆய்வு செய்வோம். அந்த நாட்காட்டியின் உள்ளே தான் நோன்பு, பெருநாள், அரஃபா நாள் மற்ற அனைத்து தீன் விஷயங்களுக்கும் தீர்வு உள்ளது. 
 
அல்லாஹ் தன் திருமறையில் 9:36,37 ல் மற்றும், 2:189, 10:5. 36:39, 55:5 ஆகிய வசனங்களின் மூலம் நமக்கு நாட்காட்டி (calendar)  உருவாக்கி அதன் படி தீன் விஷயங்களை முடிவு செய்ய முடியும் என கூறுகிறான்.  அதனால் அந்த நோக்கில் உங்கள் ஆய்வுகளை அமையுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும நேர்வழி காட்ட போதுமானவன்.
 
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
தாங்கள் இந்த "கையும்" என்ற வார்ததையையும், "தக்வீம்" என்ற காலண்டருக்கு பயன்படுத்தும் வார்த்தையையும் சிந்தித்து மக்களுக்கு ஒரு நாட்காட்டியை வகுத்துக்கொடுததால் இந்த பிரச்சினை அல்லாஹ்வின் உதவியால் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது.
 
என் கருத்து தவறாக இருந்தால் திருத்தவும்.
 
இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி
2009/11/30 Mafahir Moulana <maf...@hotmail.com>

Mafahir Moulana

unread,
Dec 2, 2009, 1:18:33 AM12/2/09
to fro...@googlegroups.com

ஜஸாக்கல்லாஹ்  உங்கள் பதிரலுக்கு 

 

நீங்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

 

 

Ibnu Hassan கூறியது:"இறைவன் உங்களை மன்னிப்பானாக........   உங்கள் அறிவு , என் அறிவு மற்ற மனிதர்களின் அறிவு  கூறுவது மட்டும்  ஒரு போதும்  மார்க்கமாக ஆகாது மாறாக,    quran , saheeh hadees   கூறுவது மட்டுமே  முஸ்லிம்களுக்கு மார்க்கம்"
 
அதில் எந்த கருத்து முரண்பாடுகளும் இல்லை. அதில் முரண்பட்டால் நான் பித்அத் வாதியாகிவிடுவேன். அல்லாஹ் என்னை மன்னிப்பானாக!
 
நீங்கள் மேலும் கூறியது :

கடந்த 30 வருட காலம் வரை பிறை நாட்டுக்கு நாடு  வேறு பட்டது தெரிந்தும் வேறு பட்டே நோன்புபெருநாள் , அரபா  நாட்களை தீர்மானித்தோம்...காரணம் அறியாமை.........  அறிய விடாமை...... ..தெளிவான அறிவு  வந்தும் , வேறு பட்டால் எப்படி ???   சிந்தித்து பாருங்கள்.....
அதுவும் உண்மை. ஆனால் சவுதியில் பிறை கணிப்பினை சரியாக, உண்மையாக, சத்தியமாக செய்கிறார்கள் என்ற நம்பிக்கையும. நமது நாட்டு பிறையில் இருக்கும் அவநம்பிக்கையும் இதற்கு இன்னொரு காரணமாகலாம். சவுதியில் அறிவித்தால் அப்படியே நம்பிவிடுகின்றோம்.
 
இருப்பினும், நீங்கள் கூறும் வாதம் நியாமாகுவதற்கு குரஆன் ஹதீஸ் ஆதாரங்கள் இருப்பின் தயவு பண்ணி கூறவும்.
 
 
சகோதரர் G.N பதிலில்:"
மக்காவில் அல்லது மதினாவில் பிறை தெரியும் பொழுதுகளில் அதை சுற்றியுள்ள பிற அரபுப் பகுதிகளில் பிறை தென்படும் அல்லது தென்படாது என்ற எந்த அறிதலும் அன்றைக்கு அவர்களிடம் இருந்ததில்லை.
 
சகோதரரே! கடந்த Jummah (சிறீ லங்கா தவ்ஹீத் Jamath  SLTJ ) பயானில் இப்படி ஒரு ஹதீதை கூறினார்கள் :" ஆயிஷா அம்மையார் அரபா நோன்பு நோற்றிருக்கும் நிலையில் ஒரு ஸஹாபி நோன்பு நோற்காமரல் இருப்பதை கிண'டலாக பரிகசிக்க அதற்கு அந்ந ஸஹாபி நான் நோன்பு நோற்காமலிருப்பதற்குக் காரணம் இன்று மக்காவில் பெருநாளாக இருக்குமோ என்று அஞ்சியே நான் நோன்பு நோற்கவில்லை என்று கூற அதற்கு ஆயிஷா அம்மையார் மக்கள் எப்போது நோன்பு என்று தீர்மாணிக்கின்றனரோ அன்றுதான் நோன்பு, மக்கள் எப்போது பெருநாள் என்று தீர்மாணிக்கின்றனரோ அன்றுதான் பெருநாள், இவ்வாறுதான் ரசூலுல்லாஹ் கற்றுத்தந்துல்லார்கள்"என்று கூறியாக பயானில் கூறினார்கள். கூறப்பட்டது தவ்ஹீத் மிம்பர் மேடையில். ஆகவே ஆதாரப்பூர்வமான ஹதீதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 
இந்த ஹதீதுப்படி  ரசூலுல்லாஹ்வின் காலத்திலேயே  அல்லது  ஆயிஷா அம்மையாரின் காலத்திலேயே  மக்காவில் அல்லது மதினாவில் பிறை தெரியும் பொழுதுகளில் அதை சுற்றியுள்ள பிற அரபுப் பகுதிகளில் பிறை தென்படும் அல்லது தென்படாது என்ற
 

அறிவும் வாதமும் இருந்துள்ளது புலப்படுகின்றதல்லவா? ஆனால் நீங்கள் கூறுகின்றீர்கள் அப்படி இருந்திருக்கவில்லை என்று.  அப்படி அடித்து கூறுவதானால் நான் முன்வைத்த ஹதீதின் விளக்கம் என்ன? தயவு செய்து விளக்கவும்.

 

 

Saleem Bushra பதிலில்:

 

அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரர்  இப்போது நீங்கள் சொல்லுவது எனக்கு  சரியாக தோன்றவில்லை
.
நீங்கள் இனி  ஒட்டகம், மற்ற கால் நடைகளில் பயணம் செய்விர்களா அப்படி செய்வதால் இருந்தால் உங்கள் கருத்தகள் சரி, அடுத்து  நீனகள் இனி கணணி பயன்படுதர்கள்.இதற்கு எல்லாம் அறிவியல் வேண்டும் ,அனால் பிறை விசத்தில் மட்டும் விஞானம் வேண்டாம்
.
தொடரும
......
இப்படிக்கு

அன்ப்பு உள்ள

சலீம்

 
இவர் நவீனத்துடனும் பகுத்தறிவுடனும் இஸ்லாத்தை அப்படியே பிணைத்துவிடச் சொல்கின்றார். இரண்டும் தேவை. ஆனால் எல்லா சந்தர்பங்களிலும் சரிவருமா? உதாரமாக வுழு செய்த நிலையில் காலுறை அணிந்தவர் பயணத்திலிருக்கும் போது வுழு முறிந்தால் மீண்டும் வுழு செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறையின் மேல் நீரினால் மஸகு செய்தால் போதும் என்ற அனுமதியை இஸ்லாம் தந்துள்ளது.  காலுறையின் கீழ் பகுதியில் தான் அழுக்குப்படியும். பகுத்தறிவின் படி காலுறையின் கீழ் பகுதிதான் மஸகு செய்யப்பட வேண்டும்.
 
அது போல் தான் தயமும் செய்தலும்.
 இங்கே பகுத்தறிவல்ல - இஸ்லாதத்தின் சட்டத்தை தான் பார்க்கவேண்டும்.
 
நவீனத்தினை எல்லாவற்றிலும் பிரயோகிக்க முடியாது. அதான் கூற மைக், ஒலிபெருக்கி பயன்படுத்தலாம் ஆனால் முஅத்தினுக்குப்பதிலாக ரெக்கோடிங் போடலாமா?. இன்றைய காலகட்டத்தில் செக்கன் தவறாமல் பாங்கு ஒலிக்க வைக்க முடியுமாறு டிஜிட்டல் கருவிகள் இருந்தாலும் அதற்கு பத்துவா இல்லையே?
 
மக்காவில் அல்லது வேறு எங்காவது நடக்கும் தொழுகையை Live ஆக TV இல் பார்த்துக்கொண்டு வீட்டிலிருந்து ஜமாத்தில் சேர்ந்து தொழலாமா?
 
வீதி முழுக்க Light எறிகின்றது என்று வாகனத்தில் Light இல்லாமல் போகலாம். ஆனால் உலகம் முழுக்க காற்று உள்ளது என்று வாகனத்தின் டயரில் காற்று இல்லாமல் போகலாமா? எல்லாம் எல்லா இடத்திற்கும் பொருந்தாபது என்பதுதான் உண்மை.
 
ஸலாம்

  

To: fro...@googlegroups.com
Subject: Re: 'அரஃபா தினம்' முரண்பாடுகளை களைவோம்!
Date: Mon, 30 Nov 2009 05:08:38 -0500
From: ibnuh...@mail.com

muslim

unread,
Dec 2, 2009, 10:46:19 AM12/2/09
to fro...@googlegroups.com

'நீங்கள் நோன்பு நோற்கும் நாளில் தான் நோன்பு, நீங்கள் நோன்பை விடும் நாளில் தான் நோன்புப் பெருநாள். நீங்கள் குர்பானி கொடுக்கும் நாள் தான் ஹஜ்ஜிப் பெருநாள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள்- திர்மிதீ 633. அபூதாவூத்)

இதே அறிவிப்பு ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாகவும் திர்மிதீ 731  நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன!

**********************

//சகோதரரே! கடந்த Jummah (சிறீ லங்கா தவ்ஹீத் Jamath SLTJ ) பயானில் இப்படி ஒரு ஹதீதை கூறினார்கள் :" ஆயிஷா அம்மையார் அரபா நோன்பு நோற்றிருக்கும் நிலையில் ஒரு ஸஹாபி நோன்பு நோற்காமரல் இருப்பதை கிண'டலாக பரிகசிக்க அதற்கு அந்ந ஸஹாபி நான் நோன்பு நோற்காமலிருப்பதற்குக் காரணம் இன்று மக்காவில் பெருநாளாக இருக்குமோ என்று அஞ்சியே நான் நோன்பு நோற்கவில்லை என்று கூற அதற்கு ஆயிஷா அம்மையார் மக்கள் எப்போது நோன்பு என்று தீர்மாணிக்கின்றனரோ அன்றுதான் நோன்பு, மக்கள் எப்போது பெருநாள் என்று தீர்மாணிக்கின்றனரோ அன்றுதான் பெருநாள், இவ்வாறுதான் ரசூலுல்லாஹ் கற்றுத்தந்துல்லார்கள்"என்று கூறியாக பயானில் கூறினார்கள். கூறப்பட்டது தவ்ஹீத் மிம்பர் மேடையில். ஆகவே ஆதாரப்பூர்வமான ஹதீதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.// - சகோதரர் Mafahir Moulana.

அன்புச் சகோதரர் Mafahir Moulana அவர்களுக்கு,

அபூஹுரைரா (ரலி) மற்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேல்கண்ட இரு அறிவிப்புகளிலும் நீங்கள் விளக்கியதுபோல் இல்லை! மேலும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நபித்தோழரை ''கிண்டலடித்துப் பரிகசித்தார்கள்'' என்பது நெருடலாக உள்ளது. எனவே நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிவிப்பை ஆதாரத்துடன் இங்கு பதிவு செய்யுங்கள் தெரிந்து கொள்வோம்.



2009/12/2 Mafahir Moulana <maf...@hotmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages