[ரமழான் சிந்தனை] பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் துஆ

956 views
Skip to first unread message

Khaleel Baaqavee / கலீல் பாகவீ

unread,
Jul 13, 2012, 11:51:46 AM7/13/12
to kaleel Ab

பிறை பார்த்தல் என்ன செய்ய வேண்டும் ?
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறை பார்த்தவுடன் என்ன செய்யவேண்டும் என்று அழகிய வழிமுறையை கண்பித்துள்ளார்கள், முதல் பிறையை பார்த்தவுடன் கீழ்கண்ட து ஆவை ஓதக்கற்றுக்கொடுத்தார்கள்

பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை முடித்துக்கொள்ளுங்கள் (ஹதீஸ்)

اللهم أهله علينا بالأمن و الإيمان و السلامة و الإسلام ربي و ربك الله هلال رشد و خير

                                        

பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் ம்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ‌ல் இஸ்லாம் ரப்பி   ரப்புக்கல்லாஹ் ஹிலாலு ருஸ்தின் ஹைர்.

அல்லாஹ்! இந்த‌ பிறையை அபிவிருத்து உள்ள‌தாக‌வும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் கொண்டு த‌ர‌க் கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும், உன‌து ர‌ப்பும்அல்லாஹ் தான்! நேர்வழிக்கும் நல்லதற்க்கும் வழிவகுக்கும் பிறையாக ஆக்கிவைப்பாயாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

- ஹஸனீ

----------------
என்றும் மாறா அன்புடன்...
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

muslim

unread,
Jul 14, 2012, 2:12:55 AM7/14/12
to fro...@googlegroups.com, kaleel Ab
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
 
اللهم أهله علينا بالأمن و الإيمان و السلامة و الإسلام ربي و ربك الله هلال رشد و خير

முதல் பிறையைப் பார்த்ததும் மேற்கண்ட துஆவை ஓதவேண்டும் என்கிற செய்தியின் அறிவிப்பாளர்  மற்றும் ஹதீஸ் பதிவுசெய்யப்பட்ட நூல் எது? என்பதையும் தெரியப்படுத்துங்களேன்!
 
2012/7/13 Khaleel Baaqavee / கலீல் பாகவீ <abka...@gmail.com>

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

Khaleel Baaqavee / கலீல் பாகவீ

unread,
Jul 14, 2012, 3:05:17 AM7/14/12
to fro...@googlegroups.com, kaleel Ab
ஸலாம்...


عَنْ طَلْحَةَ بنِ عُبْيدِ اللهِ رضِيَ الله عَنْهُ  أَنَّ النَّبِيَّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم كانَ إِذا رَأَى الهِلالَ قَالَ: «اللَّهُمَّ أَهِلَّهُ علَيْنَا بِالأَمْنِ والإِيمَانِ وَالسَّلامَةِ والإِسْلامِ رَبِّي ورَبُّكَ الله هِلالُ رُشْدٍ وخَيْرٍ» رواه الترمذي .

அறிவிப்பவர்: ஹழ்ரத் தல்ஹா இப்னு உபைத் (ரழி) அவர்கள்
ஆதார நூல்: ஸுனன் திர்மிதி



2012/7/14 muslim <tomu...@gmail.com>

muslim

unread,
Jul 14, 2012, 3:36:30 AM7/14/12
to fro...@googlegroups.com
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
 

http://hadith.al-islam.com/Page.aspx?pageid=192&BookID=26&PID=3373

(திர்மிதீ)

http://hadith.al-islam.com/Page.aspx?pageid=192&BookID=30&PID=1324

(அஹ்மத்)

http://hadith.al-islam.com/Page.aspx?pageid=192&BookID=32&PID=1627

(தாரிமீ)

சம்பந்தப்பட்ட ஹதீஸ் திர்மிதீ, அஹ்மத், தாரிமீ ஆகிய நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஹதீஸ் அறிவிப்பு முழுமையாக,

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الْهِلَالَ قَالَ اللَّهُمَّ أَهْلِلْهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ 

இந்த மூன்று நூல்களின் அறிவிப்புகளிலும் ''ரப்பி ரப்புக்கல்லாஹ்'' என்பதுடன் அறிவிப்பு முழுமையடைகின்றன.  மேலும் அதிகப்படியான வார்த்தைகள் இடம்பெற்ற நூலை அறிந்துகொள்ளவே கேட்டேன்.
 
நீங்கள் குறிப்பிட்டுள்ள திர்மிதீ நூலின் ஹதீஸ் எண்ணைக் குறிப்பிட்டால் நன்று!
 
ஜஸக்கல்லாஹு கைரன்!
 
 
2012/7/14 Khaleel Baaqavee / கலீல் பாகவீ <abka...@gmail.com>

--

Reply all
Reply to author
Forward
0 new messages