பெண்கள் தங்க வளையல் அணியலாமா?

744 views
Skip to first unread message

mohamed

unread,
May 31, 2009, 11:15:00 AM5/31/09
to நமக்குள் இஸ்லாம், fro...@googlegroups.com

இன்று இஸ்லாமிய சமுதாய மக்களில் பெரும்பாலானோர் அறியாத, அழ்ழாஹ்வின்
தூதர் (ஸல்) தடை செய்த ஒரு விடயம்தான் பெண்கள் தங்க வளையல் மற்றும்
கழுத்தணி போன்றவைகளை அணியக் கூடாது என்பதாகும். இதனைப் பின்வரும்
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) பொன்மொழி தெளிவுபடுத்துகின்றது.

4236 حدثنا عبد الله بن مسلمة حدثنا عبد العزيز يعني ابن محمد عن أسيد بن
أبي أسيد البراد عن نافع بن عياش عن أبي هريرة أن رسول الله صلى الله
عليه وسلم قال من أحب أن يحلق حبيبه حلقة من نار فليحلقه حلقة من ذهب ومن
أحب أن يطوق حبيبه طوقا من نار فليطوقه طوقا من ذهب ومن أحب أن يسور
حبيبه سوارا من نار فليسوره سوارا من ذهب ولكن عليكم بالفضة فالعبوا بها

رواه أبو دود في سننه,وأحمد في مسنده

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(உங்களில்) யார் தான்
நேசிக்கின்றவளுக்கு (மனைவி, சகோதரி, தாய், உறவு முறைப்பெண்) ஆகியோருக்கு
நரக நெருப்பினால் ஒரு வளையத்தை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர்
தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்கு அணிவிக்கட்டும். (உங்களில்) யார் தான்
நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு கழுத்தணியை அணிவிக்க
விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு அணிவிக்கட்டும். உங்களில்
யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் காப்பு அணிவிக்க
விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக் கொள்ளட்டும். என்றாலும்
வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப்
பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபீதாவுத்: ஹதீஸ் இலக்கம்: 4236

أخبرنا عبيد الله بن سعيد قال حدثنا معاذ بن هشام قال حدثني أبي عن يحيى
بن أبي كثير قال حدثني زيد عن أبي سلام عن أبي أسماء الرحبي أن ثوبان
مولى رسول الله صلى الله عليه وسلم حدثه قال جاءت بنت هبيرة إلى رسول
الله صلى الله عليه وسلم وفي يدها فتخ فقال كذا في كتاب أبي أي خواتيم
ضخام فجعل رسول الله صلى الله عليه وسلم يضرب يدها فدخلت على فاطمة بنت
رسول الله صلى الله عليه وسلم تشكو إليها الذي صنع بها رسول الله صلى
الله عليه وسلم فانتزعت فاطمة سلسلة في عنقها من ذهب وقالت هذه أهداها
إلي أبو حسن فدخل رسول الله صلى الله عليه وسلم والسلسلة في يدها فقال يا
فاطمة أيغرك أن يقول الناس ابنة رسول الله وفي يدها سلسلة من نار ثم خرج
ولم يقعد فأرسلت فاطمة بالسلسلة إلى السوق فباعتها واشترت بثمنها غلاما
وقال مرة عبدا وذكر كلمة معناها فأعتقته فحدث بذلك فقال الحمد لله الذي
أنجى فاطمة من النار.رواه النسائي,وأحمد وصححه الألباني.

தவ்பான்(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்:‍ஹுபைறாஎன்பவரின் மகள்(‍ஹிந்த்)
அழ்ழா‍ஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள்.அப்பெண்னின்
கையை அழ்ழா‍ஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் தட்டிவிட்டார்கள்.நபிகள் நாயகத்தின்
இச்செயலை அப்பெண் பாத்திமா(ரலி)அவர்களிடத்தில் முறைப்பட்டாள்.உடனே
பாத்திமா(ரலி)அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி ‘இதனை
‍ஹஸனின் தந்தை(அலி ரலி)அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்’
எனக் கூறினார்.பாத்திமா(ரலி)அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும்
சமயத்தில் அழ்ழா‍ஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே!
மு‍ஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை
இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா?
எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள்.உடனே பாத்திமா
(ரலி)அவர்கள் அம்மாலையைக் கழட்டி கடையில் விற்று வருமாறு
ஆளப்பினார்கள்.மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கிக்
கொண்டார்கள்.பாத்திமாவின் இச்செயல் அழ்ழா‍ஹ்வின் தூதர்(ஸல்)அவர்களுக்குக்
கிடைத்த போது ‘நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த
அழ்ழா‍ஹ்வுக்கே புகழ் அனைத்தும்’எனக் கூறினார்கள்.ஆதாரம்:ஸுனனுன் நஸாயீ

‍ஹதீஸ் இலக்கம்:5140

அறிவிப்பாளர்:தவ்பான்(ரலி)

எனவே, அழ்ழாஹ்வும், அவனது தூதர் (ஸல்) தடை செய்தவற்றிலிருந்து முற்றாக
தவிர்ந்து நடப்பதற்கு எல்லாம் வல்ல அழ்ழாஹ் அருள்பாலிப்பானாக!

நன்றி: http://arshathalathary.wordpress.com/

mohamed

unread,
May 31, 2009, 11:15:00 AM5/31/09
to நமக்குள் இஸ்லாம், fro...@googlegroups.com

Alauddeen Shaikh

unread,
May 31, 2009, 2:21:49 PM5/31/09
to fro...@googlegroups.com

2009/5/31 mohamed <arsha...@gmail.com>


என்னங்க புது பூதம். தெளிவாய் ஆய்வு செய்து முடிவை அறிவிக்கலாமே.
--
S.S. அலாவுத்தீன்

Mohamed Aslam

unread,
May 31, 2009, 11:48:59 PM5/31/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலமு அலைக்கும்

ஆண்கள் தான் தங்கம் அணிய தடை. பெண்கள் தங்கம் அணியலாமே!

விளக்கம் தாரும்.........

arshath mohamed

unread,
Jun 1, 2009, 4:41:39 AM6/1/09
to fro...@googlegroups.com

அன்புச் சகோதரருக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இது புதிய விடயம் என்பதற்கு அப்பால், நாம் முன்வைத்த கருத்திற்கு என்ன ஆதாரத்தை முன்வைத்திருக்கின்றோம் என்பதை நோக்குங்கள்.

நாம் எமது கருத்திற்கு ஆதாரமாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான நபிமொழியை முன்வைத்திருக்கின்றோம். குறித்த நபிமொழியை மீண்டும் ஞாபகமூட்டுகின்றோம்.

4236 حدثنا عبد الله بن مسلمة حدثنا عبد العزيز يعني ابن محمد عن أسيد بن
أبي أسيد البراد عن نافع بن عياش عن أبي هريرة أن رسول الله صلى الله
عليه وسلم قال من أحب أن يحلق حبيبه حلقة من نار فليحلقه حلقة من ذهب ومن
أحب أن يطوق حبيبه طوقا من نار فليطوقه طوقا من ذهب ومن أحب أن يسور
حبيبه سوارا من نار فليسوره سوارا من ذهب ولكن عليكم بالفضة فالعبوا بها

رواه أبو دود في سننه,وأحمد في مسنده

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு (மனைவி, சகோதரி, தாய், உறவு முறைப்பெண்) ஆகியோருக்கு நரக நெருப்பினால் ஒரு வளையத்தை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்கு அணிவிக்கட்டும். (உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு கழுத்தணியை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு அணிவிக்கட்டும். உங்களில் யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் காப்பு அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக் கொள்ளட்டும். என்றாலும் வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப் பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


أخبرنا عبيد الله بن سعيد قال حدثنا معاذ بن هشام قال حدثني أبي عن يحيى
بن أبي كثير قال حدثني زيد عن أبي سلام عن أبي أسماء الرحبي أن ثوبان
مولى رسول الله صلى الله عليه وسلم حدثه قال جاءت بنت هبيرة إلى رسول
الله صلى الله عليه وسلم وفي يدها فتخ فقال كذا في كتاب أبي أي خواتيم
ضخام فجعل رسول الله صلى الله عليه وسلم يضرب يدها فدخلت على فاطمة بنت
رسول الله صلى الله عليه وسلم تشكو إليها الذي صنع بها رسول الله صلى
الله عليه وسلم فانتزعت فاطمة سلسلة في عنقها من ذهب وقالت هذه أهداها
إلي أبو حسن فدخل رسول الله صلى الله عليه وسلم والسلسلة في يدها فقال يا
فاطمة أيغرك أن يقول الناس ابنة رسول الله وفي يدها سلسلة من نار ثم خرج
ولم يقعد فأرسلت فاطمة بالسلسلة إلى السوق فباعتها واشترت بثمنها غلاما
وقال مرة عبدا وذكر كلمة معناها فأعتقته فحدث بذلك فقال الحمد لله الذي
أنجى فاطمة من النار.رواه النسائي,وأحمد وصححه الألباني.

தவ்பான்(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்:‍ ஹுபைறாஎன்பவரின் மகள் (‍ஹிந்த்) அழ்ழா‍ஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள்.அப்பெண்னின் கையை அழ்ழா‍ஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் தட்டிவிட்டார்கள். நபிகள் நாயகத்தின்
இச்செயலை அப்பெண் பாத்திமா(ரலி)அவர்களிடத்தில் முறைப்பட்டாள். உடனே பாத்திமா(ரலி)அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி இதனை ‍ஹஸனின் தந்தை(அலி ரலி)அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள் எனக் கூறினார். பாத்திமா(ரலி)அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும்

சமயத்தில் அழ்ழா‍ஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! மு‍ஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா? எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள்.உடனே பாத்திமா
(ரலி)அவர்கள் அம்மாலையைக் கழட்டி கடையில் விற்று வருமாறு
ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கிக் கொண்டார்கள்.பாத்திமாவின் இச்செயல் அழ்ழா‍ஹ்வின் தூதர்(ஸல்)அவர்களுக்குக் கிடைத்த போது நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த

அழ்ழா‍ஹ்வுக்கே புகழ் அனைத்தும்எனக் கூறினார்கள்.

ஆதாரம்:ஸுனனுன் நஸாயீ


‍ஹதீஸ் இலக்கம்:5140

அறிவிப்பாளர்:தவ்பான்(ரலி)

இது தொடர்பில் மாற்றுக்கருத்தில்; உள்ள சகோதரர்கள் புதிய கருத்து என்கின்ற அர்த்தமற்ற வாதங்களை விடுத்து ஆதாரங்களின் அடிப்படையிலான மாற்றுக்கருத்துக்களை முன்வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

சத்தியம் அதன் தூய்iமான வடிவில், வஹியின் ஒளியில் முன்வைக்கப்படுகையில் விருப்பு, வெறுப்புக்களுக்கு அப்பால்  சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை நம்மனைவருக்கும் தந்தருள்வானாக!

அன்புடன்

முஹம்மட் அர்ஷாத் அல்அதரி

arshathalathary@gmail.com

http://arshathalathary.wordpress.com/

 

 

arshath mohamed

unread,
Jun 1, 2009, 5:00:43 AM6/1/09
to fro...@googlegroups.com


2009/6/1 Mohamed Aslam <indiaa...@gmail.com>

அஸ்ஸலமு அலைக்கும்

ஆண்கள் தான் தங்கம் அணிய தடை. பெண்கள் தங்கம் அணியலாமே!

விளக்கம் தாரும்.........






--
SLM ARSHATH,
NO, 142, MAIN ROAD,
KATTANKUDY-02
SRILANKA
00941701124

arshath mohamed

unread,
Jun 1, 2009, 5:02:36 AM6/1/09
to fro...@googlegroups.com

 

அன்புச் சகோதரருக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஆரம்பத்தில் ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் தங்கம் அணிய அனுமதித்திருந்த சத்திய இஸ்லாமிய மார்க்கம், ‘ஆண்கள் தங்க நகை அணிவதை தடை செய்கின்றது.  இந்நிலையில் பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் உட்பட அனைத்து தங்க நகைகளும் அணிவதற்கு அனுமதிக்கப்பட்டே இருந்தது. பின்னர் நாம் கீழே குறிப்பிட்டுள்ள அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது நபிமொழி பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் மற்றும் தங்க கழுத்தணி போன்றவற்றை அணிவதைத் தடைசெய்கின்றது.

4236 حدثنا عبد الله بن مسلمة حدثنا عبد العزيز يعني ابن محمد عن أسيد بن
أبي أسيد البراد عن نافع بن عياش عن أبي هريرة أن رسول الله صلى الله
عليه وسلم قال من أحب أن يحلق حبيبه حلقة من نار فليحلقه حلقة من ذهب ومن
أحب أن يطوق حبيبه طوقا من نار فليطوقه طوقا من ذهب ومن أحب أن يسور
حبيبه سوارا من نار فليسوره سوارا من ذهب ولكن عليكم بالفضة فالعبوا بها

رواه أبو دود في سننه,وأحمد في مسنده

“அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு (மனைவி, சகோதரி, தாய், உறவு முறைப்பெண்) ஆகியோருக்கு நரக நெருப்பினால் ஒரு வளையத்தை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்கு அணிவிக்கட்டும். (உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு கழுத்தணியை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு அணிவிக்கட்டும். உங்களில் யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் காப்பு அணிவிக்க


விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக் கொள்ளட்டும். என்றாலும் வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப் பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபீதாவுத்: ஹதீஸ் இலக்கம்: 4236

“தவ்பான்(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்:‍ ஹுபைறாஎன்பவரின் மகள் (‍ஹிந்த்) அழ்ழா‍ஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள்.அப்பெண்னின் கையை அழ்ழா‍ஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் தட்டிவிட்டார்கள். நபிகள் நாயகத்தின் இச்செயலை அப்பெண் பாத்திமா(ரலி)அவர்களிடத்தில் முறைப்பட்டாள். உடனே பாத்திமா(ரலி)அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி இதனை ஹஸனின் தந்தை(அலி ரலி)அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்
எனக் கூறினார். பாத்திமா(ரலி)அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அழ்ழா‍ஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! மு‍ஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா?
எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள்.உடனே பாத்திமா (ரலி)அவர்கள் அம்மாலையைக் கழட்டி கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கிக்
கொண்டார்கள்.பாத்திமாவின் இச்செயல் அழ்ழா‍ஹ்வின் தூதர்(ஸல்)அவர்களுக்குக் கிடைத்த போது நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அழ்ழா‍ஹ்வுக்கே புகழ் அனைத்தும்எனக் கூறினார்கள்.

ஆதாரம்:ஸுனனுன் நஸாயீ

‍ஹதீஸ் இலக்கம்:5140

அறிவிப்பாளர்:தவ்பான்(ரலி)

எனவே, வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் மற்றும் தங்க கழுத்தணி போன்றவற்றை அணிவதை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள் என மேலுள்ள நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.

எனவே, அழ்ழாஹ்வும், அவனது தூதர் (ஸல்) தடை செய்தவற்றிலிருந்து முற்றாக
தவிர்ந்து நடப்பதற்கு எல்லாம் வல்ல அழ்ழாஹ் அருள்பாலிப்பானாக!

 

அன்புடன்

hasan ibnu

unread,
Jun 1, 2009, 11:01:22 AM6/1/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்
தங்கம்  என்பதே பெண்களுக்குரியது தான் .....இது பெண்கள் இன்  உரிமையும் கூட.. இந்த ஹதீஸ் கலை நிபுணர்கள்  உடன்  ஆய்வு  செய்து விளக்கவும்...ஒரு ஸஹிஹ் ஹதீஸ் இல , ரஸோலுல்லாஹ்  , பெருநாள் குத்பாவில் பெண்கள் பக்கம் சென்று தர்மம் செய்ய சொன்ன போது ,அவர்கள் காதில் போட்டிருந்த  தங்க வளையல்களை கழற்றி போட்டார்கள் .........இதன் விளக்கம் என்ன..........சில ஹதீஸ் கள்தான் இஸ்லாம் ஒரு இயற்கையான் , இறைவனால் கொடுக்கப்பட்ட வாழ்கை முறை என்பதை மாற்றி ,  அதன்   அழிவுக்கே  காரணம் ...........சில நேரம் இந்த ஹதீச்களால் பெண்கள் இன்னும் அடக்கி ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப் பட்டு அடிமையாக இன்னும் வாழ இஸ்லாம் தான் காரணம் என்று எண்ண வைக்கின்றது.... இதெல்லாம் ஒரு கட்டளை எனில் ,  பெண்களை இறைவன் படைத்தது இருக்கவே வேண்டாம்..........பின்  தங்கத்தை என்னதான் செய்வது >>>>>.
சொல்லுங்கள் ..........ப்ளீஸ்.........
ansar hasan

----- Original Message -----
From: "Alauddeen Shaikh"
To: fro...@googlegroups.com
Subject: Re: பெண்கள் தங்க வளையல் அணியலாமா?
Date: Sun, 31 May 2009 23:51:49 +0530


2009/5/31 mohamed <arsha...@gmail.com>


இன்று இஸ்லாமிய சமுதாய மக்களில் பெரும்பாலானோர் அறியாத, அழ்ழாஹ்வின்
தூதர் (ஸல்) தடை செய்த ஒரு விடயம்தான் பெண்கள் தங்க வளையல் மற்றும்
கழுத்தணி போன்றவைகளை அணியக் கூடாது என்பதாகும். இதனைப் பின்வரும்
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) பொன்மொழி தெளிவுபடுத்துகின்றது.


4236 حدثنا عبد الله بن مسلمة حدثنا عبد العزيز يعني ابن محمد عن أسيد بن
أبي أسيد البراد عن نافع بن عياش عن أبي هريرة أن رسول الله صلى الله
عليه وسلم قال من أحب أن يحلق حبيبه حلقة من نار فليحلقه حلقة من ذهب ومن
أحب أن يطوق حبيبه طوقا من نار فليطوقه طوقا من ذهب ومن أحب أن يسور
حبيبه سوارا من نار فليسوره سوارا من ذهب ولكن عليكم بالفضة فالعبوا بها

رواه أبو دود في سننه,وأحمد في مسنده

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(உங்களில்) யார் தான்

நேசிக்கின்றவளுக்கு (மனைவி, சகோதரி, தாய், உறவு முறைப்பெண்) ஆகியோருக்கு
நரக நெருப்பினால் ஒரு வளையத்தை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர்
தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்கு அணிவிக்கட்டும். (உங்களில்) யார் தான்
நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு கழுத்தணியை அணிவிக்க
விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு அணிவிக்கட்டும். உங்களில்
யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் காப்பு அணிவிக்க
விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக் கொள்ளட்டும். என்றாலும்
வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப்
பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபீதாவுத்: ஹதீஸ் இலக்கம்: 4236

أخبرنا عبيد الله بن سعيد قال حدثنا معاذ بن هشام قال حدثني أبي عن يحيى
بن أبي كثير قال حدثني زيد عن أبي سلام عن أبي أسماء الرحبي أن ثوبان
مولى رسول الله صلى الله عليه وسلم حدثه قال جاءت بنت هبيرة إلى رسول
الله صلى الله عليه وسلم وفي يدها فتخ فقال كذا في كتاب أبي أي خواتيم
ضخام فجعل رسول الله صلى الله عليه وسلم يضرب يدها فدخلت على فاطمة بنت
رسول الله صلى الله عليه وسلم تشكو إليها الذي صنع بها رسول الله صلى
الله عليه وسلم فانتزعت فاطمة سلسلة في عنقها من ذهب وقالت هذه أهداها
إلي أبو حسن فدخل رسول الله صلى الله عليه وسلم والسلسلة في يدها فقال يا
فاطمة أيغرك أن يقول الناس ابنة رسول الله وفي يدها سلسلة من نار ثم خرج
ولم يقعد فأرسلت فاطمة بالسلسلة إلى السوق فباعتها واشترت بثمنها غلاما
وقال مرة عبدا وذكر كلمة معناها فأعتقته فحدث بذلك فقال الحمد لله الذي
أنجى فاطمة من النار.رواه النسائي,وأحمد وصححه الألباني.

தவ்பான்(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்:‍ஹுபைறாஎன்பவரின் மகள்(‍ஹிந்த்)
அழ்ழா‍ஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள்.அப்பெண்னின்
கையை அழ்ழா‍ஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் தட்டிவிட்டார்கள்.நபிகள் நாயகத்தின்
இச்செயலை அப்பெண் பாத்திமா(ரலி)அவர்களிடத்தில் முறைப்பட்டாள்.உடனே

பாத்திமா(ரலி)அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி ‘இதனை
‍ஹஸனின் தந்தை(அலி ரலி)அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்’
எனக் கூறினார்.பாத்திமா(ரலி)அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும்

சமயத்தில் அழ்ழா‍ஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே!
மு‍ஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை
இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா?
எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள்.உடனே பாத்திமா
(ரலி)அவர்கள் அம்மாலையைக் கழட்டி கடையில் விற்று வருமாறு
ஆளப்பினார்கள்.மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கிக்

கொண்டார்கள்.பாத்திமாவின் இச்செயல் அழ்ழா‍ஹ்வின் தூதர்(ஸல்)அவர்களுக்குக்
கிடைத்த போது ‘நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த
அழ்ழா‍ஹ்வுக்கே புகழ் அனைத்தும்’எனக் கூறினார்கள்.ஆதாரம்:ஸுனனுன் நஸாயீ


‍ஹதீஸ் இலக்கம்:5140

அறிவிப்பாளர்:தவ்பான்(ரலி)

எனவே, அழ்ழாஹ்வும், அவனது தூதர் (ஸல்) தடை செய்தவற்றிலிருந்து முற்றாக
தவிர்ந்து நடப்பதற்கு எல்லாம் வல்ல அழ்ழாஹ் அருள்பாலிப்பானாக!



என்னங்க புது பூதம். தெளிவாய் ஆய்வு செய்து முடிவை அறிவிக்கலாமே.
--
S.S. அலாவுத்தீன்

--
Be Yourself @ mail.com!
Choose From 200+ Email Addresses
Get a Free Account at www.mail.com!

Mohamed Nijam

unread,
Jun 1, 2009, 12:03:09 PM6/1/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் வபரகாதஹூ
 
சகோதரர் அன்சர் ஹசன் அவர்கள் குறிபிட்ட செய்திக்குரிய புஹாரி வசனங்களை கீழே வைத்து உள்ளேன்.
 
 
பாகம் 1, அத்தியாயம் 13, எண் 964

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி(ஸல்) விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 24, எண் 1431

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அவர்கள் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள். அதற்கு முன்பும் பின்பும் எதையும் தொழவில்லை. பிறகு பிலால்(ரலி) அவர்களடன் பெண்கள் உபதேசித்துவிட்டு, தர்மம் செய்யுமாறும் கட்டளையிட்டார்கள். உடனே பெண்கள் தங்கள் காது வளையங்களையும் கை வளையல்களையும் (தர்மமாக) வழங்கலானார்கள்

 
சகோதரர் ஜி என் இடம் இருந்து மேலதிக விபரங்கள் எதிர்பார்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.
 
அன்புடன்

 முஹமது நிஜாம்

அல்லாஹ்வே நீ கொடுத்ததை தடுப்பவர் யாரும் இல்லை; நீ தடுத்ததை கொடுப்பவர் யாரும் இல்லை; எந்த செல்வந்தனையும் எந்த செல்வமும் உனது பிடியில் இருந்து விடுவிக்க இயலாது.

++


 
2009/6/1 hasan ibnu <ibnuh...@mail.com>

arshath mohamed

unread,
Jun 1, 2009, 12:50:46 PM6/1/09
to fro...@googlegroups.com
பெண்கள் வளைந்த தங்க நகைகள் அணிவது தொடர்பான நபிமொழி தொடர்பாக எனது
மின்னஞ்சலுக்கு வந்த விமர்சனங்களுக்கான பதில்
இஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் தங்கத்தினால் ஆன வளையல்களை, உதாரணமாக:
காப்பு, மாலை, கொலுசு, ஜிப்சி/பரல் மற்றும் காதணிகள் போன்றவைகளை அணிவது
ஹராமாகும்.

அது தவிர தங்க பொத்தான்கள், கிளிப்புகள், (வளையல் அல்லாத) காதணிகள்
போன்றவைகளை அணியலாம்.

இதற்கான ஆதாரம்

- باب ما جاء في الذهب للنساء
حدثنا عبد الله بن مسلمة ثنا عبد العزيز يعني ابن محمد عن أسيد بن أبي


أسيد البراد عن نافع بن عياش عن أبي هريرة
« أن رسول الله صلى الله عليه وسلم قال " من أحب أن يحلق حبيبه حلقة من
نار فليحلقه حلقة من ذهب
ومن أحب أن يطوق حبيبه طوقا من نار فليطوقه طوقا من ذهب ومن أحب أن يسور
حبيبه سوارا من نار فليسوره سوارا من ذهب ولكن عليكم بالفضة فالعبوا بها

". »

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(உங்களில்) யார் தான்
நேசிக்கின்றவளுக்கு (மனைவி, சகோதரி, தாய், உறவு முறைப்பெண்) ஆகியோருக்கு
நரக நெருப்பினால் ஒரு வளையத்தை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர்
தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்கு அணிவிக்கட்டும். (உங்களில்) யார் தான்
நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு கழுத்தணியை அணிவிக்க
விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு அணிவிக்கட்டும். உங்களில்
யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் காப்பு அணிவிக்க
விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக் கொள்ளட்டும். என்றாலும்
வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப்
பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்: ஸுனன் அபீதாவுத்: ஹதீஸ் இலக்கம்: 4236, முஸ்னத் அஹ்மத்

மேற்படி நம்பகமான ஹதீதுக்கு எதிராக சில வாதங்கள் சில அறிஞர்களாலும்,
பொதுமக்களாலும் வைக்கப்பட்டு வருகின்றன. அவைகள் அனைத்தையும் இவ்விடத்தில்
எடுத்தெழுத முடியாவிட்டாலும் கூட பிரதானமான வாதங்களையும் அதற்கான
பதில்களையும் சுருக்கமாக விளக்குகிறேன்.

1.மேற்படி ஹதீஸில் حبييب எனும் அறபு வார்த்தை "நேசிக்கப்படும் ஆண்"
என்பதைத்தான் குறிக்கும் என சிலர் வாதிட முற்படுகின்றனர்.
இந்த வாதம் தவறானதாகும். காரணம் فعيل எனும் அமைப்பில் அமைந்திருக்கும்
பெயர்ச்சொல் மாதிரிகள் (صيغة مشبه) ஆண்,பெண் இரு பாலருக்கும் பொதுவாகவே
அறபு இலக்கணத்தில் பயன்படுத்தப்படும்.

2. அடுத்து "தங்கமும் பட்டும் எனது சமுதாயத்தின் ஆண்களுக்கு ஹராமாகும்
பெண்களுக்கு ஹலாலாகும்" எனும் நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு பெண்கள்
வளையல், வளையலல்லாத தங்க நகைகளை அணியலாம் என நம்புகின்றனர்.
இந்த நம்பிக்கையும் தவறானதாகும். ஏனெனில், மேற்படி ஹதீஸ் பெண்களுக்கு
தங்கத்தை பொதுவாக அனுமதிக்க, நாம் குறிப்பிட்ட அபூதாவுதின் ஹதீஸோ தங்க
வளையல்களை குறிப்பாக ஹராமாக்குகிறது.
எனவே, பொதுவான ஒரு ஆதாரமும் குறிப்பான ஒரு ஆதாரமும் முரண்படும் போது
குறிப்பான ஆதாரத்தையே எடுத்துப் பின்பற்றுவதுதான் அறிவுபூர்வமானதும்
சட்டக்கலை அடிப்படைகளுடன் ஒத்துவரக்கூடியதுமாகும்.

இதற்கு நல்லதொரு உதாரணமாக "யார் தங்க, வெள்ளிப்பாத்திரங்களை
உபயோகிக்கின்றாரோ அவர் நரக நெருப்பை தனது வயிற்றில் ஆக்கிக்கொள்கிறார்"
என்ற ஹதீஸை குறிப்பிடலாம். பெண்களுக்கு தங்கம் ஹலால் என ஹதீஸ்
இருந்தாலும் பெண்கள் தங்கப்பாத்திரம் உபயோகிப்பது ஹராம் என குறிப்பாக
இடம் பெற்ற ஹதீஸை எவ்வாறு எடுத்து நடக்கிறோமோ அதே போன்றுதான் தங்க வளையல்
சம்பந்தமான ஹதீஸையும் எடுத்து நடக்க வேண்டும்.

3.இன்னும் சிலர் பெண்கள் அனைத்து வகையான தங்க ஆபரணங்களையும் அணியலாம் என
இஜ்மா உள்ளதாக வாதிடுகின்றனர்.
இவர்கள் இது தொடர்பாக முதலாவது ஒரு அடிப்படையான விடயத்தினைப் புரிந்து
கொள்ள வேண்டும். சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட மூலாதாரம்
அருள்மறைக்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரமே. இதனை
அருள்மறைக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அழ்ழாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி
இருந்தால் அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும்,
(முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்!
ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அழ்ழாஹ்விடமும்,
இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய
விளக்கமுமாகும்.” (அல்குர்ஆன் 4:59)

மேலும், இவ்வாதமும் தவறாகும். காரணம் இஜ்மா என்பது ஒரு சட்டம் மூலாதாரம்
என வைத்துக் கொண்டாலும் ஒரு ஸஹீஹான ஹதீஸுக்கு முரணாக எவ்வாறு இஜ்மா அமைய
முடியும் என்பதை நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.
அத்துடன் பெண்களுக்கு எல்லாவகையான தங்கமும் ஹாலால் இல்லை என்ற கருத்தை
வரலாறு நெடுகிலும் சில அறிஞர்கள் கொண்டிருந்ததும் (உதாரணம்
அபூஹுரைரா(ரழி, ஷாஹ் வலிய்யுல்லா) இது தொடர்பாக இஜ்மா கிடையாது என்பதை
உறுதி செய்கிறது.

எனவே இஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் தங்க வளையல்களை அணியக்கூடாது
என்பதுதான் சரியான நிலைப்பாடாகும்.

சகோதரர் ஹஸன் இப்னு அவர்களின் கீழ்கண்ட பதிவுக்கான பதிவிற்கான பதிலை
இன்ஷா அழ்ழாஹ் நாளை பதிவு செய்கின்றேன்.

mohamed

unread,
Jun 1, 2009, 10:32:14 PM6/1/09
to நமக்குள் இஸ்லாம்
شبهات حول تحريم الذهب المحلق وجوابها


1. دعوى الإجماع على إباحة الذهب مطلقا للنساء وردها

1 - ادعى بعضهم الإجماع على إباحة الذهب مطلقا للنساء وهذا مردود من
وجوه :
الإجماع الصحيح :
الأول : أنه لا يمكن إثبات صحة الإجماع في هذه المسألة وإن نقله البيهقي
في [ سننه ) ( 4 / 124 ) وغيره مثل الحافظ ابن حجر في [ الفتح ) ولكن هذا
كأنه أشار لعدم ثبوته حين قال : ( 10 / 260 ) في بحث خاتم الذهب :
( فقد نقل الإجماع على إباحته للنساء ) ويأتي قريبا ما يبطل هذا الإجماع
وذلك لأنه لا يستطيع أحد أن يدعي أنه إجماع معلوم من الدين بالضرورة
وغير هذا الإجماع مما لا يمكن تصوره فضلا عن وقوعه ولهذا قال الإمام أحمد
رضي الله عنه :
( من ادعى الإجماع فهو كاذب [ وما يدريه ؟ ] لعل الناس اختلفوا )
رواه ابنه عبد الله في [ مسائله ) ( ص 390 )
وتفصيل القول في هذا الموضوع الخطير ليس هذا موضعه فليراجع من شاء
التحقيق بعض كتب علم أصول الفقه التي لا يقلد مؤلفوها من قبلهم مثل :
[ أصول الأحكام ) لابن حزم ( 4 / 128 - 144 ) و [ إرشاد الفحول )
للشوكاني ونحوهما
استحالة وجود إجماع صحيح على خلاف حديث صحيح دون وجود ناسخ صحيح
الثاني : لو كان يمكن إثبات الإجماع في الجملة لكان ادعاؤه في خصوص هذه
المسألة غير صحيح لأنه مناقض للسنة الصحيحة وهذا مما لا يمكن تصوره أيضا
لأنه يلزم منه اجتماع الأمة على ضلال وهذا مستحيل لقوله صلى الله عليه و
سلم : [ لا تجتمع أمتي على ضلالة ) ومثل هذا الإجماع لا وجود له إلا في
الذهن والخيال ولا أصل له في الوجود والواقع قال أبو محمد بن حزم رحمه
الله تعالى في [ أصول الأحكام ) ( 2 / 71 - 72 ) :

( وقد أجاز بعض أصحابنا أن يرد حديث صحيح عن النبي صلى الله عليه و سلم
ويكون الإجماع على خلافه قال : وذلك دليل على أنه منسوخ . وهذا عندنا خطأ
فاحش متيقن لوجهين برهانيين ضروريين :
أحدهما : أن ورود حديث صحيح يكون الإجماع على خلافه معدوم لم يكن قط ولا
هو في العالم فمن ادعى أنه موجود فليذكره لنا ولا سبيل له - والله - إلى
وجوده أبدا
والثاني : أن الله تعالى قد قال : إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون
فمضمون عند كل من يؤمن بالله واليوم الآخر أن ما تكفل الله عز و جل بحفظه
فهو غير ضائع أبدا لا يشك في ذلك مسلم وكلام النبي صلى الله عليه و سلم
كله وحي بقوله تعالى : وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى والوحي ذكر
بإجماع الأمة كلها والذكر محفوظ بالنص فكلامه عليه السلام محفوظ بحفظ
الله تعالى عز و جل ضرورة منقول كله إلينا لا بد من ذلك فلو كان هذا
الحديث الذي ادعى هذا القائل أنه مجمع على تركه وأنه منسوخ كما ذكر لكان
ناسخه الذي اتفقوا عليه قد ضاع ولم يحفظ وهذا تكذيب لله عز و جل في أنه
حافظ للذكر كله ولو كان ذلك لسقط كثير مما بلغ عليه السلام عن ربه وقد
أبطل ذلك رسول الله صلى الله عليه و سلم في قوله في حجة الوداع : اللهم
هل بلغت ؟ ) . قال :
( ولسنا ننكر أن يكون حديث صحيح وآية صحيحة التلاوة منسوخين إما بحديث
آخر صحيح وإما بآية متلوة ويكون الاتفاق على النسخ المذكور قد ثبت بل هو
موجود عندنا إلا أننا نقول : لا بد أن يكون الناسخ لهما موجودا أيضا
عندنا منقولا إلينا محفوظا عندنا مبلغا نحونا بلفظه قائم النص لدينا لا
بد من ذلك وإنما الذي منعنا منه فهو أن يكون المنسوخ محفوظا منقولا مبلغا
إلينا ويكون الناسخ له قد سقط ولم ينقل إلينا لفظه فهذا باطل عندنا لا
سبيل إلى وجوده في العالم أبد الأبد لأنه معدوم البتة قد دخل - بأنه غير
كائن - في باب المحال والممتنع عندنا وبالله تعالى التوفيق )
تقديم السنة على الإجماع الذي ليس معه كتاب أو سنة
وقال العلامة المحقق ابن قيم الجوزية رحمه الله تعالى :
( ولم يزل أئمة الإسلام على تقديم الكتاب على السنة والسنة على الإجماع
وجعل الإجماع في المرتبة الثالثة . قال الشافعي : الحجة كتاب الله وسنة
رسوله واتفاق الأئمة وقال في [ كتاب اختلافه مع مالك ) :
( والعلم طبقات : الأولى الكتاب والسنة الثابتة ثم الإجماع فيما ليس
كتابا ولا سنة . . . )
وقال ابن القيم أيضا في صدد بيان أصول فتاوى الإمام أحمد :
( ولم يكن ( يعني الإمام أحمد ) يقدم على الحديث الصحيح عملا ولا رأيا
ولا قياسا ولا قول صاحب ولا عدم علمه بالمخالف الذي يسميه كثير من الناس
إجماعا ويقدمونه على الحديث الصحيح وقد كذب أحمد من ادعى هذا الإجماع
ولم يسغ تقديمه على الحديث الثابت وكذلك الشافعي . . . ونصوص رسول الله
صلى الله عليه و سلم أجل عند الإمام أحمد وسائر أئمة الحديث من أن يقدموا
عليها توهم إجماع مضمونه عدم العلم بالمخالف ولو ساغ لتعطلت النصوص وساغ
لكل من لم يعلم مخالفا في حكم مسألة أن يقدم جهله بالمخالف على النصوص
( 1 )
قلت : وهذا ما فعله البعض هنا فقدموا ما زعموه إجماعا على النصوص
المتقدمة مع أنه لا إجماع في ذلك وبيانه في الوجه التالي :
الثالث : أنه قد ثبت ما ينقض بالإجماع المزعوم وهو ما روى عبد الرزاق في
[ المصنف ) ( 11 / 70 / 19935 ) وابن صاعد في [ حديثه ) ( 35 / 1 - وهو
بخط الحافظ ابن عساكر ) وابن حزم ( 10 / 82 ) بسند صحيح عن محمد بن سيرين
أنه سمع أبا هريرة يقول لابنته :
( 1 ) الأعلام : ( 1 / 32 - 33 )
( لا تلبسي الذهب إني أخشى عليك اللهب )
وروى ابن عساكر ( 19 / 124 / 2 ) من طريقين آخرين أن ابنة لأبي هريرة
قالت له : إن الجواري يعيرنني يقلن : إن أباك لا يحليك الذهب فقال :
قولي لهن : إني أبي لا يحليني الذهب يخشى علي من اللهب
ورواه عبد الرزاق ( 19938 ) نحوه وعلقه البغوي في [ شرح السنة ) ( 3 /
210 / 82 ) وحكى الخلاف في هذه المسألة فإنه بعد أن ذكر إباحة خاتم الذهب
للنساء وتحليهن به عند الأكثرين قال :
( وكره ذلك قوم )
ثم ساق حديث أسماء بنت يزيد المتقدم بعضه في المتن ( ص 236 ) وتمامه في
التعليق ( 237 )
وما حكاه البغوي رحمه الله من الكراهة عن أولئك الذين أشار إليهم من
العلماء فهي الكراهة التحريمية لأنه المعروف في اصطلاح السلف تبعا
للأسلوب القرآني في عديد من الآيات الكريمة
كقوله تعالى : وكره إليكم الكفر والفسوق والعصيان
وقد كنت شرحت هذه المسألة الهامة في كتابي : [ تحذير الساجد من اتخاذ
القبور مساجد ) ( ص 48 - 55 ) وذكرت هناك بعض الأمثلة فلتراجع
وبين أيدينا مثال آخر قريب المنال وهو ما تقدم في بحث ( خاتم الخطبة )
أن الإمام أحمد والإمام إسحاق بن راهويه كرها خاتم الذهب للرجال فهذه
الكراهة للتحريم أيضا لتصريح الأحاديث المتقدمة هناك به وكذلك الأمر في
تحريم خاتم الذهب على النساء لأن الأدلة صريحة أيضا فمن أطلق كراهته
عليهن فإنما يعني الكراهة الشرعية وهي التحريم فتأمل منصفا
وذكر ابن عبد الحكم في [ سيرة عمر بن عبد العزيز ) ( ص 163 ) أن ابنة
عمر بعثت إليه بلؤلؤة وقالت له : إن رأيت أن تبعث لي بأخت لها حتى أجعلها
في أذني فأرسل إليها ثم قال لها : إن استطعت أن تجعلي هاتين الجمرتين في
أذنيك بعثت لك بأخت لها ومن الظاهر أن اللؤلؤة كانت محلاة بالذهب لأنها
لا تقوم بنفسها ولا تحلى عادة إلا بها ويؤيد ذلك لفظة : [ الجمرتين )
فإنها مستوحاة من بعض أحاديث التحريم المتقدمة كحديث بنت هبيرة فثبت
بطلان دعوى الإجماع في هذه المسألة

3.دعوى نسخ الأحاديث المتقدمة وإبطالها

2 - وادعى آخرون نسخ هذه الأحاديث المحرمة بمثل قوله صلى الله عليه و
سلم : [ أحل الذهب والحرير لإناث أمتي . . . ) وهو حديث صحيح بمجموع طرقه
وقد ذكرها الزيعلي في [ نصب الراية ) ( 4 / 222 - 225 ) ثم حققته في
تخريج كتاب [ الحلال والحرام ) للأستاذ القرضاوي ( رقم 78 ) وهو ادعاء
باطل لأن للنسخ شروطا كثيرة معروفة عند العلماء ( 1 ) منها أن يكون
الخطاب الناسخ متراخيا عن المنسوخ ومنها أن لا يمكن الجمع بينهما وهذان
الشرطان منفيان هنا أما الأول فلأنه لا يعلم تأخر هذا الحديث المبيح عن
أحاديث التحريم وأما الثاني فلأن الجمع ممكن بسهولة بين الحديث المذكور
وما في معناه وبين الأحاديث المتقدمة ذلك لأن الحديث مطلق وتلك مقيدة
بالذهب الذي هو طوق أو سوار أو حلقة فهذا هو المحرم عليهن وما سوى ذلك من
الذهب المقطع فهو المباح لهن وهو المراد بحديث حل الذهب لهن فهو مطلق
مقيد بالأحاديث المشار إليها فلا تعارض وبالتالي فلا نسخ

ولذلك لم نر أحدا ممن ألف في الناسخ والمنسوخ أورد الأحاديث المذكورة
فيما هو منسوخ كالحافظ أبي الفرج ابن الجوزي في رسالة [ إخبار أهل الرسوخ
في الفقه والتحديث بمقدار المنسوخ في الحديث ) والحافظ أبي بكر الحازمي
في كتابه [ الاعتبار في الناسخ والمنسوخ من الآثار ) وغيرهما بل قد أشار
ابن الجوزي رحمه الله في مقدمة رسالته المشارة إليها إلى رد دعوى نسخ هذه
الأحاديث فقال :
( أفردت في هذا الكتاب قدر ما صح نسخه أو احتمل وأعرضت عما لا وجه لنسخه
ولا احتمال فمن سمع بخبر يدعى عليه النسخ وليس في هذا الكتاب فليعلم وهاء
تلك الدعوى وقد تدبرته فإذا فيه أحد وعشرون حديثا )
بل قال المحقق ابن القيم في [ الأعلام ) ( 3 / 458 ) :
( إن النسخ الواقع في الأحاديث الذي أجمعت عليه الأمة لا يبلغ عشرة
أحاديث البتة ولا شطرها )
قلت : ثم ساقها وليس فيها شيء من هذه الأحاديث السابقة فثبت ضعف ادعاء
احتمال نسخها فكيف الجزم بنسخها ؟ وقد أشار لضعف دعوى النسخ ابن الأثير
في [ النهاية ) بقوله تعليقا على حديث أسماء المشار إليه آنفا :
( قيل : كان هذا قبل النسخ فإنه قد ثبت إباحة الذهب للنساء )
فإن لفظة : [ قيل ) للتمريض كما هو معروف
وقال العلامة صدر الدين علي بن علاء الحنفي بعد أن حكى كلام ابن الجوزي
الآنف الذكر :
( وهذا هو الذي يشهد العقل بصدقه إذا سلم من الهوى وقد ادعى كثير من
الفقهاء في كثير من السنة أنها منسوخة وذلك إما لعجزه عن الجمع بينها
وبين ما يظن أنه يعارضها وإما لعدم علمه ببطلان ذلك المعارض وإما لتصحيح
مذهبه ودفع ما يرد عليه من جهة مخالفة ولكن نجد غيره قد بين الصواب في
ذلك لأن هذا الدين محفوظ ولا تجتمع هذه الأمة على ضلالة ( 1 )
ولقد صدق رحمه الله في كل ما ذكره فأنت ترى أن هذه الأحاديث المحرمة لا
تتعارض مطلقا مع حديث حل الذهب للنساء لأنه عام وتلك خاصة والخاص مقدم
على العام كما هو مقرر في علم الأصول ولهذه القاعدة رجح الإمام النووي
رضي الله عنه في [ شرح مسلم ) و [ المجموع ) وجوب الوضوء من أكل لحم
الإبل مع أنه مخالف لمذهبه بل ومذهب الجمهور حتى ظن بعض المتعالمين في
هذا العصر أنه لا يقول بالوضوء منه عالم من علماء المسلمين كما نشر ذلك
في بعض الجرائد الدمشقية سنة 1386 ه تقريبا
ولما ذكرنا قال ولي الله الدهلوي في [ حجة الله البالغة ) ( 2 / 190 )
بعد أن ذكر أحاديث التحريم وحديث الحل :
( معناه الحل في الجملة وهذا ما يوجبه مفهوم هذه الأحاديث ولم أجد لها
معارضا )
وأقره صديق حسن خان في [ الروضة الندية ) ( 2 / 217 - 218 )
قلت : ومما يدلك على ضعف دعوى النسخ هذه أن بعض متعصبة الحنفية - وقد
سبقت الإشارة إليه - لم ينظر إليها بعين الرضا مع أنه حكاها عن الجمهور
الذين يقلدهم في هذه المسألة واحتج على ذلك بقوله - وقد وفق فيه - :
( إن النسخ لا يلجأ إلى القول به ما دام التوفيق بين الأحاديث ممكنا
بحيث لا يرد شيء من الأدلة ) وهذا حق لا ريب فيه وهو من المقرر في علم
الأصول
ولكنه مع الأسف لم يستقر عليه الدكتور بل رجع إلى ادعاء النسخ معارضا
بذلك الأخذ بأحاديث التحريم فقال :

إن الفريقين لما تجاذبا دعوى النسخ احتجنا إلى النظر في التاريخ للترجيح
بين المذهبين وتعيين الناسخ والمنسوخ والتاريخ يؤيد نظر الجمهور
فإنه لا شك في أن الصحابة في ابتداء الإسلام كانوا في أمس الحاجة
للمال . . . ولقد قسم الأنصار أموالهم مناصفة بينهم وبين المهاجرين فكان
التختم بالذهب في تلك الفترة بطرا وترفا فلما مضت الأيام وفتحت على رسول
الله صلى الله عليه و سلم الفتوحات صار الناس في رخاء العيش فأباح النبي
صلى الله عليه و سلم لبس الذهب لزوال المانع

قلت : وجوابي عليه من وجوه :

الأول : أنه لم يذكر نصا تاريخيا يؤيد تأخر المبيح عن الحاظر يرجح به
نظر الجمهور وإنما هو مجرد الدعوى أن الإباحة كانت بعد رخاء العيش فأين
الدليل عليها ؟

الثاني : هذه الدعوى لو صحت لزم منها أن يكون تحريم الذهب على الرجال قد
شرع في الوقت الذي حرم على النساء إن لم يكن تقدم عليه وكل عاقل يفهم من
قوله : [ في ابتداء الإسلام ) أنه يعني في مكة أو في أول الهجرة على أبعد
تقدير وإذا كان كذلك فنحن نقطع ببطلان هذه الدعوى لأن تحريم الذهب على
الرجال إنما كان في أواخر الأمر كما نص على ذلك الحافظ الذهبي في [ تلخيص
المستدرك ) ( 3 / 231 ) ومما يشهد له ما أخرجه البخاري في [ اللباس )
وأحمد في [ المسند ) ( 4 / 328 ) عن المسور بن مخرمة :
( أن أباه مخرمة قال له : يا بني إنه بلغني أن النبي صلى الله عليه و
سلم قدمت عليه أقبية فهو يقسمها فاذهب بنا إليه فذهبنا إليه . . . فخرج
وعليه قباء من الديباج مزرر بالذهب فقال : يا مخرمة هذا خبأته لك فأعطاه
إياه )

وإنما أسلم مخرمة عام الفتح وذلك بعد ثمان سنين ونصف من الهجرة فهذا نص
على أن الذهب كان مباحا إلى ما قبل وفاته صلى الله عليه و سلم بسنة ونصف
تقريبا ولولا ذلك لم يلبس صلى الله عليه و سلم القباء المزرر بالذهب ولا
وزعه على أصحابه كما هو ظاهر

الثالث : أنه لو صح قوله : [ فأباح النبي صلى الله عليه و سلم لبس الذهب
لزوال المانع ) لزم منه إباحة الذهب للرجال أيضا لزوال المانع أيضا وهذا
باطل لا يقوله عالم وما لزم منه باطل فهو باطل

فإن قال : هذا غير لازم لأن علة تحريم الذهب على الرجال غير علة تحريمه
على النساء
قلنا : ما هيه ؟ ولا سبيل له إلى إثباتها أبدا إلا بمثل هذه الدعوى التي
أثبت بها أختها وليست هي إلا مجرد رأي تفرد به الدكتور في آخر الزمان
وما يلجئ بعض الناس إلى مثل هذه المضايق والآراء إلا محاولتهم التخلص من
معارضة النص الشرعي لمخالفته لمذهبهم وتقليدهم وعاداتهم فيقعون فيما هو
أعظم منه ولو أنهم استسلموا لحكم الله ورسوله - كما هو المفروض في المسلم
- لكان خيرا لهم ولم يقعوا في مثل ذلك

وخلاصة البحث : أن القول بنسخ الأحاديث المحرمة للذهب على النساء مما لا
دليل عليه بل هو مخالف لعلم الأصول والواجب الجمع بينها وبين الأحاديث
المبيحة للذهب عليهن وذلك بحمل المطلق على المقيد أو العام على الخاص كما
شرحنا وينتج منه أن الذهب كله حلال على النساء إلا المحلق منه كما يحرم
عليهن استعمال أواني الذهب والفضة اتفاقا فلا نسخ عندنا خلافا لما فهمه
الدكتور وأدار كل بحثه في كتابه عليه كما ينبئك به كلامه السابق في
المعارضة المزعومة . والله الهادي لا رب سواه

4رد الأحاديث المتقدمة بأحاديث مبيحة والجواب عنها

3 - وقد يرد بعضهم هذه الأحاديث بأحاديث أخرى فيها إباحة المحلق من
الذهب على النساء والجواب أن هذا كان قبل التحريم حتما وبيانه :

أن من المعلوم بداهة أن النهي عن الشيء مما يحتمل التحليل والتحريم لا
يكون إلا بعد أن يكون مسبوقا بالإباحة فالتمسك بها حينئذ فيه مخالفة
صريحة لمنطوق الأحاديث المحرمة ومما يقرب هذا إلى المنصفين إن شاء الله
تعالى أن هناك أحاديث يستفاد منها إباحة الذهب على الرجال أيضا ومع ذلك
فلم يأخذ بها أحد من العلماء لمجيء النصوص المحرمة وقد سبق ذكر بعضها بل
ذهبوا إلى أنها كانت قبل التحريم ( 1 ) وكذلك نقول نحن في الأحاديث
المبيحة للذهب المحلق للنساء ولا فرق أنها كانت قبل التحريم ومن فرق بين
هذه وتلك فهو متناقض أو متلاعب

5تقييد الأحاديث المتقدمة بمن لم يؤد الزكاة ورده

4 - وأجاب بعضهم ( 2 ) بأن الوعيد الوارد في الأحاديث المتقدمة إنما هو
في حق من لا يؤدي زكاة تلك الحلي دون من أداها واستدل عليه بحديث عمرو
بن
( 1 ) انظر " فتح الباري " ( 10 / 258 - 259 )
( 2 ) هو المنذري في " الترغيب " وقلده بعض المدرسين في " كلية الشريعة
" في جامعة دمشق الذي سبق بيان خطئه في تضعيف حديث أبي هريرة المتقدم ولم
يتعرض البتة للجواب عن جوابنا هذا الأمر الذي زادنا ثقة بقوته وإيمانا
بصوابه

شعيب عن أبيه عن جده أن امرأة أتت رسول الله صلى الله عليه و سلم ومعها
ابنة لها وفي يد ابنتها مسكتان ( أي سواران ) غليظتان من ذهب فقال لها :
أتعطين زكاة هذا ؟ قالت : لا قال : أيسرك أن يسورك الله بهما يوم القيامة
سوارين من نار ؟ قال : فخلعتهما فألقتهما إلى النبي صلى الله عليه و سلم
وقالت : هما لله عز ولرسوله

أخرجه أبو داود ( 1 / 244 ) والنسائي ( 1 / 343 ) وأبو عبيد في
[ الأموال ) ( رقم 1260 ) وإسناده حسن وصححه ابن الملقن ( 65 / 1 )
وتضعيف ابن الجوزي له في [ التحقيق ) ( 6 / 197 / 1 ) مردود عليه
ورواه النسائي في [ السنن الكبرى ) ( ق 5 / 1 ) عن عمرو بن شعيب به
موصولا ثم رواه عنه مرسلا وقال :
( الموصول أولى بالصواب )
والجواب : إن هذا استدلال ضعيف جدا لأن الرسول صلى الله عليه و سلم لم
ينكر في هذه القصة لبس السوارين
وإنما أنكر عدم إخراج زكاتهما بخلاف الأحاديث المتقدمة فإنه أنكر اللبس
ولم يتعرض لإيجاب الزكاة عليها والظاهر أن هذه القصة كانت في وقت الإباحة
فكأنه صلى الله عليه و سلم تدرج لتحريمها فأوجب الزكاة عليها أولا ثم
حرمها كما هو صريح الأحاديث السابقة ولا سيما الحديث الأول من رواية أبي
هريرة مرفوعا :
( من أحب أن يحلق حبيبه بحلقة من نار فليحلقه حلقة من ذهب . . . ) إلخ
فإنه لا يدل دلالة قاطعة أن التحريم لنفس التحليق وما قرن معه لا لعدم
إخراج زكاتها

والحق أن هذه القصة أفادت وجوب الزكاة على الحلي ومثلها قصة عائشة
الآتية في زكاة خواتيم الفضة فهذه وتلك لا تدل على تحريم الاستعمال بل
على وجوب زكاة المستعمل فالتحريم وعكسه يؤخذ من أدلة أخرى فأخذنا تحريم
الذهب المحلق عليهن الأحاديث المتقدمة وأخذنا إباحة الفضة من حديث أبي
هريرة المتقدم ومن حديث عائشة المشار إليها وغيرها

وجملة القول أن هذا الحديث لا حجة فيه على ما ذكره المنذري لأنه لم ينص
فيه على تحريم السوار إنما كان لأنه لم يؤد زكاته حتى يمكن أن يقال : إنه
مفصل وتلك الأحاديث مجملة فيحمل المجمل على المفصل وإنما هي واقعة عين
أفادت وجوب زكاة الحلي فلا يعارض ما أفادته الأحاديث السابقة من التحريم

6تقييد آخر للأحاديث والجواب عنه

5 - وأجاب هذا البعض أيضا بجواب آخر ( 1 ) فقال : إن الوعيد المذكور
إنما هو في حق من تزينت به وأظهرته واستدل بما رواه النسائي وأبو داود عن
ربعي بن حراش عن امرأته عن أخت لحذيفة أن رسول الله صلى الله عليه و سلم
قال :

( 1 ) وقلده أيضا من أشرنا إليه في التعليق السابق دون أن يتعرض للجواب
عن ردنا هذا عليه بل إنه أوهم طلابه أن هذا التقييد الوارد في حديث
النسائي ثابت يحتج به مع أنه قد ضعفه قبل أسطر بالجهالة الآتي ذكرها
ولكنه لم يسق لفظ الحديث ليعلم الطالب أنه هو الذي ورد فيه هذا التقييد
فيعلم عدم ثبوته
ولعل الدكتور وقع منه ذلك اتفاقا ولم يتعمده
( يا معشر النساء أما لكن في الفضة ما تحلين به ؟ أما إنه ليس منكن امرأة
تتحلى ذهبا تظهره إلا عذبت به )

والجواب من وجهين :

الأول : رد الحديث من أصله لعدم ثبوته فإن في سنده امرأة ربعي وهي
مجهولة كما قال ابن حزم ( 10 / 83 ) ولذلك ضعفته في [ المشكاة )
( 4403 )
ثانيا : لو كانت العلة هي الإظهار لكان لا فرق في ذلك بين الذهب والفضة
لاشتراكهما في العلة مع أن الحديث صريح في التفريق بينهما ولا قائل بحرمة
خاتم الفضة على المرأة مع ظهوره فثبت بطلان التمسك بعلة الإظهار . ولهذا
قال أبو الحسن السندي :
( تظهره ) يحتمل أن تكون الكراهة إذا ظهرت وافتخرت به لكن الفضة مثل
الذهب في ذلك فالظاهر أن هذا لزيادة التقبيح والتوبيخ والكلام لإفادة
حرمة الذهب ( يعني : المحلق ) على ا لنساء مع قطع النظر عن الإظهار
والافتخار )
وهذا كله يقال على افتراض صحة الحديث وإلا فقد عرفت ضعفه فسقط الاستدلال
به أصلا

7رد الأحاديث بفعل عائشة والجواب عنه

6 - ومن أعجب ما ردت به هذه الأحاديث الصحيحة قول بعض متعصبة الحنفية :
( إن عائشة رضي الله عنها كانت تلبس الخواتيم من الذهب كما رآها ابن
أختها القاسم بن محمد وحدث بذلك وهذا الخبر عن عائشة رواه البخاري في
صحيحه )

وأقول : إطلاق عزو هذا الأثر للبخاري فيه نظر لأن المعروف عند العلماء
أن العزو إلى البخاري مطلقا معناه أنه في [ صحيحه ) مسند وليس كذلك أمر
هذا الأثر فإنه إنما ذكره معلقا بدون إسناد وذكر الحافظ في [ الفتح )
( 10 / 271 ) أنه وصله ابن سعد في [ الطبقات ) . وسكت عن سنده وهو عندي
حسن فقال ابن سعد ( 8 / 48 ) :

أخبرنا عبد الله بن مسلمة بن قعنب : حدثنا عبد العزيز بن محمد عن عمرو بن
أبي عمرو قال : سألت القاسم بن محمد قلت : إن ناسا يزعمون أن رسول الله
صلى الله عليه و سلم نهى عن الأحمرين : المعصفر والذهب فقال : كذبوا
والله لقد رأيت عائشة تلبس المعصفرات وتلبس خواتم الذهب

لكن رواه غير عبد العزيز بلفظ : كانت تلبس الأحمرين : المذهب ( 1 )
والمعصفر ) . أخرجه ابن سعد أيضا : وأخبرنا أبو بكر بن عبد الله بن ابي
أويس عن سلميان بن بلال عن عمرو به وهذا الإسناد أصح لأن سليمان هذا أحفظ
من عبد العزيز . فإن ثبت ذكر الخاتم في هذا الأثر عن عائشة فالجواب ما
سيأتي وإلا فلا حجة فيه مطلقا لأن الرواية الأخرى - وهي الأصح - لا ذكر
للخاتم فيها فهو على هذا مثل حديثها الآخر من طريق القاسم أيضا أن عائشة
كانت تحلي بنات أختها الذهب ثم لا تزكيه . رواه أحمد في مسائل عبد الله
( ص 145 ) وسنده صحيح فهذا محمول على الذهب المقطع وهو جائز لهن اتفاقا

ثم قال ذاك المذكور :
( لا يتصور أن تلبس عائشة رضي الله عنها الذهب الملحق ورسول الله صلى
الله عليه و سلم كل يوم معها وفي بيتها ثم لا ينهاها عنه )
قلت : هذه مغالطة ظاهرة - ولعلها غير مقصودة - إذ ليس في الأثر المتقدم
أن عائشة لبسته على علم منه صلى الله عليه و سلم بل فيه أن القاسم بن
محمد رآها تلبسه فمعنى ذلك أن لبسها إياه إنما كان بعد وفاته صلى الله
عليه و سلم لأن القاسم لم يدركه صلى الله عليه و سلم
ثم قال عطفا على ما سبق :
( أو ينهى عنه رسول الله صلى الله عليه و سلم ولا يبلغها ؟ فهذا مستحيل
قطعا )
قلت : لا استحالة في ذلك إلا نظرا وهذا ليس يهمنا لأن الواقع خلافه فكم
من سنن فعلية وأقوال نبوية خفيت على كبار الصحابة رضي الله عنهم ولولا
صحة السند بذلك عنهم لقلنا كما قال المومأ إليه
هاهنا ولا يتحمل هذا التعليق الإكثار من أمثلة ذلك فلنقتصر على مثالين
منها :

1 - أن عائشة ترى أن الأقراء إنما هي الأطهار كما قال أحمد في
[ المسائل ) ( 185 ) وروى مالك في [ الموطأ ) ( 2 / 96 ) بسند صحيح جدا
عنها أنها قالت :
( تدرون ما الأقراء ؟ إنما الأقراء الأطهار )
ونحوه في مسائل الإمام أحمد لابنه عبد الله ( ص 231 )
أقول : وقد ثبت في السنة أن القرء إنما هو الحيض وبه قال الحنفية والرجل
منهم فهل يرد حضرته مذهبه ولا سيما أنه موافق للسنة من أجل قول عائشة
هذا ؟ أم يجعل قولها دليلا على نسخ ذلك كما فعل في مسألتنا هذه ؟

2 - قالت عائشة رضي الله عنها : دخل رسول الله صلى الله عليه و سلم فرأى
في يدي فتخات من ورق فقال : ما هذا يا عائشة ؟ فقلت : صنعتهن أتزين لك يا
رسول الله قال : أتؤدين زكاتهن ؟ قلت : لا أو ما شاء الله قال : هو حسبك
من النار
أخرجه أبو داود ( 1 / 244 ) وغيره وإسناده على شرط الصحيح كما قال الحافظ
في [ التخليص ) ( 6 / 19 ) ومحمد بن عطاء الذي في إسناده هو محمد بن عمرو
بن عطاء ثقة محتج به في [ الصحيحين ) كما في [ الترغيب ) وظنه ابن الجوزي
في [ التحقيق ) ( 1 / 198 / 1 ) رجلا آخر فجهله وضعف الحديث من أجل ذلك
فلا يلتفت إليه

فهذا الحديث صريح في إيجاب الزكاة على الحلي وهو حجة الذين ذهبوا إلى
إيجابه ومنهم الحنفية

ثم إنه قد ورد عن عائشة نفسها ما يعارض هذا الحديث وهو ما أخرجه مالك
( 1 / 245 ) عن القاسم ابن محمد ( راوي حديث الخاتم ) أن عائشة كانت تلبس
بنات أخيها يتامى في حجرها لهن الحلي فلا تخرج من حليهن الزكاة . سنده
صحيح جدا وتقدم نحوه من رواية أحمد
فهذه مخالفة صريحة عن عائشة رضي الله عنها لحديثها ( 1 ) فإذا جاز في
حقها ذلك فبالأحرى أن تخالف حديث غيرها لم تروه هي وهي على كل حال مأجورة
فماذا يقول المشار إليه في هذه المخالفة ؟ أيدع الحديث والمذهب لقولها أم
يتمسك بالحديث ويدع قولها معتذرا عنها بأي عذر مقبول كما هو الواجب ؟

وعلى كل حال فقد ظهر لكل من له قلب أن ما كان يظنه مما [ لا يتصور ) أو
أنه [ مستحيل قطعا ) قد أثبتناه بالأسانيد الصحيحة ولازم ذلك أن لا يتلفت
المسلم إلى أي قول يخالف ما ثبت عنه صلى الله عليه و سلم مهما كان شأن
قائله فضلا وعلما وصلاحا لانتفاء العصمة وهذا من الأسباب التي تشجعنا على
الاستمرار في خطتنا من التمسك بالكتاب والسنة وعدم الاعتداد بما سواهما

( 1 ) وألفت النظر إلى أن من مذهبها إخراج الزكاة عن مال الأيتام انظر "
الموطأ " و " الأموال " و " مسائل الإمام أحمد " لابنه عبد الله . وروى
ابن أبي شيبة في " المصنف " عن القاسم قال : كان مالنا عند عائشة فكانت
تزكيه إلا الحلي وسنده صحيح أيضا
كما صنعنا في هذه المسألة التي أسأل الله تعالى أن يوفق المسلمين للعمل
بها وبكل ما ثبت عنه صلى الله عليه و سلم


8ترك الأحاديث لعدم العلم بها بمن عمل بها وجوابه

6 - هذا ولعل فيمن ينصر السنة ويعمل بها ويدعو إليها من يتوقف عن العمل
بهذه الأحاديث بعذر أنه لا يعلم أحدا من السلف قال بها فليعلم هؤلاء
الأحبة أن هذا العذر قد يكون مقبولا في بعض المسائل التي يكون طريق
تقريرها إنما هو الاستنباط والاجتهاد فحسب لأن النفس حينئذ لا تطمئن لها
خشية أن يكون الاستنباط خطأ ولا سيما إذا كان المستنبط من هؤلاء
المتأخرين الذين يقررون أمورا لم يقل بها أحد من المسلمين بدعوى أن
المصلحة تقتضي تشريعها دون أن ينظروا إلى موافقتها لنصوص الشرع أولا مثل
إباحة بعضهم للربا الذي سماه ب ( الربا الاستهلاكي ) واليانصيب الخيري -
زعموا - ونحوهما أما ومسألتنا ليست من هذا القبيل فإن فيها نصوصا صريحة
محكمة لم يأت ما ينسخها - كما سبق بيانه - فلا يجوز ترك العمل بها للعذر
المذكور ولا سيما أننا قد ذكرنا من قال بها مثل أبي هريرة رضي الله عنه
وولي الله الدهلوي وغيرهما كما تقدم ولا بد أن يكون هناك غير هؤلاء ممن
عمل بهذه الأحاديث لم نعرفهم لأن الله تعالى لم يتعهد لنا بحفظ أسماء كل
من عمل بنص ما من كتاب أو سنة وإنما تعهد بحفظهما فقط كما قال : إنا نحن
نزلنا الذكر وإنا له لحافظون فوجب العمل بالنص سوءا علمنا من قال به أو
لم نعلم ما دام لم يثبت نسخه كما هو الشأن في مسألتنا هذه
وأختم هذا البحث بكلمة طيبة للعلامة المحقق ابن القيم رحمه الله تعالى
لها مساس كبير بما نحن فيه قال : في [ إعلام الموقعين ) ( 3 / 464 -
465 ) :
( وقد كان السلف الطيب يشتد نكيرهم وغضبهم على من عارض حديث رسول الله
صلى الله عليه و سلم برأي أو قياس أو استحسان أو قول أحد من الناس كائنا
من كان ويهجرون فاعل ذلك وينكرون على من يضرب له الأمثال ولا يسوغون غير
الانقياد له صلى الله عليه و سلم والتسليم والتلقي بالسمع والطاعة ولا
يخطر بقلوبهم التوقف في قبوله حتى يشهد له عمل أو قياس أو يوافق قول فلان
وفلان
بل كانوا عاملين بقوله تعالى : وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله
ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم وبقوله تعالى : فلا وربك لا
يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت
ويسلموا تسليما وبقوله تعالى : اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا
من دونه أولياء قليلا ما تذكرون وأمثالها فدفعنا إلى زمان إذا قيل
لأحدهم : ثبت عن النبي صلى الله عليه و سلم أنه قال كذا وكذا يقول : من
قال هذا ؟ دفعا في صدر الحديث ويجعل جهله بالقائل حجة له في مخالفته وترك
العمل به ولو نصح نفسه لعلم أن هذا الكلام من أعظم الباطل وأنه لا يحل له
دفع سنن رسول الله صلى الله عليه و سلم بمثل هذا الجهل وأقبح من ذلك عذره
في جهله إذ يعتقد أن الإجماع منعقد على مخالفة تلك السنة وهذا سوء ظن
بجماعة المسلمين إذ ينسبهم إلى اتفاقهم على مخالفة سنة رسول الله صلى
الله عليه و سلم وأقبح من ذلك عذره في دعوى هذا الإجماع وهو جهله وعدم
علمه بمن قال بالحديث فعاد الأمر إلى تقديم جهله على السنة . والله
المستعان )

9الشبهةللفيلحديثلااثوبان

• إن فيه انقطاعا بين يحيى و أبي سلام فقد قيل إنه لم يسمع منه ثم إن
يحيى مدلس ، وصفه بذلك العقيلي و ابن حبان .

مثال:
مسند الطيالسي - وثوبان رحمه الله
حديث : ‏1070‏3832

حدثنا أبو داود قال : حدثنا هشام ، عن يحيى بن أبي كثير ، عن أبي سلام ،
عن أبي أسماء ، عن ثوبان ، قال : جاءت بنت هبيرة إلى النبي صلى الله عليه
وسلم وفي يدها فتخ من ذهب - خواتيم ضخام - فجعل النبي صلى الله عليه وسلم
يضرب يدها فأتت فاطمة تشكو إليها قال ثوبان : فدخل النبي صلى الله عليه
وسلم على فاطمة وأنا معه ، وقد أخذت من عنقها سلسلة من ذهب ، فقالت : هذا
أهداها لي أبو حسن وفي يدها السلسلة ، فقال النبي صلى الله عليه وسلم : "
يا فاطمة أيسرك أن يقول الناس فاطمة بنت محمد في يدها سلسلة من نار ؟ "
فخرج ولم يقعد فعمدت فاطمة إلى السلسلة فباعتها فاشترت بها نسمة
فأعتقتها ، فبلغ النبي صلى الله عليه وسلم فقال : " الحمد لله الذي نجى
فاطمة بي من النار


تخريج الحديث
السنن الصغرى - كتاب الزينة
الكراهية للنساء في إظهار الحلي والذهب - حديث : ‏5074‏3832

أخبرنا عبيد الله بن سعيد ، قال : حدثنا معاذ بن هشام ، قال : حدثني
أبي ، عن يحيى بن أبي كثير ، قال : حدثني زيد ، عن أبي سلام ، عن أبي

أسماء الرحبي ، أن ثوبان ، مولى رسول الله صلى الله عليه وسلم حدثه قال :
جاءت بنت هبيرة إلى رسول الله صلى الله عليه وسلم وفي يدها فتخ ، فقال :
كذا في كتاب أبي ، أي خواتيم ضخام ، فجعل رسول الله صلى الله عليه وسلم
يضرب يدها ، فدخلت على فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم ، تشكو
إليها الذي صنع بها رسول الله صلى الله عليه وسلم ، فانتزعت فاطمة سلسلة
في عنقها من ذهب ، وقالت : هذه أهداها إلي أبو حسن ، فدخل رسول الله صلى


الله عليه وسلم والسلسلة في يدها فقال : " يا فاطمة ، أيغرك أن يقول
الناس ابنة رسول الله وفي يدها سلسلة من نار " ، ثم خرج ولم يقعد ،
فأرسلت فاطمة بالسلسلة إلى السوق فباعتها ، واشترت بثمنها غلاما وقال
مرة : عبدا وذكر كلمة معناها فأعتقته ، فحدث بذلك ، فقال : " الحمد لله

الذي أنجى فاطمة من النار " أخبرنا سليمان بن سلم البلخي قال : حدثنا
النضر بن شميل قال : حدثنا هشام ، عن يحيى ، عن أبي سلام ، عن أبي
أسماء ، عن ثوبان قال : جاءت بنت هبيرة إلى رسول الله صلى الله عليه وسلم
وفي يدها فتخ من ذهب ، أي خواتيم ضخام نحوه *

و هذا سند موصول صحيح

الثالث عن عائشة أن النبي صلى الله عليه وسلم رأى في يد عائشة قُلبين
ملويين من ذهب، فقال: ألقيهما عنك، واجعلي قلبين من فضة، وصفريها
بزعفران. القاسم السرقسطي بسند صحيح، والنسائي والخطيب، والبزار نحوه.

ليسللفيهللااشكال


.10الرابع:
مسند أحمد بن حنبل - مسند الأنصار
مسند النساء - حديث أم سلمة زوج النبي صلى الله عليه وسلم
حديث : ‏26093‏18909

حدثنا روح ، حدثنا ابن جريج ، قال : أخبرنا عطاء ، عن أم سلمة ، زوج
النبي صلى الله عليه وسلم ، قالت : جعلت شعائر من ذهب في رقبتها ، فدخل
النبي صلى الله عليه وسلم ، فأعرض عنها ، فقلت : ألا تنظر إلى زينتها ؟
فقال : " عن زينتك أعرض " . قال : زعموا أنه قال : " ما ضر إحداكن لو
جعلت خرصا من ورق ، ثم جعلته بزعفران "

الراوي وهو عطاء بن أبي رباح فإنه راوي الحديث عن أم سلمة وعليه فهذا
القدر من الحديث مرسل لأنه لم يسنده إلى أم سلمة فهو ضعيف نعم أسنده ليث
بن أبي سليم فقال : عن عطاء عن أم سلمة به نحه أخرجه أحمد والطبراني في "
الكبير " غير أن ليثا فيه ضعف من قبل حفظه وعطاء لم يسمع منها لكن هذا
القدر من الحديث صحيح أيضا لأنه مرسل صحيح الإسناد وقد روي موصولا كما
علمت وله شاهدان موصولان من حديث أسماء وأبي هريرة كما يأتي

مسند أحمد - (ج 45 / ص 553)
27572 - حَدَّثَنَا هَاشِمٌ هُوَ ابْنُ الْقَاسِمِ حَدَّثَنَا عَبْدُ
الْحَمِيدِ قَالَ حَدَّثَنَا شَهْرُ بْنُ حَوْشَبٍ قَالَ حَدَّثَتْنِي
أَسْمَاءُ بِنْتُ يَزِيدَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ جَمَعَ نِسَاءَ الْمُسْلِمِينَ لِلْبَيْعَةِ فَقَالَتْ لَهُ
أَسْمَاءُ أَلَا تَحْسُرُ لَنَا عَنْ يَدِكَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ
لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَسْتُ
أُصَافِحُ النِّسَاءَ وَلَكِنْ آخُذُ عَلَيْهِنَّ وَفِي النِّسَاءِ
خَالَةٌ لَهَا عَلَيْهَا قُلْبَانِ مِنْ ذَهَبٍ وَخَوَاتِيمُ مِنْ ذَهَبٍ
فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا
هَذِهِ هَلْ يَسُرُّكِ أَنْ يُحَلِّيَكِ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ
مِنْ جَمْرِ جَهَنَّمَ سِوَارَيْنِ وَخَوَاتِيمَ فَقَالَتْ أَعُوذُ
بِاللَّهِ يَا نَبِيَّ اللَّهِ قَالَتْ قُلْتُ يَا خَالَتِي اطْرَحِي مَا
عَلَيْكِ فَطَرَحَتْهُ فَحَدَّثَتْنِي أَسْمَاءُ وَاللَّهِ يَا بُنَيَّ
لَقَدْ طَرَحَتْهُ فَمَا أَدْرِي مَنْ لَقَطَهُ مِنْ مَكَانِهِ وَلَا
الْتَفَتَ مِنَّا أَحَدٌ إِلَيْهِ قَالَتْ أَسْمَاءُ فَقُلْتُ يَا
نَبِيَّ اللَّهِ إِنَّ إِحْدَاهُنَّ تَصْلَفُ عِنْدَ زَوْجِهَا إِذَا
لَمْ تُمَلَّحْ لَهُ أَوْ تَحَلَّى لَهُ قَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا عَلَى إِحْدَاكُنَّ أَنْ تَتَّخِذَ
قُرْطَيْنِ مِنْ فِضَّةٍ وَتَتَّخِذَ لَهَا جُمَانَتَيْنِ مِنْ فِضَّةٍ
فَتُدْرِجَهُ بَيْنَ أَنَامِلِهَا بِشَيْءٍ مِنْ زَعْفَرَانٍ فَإِذَا
هُوَ كَالذَّهَبِ يَبْرُقُ

أخرجه أحمد 6/454 وأبو نعيم في الحلية 2/76 وابن عساكر في تاريخ دمشق
19/198/1. وفي إسناده شهر بن حوشب وهو ضعيف يكتب حديثه كما في "مجمع
الهيثمي" 5/149 فهو شاهد حسن لما قبله بل قاله المنذري 1/273 في حديث آخر
نحوه: إسناده حسن.
"الجمانة": حب يصاغ من الفضة على شكل اللؤلؤ.
ويشهد له أيضا حديث أبي هريرة أن امرأة قالت: سوارين من ذهب؟ فقال:
"سوارين من نار". قالت: طوق من ذهب. قال: "طوق من نار". قالت: قرطين من
ذهب؟ قال: "قرطين من نار". قال وكان عليها سواران من ذهب فرمت بهما قالت:
يا رسول الله! إن المرأة إذا لم تتزين لزوجها... الحديث نحوه. خرجه
النسائي 2/285 وأحمد 2/440 وفيه أبو زيد وهو مجهول كما في التقريب وقد
تفرد بذكر القرطين فهو منكر ولو صح لكان نصا في تحريم أقراط الذهب أيضا.
نعم! فيما اتفقت عليه الروايات من قوله صلى الله عليه وسلم: "ماضر إحداكن
لو جعلت خرصا من ورق..." إشارة إلى التحريم أو على الأقل إلى الحض على
اتخاذه من الفضة. وقد صرح بالتحريم في حديث لأسماء بنت يزيد بلفظ:
"أيما امرأة تحلت يعني بقلادة من ذهب جعل الله في عنقها مثلها من النار
وأيما امرأة جعلت في أذنها خرصا من ذهب جعل الله عز وجل في أذنها مثله
خرصا من النار يوم القيامة".
أخرجه أبو داود 2/199 والنسائي 2/284 والبيهقي 4/141 وابن راهويه في
مسنده 4/262/1 من طريق محمود بن عمرو عنها.
لكن محمودا هذا فيه جهالة كما قال الذهبي فإن وجد له متابع قامت الحجة به
وبخاصة أن الحافظ المنذري قد صرح في الترغيب 1/273 بأن إسناده جيد.


11.. من قال أنها خاص بمن منع الزكاة نقول
الرد على هذه الشبهة كما ستأتي:
:
هناك أحاديث صرحت بوجوب الزكاة في الحلي و هي بذلك أباحت ضمنياً التحلي
به ، و هناك أحاديث صرحت بتحريم هذه الأشكال من الحلي ، و الصريح أبلغ من
الضمني ، علاوة على أن روايات الأحاديث التي يحرم فيها الذهب المحلق لم
يذكر فيها الزكاة ، فلماذا تخيلتها أنت كذلك ، و لم تقنع بأن أحاديث
الإباحة التي توجب الزكاة شئ و أحاديث التحريم شيئ أخر . و يحق عليك أن
تحمل أحاديث زكاة الحلي على أنها كانت قبل التحريم أو تدرجا من الشارع
ليصل إلى التحريم ، مثلما فعل في الربا و الخمر .

الأول: ((من أحب أن يحلِّق حبيبه بحلقة من نار فليحلّقه حلقة من ذهب، ومن
أحب أن يطوق حبيبه طوقاً من نار فليطوقه طوقاً من ذهب، ومن أحب أن يسوّر
حبيبه سواراً من نار فليطوقه طوقاً ( ويفي رواية: فليسوره سواراً ) من
ذهب، ولكن عليكم بالفضة، فالعبو بها [العبوا بها، العبوا بها] ))أبو
داود، وأحمد بسند جيد.
[158]
الثاني: عن ثوبان رضي الله عنه قال:
(جاءت بنت هبيرة إلى النبي صلى الله عليه وسلم وفي يدها فتخ [من ذهب]
[أي خواتيم كبار]، فجعل النبي صلى الله عليه وسلم يضرب يدها [بعصية معه
يقول لها: أيسرك أن يجعل الله في يدك خواتيم من نار؟!]، فأتت فاطمة تشكو
إليها، قال ثوبان: فدخل النبي صلى الله عليه وسلم على فاطمة وأنا معه؛
وقد أخذت من عنقها سلسلة من ذهب، فقالت: هذا أهدى لي أبو حسن ( تعني
زوجها علياً رضي الله عنه )- وفي يدها السلسلة- فقال النبي صلى الله عليه
وسلم: يا فاطمة! أيسرك أن يقول الناس: فاطمة بنت محمد في يدها سلسلة من
نار؟! [ثم عذمها عذماً شديداً]، فخرج ولم يقعد، فعمدت فاطمة إلى السلسلة
فباعتها فاشترت بها نسمة، فأعتقتها، فبلغ ذلك النبي صلى الله عليه وسلم،
فقال: الحمد لله الذي نجّى فاطمة من النار )) النسائي والطيالسي
والطبراني.
[160]
الثالث عن عائشة أن النبي صلى الله عليه وسلم رأى في يد عائشة قُلبين
ملويين من ذهب، فقال: ألقيهما عنك، واجعلي قلبين من فضة، وصفريها
بزعفران. القاسم السرقسطي بسند صحيح، والنسائي والخطيب، والبزار نحوه.
[161]
الرابع:
مسند أحمد بن حنبل - مسند الأنصار
مسند النساء - حديث أم سلمة زوج النبي صلى الله عليه وسلم
حديث : ‏26093‏18909

حدثنا روح ، حدثنا ابن جريج ، قال : أخبرنا عطاء ، عن أم سلمة ، زوج
النبي صلى الله عليه وسلم ، قالت : جعلت شعائر من ذهب في رقبتها ، فدخل
النبي صلى الله عليه وسلم ، فأعرض عنها ، فقلت : ألا تنظر إلى زينتها ؟
فقال : " عن زينتك أعرض " . قال : زعموا أنه قال : " ما ضر إحداكن لو
جعلت خرصا من ورق ، ثم جعلته بزعفران "


وفي حديث أسماء بنت يزيد في قصة أخرى نحوه:
مسند أحمد - (ج 45 / ص 553)
27572 - حَدَّثَنَا هَاشِمٌ هُوَ ابْنُ الْقَاسِمِ حَدَّثَنَا عَبْدُ
الْحَمِيدِ قَالَ حَدَّثَنَا شَهْرُ بْنُ حَوْشَبٍ قَالَ حَدَّثَتْنِي
أَسْمَاءُ بِنْتُ يَزِيدَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ جَمَعَ نِسَاءَ الْمُسْلِمِينَ لِلْبَيْعَةِ فَقَالَتْ لَهُ
أَسْمَاءُ أَلَا تَحْسُرُ لَنَا عَنْ يَدِكَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ
لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَسْتُ
أُصَافِحُ النِّسَاءَ وَلَكِنْ آخُذُ عَلَيْهِنَّ وَفِي النِّسَاءِ
خَالَةٌ لَهَا عَلَيْهَا قُلْبَانِ مِنْ ذَهَبٍ وَخَوَاتِيمُ مِنْ ذَهَبٍ
فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا
هَذِهِ هَلْ يَسُرُّكِ أَنْ يُحَلِّيَكِ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ
مِنْ جَمْرِ جَهَنَّمَ سِوَارَيْنِ وَخَوَاتِيمَ فَقَالَتْ أَعُوذُ
بِاللَّهِ يَا نَبِيَّ اللَّهِ قَالَتْ قُلْتُ يَا خَالَتِي اطْرَحِي مَا
عَلَيْكِ فَطَرَحَتْهُ فَحَدَّثَتْنِي أَسْمَاءُ وَاللَّهِ يَا بُنَيَّ
لَقَدْ طَرَحَتْهُ فَمَا أَدْرِي مَنْ لَقَطَهُ مِنْ مَكَانِهِ وَلَا
الْتَفَتَ مِنَّا أَحَدٌ إِلَيْهِ قَالَتْ أَسْمَاءُ فَقُلْتُ يَا
نَبِيَّ اللَّهِ إِنَّ إِحْدَاهُنَّ تَصْلَفُ عِنْدَ زَوْجِهَا إِذَا
لَمْ تُمَلَّحْ لَهُ أَوْ تَحَلَّى لَهُ قَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا عَلَى إِحْدَاكُنَّ أَنْ تَتَّخِذَ
قُرْطَيْنِ مِنْ فِضَّةٍ وَتَتَّخِذَ لَهَا جُمَانَتَيْنِ مِنْ فِضَّةٍ
فَتُدْرِجَهُ بَيْنَ أَنَامِلِهَا بِشَيْءٍ مِنْ زَعْفَرَانٍ فَإِذَا
هُوَ كَالذَّهَبِ يَبْرُقُ


http://arshathalathary.wordpress.com/
arshath...@gmail.com

நமக்குள் இஸ்லாம்

unread,
Jun 1, 2009, 10:49:23 PM6/1/09
to fro...@googlegroups.com
ஸலாம்.
 
சகோதரர் அர்ஷத் அவர்களுக்கு ஒன்றை நினைவூட்டிக் கொள்கிறோம்.  இது தமிழறிந்வர்களுக்கான குழுமம். வெறும் ஆங்கில, அரபு பதிவுகள் இந்த குழுமத்துக்கு எந்த வகையிலும் பலனளிக்காது. எனவே மேலுள்ள பதிவை தமிழில் மொழிபெயர்த்துப் பதியுங்கள்.

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com   

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe   

நமக்குள் இஸ்லாம்

unread,
Jun 2, 2009, 2:09:19 AM6/2/09
to fro...@googlegroups.com
ஸலாம்.
 
பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்கம் அணியக் கூடாது என்ற வாதம் புதிதாக உள்ளது என்றெல்லாம் நாம் ஆச்சரியப்பட வேண்டாம். ஆதாரங்களை எடுத்துக் காட்டி ஒரு கருத்து முன் வைக்கப்படும் போது அது குறித்து முறையாக தெரிந்துக் கொள்வதும், சரியாக இருக்கும் பட்சத்தில் அதை பின்பற்றுவதுமே ஒரு முஸ்லிமுக்கு அழகாகும்.
 
தங்கம் தடுக்கப்படவில்லை தங்கத்தின் சில வடிவங்களே தடுக்கப்பட்டுள்ளன என்பதே சகோதரர் அர்ஷத் அவர்களின் பதிவின் முக்கிய வாதமாகும்.
 
குறிப்பிட்ட வடிவங்களே தடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு இன்னும் கூடுதலான காரணங்களை அவர் முன் வைக்க வேண்டும். ஏனெனில் தங்கத்தை பொருத்தவரை அது பெண்களுக்கு பொதுவான அழகு சாதனமாகவே கருதப்படுகின்றது.
 
தங்கம் அணியும் பெண்கள்.

أَوَمَن يُنَشَّأُ فِي الْحِلْيَةِ وَهُوَ فِي الْخِصَامِ غَيْرُ مُبِينٍ

ஆபரணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் விவகாரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறவும் இயலாத பெண் (குழந்தை)களையா (இறைவனுக்கு இணையாக்குகின்றனர்)?.  (அல்குர்ஆன் 43:18)
 
ஆபரணங்களால் அலங்கரிக்கப்படும் பெண் என்பதிலிருந்தே தங்கத்தை தாம் விரும்பிய எந்த வடிவிலும் பெண் அணியலாம் என்பது புலனாகின்றது. குறிப்பாக பெண்களுக்கு காதணிகள், கழுத்துமாலை, வலையல்கள், மோதிரங்கள், காலில் காப்பு போன்றவையே அழகூட்டுபவையாகும். இந்த இடங்களில் அவற்றை அணியவேண்டுமென்றால் அவை வளைந்த வடிவத்தையே பெரும் என்பதை சொல்லி புரிய வைக்க வேண்டும் என்பதில்லை.
 
பொதுவாக பெண்களுக்கு தங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதே குர்ஆன் சுன்னாவை ஆய்வு செய்யும் போது நமக்கு கிடைக்கும் தெளிவாகும்.
 
 ‏حدثنا ‏ ‏إسحق بن منصور ‏ ‏حدثنا ‏ ‏عبد الله بن نمير ‏ ‏حدثنا ‏ ‏عبيد الله بن عمر ‏ ‏عن ‏ ‏نافع ‏ ‏عن ‏ ‏سعيد بن أبي هند ‏ ‏عن ‏ ‏أبي موسى الأشعري ‏
‏أن رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏قال ‏ ‏حرم لباس الحرير والذهب على ذكور أمتي وأحل لإناثهم ‏
‏قال ‏ ‏أبو عيسى ‏ ‏وفي ‏ ‏الباب ‏ ‏عن ‏ ‏عمر ‏ ‏وعلي ‏ ‏وعقبة بن عامر ‏ ‏وأنس ‏ ‏وحذيفة ‏ ‏وأم هانئ ‏ ‏وعبد الله بن عمرو ‏ ‏وعمران بن حصين ‏ ‏وعبد الله بن الزبير ‏ ‏وجابر ‏ ‏وأبي ريحان ‏ ‏وابن عمر ‏ ‏والبراء ‏ ‏وواثلة بن الأسقع ‏ ‏قال ‏ ‏أبو عيسى ‏ ‏هذا ‏ ‏حديث حسن صحيح
 
என் உம்மத்தில் ஆண்களுக்கு தங்கம் ஹராமாக்கப்பட்டுள்ளது பெண்களுக்கு அவை ஹலால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். இது பல்வேறு நூல்களில் இடம் பெறும் செய்தியாகும்.
 
பெண்களுக்கு ஹலால் என்பதிலிருந்து சில வடிவங்கள் விலக்கு பெறுகின்றது என்றால் அதற்கான முறையான தெளிவு வேண்டும்.
 
**//ஆரம்பத்தில் ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் தங்கம் அணிய அனுமதித்திருந்த சத்திய இஸ்லாமிய மார்க்கம், ‘ஆண்கள் தங்க நகை அணிவதை’ தடை செய்கின்றது.  இந்நிலையில் பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் உட்பட அனைத்து தங்க நகைகளும் அணிவதற்கு அனுமதிக்கப்பட்டே இருந்தது. பின்னர் நாம் கீழே குறிப்பிட்டுள்ள அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது நபிமொழி பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் மற்றும் தங்க கழுத்தணி போன்றவற்றை அணிவதைத் தடைசெய்கின்றது. //**அர்ஷத்
 
வடிவங்கள் முன்னர் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடைசெய்யப்பட்டது என்பதை நிரூபிக்க தெளிவான ஆதாரம் வேண்டும். வெறும் அனுமானமாக சொல்லக் கூடாது.
 
பெருநாள் தொழுகையில் பெண்கள் தங்கள் காது வளையங்களையும், கை வளையல்களையும் கழற்றி தர்மம் செய்த சம்பவம் மதினாவில் நடந்ததாகும்.  அதன் பின்னர் தான் இந்த வடிவங்கள் தடை செய்யப்பட்டது என்றால் அதற்கான அறிவிப்பை முன் வையுங்கள்.
 
நபி(ஸல்) எச்சரிக்கை.
 
حدثنا أبو كامل وحميد بن مسعدة المعنى أن خالد بن الحارث حدثهم ثنا حسين عن عمرو بن شعيب عن أبيه عن جده أن امرأة أتت رسول الله - ومعها ابنة لها وفي يد ابنتها مسكتان غليظتان من ذهب فقال لها أتعطين زكاة هذا قالت لا قال أيسرك أن يسورك الله بهما يوم القيامة سوارين من نار قال فخلعتهما فألقتهما إلى النبي صلى الله عليه وسلم وقالت هما لله عز وجل ولرسوله رواه أبو داود واللفط له والنسائي- والترمذي عن طريق إبن لهيعة ومثني بن الصباح عن عمرو بن شعيب عن أبيه عن جده والدار قطني من طريق الحجاج بن الأرطاة عن عمرو بن شعيب عن أبيه عن جده.
 
கனமான இரு வளையல்கள் அணிந்திருந்த தனது மகளை அழைத்துக் கொண்டு இறைத்தூதரிடம் வந்த ஒரு பெண்மணியை நோக்கி "இவ்வளையல்களுக்கு ஜகாத் வழங்கி விட்டாயா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது "இல்லை" என்று அப்பெண்மணி பதிலளித்தார். "மறுமை நாளில் நெருப்பிலான இரு வளையல்கள் இவற்றிற்கு பகரமாக அல்லாஹ் உமக்கு அணிவிப்பதை விரும்புகின்றாயா?" என நபி(ஸல்) அவர்கள் கூறியதும், அவற்றை கழற்றி இறைத்தூதரிடம் கொடுத்துவிட்ட அப்பெண்மணி, "இவ்விரண்டும் அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் உரியது" என்று கூறினார். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி). நூல்: அபூ தாவூத், நஸாயி, திர்மிதி, தாரகுத்னி.
 
கனமான வளையல்களை அணிந்து பெண்மணியைப் பார்த்த நபி(ஸல்) ஜகாத் வழங்கு இல்லையென்றால் இதே போன்று நெருப்பு வளையங்கள் உனக்கு கிடைக்கும் என்றே எச்சரித்துள்ளார்கள்.   வலையல் அணிந்ததை பார்த்து அந்த வடிவம் தடை செய்யப்பட்டது என்று நபி(ஸல்) சொல்லவில்லை.  மதிப்புமிக்க பொருளாக அவை இருப்பதால் ஜகாத் வழங்கு என்றே ஏவியுள்ளார்கள்.   இதைத் தழுவியே சகோதரர் அர்ஷத் எடுத்துக் காட்டியுள்ள ஹதீஸ்களை புரிந்துக் கொள்ள முடிகின்றது.
 
இன்னும் சற்று ஆழமாக...
 
وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ

எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. (அல் குர்ஆன் 9:34)
 
இங்கு தங்கத்தை சேமித்தல் பற்றி கூறப்படுகின்றது. பெண்களைப் பொருத்தவரை தங்கக்கட்டிகளை ஒருபோதும் அவர்கள் சேமிக்கமாட்டார்கள். சகோதரர் அர்ஷத் கூறுவதுபோல வட்டவடிவிலான வடிவமாக இல்லாமல் வெறும் காதணிகள் மட்டுமே அனுமதியென்றால் எந்த பெண்ணிடமும் தங்க சேமிப்பு என்பது அறவே இல்லாமலல் போய்விடும். ஏனெனில் காதணிகளுக்கு - அவற்றை எத்துனை விதவிதமாக செய்துக் கொண்டாலும் ஜகாத்துடைய அளவைக் கூட அவை எட்டாது.  வளையல்கள் கழுத்து மாலை, ஒட்டியானம், கால் காப்பு, விரலில் மோதிரங்கள் போன்றவற்றில் பெண்கள் செலுத்தும் கவனம் பெரும்பாலும் காதணிகளில் செலுத்தப்படுவில்லை.  எனவே காதணிகளுக்க மட்டும் தான் தங்கத்தை பயன்படுத்தலாம் என்றால் சேமிப்புக்கு வேலையில்லாமல் போகும்.  ஆனால் மேற்கண்ட வசனத்தில் தங்கத்தை சேமிக்க அனுமதியளிக்கப்படுகின்றது.
 
பெண்கள் தங்கத்தை சேமிப்பதாக இருந்தால் எத்தகைய வடிவமும் அனுமதியுடன் இருந்தால்தான் முடியும்.  கழுத்துமாலைகள், வளையல்கள், காப்புகள், இன்னும் பிற அணிகலன்கள் இவைகளே அதிகப்படியான தங்கத்தை உள்ளெடுத்துக் கொள்ளும். எனவே மேற்கண்ட வசனத்தை ஆழ்ந்து நோக்கினாலும் பெண்களுக்கு தங்கத்தை பொருத்தவரை வடிவங்களில் தடையில்லை என்பதை புரிந்துக் கொள்ளலாம்.
 
ஆதார அடிப்படையில் உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் இதில் ஒன்றுபட்டு நிற்கும் போது புதிய வியாக்கியானம் அவசியமற்றதாகும் என்பதே நம்நிலைப்பாடு.

muslim

unread,
Jun 18, 2009, 12:25:52 PM6/18/09
to fro...@googlegroups.com
 அன்புச் சகோதரர் அர்ஷாத் முஹம்மது அவர்களுக்கு,
 
 
''பெண்கள் தங்க வளையல் அணியலாமா?'' என்ற தலைப்பில் நீங்கள் துவக்கிய இழை இதுதான்! உங்கள் கருத்துக்கான தொடர் கருத்தையும் சில சகோதரர்கள் இங்கு பதிவு செய்துள்ளனர். இதைக் கவனத்தில் கொண்டு, இவற்றுக்கான உங்கள் பதில் விளக்கங்களையும் மேலதிகமாக நீங்கள் விளக்க இருப்பவற்றையும் இந்த இழையிலேயே தொடரும்படி அன்புடன் கேட்டுக்கொண்டு, இந்த இழையை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பின்னர் தொடருங்கள் நன்றி!

2009/6/2 நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>

arshath mohamed

unread,
Jun 19, 2009, 11:43:17 AM6/19/09
to fro...@googlegroups.com
அன்புள்ள குழும சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நான் சில தினங்களுக்கு முன்னர் நமது குழுமத்தில் *“பெண்கள் தங்க வளையல்
அணியலாமா**?” *எனும் தலைப்பில் பதிவு ஒன்றினை மேற்கொண்டிருந்தேன்.
அதற்குச் சான்றாக பின்வரும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்
ஆதாரபூர்வமான பொன்மொழிகளை முன்வைத்திருந்தேன்.

4236 حدثنا عبد الله بن مسلمة حدثنا عبد العزيز يعني ابن محمد عن أسيد بن أبي
أسيد البراد عن نافع بن عياش عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال
من أحب أن يحلق حبيبه حلقة من نار فليحلقه حلقة من ذهب ومن أحب أن يطوق حبيبه


طوقا من نار فليطوقه طوقا من ذهب ومن أحب أن يسور حبيبه سوارا من نار فليسوره

سوارا من ذهب ولكن عليكم بالفضة فالعبوا بها

رواه أبو دود في سننهوأحمد في مسنده

“(உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு (மனைவி, சகோதரி, தாய், உறவு


முறைப்பெண்) ஆகியோருக்கு நரக நெருப்பினால் ஒரு வளையத்தை அணிவிக்க
விரும்புகின்றாரோ அவர் தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்கு அணிவிக்கட்டும்.
(உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு

கழுத்தணியை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு


அணிவிக்கட்டும். உங்களில் யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால்

காப்பு அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக்
கொள்ளட்டும். என்றாலும் வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை
தாராளமாகப் பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),
நூற்கள்:முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபீதாவுத்-4236)

أخبرنا عبيد الله بن سعيد قال حدثنا معاذ بن هشام قال حدثني أبي عن يحيى بن أبي

كثير قال حدثني زيد عن أبي سلام عن أبي أسماء الرحبي أن ثوبان مولى رسول الله
صلى الله عليه وسلم حدثه قال جاءت بنت هبيرة إلى رسول الله صلى الله عليه وسلم
وفي يدها فتخ فقال كذا في كتاب أبي أي خواتيم ضخام فجعل رسول الله صلى الله
عليه وسلم يضرب يدها فدخلت على فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم تشكو
إليها الذي صنع بها رسول الله صلى الله عليه وسلم فانتزعت فاطمة سلسلة في عنقها
من ذهب وقالت هذه أهداها إلي أبو حسن فدخل رسول الله صلى الله عليه وسلم


والسلسلة في يدها فقال يا فاطمة أيغرك أن يقول الناس ابنة رسول الله وفي يدها
سلسلة من نار ثم خرج ولم يقعد فأرسلت فاطمة بالسلسلة إلى السوق فباعتها واشترت
بثمنها غلاما وقال مرة عبدا وذكر كلمة معناها فأعتقته فحدث بذلك فقال الحمد لله

الذي أنجى فاطمة من النار.رواه النسائيوأحمد وصححه الألباني.

“ஹுபைறா என்பவரின் மகள் (‍ஹிந்த்) அழ்ழா‍ஹ்வின் தூதரிடத்தில் தங்க
மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்னின் கையை அழ்ழா‍ஹ்வின்
தூதர்(ஸல்)அவர்கள் தட்டிவிட்டார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது
இச்செயலை அப்பெண் பாத்திமா (ரழி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள். உடனே,
பாத்திமா (ரழி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி 'இதனை
‍ஹஸனின் தந்தை (அலி ரழி) அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்'
எனக் கூறினார். பாத்திமா (ரழி)
அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அழ்ழா‍ஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். *பாத்திமாவே! மு‍ஹம்மதின் மகள்


பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள்

பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா**?* எனக் கேட்டு விட்டு
அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள். உடனே பாத்திமா (ரழி) அவர்கள்
அம்மாலையைக் கழட்டி கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை
விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கிக் கொண்டார்கள்.
பாத்திமாவின் இச்செயல் அழ்ழா‍ஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த
போது 'நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அழ்ழா‍ஹ்வுக்கே
புகழ் அனைத்தும்'எனக் கூறினார்கள்.” (அறிவிப்பாளர்: தவ்பான்(ரலி),
நூல்:ஸுனனுன் நஸாயீ-5140)

எனது பதிவிற்கு மதிப்பிற்குரிய சகோதரர் ஜி.நிஜாமுத்தீன் (ஜி.என்) அவர்கள்
அருள்மறைக்குர்ஆன், நபிமொழிகளில் இருந்து சில ஆதாரங்களை முன்வைத்து
பெண்கள் தங்க வளையல் அணிவது ஹராம் என்கின்ற நிலைப்பாட்டினை
மறுத்திருந்தார்கள்.

அன்புச் சகோதரர் ஜி.ன் அவர்கள் அல்குர்ஆன், நபிமொழிகளிலிருந்து
முன்வைத்த ஆதாரங்கள், வாதங்கள் என்பற்றை காய்தல், உவத்தல் இன்றி
நடுநிலையுடன் இறையச்சத்தை மாத்திரம் முன்னிறுத்தி நாம்
ஆய்வுக்குட்படுத்திய வகையில் சகோதரர் அவர்கள் முன்வைத்த வாதங்கள் தவறானவை
என்பதை அறிந்து கொண்டதுடன், பெண்கள் தங்க வளையல் அணிவது ஹராம் என்கின்ற
எமது ஆய்வின் முடிவு மேலும் உறுதியாகியது.
மதிப்பிற்குரிய சகோதரர் ஜி.ன் அவர்கள் முன்வைத்த வாதங்களில் உள்ள தவறுகளை
நோக்குவதற்கு முன்னர், சகோதரர் அவர்கள் தனது பதிவின் ஆரம்பத்தில்
குறிப்பிட்ட ஒரு விடயத்தை முதலில் ஞாபகப்படுத்துவது பொருத்தமெனக்
கருதுகின்றேன்.

*“பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்கம் அணியக் கூடாது என்ற வாதம் புதிதாக


உள்ளது என்றெல்லாம் நாம் ஆச்சரியப்பட வேண்டாம். ஆதாரங்களை எடுத்துக்
காட்டி ஒரு கருத்து முன் வைக்கப்படும் போது அது குறித்து முறையாக

தெரிந்து கொள்வதும் சரியாக இருக்கும் பட்சத்தில் அதை பின்பற்றுவதுமே
ஒரு முஸ்லிமுக்கு அழகாகும்.“* – ஜி.என்

மேலும், அருள்மறைக்குர்ஆன் குறிப்பிடுகையில், 'அழ்ழாஹ் அருளியதைப்
பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் 'எங்கள்முன்னோர்களை எதில்
கண்டோமோ அதையே பின்பற்றுவோம்' என்று கூறுகின்றனர். அவர்களின்
முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?
(அல்குர்ஆன்-02:170)

ஒரு கருத்து அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில்
முன்வைக்கப்படும் போது ‘புதிய கருத்து‘ ‘எங்களது முன்னோர்கள்
செய்யவில்லை‘ என்கின்ற போலிவாதங்களை கூறி புறந்தள்ளுவதை விடுத்து,
குறித்த விடயத்தை அல்குர்ஆன் ஆதாரபூர்வமான நபிமொழிகள் என்கின்ற
உரைகல்லில் உரசிப் பார்த்து சரியாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்
கொள்வதுதான் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு அழகானதாகும். இதனை
திருமறைக் குர்ஆன் பின்வருமாறு கூறிக் காட்டுகின்றது.
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அழ்ழாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி


இருந்தால் அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும்,
(முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்!
ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அழ்ழாஹ்விடமும்,
இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய

விளக்கமுமாகும்.”(அல்குர்ஆன்-4:59)

இனி மதிப்பிற்குரிய சகோதரர் ஜி.என். அவர்கள் முன்வைத்த ஆதாரங்கள்,
வாதங்களை வரிக்கு வரி பரிசீலனை செய்வோம்.

أَوَمَن يُنَشَّأُ فِي الْحِلْيَةِ وَهُوَ فِي الْخِصَامِ غَيْرُ مُبِينٍ

“அலங்காரம் செய்யப்பட்டும் வழக்கை தெளிவாக எடுத்துச் சொல்லத் தெரியாமலும்
உள்ளவற்றையா? (வணங்குகின்றனர்?)” (அல்குர்ஆன்- 43:18)

*தவறான வாதம்: *

*தங்கம் அணியும் பெண்கள்*.
“ஆபரணங்*களைக்* கொண்டு அலங்கரிக்கப்பட்டும் விவகாரங்களைத் தெளிவாக
எடுத்துக் கூறவும் இயலாத *பெண் (குழந்தை)களையா* (இறைவனுக்கு
இணையாக்குகின்றனர்)? (அல்குர்ஆன் 43:18) ஆபரணங்களால் அலங்கரிக்கப்படும்


பெண் என்பதிலிருந்தே தங்கத்தை தாம் விரும்பிய எந்த வடிவிலும் பெண்
அணியலாம் என்பது புலனாகின்றது. குறிப்பாக பெண்களுக்கு காதணிகள்,
கழுத்துமாலை, வலையல்கள், மோதிரங்கள், காலில் காப்பு போன்றவையே
அழகூட்டுபவையாகும். இந்த இடங்களில் அவற்றை அணியவேண்டுமென்றால் அவை வளைந்த

வடிவத்தையே பெரும் என்பதை சொல்லி புரிய வைக்க வேண்டும் என்பதில்லை.“ -
ஜி என்**

*தக்க பதில்: *

மதிப்பிற்குரிய சகோதரர் ஜி.என். அவர்களின் வாதங்களுக்கான பதில்களை
நோக்குவதற்கு முன்னர், குறித்த அல்குர்ஆன் வசனத்தை சகோதரர் ஜி.என்.
அவர்கள் தவறாக மொழியாக்கம் செய்துள்ளார்கள் என்பதனை அவர்களின்
கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

மேலும், இந்த வசனத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு பெண்கள் வளையல் நகை
அணியலாம் என்று கூற முடியாது. இதனை மாற்றுக் கருத்துக் கொண்ட சகோதரர்கள்
ஆதாரமாக முன் வைப்பதே பல அடிப்படைகளில் தவறானதாகும்.

Fகுறித்த அல்குர்ஆன் வசனத்தில் வளையல் நகைகளோ அல்லது வளையல் அல்லாத
நகைகளோ பற்றி கூறப்படவில்லை. மாறாக, ஆபரணங்கள் என்றே கூறப்படுகின்றது.
அது தங்கம் அல்லாத ஆபரணங்களாக, வெள்ளி ஆபரணங்களாகக் கூட இருக்க முடியும்.

Fகுறித்த வசனத்தில் *ஆபரணங்கள் அணியும் பெண்கள்* என்றும் கூறப்படவில்லை.
ஆனால், மதிப்பிற்குரிய சகோதரர் அவர்களது மொழிபெயர்ப்பில் பெண் என்று மொழி
பெயர்க்கப்பட்டுள்ளது. இது அரபு மூலத்தில் கிடையாது. மாறாக,
இவ்விடத்தில் வழக்கை தெளிவாக எடுத்துச் சொல்லத் தெரியாதோர் பற்றியே
கூறப்படுகின்றது. ஒரு வாதத்திற்காக பெண் என்றே வைத்துக் கொண்டாலும் அது
மாற்றுமத பெண்களைக் கூட
குறிப்பதற்கு சாத்தியம் இருக்கின்றது.

Fஒரு வாதத்திற்கு இது முஸ்லிம் பெண்களைத் தான் குறிக்கின்றது என்று
வைத்துக் கொண்டால் வளையல் அல்லாத நகைகளைக் குறிக்கின்றது என்று விளங்க


முடியும்.

F ஆகுமான ஒரு செயலும் தடைசெய்யப்பட்ட ஒன்றும் இடம்பெற்றால்
தடைசெய்யப்பட்டதைத் தான் முதன்மைப் படுத்த வேண்டும். இது ஒரு சட்டக்கலை
விதியாகும். இதனை
அரபியில் تقديم
الحاظر على المبيح என்று கூறப்படும். இந்த விதியை மறுத்தால் நிறைய
ஹதீத்களை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டிய நிலமைக்கு உட்படுவீர்கள்.

Fசமூகத்தில் நடக்கின்ற ஒன்றை உதாரணமாகக் குறிப்பிட்டால் அதை
ஆதரிக்கின்றோம் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

உதாரணமாக, சமூகத்தில் சிலர் விபச்சாரம் செய்கிறார்கள் என்று நாம்
கூறினால் நாம் அதனை ஆதரிக்கின்றோம் என்று எவரும் புரிந்து கொள்ள
மாட்டார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனது சமூகம் 73
கூட்டமாகப் பிரியும் என்று கூறியதால் அவ்வாறு பிரிவதை அழ்ழாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்கின்றார்கள் என்று எவராவது புரிந்து
கொண்டால் அவரை விவரமற்றவர் என்றே கூறுவோம். அதே போன்று
அன்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அந்நிய பெண்களை
காபிர்கள் கடவுளாக்கிய போது அதனை கண்டிக்கின்ற தொனியில் இறைவன்
இவ்வசனத்தை இறக்கியிருக்கலாம். முந்திய வசனங்கள் இதனை
உறுதிப்படுத்துகின்றது.
இதனை سياق
الكلام எனக் கூறப்படும். பல விளக்கங்களுக்கும் சாத்தியமாகவுள்ள
இவ்வசனத்தினை வளையல் நகை அணிவதை ஆதரிக்கின்றது என்று விளங்குவது
அறிவுப்பூர்வமானதன்று.

Fஅழ்ழாஹ் அல்குர்ஆனில் பொதுவாக குறிப்பிட்ட ஒன்றை அழ்ழாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களது பொன்மொழியில் தெளிவுபடுத்துவார்கள். இதற்கு مجمل مفصل
என்று சொல்லப்படும். இந்த நடைமுறையை அல்குர்ஆனில் அதிகமான இடங்களில்
காணமுடியும். இந்த சட்டக்கலை விதியை சகோதரர்கள் அவர்கள் ஏற்றுக்
கொள்வார்கள் என்றே நம்புகின்றோம். இந்த நடைமுறையின் பிரகாரம் இறைவன்
பொதுவாகக் குறிப்பிட்ட ஆபரணங்கள் என்பதிலிருந்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் தெளிவுபடுத்திய தங்க வளையல்கள் விதிவிலக்குப் பெறுகின்றது என்று
விளங்க முடியும்.
ஆகவே, இவ்வசனத்தினை ஆதாரமாக முன் வைத்தால் பல கேள்விகளுக்கு பதில்
இல்லாமல் போகிறது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

*தவறான வாதம்:*

حدثنا ‏ ‏إسحق بن منصور ‏ ‏حدثنا ‏ ‏عبد الله بن نمير ‏ ‏حدثنا ‏ ‏عبيد الله
بن عمر ‏ ‏عن ‏ ‏نافع ‏ ‏عن ‏ ‏سعيد بن أبي هند ‏ ‏عن ‏ ‏أبي موسى الأشعري ‏
‏أن رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏قال ‏ ‏حرم لباس الحرير والذهب على
ذكور أمتي وأحل لإناثهم ‏
‏قال ‏ ‏أبو عيسى ‏ ‏وفي ‏ ‏الباب ‏ ‏عن ‏ ‏عمر ‏ ‏وعلي ‏ ‏وعقبة بن عامر ‏
‏وأنس ‏ ‏وحذيفة ‏ ‏وأم هانئ ‏ ‏وعبد الله بن عمرو ‏ ‏وعمران بن حصين ‏ ‏وعبد
الله بن الزبير ‏ ‏وجابر ‏ ‏وأبي ريحان ‏ ‏وابن عمر ‏ ‏والبراء ‏ ‏وواثلة بن
الأسقع ‏ ‏قال ‏ ‏أبو عيسى ‏ ‏هذا ‏ ‏حديث حسن صحيح

“என் உம்மத்தில் ஆண்களுக்கு தங்கம் ஹராமாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு


அவை ஹலால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். இது பல்வேறு நூல்களில் இடம்
பெறும் செய்தியாகும். பெண்களுக்கு ஹலால் என்பதிலிருந்து சில வடிவங்கள்
விலக்கு பெறுகின்றது என்றால் அதற்கான முறையான தெளிவு வேண்டும்.

வடிவங்கள் முன்னர் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடைசெய்யப்பட்டது என்பதை

நிரூபிக்க தெளிவான ஆதாரம் வேண்டும். வெறும் அனுமானமாக சொல்லக் கூடாது.-
ஜி என்

*தக்க பதில் : *
மதிப்பிற்குரிய சகோதரர் ஜி.என். அவர்களின் வாதங்களுக்கான பதில்களை
நோக்குவதற்கு முன்னர், குறித்த நபிமொழியை சகோதரர் அவர்கள் தவறாக
மொழியாக்கம் செய்துள்ளார்கள் என்பதனை அவர்களின் கவனத்திற்கு கொண்டு
வருகின்றேன்.

சரியான மொழியாக்கம் பின்வருமாறு:

“எனது சமூகத்தில் ஆண்களுக்கு *பட்டும்**,* தங்கமும் அணிவது
ஹராமாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அவ்விரண்டும் ஆகுமாக்கப்பட்டுள்ளது
என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். “ (அறிவிப்பவர்:
அபூமூஸா அல்அஷ்அரி (ரழி) , நூல்:திர்மிதி-1687 )

அடுத்து, மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் முன்வைத்த வாதங்கள் ஹதீதுக்கலை,
சட்டக்கலையுடன் தொடர்புபடுவதால் அது தொடர்பாக சுருக்கமாக பார்த்து
விட்டு, சகோதரர் அவர்கள் முன் வைத்த ஆதாரத்தினை பரிசீலனை செய்வோம்.
Fசட்டக்கலையில் مطلق مقيد என்றறொரு விதி உண்டு. مطلق என்றால்
பொதுவானது. مقيد என்றால் வரையறையுடன் குறிப்பாக்கப்பட்டது. இந்த விதியை
அடிப்படையாகக் கொண்டே பல நபிமொழிகளை விளங்குகின்றோம். பொதுவாக
ஆகுமாக்கப்பட்டு விட்ட ஒன்றை, குறிப்பாக்கப்பட்ட வரையறையுடன் தடைசெய்தால்
அந்த வரையறையை உட்பொதிந்த காரியம் மாத்திரம்தான் உள்ளடங்கும் என்பதனை
சட்டக்கலையும், எமது அறிவும் ஏற்றுக் கொள்கிறது.

உதாரணமாக, நாம் ஒருவரைப் பார்த்து 'நீங்கள் பாடசாலைக்கு செல்லுங்கள்'
என்று கூறுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். பின்னர், சிறிது காலத்தின்
பின் அவரைப் பார்த்து, 'நீங்கள் அழுக்காக இருந்தால் பாடசாலைக்கு
செல்லாதீர்கள்' எனக் கூறினால் ‘அழுக்காக இருக்கும் நிலையில்' மாத்திரம்
பாடசாலைக்கு செல்ல வேண்டாம் என்றே அவரும் புரிந்து கொள்வார். அதே
போன்றுதான் தங்கம் பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டது என்ற பொதுவான நிலைக்குப்
பின்னால் வளையல் தங்கம் பிரேத்தியேகமாக தடை செய்யப்படுகின்றது.

F மேற்கூறியவாறு நாம் பதிலளித்தவுடன் மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள்
ஒரு கேள்வியினை முன் வைக்கின்றார்கள். அதாவது: நாம் கூறும் தங்க வளையல்
அணிவதைத் தடைசெய்யும் செய்திதான் இறுதியாக வந்த சட்டம் என்று நிரூபிக்க
முடியுமா? மாற்றப்பட்டு விட்டது என்று ஒன்றை வெறும் அனுமானமாக கூறக்
கூடாது என்று தனது வாதத்தை முன்
வைக்கின்றார்கள்.

அவ்வாறெனில், மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் தங்க வளையல் அணிவதைத்
தடைசெய்யும் செய்தி ஆரம்பத்தில் வந்ததென்றும், தங்கம் ஆகுமாக்கப்பட்டது
என்று வந்துள்ள செய்தி பின்னர் வந்தது என்றும் புரிந்துள்ளாரா? அவ்வாறு
புரிந்திருப்பின் அது தவறான புரிதலாகும். ஏனெனில், வரையறையுடன் உள்ளது
ஆரம்பத்தில் வருவதும் பொதுப்படையானது பின்னால் வருவதும் சட்டக் கலைக்கு
முரணானதும், அறிவுக்கு ஒவ்வாததும் ஆகும். நாம் மேற்கூறிய அதே
உதாரணத்தினை எடுத்துக் கொள்வோம்.

'நீங்கள் அழுக்காக இருந்தால் பாடசாலைக்குச் செல்லாதீர்கள்!' என்பதனை
ஆரம்பத்தில் கூறியது என்றும், 'நீங்கள் பாடசாலைக்கு செல்லுங்கள்' என்பது
பின்னர் கூறியது என்றும் ஒருவர் விளங்குகின்றார் என்று வைத்துக்
கொள்வோம். ஆரம்பத்தில் கூறியதை எடுக்க முடியாது என்று விளங்கிக் கொண்டு
'அழுக்காக இருந்தாலும் பாடசாலைக்கு செல்ல முடியும்' என்று விளங்க
முடியுமா? அவ்வாறு விளங்கினால் 'நீங்கள் அழுக்காக இருந்தால் பாடசாலைக்கு
செல்லாதீர்கள்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போகின்றதல்லவா?
இதற்கு மதிப்பிற்குரிய சகோதரர் அவர்களை விளக்கம் சொல்லுமாறு அன்புடன்
கேட்டுக் கொள்கின்றேன்.

F அடுத்து, சட்டம் மாற்றப்பட்டது என்பதனை அனுமானமாகக் கூறக் கூடாது
என்று கூறிய அன்புச் சகோதரர் அவர்கள் அதனை நிரூபிக்க தெளிவான ஆதாரம்
கேட்கின்றார்கள். இவ்விடத்தில் நாம் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள
வேண்டும். ஒரு போதும் செய்திகள் மாற்றப்படுவதற்கு ஒவ்வொன்றுக்கும்
திகதிகள் நபிமொழிகளில்
கூறப்படுவதில்லை.

பொதுவாக இன்ன செய்தி மாற்றப்பட்டது, இன்ன செய்தி மாற்றப்படவில்லை என
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திகதியுடன் கூறியதும் கிடையாது. மாறாக,
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்றுக்களையும், அவர்களது வழக்கமான
குறித்த செயல்களுக்கு மாற்றமாக அவர்கள் நடப்பதனையும், முரண்பட்ட இரு
செய்திகளின் வெவ்வேறு காலப்பகுதியினையும் வைத்தே இது மாற்றப்பட்டது, இது
மாற்றப்படவில்லை என்பதனை அறிந்து கொள்வோம்.

பொதுவாக ஒரு தடை வருமென்றால் அதற்கு முன்பு அது ஆகுமாக்கப்பட்ட ஒரு நிலை
இருந்திருக்கும். இது இரு முரண்பட்ட செய்திகளுக்கு மாத்திரமே என்பதனை
இவ்விடத்தில் புரிந்து கொள்ள வேண்டும். “அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களது காலத்தில் சில நபித்தோழர்கள் நின்று கொண்டு நீர்
அருந்தியுள்ளார்கள். ஏன் நபியவர்களே நின்று கொண்டு நீர்
அருந்தியுள்ளார்கள். பின்னர் அதனை தடைசெய்கிறார்கள்.“ இதனைப் பார்க்கும்
ஒருவர் ‘தடை‘தான் முந்தியது என்றும் ‘ஆகும்‘ என்பது பிந்தியது என்றும்
வாதிட்டால் அவரை நாம் என்னவென்று கூறுவோம். முரண்பட்ட செய்திகளில் ஆகும்
என்ற நிலைக்குப் பின்னர்தான் தடை வரும் என்பதனை அவருக்கு விளக்குவோம்.
அதே போன்றுதான் பெண்களுக்கு தங்கம் ஆகுமாக்கப்பட்டது என்ற ஆகுமான
நிலைக்குப் பின்னர் அதில் ஒரு பகுதியான வளையல் நகை அணிவது
தடுக்கப்படுகின்றது என்று நாம் ஹதீதினை புரிந்து கொள்வது வெறும்
அனுமானமாகக் கூறியது கிடையாது. மாறாக, சட்டக் கலை விதியினைக் கருத்திற்
கொண்டு கொண்டு தங்கம் பெண்களுக்கு பொதுவாக ஆகுமாக்கப்பட்டது என்பது
மாற்றப்பட்டு விட்டது
என்று ஆதாரத்துடன் கூறுகின்றோம். ஒரு வாதத்திற்கு நீங்கள் முன் வைத்த
ஆதாரத்தின் அடிப்படையிலும், தடையும் அனுமதியும் வந்தால் தடையைத்தான்
ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும்,
அனுமதியும், தடையும் வந்தால் தடையைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்
என்கின்ற சட்டக்கலை விதி தொடர்பாக மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் தமது
நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். அவ்விதியினை அன்புச் சகோதரர்
அவர்கள் மறுக்கும் பட்சத்தில் பல கேள்விகளுக்கு
பதிலளிக்க வேண்டி வரும் என்பதனையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்ட
விரும்புகிறேன்.

“பொதுவாக பெண்களுக்கு தங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதே குர்ஆன்

சுன்னாவை ஆய்வு செய்யும் போது நமக்கு கிடைக்கும் தெளிவாகும்.“- ஜி.என்
எனக் கூறி மேற்குறித்த நபிமொழியினை முன் வைத்துள்ளீர்கள். இந்த
நபிமொழியிலிருந்து நீங்கள் எடுத்து வைத்த வாதம் தங்க வளையல் அணிவது
கூடும் என்பதாகும். ஏனெனில், பொதுவாகவே தங்கம் ஆகுமாக்கப்பட்டு விட்டது
என்று கூறப்படுவதால் அவ்வாறு விளங்க முடியும் என வாதிடுகின்றீர்கள்.
அவ்வாறெனில், 'யார் தங்க, வெள்ளிப் பாத்திரங்களை உபயோகிக்கின்றாரோ அவர்
நரக நெருப்பை தனது வயிற்றில் ஆக்கிக் கொள்கின்றார்' (அறிவிப்பவர்: ஹுதைபா
பின் யமான் (ரழி),
நூல்: ஸஹீஹுல் புஹாரி-5632,5633,5634) என ஹதீதில் இடம்பெற்றுள்ளது.

இது ஆண், பெண் இரு பாலாரையும் குறிக்கும் என்பதனை நீங்களும் ஏற்றுக்
கொள்வீர்கள். நீங்கள் ஏலவே, எடுத்து வைத்த வாதப்படி பார்த்தால் 'பொதுவாக
தங்கம் பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டது' என்றுவந்துள்ளதால் 'தங்க வெள்ளிப்
பாத்திரங்களை பெண்கள் மாத்திரம் பயன்படுத்தலாம்' என்கின்ற முடிவுதான்
கிடைக்கும். நீங்கள் நான் முன் வைத்த வளையல் நகையோடு தொடர்பு பட்ட
ஆதாரத்தினை வரையறையுடன்
கூடிய தடை என்று விளங்காவிட்டால், இந்த செய்தியையும் வயைறையுடன் கூடிய
தடை இல்லை என்றே விளங்கியாக வேண்டும். அந்த வேளையில் உங்கள் ஆய்வின்
முடிவு பெண்கள் மாத்திரம் தங்க வெள்ளிப் பாத்திரங்களில் உண்டு பருகலாம்
என்ற விபரீதமான
நிலையையே அடையும். அதே போன்று, மண்ணறையைத் தரிசிப்பது இஸ்லாத்தின்
ஆரம்பத்தில் ஆண், பெண் இருபாலாருக்கும் ஆகும் என்றிருந்தது. அதன்
பின்னர், இருபாலாருக்கும் தடை
செய்யப்பட்டு பின்னர், இருபாலாருக்கும் ஆகுமாக்கப்பட்டது. “நான் உங்களை
அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாமென்று தடை விதித்திருந்தேன்.
இனி அவற்றைச் சந்தியுங்கள் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”
(அறிவிப்பவர்: புரைதா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-1778)

இந்நிலையில், “அதிகமதிகம் மண்ணறைகளை தரிசிக்கும் பெண்களை அழ்ழாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.” (அறிவிப்பவர்: ஹஸ்ஸான் பின் தாபித்
(ரழி), நூல்: இப்னுமாஜா- 1569)
இக் கூற்றை ஒருவர் எவ்வாறு விளங்கிக் கொள்வார். ஆகுமான நேரத்தில்
கூறப்பட்டது என்று விளங்கிக் கொள்வாரா! அல்லது தடைசெய்யப்பட்ட நேரத்தில்
கூறப்பட்டது என விளங்கிக் கொள்வாரா? ஆகுமான நேரத்தில் கூறப்பட்டது என்றே
விளங்கிக் கொள்வார். அவ்வாறுதான் விளங்கவும் முடியும். ஆகுமாக்கப்பட்டது
என்ற பொதுச் சட்டதிலிருந்து மேற்குறித்த செய்தி குறிப்பாக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனில், பெண்கள் ஸியாரத்
செய்வதற்கு பொது அனுமதி இருந்தாலும் அதிகமதிகம் ஸியாரத் செய்யக் கூடாதென
குறிப்பாக வந்துள்ளது. இதே போன்றுதான் தங்கம் அணிவது ஆண், பெண்
இருசாராருக்கும் ஆரம்பத்தில் ஆகும் என்றிருந்து. அதன் பின் பெண்களுக்கு
மட்டும் ஆகுமாக்கப்பட்டது. இதன்பின்னர்,‘வளையத்தினானாலான தங்க நகைகளை‘
அவர்கள் அணியக்
கூடாது. ஏனையவைகளை அணியலாம் என குறிப்பாக்கப்பட்டது. இவ்வாறுதான் வளையல்
தங்கம் மட்டும் அணியக் கூடாது என்ற செய்தியினைப் புரிந்து கொள்ள


வேண்டும்.

*தவறான வாதம்:*

“பெருநாள் தொழுகையில் பெண்கள் தங்கள் காது வளையங்களையும், கை வளையல்களையும்


கழற்றி தர்மம் செய்த சம்பவம் மதினாவில் நடந்ததாகும். அதன் பின்னர் தான்
இந்த வடிவங்கள் தடை செய்யப்பட்டது என்றால் அதற்கான அறிவிப்பை முன்

வையுங்கள்.“ –
ஜி,என்

*தக்க பதில்:*

சகோதரர் அவர்கள் குறிப்பிடுகின்ற நபிமொழிகள் பின்வருமாறு:

“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள்
(மட்டுமே) தொழுதார்கள். அதற்கு முன்பும் (எதையும் கூடுதலாகத்) தொழவில்லை,
அதற்குப் பின்பும் (எதையும் கூடுதலாகத்) தொழவில்லை. (ஆண்களுக்கு உரை
நிகழ்த்திய) பிறகு தம்முடன் பிலால் (ரலி) அவர்கள் இருக்க பெண்கள்
பகுதிக்கு வந்து (உபதேசம் புரிந்தார்கள். அப்போது) தர்மம் செய்யுமாறு
அவர்களைப் பணித்தார்கள். உடனே பெண்கள் (தம்மிடம் இருந்ததை பிலால்
அவர்களின் கரத்திலிருந்த துணியில்) இடலாயினர். சில பெண்கள் தம்
காதணிகளையும், தம் (கழுத்தில் அணிந்திருந்த) நறுமண மாலைகளையும் இட்டனர்.”
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி),
நூல்: ஸஹீஹுல் புஹாரி-964, ஸஹீஹ் முஸ்லிம்-1616) -ரஹ்மத் அறக்கட்டளை மொழிபெயர்ப்பு

“ அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாளன்று இரண்டு ரக்அத்கள்
தொழு(வித்)தார்கள். அதற்கு முன்பும், பின்பும் எதையும் தொழவில்லை. பிறகு
பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்கு வந்தார்கள். பெண்களுக்கு
உபதேசித்துவிட்டு, தர்மம் செய்யுமாறும் கட்டளையிட்டார்கள். உடனே பெண்கள்
தங்கள் காது வளையங்களையும் கை வளையல்களையும் (தர்மமாக) வழங்கலானார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி- 1431) -ரஹ்மத்
அறக்கட்டளை மொழிபெயர்ப்பு

மதிப்பிற்குரிய சகோதரர் ஜி.என். அவர்கள் தங்க வளையல் அணியலாம் என்பதற்கு
மேலுள்ள நபிமொழிகளை ஆதாரமாக முன்வைத்துள்ளார்கள். இது பல அடிப்படைகளில்
தவறானதாகும்

F சகோதரர் அவர்களே! நீங்கள் குறிப்பிட்டுள்ள நபிமொழியில் ‘தங்க வளையல்‘
என்று இடம் பெற்றுள்ளதா என்பதனை பரிசீலிக்குமாறு அன்புடன் கேட்டுக்
கொள்கின்றேன்.

Fஅடுத்து, ஒரு வாதத்திற்காக தங்கம் என்றுதான் வைத்துக் கொண்டாலும்
பெண்களுக்கு ‘பொதுவாக ஆகும்‘ என்ற காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவம்
என்றும், வளையல்தங்கம் அணியக் கூடாது என்ற சட்டம் அதன் பின் வந்தது
என்றும் புரிந்து கொண்டால் எவ்வித முரண்பாடும் ஏற்பட மாட்டாது. இவ்வாறான
அடிப்படையில், வணக்கம் இல்லாத அம்சங்கள்
பொதுவாக ஆகும் என்ற தரத்திலேயே இருக்கும் இந்த விதியை அரபியில் الأصل فى
الأشياء الاباحة என்று சொல்லப்படும். எனவே, பெண்களுக்கு தங்க நகை அணிவது
ஆகும் என்று ஆரம்பத்தில் இருந்தது. இவ்வாறான நிலையில் ‘வளையல் தங்கம்
மட்டும்‘ அணியக் கூடாது என்று பின்னர் தடை செய்யப்பட்டது. தங்க நகைகள்
தொடர்பான அறிப்புக்களை இவ்வாறு புரிந்து கொண்டால் எவ்வித முரண்பாடும்
தோன்றமாட்டாது.
அடுத்து, اصول الحديث ‘ஹதீத் திறனாய்வுக்கலை‘யோடு சம்பந்ப்பட்ட الناسخ
والمنسوخ ‘நாஸிஹ், மன்ஸுஹ்‘ ‘மாற்றியது, மாற்றப்பட்டது‘ சம்பந்தமாக
உங்களது ஆய்வில் கூறியுள்ளீர்கள். பெண்கள் தங்க வளையல் அணிவது கூடும்
என்று கூறக்கூடிய சகோதரர்கள் தங்க வளையல் அணிவதைத் தடை செய்து வருகின்ற
செய்திகளை, தங்க வளையல் ஆகும் என்று வந்துள்ள செய்திகள் மாற்றிவிட்டது என
வாதிடுகின்றனர். இது தொடர்பாக ஏலவே விளக்கமளித்துள்ளேன். மேலும், ஒரு
ஹதீஸ் மாற்றப்பட்டது எனக் கூறுவதாக இருந்தால் அதற்கு பல
நிபந்தனைகளை இக்கலையோடு சம்பந்தப்பட்ட இமாம்கள் கூறியுள்ளனர். அதில் மிக
முக்கியமான நிபந்தனைகள் இரண்டு.

1. நாஸிஹ் - மாற்றக் கூடிய செய்தி, மன்ஸுஹ் - மாற்றப்பட்ட செய்திக்கு
பின் இடம்பெற வேண்டும்.
2. முரண்பட்ட ஆதாரபூர்வமான இரண்டு செய்திகள் இடம்பெறும் போது
முரண்பாடில்லாமல் இரண்டையும் சேர்த்து விளங்குவதற்கு இடம்பாடு இல்லாமல்
இருக்க வேண்டும்.


أن يكون الخطاب الناسخ متراخيا عن المنسوخ 1.
ألا يمكن الجمع بينهما 2.

பெண்கள் வளையத்தினாலான தங்க நகைகள் அணிவது கூடாது என்று இடம் பெறக் கூடிய
செய்திகளை மாற்ற்ப்பட்டது என்று கூறக் கூடிய சகோதரர்கள் இவ்விரண்டு
நிபந்தனைகளையும் மீறியுள்ளனர். மன்ஸுஹ் என்பதற்கு வளைந்த தங்கம் ஆகும்
என்ற செய்திகள் பிந்தித்தான் சொல்லப்பட்டது என்பதை உறுதி செய்யக் கூடிய
எந்தவொரு ஆதாரத்தையும்
முன்வைக்கவில்லை. அடுத்து, முரண்பட்ட ஆதாரபூர்வமான இரு செய்திகளையும்
இணைத்து முடிவெடுப்பதற்கு வாய்ப்பிருந்தும் அவ்வாறு செய்யவில்லை
என்பதையும் உங்களது கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

*எவ்வாறு இணைத்து விளங்கலாம்?*

மேற்குறித்த செய்திகளில் ஒன்றை விட்டு, ஒன்றை எடுக்காமல் மொத்தமாக
இணைத்து جمع ‘ஜம்உ‘ செய்து விளங்குவதன் மூலம், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களின் அனைத்து செய்திகளையும் இலகுவாக அமுல்படுத்த முடியும். ‘ஆகும்‘
என்று தரத்தில் கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் பொதுவானவை مطلق என்றும்
‘ஆகாது‘ என்ற தரத்தில் கூறப்பட்டசெய்திகள் வரையறைசெய்ய்பட்டவை مقيد
என்றும் இணைத்து விளங்குவதன் மூலம் எல்லா செய்திகளையும் அமுல்படுத்த
முடியும். வளையல்,
மாலை, காப்பு, மோதிரம் போன்ற வரையறை செய்யப்பட்ட வளையல் நகைகள் ‘கூடாது‘
என்றும் الذهب المقطع என்ற ஏனைய, தங்கத்திலான நகைகள் கூடும் என்றும்
விளங்கிக் கொண்டால் எந்த முரண்பாடும் கிடையாது. மாற்றப்பட்டது என்று
கூறவும் முடியாது.

*தவறான வாதம்: *

நபி(ஸல்) எச்சரிக்கை.
حدثنا أبو كامل وحميد بن مسعدة المعنى أن خالد بن الحارث حدثهم ثنا حسين عن
عمرو بن شعيب عن أبيه عن جده أن امرأة أتت رسول الله - ومعها ابنة لها وفي يد
ابنتها مسكتان غليظتان من ذهب فقال لها أتعطين زكاة هذا قالت لا قال أيسرك أن
يسورك الله بهما يوم القيامة سوارين من نار قال فخلعتهما فألقتهما إلى النبي
صلى الله عليه وسلم وقالت هما لله عز وجل ولرسوله رواه أبو داود واللفط له
والنسائي- والترمذي عن طريق إبن لهيعة ومثني بن الصباح عن عمرو بن شعيب عن أبيه
عن جده والدار قطني من طريق الحجاج بن الأرطاة عن عمرو بن شعيب عن أبيه عن جده.

“கனமான இரு வளையல்கள் அணிந்திருந்த தனது மகளை அழைத்துக் கொண்டு
இறைத்தூதரிடம் வந்த ஒரு பெண்மணியை நோக்கி 'இவ்வளையல்களுக்கு ஜகாத் வழங்கி
விட்டாயா?' என்று
நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது 'இல்லை' என்று அப்பெண்மணி பதிலளித்தார்.

'மறுமை நாளில் நெருப்பிலான இரு வளையல்கள் இவற்றிற்கு பகரமாக அழ்ழாஹ்


உமக்கு அணிவிப்பதை விரும்புகின்றாயா?' என நபி(ஸல்) அவர்கள் கூறியதும்

அவற்றை கழற்றி இறைத்தூதரிடம் கொடுத்துவிட்ட அப்பெண்மணி, 'இவ்விரண்டும்

அழ்ழாஹ்விற்கும் அல்லாஹ்வின்
தூதருக்கும் உரியது' என்று கூறினார். “ (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின்
அம்ர் பின் ஆஸ் (ரலி). நூல்: அபூதாவூத், நஸாயி, திர்மிதி, தாரகுத்னி.)
“கனமான வளையல்களை அணிந்து பெண்மணியைப் பார்த்த நபி(ஸல்) ஜகாத் வழங்கு


இல்லையென்றால் இதே போன்று நெருப்பு வளையங்கள் உனக்கு கிடைக்கும் என்றே
எச்சரித்துள்ளார்கள். வலையல் அணிந்ததை பார்த்து அந்த வடிவம் தடை
செய்யப்பட்டது என்று நபி(ஸல்) சொல்லவில்லை. மதிப்புமிக்க பொருளாக அவை
இருப்பதால் ஜகாத்

வழங்கு என்றே ஏவியுள்ளார்கள். “– ஜி.என்

*தக்கபதில்: *

மதிப்பிற்குரிய சகோதரர் ஜி.என். அவர்களின் வாதங்களுக்கான பதில்களை
நோக்குவதற்கு முன்னர், குறித்த நபிமொழியில் கனமான இரு *தங்க* வளையல்கள்
என்று இடம்பெற்றுள்ளது என்பதனை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
சகோதரர் அவர்கள் குறித்த நபிமொழியை ஆதாரமாக முன்வைப்பது இரு
அடிப்படைகளில்


தவறானதாகும்.

F சகோதரர் அவர்கள் எடுத்து வைத்த நபிமொழியில், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கனமான இரு தங்க வளையல்கள் அணிந்திருந்ததை வெறுக்கவில்லை. மாறாக,
அவ்விரண்டுக்கும் ஸகாத் கொடுக்காததைத்தான் வெறுத்துள்ளார்கள். ஆனால்,
நாம் எடுத்து வைத்த அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் நபிமொழியில் வளையல் நகை
அணிவதனையே
தடைசெய்துள்ளார்கள். அதில் ஸகாத் கொடுக்கப்பட்டதா? என்றெல்லாம்,
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்கவில்லை. மேலும், தங்க வளையல் நகை
அணிவது தடைசெய்யப்பட்டதுதான் என்பதை அபூஹுரைரா (ரழி) அவர்கள் தமது
மகளுக்கு தங்கம்
அணியக் கூடாது என்று தடைசெய்தது உறுதிப்படுத்துகின்றது.

ما روى عبد الرزاق في [ المصنف ) ( 11 / 70 / 19935 ) وابن صاعد في [ حديثه ) (
35 / 1 - وهو بخط الحافظ ابن عساكر ) وابن حزم ( 10 / 82 ) بسند صحيح عن محمد
بن سيرين أنه سمع أبا هريرة يقول لابنته :
( 1 ) الأعلام : ( 1 / 32 - 33 )
( لا تلبسي الذهب إني أخشى عليك اللهب )
وروى ابن عساكر ( 19 / 124 / 2 ) من طريقين آخرين أن ابنة لأبي هريرة قالت له
: إن الجواري يعيرنني يقلن : إن أباك لا يحليك الذهب فقال :
قولي لهن : إني أبي لا يحليني الذهب يخشى علي من اللهب
ورواه عبد الرزاق ( 19938 ) نحوه وعلقه البغوي في [ شرح السنة ) ( 3 / 210 /
82 )

“முஹம்மத் இப்னு ஸீரீன் அவர்கள், அபூஹுரைரா (ரழி) அவர்கள் தமது மகளுக்கு
பின்வருமாறு கூற தான் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். ‘நீ தங்கத்தை அணிய
வேண்டாம். ஏனெனில் உன் மீது கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பை நான்
பயப்படுகின்றேன்.“ (நூல்: முஸன்னப் இப்னு iஷபா- 19935)
குறித்த செய்தியை இவ்விடத்தில் நான் கூறுவதால் ஸஹாபியின் கூற்றை ஆதாரமாக
கொள்கின்றேன் எனத் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது மாறாக, பின்வரும் இரண்டு
காரணங்களுக்காக குறித்த செய்தியை இங்கு மேற்கோள் காட்டியுள்ளேன்.
ü அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் அபூதாவுதில் இடம் பெற்றுள்ள செய்தியை,
அவர்களே ‘தமது மகளை தங்க நகையை அணிய வேண்டாம்‘ எனத் தடுத்த செய்தி,
உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ü குறித்த செய்தியை அறிவிக்கும் ஸஹாபியே இவ்வாறு நடந்துள்ளதால், ‘ஒரு
செய்தியை அறிவித்தவரே அதன் கருத்துக்களை மிகவும் அறிந்தவராக
இருப்பார்‘என்பதும் அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் அபூதாவுதில்
இடம் பெற்றுள்ள செய்தியை உறுதிப்படுத்துகின்றது. இதற்கு உஸுலுல் ஹதீஸில்
صاحب الرواية أدرى
معانيه என்று கூறப்படும்.

F ஒரு வாதத்திற்கு அன்புச் சகோதரர் ஜி.ன் அவர்கள் சொல்வது போன்று ஸகாத்
கொடுக்கப்படாத தங்க வளையல் நகையதைதான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
தடுத்தார்கள் என வைத்துக் கொண்டாலும் நமது வாதம் வலுவிழந்துபோகாது.
ஏனெனில், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத்தை நிறைவேற்றச் சொன்ன
காலம் பெண்கள் ‘பொதுவாக தங்கம்
அணியலாம்‘ என்ற நிலையில் இருந்த போது என்றும், தங்க வளையல்கள் அணியக்
கூடாது என்று தடை செய்ததது அதற்குப் பிற்பட்ட காலம் என்றும் விளங்கினால்
எவ்வித வியாக்கியானங்களும் சொல்ல வேண்டிய தேவை ஏற்படாது என்பதைப்
புரிந்து கொள்ளலாம். மேலும், நபித்தோழர் தவ்பான் (ரழி) அவர்கள்
அறிவிக்கும் நஸயீ இல் இடம்பெற்றுள்ள செய்தியும் ‘பொதுவாகவே‘ அழ்ழாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் தங்க வளையலை தடை செய்துள்ளார்கள் என்பதை உறுதி


செய்கின்றது.

أخبرنا عبيد الله بن سعيد قال حدثنا معاذ بن هشام قال حدثني أبي عن يحيى بن أبي
كثير قال حدثني زيد عن أبي سلام عن أبي أسماء الرحبي أن ثوبان مولى رسول الله
صلى الله عليه وسلم حدثه قال جاءت بنت هبيرة إلى رسول الله صلى الله عليه وسلم
وفي يدها فتخ فقال كذا في كتاب أبي أي خواتيم ضخام فجعل رسول الله صلى الله
عليه وسلم يضرب يدها فدخلت على فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم تشكو
إليها الذي صنع بها رسول الله صلى الله عليه وسلم فانتزعت فاطمة سلسلة في عنقها
من ذهب وقالت هذه أهداها إلي أبو حسن فدخل رسول الله صلى الله عليه وسلم


والسلسلة في يدها فقال يا فاطمة أيغرك أن يقول الناس ابنة رسول الله وفي يدها
سلسلة من نار ثم خرج ولم يقعد فأرسلت فاطمة بالسلسلة إلى السوق فباعتها واشترت
بثمنها غلاما وقال مرة عبدا وذكر كلمة معناها فأعتقته فحدث بذلك فقال الحمد لله

الذي أنجى فاطمة من النار.رواه النسائيوأحمد وصححه الألباني.

“ஹுபைறா என்பவரின் மகள் (‍ஹிந்த்) அழ்ழா‍ஹ்வின் தூதரிடத்தில் தங்க
மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்னின் கையை அழ்ழா‍ஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் தட்டிவிட்டார்கள். அழ்ழா‍ஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இச்செயலை
அப்பெண் பாத்திமா (ரழி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள். உடனே, பாத்திமா
(ரழி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி 'இதனை ‍ஹஸனின்
தந்தை (அலி (ரழி)
அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்' எனக் கூறினார். பாத்திமா
(ரழி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அழ்ழா‍ஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! மு‍ஹம்மதின் மகள்


பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள்
பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா? எனக் கேட்டு விட்டு அங்கு

உட்காரமல் திரும்பி விட்டார்கள். உடனே பாத்திமா (ரழி) அவர்கள்
அம்மாலையைக் கழட்டி கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை
விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கிக் கொண்டார்கள்.
பாத்திமாவின் இச்செயல் அழ்ழா‍ஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த
போது 'நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அழ்ழா‍ஹ்வுக்கே
புகழ் அனைத்தும்' எனக் கூறினார்கள்.“(அறிவிப்பாளர்: தவ்பான் (ரழி),
ஆதாரம்:ஸுனனுன் நஸாயீ-5140)

குறித்த நபிமொழியில் பாத்திமா (ரழி) அவர்கள் தாம் அணிந்திருந்த தங்க
மாலையை கழற்றி விற்பதற்காக அனுப்புகின்றார்கள். விற்ற அப்பணத்திற்கு ஒரு
அடிமையை விலைக்கு வாங்கி கொண்டார்கள். மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள்
கூறுவது போன்று ஸகாத் கொடுக்கப்படாத தங்க வளையல்களைத்தான் நபியவர்கள்
தடுத்தார்கள் என்றிருந்தால் பாத்திமா (ரழி) அவர்கள் குறித்த தங்க
மாலைக்கு ஸகாத் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், வளையல் விற்ற
பணத்திலிருந்து ஸகாத் கொடுக்கவில்லை. மாறாக, அப்பணத்தினால் ஒரு அடிமையையே
வாங்கிக் கொள்கின்றார்கள்.
இதனை அழ்ழா‍ஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள். எனவே,
நீங்கள் முன்வைத்த வாதம் நபித்தோழர் அபூஹுரைரா (ரழி) மற்றும் நபித்தோழர்
தவ்பான் (ரழி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழிகள் மூலம் தவறானது என்பதைப்
புரிந்து கொள்ளலாம். மேலும், காரணம் சொல்லப்படாத ஒன்றுக்கு நாமாகவே علة
'காரணம்' கற்பிப்பதும்
இவ்வாறு இருக்கலாம் என கற்பனை பண்ணுவதும் الاحتمال அறிவுடமையாகாது என்பதை
நான் சொல்லிப் புரிய வேண்டுமென்பதில்லை.

*தவறான வாதம்: *


இன்னும் சற்று ஆழமாக

وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنفِقُونَهَا فِي


سَبِيلِ اللّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ

எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை
அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு
நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!

(அல்குர்ஆன்-9:34)

“இங்கு தங்கத்தை சேமித்தல் பற்றி கூறப்படுகின்றது. பெண்களைப் பொருத்தவரை
தங்கக்கட்டிகளை ஒருபோதும் அவர்கள் சேமிக்கமாட்டார்கள். சகோதரர் அர்ஷத்
கூறுவதுபோல வட்டவடிவிலான வடிவமாக இல்லாமல் வெறும் காதணிகள் மட்டுமே

அனுமதியென்றால் எந்த பெண்ணிடமும் தங்க சேமிப்பு என்பது அறவே இல்லாமல்


போய்விடும். ஏனெனில் காதணிகளுக்கு - அவற்றை எத்துனை விதவிதமாக செய்துக்
கொண்டாலும் ஜகாத்துடைய அளவைக் கூட அவை எட்டாது. வளையல்கள் கழுத்து
மாலை, ஒட்டியானம், கால் காப்பு, விரலில் மோதிரங்கள் போன்றவற்றில்
பெண்கள் செலுத்தும் கவனம் பெரும்பாலும் காதணிகளில் செலுத்தப்படுவில்லை.
எனவே காதணிகளுக்க மட்டும் தான் தங்கத்தை பயன்படுத்தலாம் என்றால்

சேமிப்புக்கு வேலையில்லாமல் போகும். ஆனால், மேற்கண்ட வசனத்தில்


தங்கத்தை சேமிக்க அனுமதியளிக்கப்படுகின்றது.
பெண்கள் தங்கத்தை சேமிப்பதாக இருந்தால் எத்தகைய வடிவமும் அனுமதியுடன்

இருந்தால்தான் முடியும். கழுத்துமாலைகள், வளையல்கள், காப்புகள் இன்னும்


பிற அணிகலன்கள் இவைகளே அதிகப்படியான தங்கத்தை உள்ளெடுத்துக் கொள்ளும்.
எனவே மேற்கண்ட வசனத்தை ஆழ்ந்து நோக்கினாலும் பெண்களுக்கு தங்கத்தை
பொருத்தவரை

வடிவங்களில் தடையில்லை என்பதை புரிந்துக் கொள்ளலாம்.“ - ஜி.என்

*தக்க பதில்:*
குறித்த வசனத்தில் பெண்கள் மட்டும் என வரவில்லை. மாறாக, ஆணையும்,
பெண்ணையும் குறிக்க கூடிய அமைப்பில் الذين ‘எவர்கள்‘ என்றே
கூறப்பட்டுள்ளது. மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் சொல்வது போன்று பெண்கள்
அவைகளை அணிந்துதான் சேமிக்க முடியும் என்றால் ஆண்களும் அணிந்துதானா
சேமிக்க முடியும். ? ஆண்கள் அவற்றை அணியாமல்
சேமிக்க முடியுமென்றால் பெண்களும் அணியமால் சேமிக்க முடியாதா?
ஆண்கள் தங்கத்தை அணியாது சேமிப்பது போன்று பெண்களும் தங்க நகைகளை அணியாது
சேமிக்க முடியும்.

மேலும், குறித்த வசனத்தில் தங்கத்தை மாத்திரம் இறைவன் குறிப்பிடவில்லை.
மாறாக, தங்கத்துடன் வெள்ளியையும் சேர்த்தே குறிப்பிடுகின்றான்.
மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் சொல்வது போன்று தங்கத்தை பெண்கள்
அணிந்துதான் சேமிக்க முடியுமென்றால்
வெள்ளியையும் அணிந்துதானா? சேமிக்க முடியும். அடுத்து, பெண்கள் ‘தங்க
வளையல்‘ நகைகள்தான் அணியக் கூடாதே தவிர الذهب
المقطع என்ற வளையல் அல்லாத தங்க நகைகளை தாரளமாக அணிந்து கொள்ளலாம் என்று
நாம் கூறுகின்றோம். அதில் காதணிகள் மட்டும்தான் உள்ளடங்கும் என
கூறுகின்றீர்களா? மேற்குறித்த வசனம் தங்கம் அணிவது தொடர்பாக
குறிப்பிடவேயில்லை. மாறாக, சேமிப்பது சம்பந்தமாகவே கூறுகின்றது. இதில்
நீங்கள் உங்களது பகுத்தறிவு வாதத்தை முன்வைத்துள்ளீர்கள். உங்களது
எண்ணத்தில் தோன்றிய الاحتمال களை
கூறியுள்ளீர்கள். உங்களது எண்ணத்தில் தோன்றியவைகள் ஒருபோதும் இஸ்லாதின்
சட்டமாக முடியாது.

*தவறான வாதம்:*

“ஆதார அடிப்படையில் உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் இதில் ஒன்றுபட்டு


நிற்கும் போது புதிய வியாக்கியானம் அவசியமற்றதாகும் என்பதே

நம்நிலைப்பாடு“-ஜி.என்.

*தக்க பதில்:*

மதிப்பிற்குரிய சகோதரர் ஜி.என். முன்வைத்த ஆதாரங்கள் தவறானவை என்று
தெளிவாகியதன் பின்னர் ஆதார அடிப்படையில் உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள்
இதில் ஒன்றுபட்டு நிற்கின்றார்கள் என்கின்ற வாதம் வலுவிழந்து போகின்றது.
இது தவிர எவராவது பெண்கள் அனைத்து வகையான தங்க ஆபரணங்களையும் அணியலாம் என
இஜ்மா
உள்ளதாக வாதிடுவார்களாயின் இவர்கள் இது தொடர்பாக முதலாவது ஒரு
அடிப்படையான விடயத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும். சத்திய இஸ்லாமிய


மார்க்கத்தின் சட்ட மூலாதாரம் அருள்மறைக்குர்ஆனும், ஆதாரபூர்வமான
நபிமொழிகளும் மாத்திரமே. இதனை அருள்மறைக்குர்ஆன் பின்வருமாறு

குறிப்பிடுகின்றது. “உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே
பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப்
பின்பற்றாதீர்கள்! குறைவாகவே
படிப்பினை பெறுகிறீர்கள்! “ (அல்குர்ஆன்- 07:03)

மேலும் பார்க்க அல்குர்ஆன்: 2:38, 2:170, 6:106, 10:15, 3:103, 33:02, 39:03,
10:109, 39:55, 46:09, 49:16

மேலும், ஒரு வாதத்திற்காக இஜ்மா என்பது ஒரு சட்டம் மூலாதாரம் என


வைத்துக் கொண்டாலும் ஒரு ஸஹீஹான ஹதீஸுக்கு முரணாக எவ்வாறு இஜ்மா அமைய

முடியும் என்பதை நாம் கவனத்திற் கொள்ளவேண்டும். இது தொடர்பான மேலதிக
சட்டக் கலைவிதிகளைப் பார்வையிட பின்வரும் நூற்களைப் பார்வையிடவும்.


[ أصول الأحكام ) لابن حزم ( 4 / 128 - 144 ) و [ إرشاد الفحول ) للشوكاني

இதனைத்தான் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது,
“குறித்த ஒரு விடயத்தில், ஒரு ஆதாரபூர்வமான நபிமொழிக்கு முரணாக இஜ்மா
வந்துள்ளது என்று எவனாவது வாதிடுவானாயின் அவன் பொய்யன் ஆவான் எனக்
குறிப்பிடுகின்றார்கள்.“


قال الإمام أحمد رضي الله عنه
( من ادعى الإجماع فهو كاذب [ وما يدريه ؟ ] لعل الناس اختلفوا )
رواه ابنه عبد الله في [ مسائله ) ( ص 390

அத்துடன் பெண்களுக்கு எல்லாவகையான தங்கமும் ஹாலால் இல்லை என்ற கருத்தை

வரலாறு நெடுகிலும் பல அறிஞர்கள் கொண்டிருந்துள்ளனர். உதாரணமாக நபித்தோழர்
அபூஹுரைரா (ரழி) அவர்கள் உட்பட இமாம் ஷவ்கானி, ஷாஹ் வலிய்யுல்லா
திஹ்லவி, நாஸிருத்தீன்
அல்பானி, சித்தீக் ஹஸன்கான், இப்றாஹீம் ஷைபானி போன்ற அறிஞர்களைக்
குறிப்பிடலாம். அடுத்து, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலம்
தொடக்கம் இன்று வரை தங்க
வளையல் ஹராம் என்கின்ற நிலைப்பாட்டில் பல முஸ்லிம்கள் வாழ்நது
வருகின்றனர். என்பதனை அன்புச் சகோதரர் அவர்களின் கவனத்திற்க கொண்டு
வருகின்றேன். இறுதியாக அழ்ழாஹ்வும், அவனது தூதரும் தங்க வளையல் ஹராம்
எனத் தீர்மானித்ததன் பின்னர் நம்பிக்கை கொண்டோரின் கூற்று
எவ்வாறுஅமையவேண்டும் என பின்வரும் அருள்மறை வசனம்தெளிவுபடுத்துகின்றது.
“அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அழ்ழாஹ்விடமும், அவனது தூதரிடமும்
அழைக்கப்படும் போது ‘செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்‘ என்பதே நம்பிக்கை
கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.“
(அல்குர்ஆன்-24:51)

குறிப்பு: தங்க வளையல் அணிவது ஹராம் என்கின்ற நிலைப்பாட்டில் மாற்றுக்
கருத்துள்ள, சந்தேகம் உள்ள சகோதரர்கள் தங்களது கருத்துக்களை தாராளமாக
எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். குறித்த விடயம் தொடர்பாக
இறையச்சத்தை மாத்திரம் முன்னிறுத்தி அல்குர்ஆன், ஆதாரபூர்வமான
நபிமொழிகளின் அடிப்படையில் செய்யப்பட்ட தெளிவான ஆய்வு எம்மிடம் உள்ளதால்,
தவிர்க்க முடியாத காரணங்களினால் தாமதித்தாலும் பதிலளிக்கப்படும் என்பதை
குழுமச் சகோதரர்களுக்கு
தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்புடன்
முஹம்மட் அர்ஷாத் அல்அதரி

காத்தான்குடி


On 6/2/09, நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com> wrote:
> ஸலாம்.
>
> பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்கம் அணியக் கூடாது என்ற வாதம் புதிதாக உள்ளது
> என்றெல்லாம் நாம் ஆச்சரியப்பட வேண்டாம். ஆதாரங்களை எடுத்துக் காட்டி ஒரு
> கருத்து முன் வைக்கப்படும் போது அது குறித்து முறையாக தெரிந்துக் கொள்வதும்,
> சரியாக இருக்கும் பட்சத்தில் அதை பின்பற்றுவதுமே ஒரு முஸ்லிமுக்கு அழகாகும்.
>
> தங்கம் தடுக்கப்படவில்லை தங்கத்தின் சில வடிவங்களே தடுக்கப்பட்டுள்ளன என்பதே
> சகோதரர் அர்ஷத் அவர்களின் பதிவின் முக்கிய வாதமாகும்.
>
> குறிப்பிட்ட வடிவங்களே தடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு இன்னும் கூடுதலான
> காரணங்களை அவர் முன் வைக்க வேண்டும். ஏனெனில் தங்கத்தை பொருத்தவரை அது
> பெண்களுக்கு பொதுவான அழகு சாதனமாகவே கருதப்படுகின்றது.
>

> *தங்கம் அணியும் பெண்கள்*.
>
> *أَوَمَن يُنَشَّأُ فِي الْحِلْيَةِ وَهُوَ فِي الْخِصَامِ غَيْرُ مُبِينٍ*


> ஆபரணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் விவகாரங்களைத் தெளிவாக எடுத்துக்
> கூறவும் இயலாத பெண் (குழந்தை)களையா (இறைவனுக்கு இணையாக்குகின்றனர்)?.
> (அல்குர்ஆன் 43:18)
>
> ஆபரணங்களால் அலங்கரிக்கப்படும் பெண் என்பதிலிருந்தே தங்கத்தை தாம் விரும்பிய
> எந்த வடிவிலும் பெண் அணியலாம் என்பது புலனாகின்றது. குறிப்பாக பெண்களுக்கு
> காதணிகள், கழுத்துமாலை, வலையல்கள், மோதிரங்கள், காலில் காப்பு போன்றவையே
> அழகூட்டுபவையாகும். இந்த இடங்களில் அவற்றை அணியவேண்டுமென்றால் அவை வளைந்த
> வடிவத்தையே பெரும் என்பதை சொல்லி புரிய வைக்க வேண்டும் என்பதில்லை.
>
> பொதுவாக பெண்களுக்கு தங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதே குர்ஆன் சுன்னாவை
> ஆய்வு செய்யும் போது நமக்கு கிடைக்கும் தெளிவாகும்.
>

> *‏حدثنا ‏ ‏إسحق بن منصور ‏ ‏حدثنا ‏ ‏عبد الله بن نمير ‏ ‏حدثنا ‏ ‏عبيد الله


> بن عمر ‏ ‏عن ‏ ‏نافع ‏ ‏عن ‏ ‏سعيد بن أبي هند ‏ ‏عن ‏ ‏أبي موسى الأشعري ‏

> **‏أن رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏قال ‏ ‏حرم لباس الحرير والذهب على


> ذكور أمتي وأحل لإناثهم ‏
> ‏قال ‏ ‏أبو عيسى ‏ ‏وفي ‏ ‏الباب ‏ ‏عن ‏ ‏عمر ‏ ‏وعلي ‏ ‏وعقبة بن عامر ‏
> ‏وأنس ‏ ‏وحذيفة ‏ ‏وأم هانئ ‏ ‏وعبد الله بن عمرو ‏ ‏وعمران بن حصين ‏ ‏وعبد
> الله بن الزبير ‏ ‏وجابر ‏ ‏وأبي ريحان ‏ ‏وابن عمر ‏ ‏والبراء ‏ ‏وواثلة بن

> الأسقع ‏ ‏قال ‏ ‏أبو عيسى ‏ ‏هذا ‏ ‏حديث حسن صحيح*


>
> என் உம்மத்தில் ஆண்களுக்கு தங்கம் ஹராமாக்கப்பட்டுள்ளது பெண்களுக்கு அவை ஹலால்
> என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். இது பல்வேறு நூல்களில் இடம் பெறும்
> செய்தியாகும்.
>
> பெண்களுக்கு ஹலால் என்பதிலிருந்து சில வடிவங்கள் விலக்கு பெறுகின்றது என்றால்
> அதற்கான முறையான தெளிவு வேண்டும்.
>
> **//ஆரம்பத்தில் ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் தங்கம் அணிய அனுமதித்திருந்த
> சத்திய இஸ்லாமிய மார்க்கம், ‘ஆண்கள் தங்க நகை அணிவதை’ தடை செய்கின்றது.
> இந்நிலையில் பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் உட்பட அனைத்து தங்க

> நகைகளும் அணிவதற்கு அனுமதிக்கப்பட்டே இருந்தது. *பின்னர்* நாம் கீழே


> குறிப்பிட்டுள்ள அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது நபிமொழி பெண்கள் வளைந்த
> வடிவம் கொண்ட தங்க நகைகள் மற்றும் தங்க கழுத்தணி போன்றவற்றை அணிவதைத்
> தடைசெய்கின்றது. //**அர்ஷத்
>

> வடிவங்கள் *முன்னர்* அனுமதிக்கப்பட்டு *பின்னர்* தடைசெய்யப்பட்டது என்பதை


> நிரூபிக்க தெளிவான ஆதாரம் வேண்டும். வெறும் அனுமானமாக சொல்லக் கூடாது.
>
> பெருநாள் தொழுகையில் பெண்கள் தங்கள் காது வளையங்களையும், கை வளையல்களையும்
> கழற்றி தர்மம் செய்த சம்பவம் மதினாவில் நடந்ததாகும். அதன் பின்னர் தான் இந்த
> வடிவங்கள் தடை செய்யப்பட்டது என்றால் அதற்கான அறிவிப்பை முன் வையுங்கள்.
>

> *நபி(ஸல்) எச்சரிக்கை.*
>
> *حدثنا أبو كامل وحميد بن مسعدة المعنى أن خالد بن الحارث حدثهم ثنا حسين عن


> عمرو بن شعيب عن أبيه عن جده أن امرأة أتت رسول الله - ومعها ابنة لها وفي يد
> ابنتها مسكتان غليظتان من ذهب فقال لها أتعطين زكاة هذا قالت لا قال أيسرك أن
> يسورك الله بهما يوم القيامة سوارين من نار قال فخلعتهما فألقتهما إلى النبي
> صلى الله عليه وسلم وقالت هما لله عز وجل ولرسوله رواه أبو داود واللفط له
> والنسائي- والترمذي عن طريق إبن لهيعة ومثني بن الصباح عن عمرو بن شعيب عن أبيه
> عن جده والدار قطني من طريق الحجاج بن الأرطاة عن عمرو بن شعيب عن أبيه عن جده.

> *
> **
> *கனமான இரு வளையல்கள்* அணிந்திருந்த தனது மகளை அழைத்துக் கொண்டு இறைத்தூதரிடம்
> வந்த ஒரு பெண்மணியை நோக்கி *"இவ்வளையல்களுக்கு ஜகாத் வழங்கி விட்டாயா?"* என்று
> நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது "இல்லை" என்று அப்பெண்மணி பதிலளித்தார். *"மறுமை


> நாளில் நெருப்பிலான இரு வளையல்கள் இவற்றிற்கு பகரமாக அல்லாஹ் உமக்கு அணிவிப்பதை

> விரும்புகின்றாயா?"* என நபி(ஸல்) அவர்கள் கூறியதும், அவற்றை கழற்றி


> இறைத்தூதரிடம் கொடுத்துவிட்ட அப்பெண்மணி, "இவ்விரண்டும் அல்லாஹ்விற்கும்
> அல்லாஹ்வின் தூதருக்கும் உரியது" என்று கூறினார். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்
> பின் அம்ர் பின் ஆஸ் (ரலி). நூல்: அபூ தாவூத், நஸாயி, திர்மிதி, தாரகுத்னி.
>
> கனமான வளையல்களை அணிந்து பெண்மணியைப் பார்த்த நபி(ஸல்) ஜகாத் வழங்கு
> இல்லையென்றால் இதே போன்று நெருப்பு வளையங்கள் உனக்கு கிடைக்கும் என்றே
> எச்சரித்துள்ளார்கள். வலையல் அணிந்ததை பார்த்து அந்த வடிவம் தடை
> செய்யப்பட்டது என்று நபி(ஸல்) சொல்லவில்லை. மதிப்புமிக்க பொருளாக அவை
> இருப்பதால் ஜகாத் வழங்கு என்றே ஏவியுள்ளார்கள். இதைத் தழுவியே சகோதரர்
> அர்ஷத் எடுத்துக் காட்டியுள்ள ஹதீஸ்களை புரிந்துக் கொள்ள முடிகின்றது.
>

> *இன்னும் சற்று ஆழமாக...*
>
> *وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنفِقُونَهَا فِي
> سَبِيلِ اللّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ*


>
> எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை
> அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை
> செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. (அல் குர்ஆன் 9:34)
>
> இங்கு தங்கத்தை சேமித்தல் பற்றி கூறப்படுகின்றது. பெண்களைப் பொருத்தவரை
> தங்கக்கட்டிகளை ஒருபோதும் அவர்கள் சேமிக்கமாட்டார்கள். சகோதரர் அர்ஷத்
> கூறுவதுபோல வட்டவடிவிலான வடிவமாக இல்லாமல் வெறும் காதணிகள் மட்டுமே
> அனுமதியென்றால் எந்த பெண்ணிடமும் தங்க சேமிப்பு என்பது அறவே இல்லாமலல்
> போய்விடும். ஏனெனில் காதணிகளுக்கு - அவற்றை எத்துனை விதவிதமாக செய்துக்
> கொண்டாலும் ஜகாத்துடைய அளவைக் கூட அவை எட்டாது. வளையல்கள் கழுத்து மாலை,
> ஒட்டியானம், கால் காப்பு, விரலில் மோதிரங்கள் போன்றவற்றில் பெண்கள்
> செலுத்தும் கவனம் பெரும்பாலும் காதணிகளில் செலுத்தப்படுவில்லை. எனவே
> காதணிகளுக்க மட்டும் தான் தங்கத்தை பயன்படுத்தலாம் என்றால் சேமிப்புக்கு
> வேலையில்லாமல் போகும். ஆனால் மேற்கண்ட வசனத்தில் தங்கத்தை சேமிக்க
> அனுமதியளிக்கப்படுகின்றது.
>
> பெண்கள் தங்கத்தை சேமிப்பதாக இருந்தால் எத்தகைய வடிவமும் அனுமதியுடன்
> இருந்தால்தான் முடியும். கழுத்துமாலைகள், வளையல்கள், காப்புகள், இன்னும் பிற
> அணிகலன்கள் இவைகளே அதிகப்படியான தங்கத்தை உள்ளெடுத்துக் கொள்ளும். எனவே
> மேற்கண்ட வசனத்தை ஆழ்ந்து நோக்கினாலும் பெண்களுக்கு தங்கத்தை பொருத்தவரை
> வடிவங்களில் தடையில்லை என்பதை புரிந்துக் கொள்ளலாம்.
>
> ஆதார அடிப்படையில் உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் இதில் ஒன்றுபட்டு நிற்கும்
> போது புதிய வியாக்கியானம் அவசியமற்றதாகும் என்பதே நம்நிலைப்பாடு.
> --

> *ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)*


>
> http://tamilmuslimgroup.blogspot.com
>
> தமிழ் யுனிகோட் டவுன்லோட்
>
> http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe
>
> >
>


--

muslim

unread,
Jun 21, 2009, 8:36:51 AM6/21/09
to fro...@googlegroups.com
சகோதரர் முஹம்மது அப்பாஸ்,
 

தங்க நகை அணியும் நங்கையரே! நரக நெருப்பை அஞ்சுங்கள்! என்ற வேறு தலைப்பில் நீங்கள் பதிவு செய்த கருத்துக்களை விரும்பினால் இந்த இழையில் மீண்டும் பதிவு செய்யுங்கள் நன்றி!



2009/6/18 muslim <tomu...@gmail.com>

Mohamed Abbas

unread,
Jun 24, 2009, 4:16:23 AM6/24/09
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும்..

அன்பு முஸ்லிம் சகோதரரே..
நான் இரண்டிற்கும் பொதுவாக தான் அந்த கருத்துகளை பதித்திருந்தேன்..சகோதரர் அர்ஷத் முகம்மது அதையும் முழுமையாக படித்திருப்பார்கள் என எண்ணுகிறேன். இருந்தாலும் நீங்கள் கேட்டு கொண்டதின் பேரில் மறுபடியும் நான் இதில் தொகுத்துள்ளேன்..

பெண்கள் தங்க ஆபரணம் அணியலாம். ஆனால் அந்நகைகுரிய ஜகாத்தை கொடுத்தால் அவர்களை நரக நெருப்பு தீண்டாது என நபி(ஸல்) அவர்கள் அறிவித்த ஒரு சில வார்த்தைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன்.

நீங்கள் அறிவித்த ஹதிஸ் மற்றொரு வழியாகவும்:
ஹஜ்ரத் அஸ்மாபின்யஜுத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள் , எந்த ஒரு பெண் தனது தங்க ஆபரணத்தை அணிவாளோ அவளுடைய கழுத்தில் அதே போன்று நெருப்பிலான மாலையை கியாமத் நாளன்று அணிவிக்கப்படும்.மேலும் எந்த ஒரு பெண் தனது காதில் தங்க வாளியை அணிவாளோ  அதே போன்று நெறுப்பிலான வாளியை கியாமத் நாளன்று அணிவிக்கப்படும் என்று அருளினார்கள்.(அபூதாவுத்)

நகைகளுக்கு ஜகாத் செலுத்தினால் அது அணிவது தவறில்லை நமது தாய் ஆயிசா(ரலி) அறிவிக்கிறார்கள்: மேலும் சகாபிகளின் வாயிலாகவும் வந்துள்ளது.

"நகைகளுக்கு ஜகாத் வழங்கி விட்டால் அதனை அணிந்து கொள்வதில் குற்றமில்லை" என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உர்வத் பின் ஜுபைர், நூல்: தாரகுத்ணி, பைஹகி.

ஹஜ்ரத் அஸ்மா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நானும் எனது சிறிய தாயரும் நபி(ஸல்) அவர்களின் திருசமுகத்திற்கு சென்றோம். எங்கள் கையில் தங்க காப்புகளை அணிந்திருந்தோம், அதனை கண்ட அருமை நாயகம்(ஸல்) அவர்கள் இதனை ஜகாத்தை நிறை வேற்றினீர்களா என விசாரித்தார்கள் நாம் இல்லை என பதிலளித்தோம் உடனே நபி(ஸல்) அவர்கள் அல்லா உங்களுக்கு நெருப்பிலான தங்க காப்புகளை அணிவிப்பான் என்று நீங்கள் அஞ்சவில்லையா? இதனுடைய ஜகாத்தை நிறைவேற்றுங்கள் என்று அருள் மொழிந்தார்கள்.(தர்கீப்)

தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு வகை நகையை அணிந்திருந்தேன்,அல்லாவின் தூதர்(ஸல்) அவர்கள் ''இதுவும் புதையல் ஆகுமா? எனக் கேட்டேன், அதற்கு நபி(ஸல்) அவர்கள் அதனுடைய ஜகாத் செலுத்தப்பட்டிருந்தால் அது புதையல் ஆகாது என்று கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். .(அபுதாவுத்,தாரகுத்னி)


இப்னு ஹஸம்நானும் எனது சிறியதாயாரும் தங்கக்காப்புகள் அணிந்து கொண்டு நபிபெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.அப்போது இதற்கு ஸகாத் கொடுத்து விட்டீர்களா ? எனக்கேட்டார்கள். இல்லை என்றோம்.நரக நெருப்பை உங்கள் கரங்களில் அல்லாஹ் அணிவிப்பதைப்பற்றி உங்களுக்கு அச்சமாக இல்லையா? இதற்கான ஸகாத்தைச் செலுத்திவிடுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீது (ரலி), ஆதாரம்: அஹ்மத்

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: "நான் தங்கக் கொலுசு அணிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதரே! இது (தடை செய்யப்பட்ட) கருவூலமாக ஆகுமா?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்), "ஜகாத் வழங்க வேண்டிய அளவினை அடைந்து, ஜகாத் வழங்கப்பட்டு விட்டால், அது (தடை செய்யப்பட்ட) கருவூலமாக ஆகாது" என்று கூறினார்கள். நூல்: அபூ தாவூத், ஹாகிம், தாரகுத்ணி, பைஹகி.


//அடுத்து, ஒரு வாதத்திற்காக தங்கம் என்றுதான் வைத்துக் கொண்டாலும் பெண்களுக்கு ‘பொதுவாக ஆகும்‘ என்ற காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவம் என்றும்,  வளையல்தங்கம் அணியக் கூடாது என்ற சட்டம் அதன் பின் வந்தது என்றும் புரிந்து கொண்டால் எவ்வித முரண்பாடும் ஏற்பட மாட்டாது. இவ்வாறான அடிப்படையில், வணக்கம் இல்லாத அம்சங்கள் பொதுவாக ஆகும் என்ற தரத்திலேயே இருக்கும் இந்த விதியை அரபியில் الأصل فى الأشياء الاباحة  என்று சொல்லப்படும். எனவே, பெண்களுக்கு தங்க நகை அணிவது ஆகும் என்று ஆரம்பத்தில் இருந்தது. இவ்வாறான நிலையில் ‘வளையல் தங்கம் மட்டும்‘ அணியக் கூடாது என்று பின்னர்  தடை செய்யப்பட்டது. தங்க நகைகள் தொடர்பான அறிப்புக்களை இவ்வாறு புரிந்து கொண்டால் எவ்வித முரண்பாடும் தோன்றமாட்டாது.//“பொதுவாக பெண்களுக்கு தங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதே குர்ஆன் சுன்னாவை  ஆய்வு செய்யும் போது நமக்கு கிடைக்கும் தெளிவாகும்.“- ஜி.என்.எனக் கூறி மேற்குறித்த நபிமொழியினை முன் வைத்துள்ளீர்கள். இந்த நபிமொழியிலிருந்து நீங்கள் எடுத்து வைத்த வாதம் தங்க வளையல் அணிவது கூடும் என்பதாகும். ஏனெனில், பொதுவாகவே தங்கம் ஆகுமாக்கப்பட்டு விட்டது என்று கூறப்படுவதால் அவ்வாறு விளங்க முடியும் என வாதிடுகின்றீர்கள். அவ்வாறெனில்,  'யார் தங்க, வெள்ளிப் பாத்திரங்களை உபயோகிக்கின்றாரோ அவர் நரக நெருப்பை தனது வயிற்றில் ஆக்கிக் கொள்கின்றார்' (அறிவிப்பவர்: ஹுதைபா பின் யமான் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி௫632,5633,5634)  என ஹதீதில் இடம்பெற்றுள்ளது. இது ஆண், பெண் இரு பாலாரையும் குறிக்கும் என்பதனை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள். நீங்கள் ஏலவே, எடுத்து வைத்த வாதப்படி பார்த்தால் 'பொதுவாக தங்கம் பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டது'  என்று வந்துள்ளதால் 'தங்க வெள்ளிப் பாத்திரங்களை பெண்கள் மாத்திரம் பயன்படுத்தலாம்'  என்கின்ற முடிவுதான் கிடைக்கும்.நீங்கள் நான் முன் வைத்த வளையல் நகையோடு தொடர்பு பட்ட ஆதாரத்தினை வரையறையுடன் கூடிய தடை என்று விளங்காவிட்டால்,  இந்த செய்தியையும் வயைறையுடன் கூடிய தடை இல்லை என்றே விளங்கியாக வேண்டும். அந்த வேளையில் உங்கள் ஆய்வின் முடிவு பெண்கள் மாத்திரம் தங்க வெள்ளிப் பாத்திரங்களில் உண்டு பருகலாம் என்ற விபரீதமான நிலையையே அடையும். //


சகோதரரே ஹதிஸை முழுமையாக படியுங்கள்:ஆண்,பெண் இருபாலருக்கும் என்றால் தங்கம், வெள்ளி பாத்திரத்தில் பருகுவதும், உண்பது தான் ஹராம் தவிர அணிவது பெண்களுக்கு ஹராம் என்று நபி(ஸல்) அறிவிக்கவில்லை.
நபி(ஸல்) அவர்களின் சுன்னத்: நபி(ஸல்) அவர்கள்  வெள்ளி மோதிரத்தை அணிந்து அதற்கான ஜக்காதை செலுத்துமாறு கூறினார்கள்.
தங்கம், வெள்ளிற்கான ஜக்காதை ஏன் நபி(ஸல்) அமல் படுத்தினார்கள்,
பெருமானார் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு 20 மித்கால் (தீனார்) தங்கத்துக்கும் அரை மித்கால் தங்கத்தை( அதாவது 40ல் ஒரு பாகத்தை) ஸகாத்தாக எடுப்பார்கள். ( இப்னு மாஜா)

வெள்ளி நகைகள், வெள்ளிப் பாத்திங்கள், வெள்ளிக் காசுகள் போன்றவற்றிற்கும் ஸகாத் வழங்கப்பட வேணடும்.
200 திர்ஹமோ அதைவிடக்கூடுதலோ வெள்ளிக்காசுகள் வைத்திருப்போர் மீது ஸகாத் கடமையாகும்.ஐந்து ஊக்கியா  அளவை விடக்குறைந்த வெள்ளிக்காசுகளுக்கு ஸகாத் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரிய்யி (ரலி), புகாரி)

ஐந்து வஸக்குகளை விட குறைவாக உள்ள பேரீச்சம் பழத்திலும், ஐந்து ஊக்கியாக்களை விட குறைவாக உள்ள வெள்ளியிலும், ஐந்து ஒட்டகங்களை விட குறைவானவற்றிலும் ஜகாத் இல்லை" என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ சயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(புஹாரி)
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
பஹ்ரைனுக்கு (அவரை) அனுப்பிய போது அபூ பக்கர் (ரலி) அவர்கள் எழுதிய கடிதம் இது. அதில், "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அல்லாஹ் தனது தூதருக்கு ஏவி, அவர்கள் முஸ்லிம்கள் மீது கடமையாக்கிய ஜகாத் பற்றிய விபரமாகும். இம்முறையில் முஸ்லிம்கள் கோரப்பட்டால் அதனை அவர்கள் வழங்கி விட வேண்டும். அதற்கு மேலாகக் கோரப்பட்டால் கொடுக்க வேண்டாம்......... வெள்ளியில் நாற்பதில் ஒரு பங்கு ஜகாத் கொடுக்க வேண்டும்" (புகாரி)


வெள்ளிக்கு ஜகாத் கடமையென மேற்கண்ட இரு நபி மொழிகளிலும் பொதுவாகவே கூறப்பட்டுள்ளது. எனவே, அவ்வெள்ளி நகையாக இருப்பினும் அதற்கும் ஜகாத் உண்டு என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

"மதீனாவாசிகளில் அதிகமாக விவசாய வேலை பார்ப்பவர்களாக இருந்தோம். (மொத்த விளைச்சலில் இவ்வளவு பங்கு என்றில்லாமல்) 'நிலத்தின் ஒரு பகுதி விளைச்சல் மட்டும் அதன் உரிமையாளருக்குரியது' என்ற நிபந்தனையுடன் அதைக் குத்தகைக்கு எடுத்து வந்தோம். சில வேளைகளில், அந்தப் பகுதி விளைச்சல் மட்டும் (நோய்களாலும், பூச்சிகளாலும்) பாதிக்கப்பட்டு விடும். மீதமுள்ள நிலப் பகுதி தப்பித்துக் கொள்ளும். சில வேளைகளில் மீத முள்ள நிலப் பகுதி பாதிக்கப்பட்டு, அந்தக் குறிப்பிட்ட பகுதி தப்பித்துக் கொள்ளும். எனவே, இவ்விதமாக குத்தகைக்கு எடுக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்களால் தடுக்கப்பட்டோம். அந்நாளில் தங்கமும், வெள்ளியும் (குத்தகைக்கு எடுக்கின்ற அளவிற்கு எங்களிடம்) இருக்க வில்லை" என ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

 

நான் வெள்ளி மோதிரங்கள் அணிந்திருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டனர். இதற்குரிய ஜகாததைச்செலுத்திவிட்டாயா? ஏன்று கேட்டனர். இல்லையென்றேன்.அவ்வாறாயின் இதுவே உன்னை நரகிற்சேர்க்கப்போதுமானதாகும். என்று ஏந்தல் நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீது (ரலி), ஆதாரம்: அபூதாவூது, தாரகுத்னீ, பைஹகீ

நபி (ஸல்) அவர்கள் ஒரு மடல் எழுதிடும்படிக் கூறினார்கள். அல்லது எழுதிட நாடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ‘அவர்கள் எந்த மடலையும் முத்திரையிடப்படாமல் படிக்க மாட்டார்கள்’ என்றும் சொல்லப்பட்டது. உடனே வெள்ளியில் ஒரு மோதிரம் செய்தார்கள். அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் ‘முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்” என்பதாகும். நபி (ஸல்) அவர்களின் கையில் அம்மோதிரம் இருக்கும் நிலையில் அதன் (பளிச்சிடும்) வெண்மையை (இப்போதும் நேரில்) நான் பார்த்துக் கொண்டிருப்பது போலிருக்கிறது” என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.(புஹாரி)
 அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கையில் வெள்ளிமோதிரம் ஒன்றை கண்டேன். பிறகு மக்கள், (அதைப்போன்று) வெள்ளி மோதிரங்களைச் செய்து (அணிந்து) கொண்டார்கள்.எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (முதலில் அணிந்திருந்த) தம் (தங்க) மோதிரத்தை(க் கழற்றி) எறிந்தார்கள். பின்னர் மக்களும் தம் (தங்க) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்துவிட்டனர்.(புஹாரி)
அனஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அது (அவர்களின் வாழ்நாளில்) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, அபூ பக்ர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உமர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உஸ்மான் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. இறுதியில் அது ‘அரீஸ்’ எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த இலச்சினை ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (இறைத்தூதர் முஹம்மது) என்றிருந்தது.
இப்னு உமர் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 நபி (ஸல்) அவர்கள் மோதிரம் ஒன்றை தயார் செய்து, ‘நாம் மோதிரம் ஒன்றை தயார் செய்துள்ளோம். அதில் (’முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற) இலச்சினை ஒன்றைப் பொறித்துள்ளோம். எனவே, அதைப் போன்று வேறெவரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்களின் சுண்டுவிரலில் அது மின்னியதை இப்போதும் நான் (என் மனத்திரையில்) பார்க்கிறேன்.
அல் பராஉ பின் ஆஸிஃப் (ரலி)அறிவிக்கிறார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டு ஏழு விஷயங்களை எங்களுக்குத் தடை செய்தார்கள். நோயாளிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் -எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்லும்படியும், விருந்து அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும், சலாம் எனும் முகமனைப் பரப்பும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
மேலும், ஆண்கள் தங்க மோதிரங்களை அணிய வேண்டாமென்றும், (யாரும்) வெள்ளிப் பாத்திரத்தில் நீர் அருந்த வேண்டாமென்றும், மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும், சாதாரணப் பட்டு, அலங்காரப் பட்டு, தடித்தப்பட்டு ஆகியவற்றை அணிய வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள் (புஹாரி)
அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்  நாங்கள் ஹுதைஃபா இப்னு அல்யமான் (ரலி) அவர்களிடம் (இராக்கில் உள்ள ‘தைஃபூன்’ நகரில்) இருந்தோம். அப்போது அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டார்கள். அக்னி ஆராதனை செய்பவர் (மஜூஸி) ஒருவர் (வெள்ளிப் பாத்திரத்தில்) தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். கோப்பையை அவர்களின் கையில் அவர் வைத்தபோது அதை அவர்கள் அவரின் மீது வீசியெறிந்தார்கள். பிறகு ‘நான் பலமுறை இவரை (வாய்மொழியால்) தடுத்திராதிருந்தால்…” என்று கூறினார்கள். (அதாவது ‘பல முறை வாய்மொழியால் தடுத்தபோது அவர் இணங்கியிருந்தால்) நான் இவ்வாறு (வீசியெறியும் செயலைச்) செய்திருக்க மாட்டேன்” என அவர்கள் சொல்வதைப் போன்றுள்ளது. ஆயினும், (நான் ஏன் இவ்வாறு செய்தேன் என்றால்,) நபி (ஸல்) அவர்கள் ‘சாதாரண பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியாதீர்கள். பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் அருந்தாதீர்கள். பொன் மற்றும் வெள்ளித் தட்டுகளில் உண்ணவும் செய்யாதீர்கள். ஏனெனில், அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியனவாகும்” என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.(புஹாரி)

சகோதரரே ஹதிஸை முழுமையாக படியுங்கள்:

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா அவர்கள் அறிவிக்கிறார்கள்  வெள்ளி (அல்லது) தங்கப் பாத்திரத்தில் அருந்துகிறவன் தன்னுடைய வயிற்றில் நரக நெருப்பையே விழுங்கி நிரப்புகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி
மேலும் நபி(ஸல்) அவர்கள் வெள்ளி மற்றும் தங்க பாத்திரத்தில் நீர் மற்றும் உணவு உண்ண தடை வித்தித்தார்கள் தவிர அதை அணிவதற்ற்கு தடை விதிக்கவில்லை, நபி(ஸல்) அவர்கள் வெள்ளியிலான மோதரத்தை அணிந்தார்கள் என அனைத்து ஏரளனமான கித்தாபில் அறிவிப்பு வருகிறது..

தஙக்ம் மற்றும் வெள்ளியின் வைத்திருப்பவர்களுக்கு நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை:

தங்கம் மற்றும் வெள்ளி உரிமையாளர்கள் அவற்றிலிருந்து அவற்றிற்குண்டான ஜகாதை நிறைவேற்றாத நிலையில் மறுமை நாள் வந்து விடும் பொழுது அவருக்காக அவை நெருப்பு பாளங்களாக ஆக்கப்பட்டு பின்னர் அவற்றை நரக நெருப்பில் பழுக்க காய்ச்சி அவற்றால அவரில் விலாபுறம், அவரின் நெற்றி, அவரின் முதுகு ஆகியவற்றின் சூடுப் போடப்படும் சூடு தணிந்து குளிர்ந்து விடும் போதல்லாம் ஐம்பாதியாரம் ஆண்டுகளாக இருக்கும் அந்த ஒரு நாளில் அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழுங்கப்படும் வரை அவருக்கு அவை மீட்டப்படும்.அதன் பின்னர் அவருடைய வழியை சுவனத்தின் பாலோ அல்லது நரக்கத்தின் பாலோ காட்டபடும் என நபி(ஸல்) அவர்கள் அருளியதாக அபுஹீரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (முஸ்லிம் ஹதிஸின் சுருக்கம்)

இதில் நபி(ஸல்)ஹராம் அதிலிருந்து ஜகாத் செலுத்த கூடாது என எச்சரிக்கவில்லை மாறாக ஜகாத் செலுத்தமால் இருந்தால் அவர்களீன் தண்டனையை பற்றி நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உங்கள் கருத்து படி பார்த்தால்உம் வெள்ளியும் பெண்களுக்கு தடையாகும். ஆனால் அதற்கும் ஜகாத் கொடுத்தால் நரக நெருப்பு தீண்டாது,

ஆயிசா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி(ஸல்) அவர்கள் வருகை தந்த சமயம் என்னுடைய கையில் வெள்ளி வளையல்கள் இருப்பதை கண்டார்கள் ''இவை என்ன?'' என்பதை விசாரித்தார்கள் அதற்கு அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் தங்களுக்கு வேண்டி என்னை அலங்காரித்து கொள்வதற்க்காக நான் இவைகளை செய்வித்து அணிந்துள்ளேன் என்று பதில்ளித்தார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதற்குண்டான ஜக்காத்தை நிறைவேற்றுகின்றாயா? என்று கேட்டதற்கு நான் இல்லை என்றேன் உடனே நபி(ஸல்) அவர்கள் உனக்கு நரக நெருப்பிற்கு இதுவே போதுமானதாகும் என எச்சரித்தார்கள்(தர்கீப்,
அபூ தாவூத், தாரகுத்ணி, ஹாகிம்)

வெள்ளியாலும் செய்யப்பட்ட ஒரு பொருளை அணிவதை நபி(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை ஆனால் கண்டிப்பாக அதற்குரிய ஜகாத்தை செலுத்தினால் அது அணிவது குற்றமில்லை.


//“எனது சமூகத்தில் ஆண்களுக்கு பட்டும், தங்கமும் அணிவது ஹராமாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அவ்விரண்டும் ஆகுமாக்கப்பட்டுள்ளது என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். “ (அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி (ரழி) , நூல்:திர்மிதி௧687 )

அடுத்து, மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் முன்வைத்த வாதங்கள் ஹதீதுக்கலை, சட்டக்கலையுடன் தொடர்புபடுவதால் அது தொடர்பாக சுருக்கமாக பார்த்து விட்டு, சகோதரர் அவர்கள் முன் வைத்த ஆதாரத்தினை பரிசீலனை செய்வோம்.

Fசட்டக்கலையில் مطلق  مقيد  என்றறொரு விதி உண்டு. مطلق என்றால் பொதுவானது. مقيد என்றால் வரையறையுடன் குறிப்பாக்கப்பட்டது. இந்த விதியை அடிப்படையாகக் கொண்டே பல நபிமொழிகளை விளங்குகின்றோம். பொதுவாக ஆகுமாக்கப்பட்டு விட்ட ஒன்றை, குறிப்பாக்கப்பட்ட வரையறையுடன் தடைசெய்தால் அந்த வரையறையை உட்பொதிந்த காரியம் மாத்திரம்தான் உள்ளடங்கும் என்பதனை சட்டக்கலையும்,  எமது அறிவும் ஏற்றுக் கொள்கிறது.

உதாரணமாக,  நாம் ஒருவரைப் பார்த்து 'நீங்கள் பாடசாலைக்கு செல்லுங்கள்' என்று கூறுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். பின்னர், சிறிது காலத்தின் பின் அவரைப் பார்த்து, 'நீங்கள் அழுக்காக இருந்தால் பாடசாலைக்கு செல்லாதீர்கள்'  எனக் கூறினால் ‘அழுக்காக இருக்கும் நிலையில்' மாத்திரம் பாடசாலைக்கு செல்ல வேண்டாம் என்றே அவரும் புரிந்து கொள்வார். அதே போன்றுதான் தங்கம் பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டது என்ற பொதுவான நிலைக்குப் பின்னால் வளையல் தங்கம் பிரேத்தியேகமாக தடை செய்யப்படுகின்றது. //

ஹதிஸிற்கும் உங்கள் பதிலுக்கும் சம்பந்தமே இல்லை. உதரணமாக  பெண்களுக்கு
தங்கம் தடை செய்யப்பட்டுள்ளது என நபி(ஸல்) இறுதிகாலத்தில் அறிவித்த ஹதிஸ் இருந்தால் பதிவு செய்யுங்கள் இங்கு அனைவரும் ஏற்று கொள்வார்கள்..உதரணமாக ஜியாரத் பற்றிய ஹதிஸை எடுத்து வைத்திர்கள் : இஸ்லாத்தின் ஆரம்பக்காலக் கட்டங்களில் கப்ருகளுக்கு ஜியாரத் செய்வதை நபி (ஸல்) அவர்கள் முழுமையாகத் தடுத்திருந்தார்கள். பின்னர் ஸஹாபாக்கள் இஸ்லாத்தை ஓரளவு விளங்கிக் கொண்டதும் அவர்களை கப்ருகளை ஜியாரத் செய்யுமாறு கூறினார்கள்
புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் , நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் கபுருகளை ஜியாரத்து செய்ய நான் ஏற்கனவே தடை விதித்திருக்கிறேன். இனி நீங்கள் கபுருகளை ஜியாரத் செய்யுங்கள்.(முஸ்லிம்)
ஆனால் இந்த ஹதிஸ் சரி..ஆனால் உங்கள் கருத்து தவறு . நபி(ஸல்) அவர்கள் தனது இறுதிகாலத்தில் வெள்ளியிலான மோதிரததை அணிந்திருந்தார்கள், சகாபாக்களும்  அது போல் வெள்ளியிலான மோதரத்தை அணிந்திருக்கிறார்கள். ஜகாத் சட்டம் அமல் படுத்தும் போது தங்கத்தையும்,வெள்ளியையும் அணிய அனுமதி கொடுத்தார்கள் என்பது தான் உண்மை.
நபி(ஸல்) அவர்கள் கற்கள் பொறிக்கப்பட்ட வெள்ளியிலான மோதிரத்தை அணிந்திருந்தார்கள் என அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் அறிவித்தாக அபிஸீனியா(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்(திர்மதி)

இதற்கு ஹதிஸ் பதிவு செய்த திர்மதி(ரஹ்) இமாம் மார்க்கத்தில் வெள்ளி மோதிரம் அணிவது சுன்னத் என்று அறிவிப்பு செய்கிறார்கள்.சகாபாக்கள் அணிந்ததையும் பற்றியும் குறிப்பிட்டு காட்டியுள்ளார்கள்.
 
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கையில் வெள்ளிமோதிரம் ஒன்றை கண்டேன். பிறகு மக்கள், (அதைப்போன்று) வெள்ளி மோதிரங்களைச் செய்து (அணிந்து) கொண்டார்கள்.எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (முதலில் அணிந்திருந்த) தம் (தங்க) மோதிரத்தை(க் கழற்றி) எறிந்தார்கள். பின்னர் மக்களும் தம் (தங்க) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்துவிட்டனர்.(புஹாரி)
அனஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அது (அவர்களின் வாழ்நாளில்) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, அபூ பக்ர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உமர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உஸ்மான் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. இறுதியில் அது ‘அரீஸ்’ எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த இலச்சினை ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (இறைத்தூதர் முஹம்மது) என்றிருந்தது.
இப்னு உமர் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 
உதரணமாக அபூபக்கர்(ரலி),உமர்(ரலி),உஸ்மான்(ரலி),அப்துல்லா பின் ஜாபர்(ரலி),இப்னு அப்பாஸ்(ரலி), ஹஸன்(ரலி) மற்றும் உஸைன்(ரலி) அவர்களது கையில் மோதிரங்களைச் செய்து அணிந்திருந்தாக ஹதிஸ் திர்மதியில் இடம் பெற்றுள்ளது.
நான் அறிவித்த ஒவ்வொரு ஹதிஸிலும் ஜகாத் செலுத்தினால நரக நெருப்பு தீண்டாது என பதிவு செய்துள்ளேன் என்பதையும் பாருங்கள்.தங்கத்திர்கான ஜகாத்தின் அளவை நபி(ஸல்) அவர்கள் அழகாக நமக்கு கற்று கொடுத்துள்ளார்கள். தங்கம் ஹராம் என்றால் அதற்கான சட்ட விதிமுறை வந்திருக்காது.

பெண்கள் (தங்கம்,வெள்ளி) மற்றும் ஆண்கள் (வெள்ளி) மார்க்கத்தில் தாரளமாக பயன்படுத்தல்லம், ஆனால் அதற்குரிய ஜகாததை கட்டாயம் செலுத்தினால நரக நெருப்பில் தப்பித்து கொள்ளலாம்.

குறிப்பு:

ஆரம்பத்தில்

ஹஜ்ரத் அஸ்மாபின்யஜுத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள் , எந்த ஒரு பெண் தனது தங்க ஆபரணத்தை அணிவாளோ அவளுடைய கழுத்தில் அதே போன்று நெருப்பிலான மாலையை கியாமத் நாளன்று அணிவிக்கப்படும்.மேலும் எந்த ஒரு பெண் தனது காதில் தங்க வாளியை அணிவாளோ  அதே போன்று நெறுப்பிலான வாளியை கியாமத் நாளன்று அணிவிக்கப்படும் என்று அருளினார்கள்.(அபூதாவுத்)

இராண்டாவதாக

நான் வெள்ளி மோதிரங்கள் அணிந்திருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டனர். இதற்குரிய ஜகாததைச்செலுத்திவிட்டாயா? ஏன்று கேட்டனர். இல்லையென்றேன்.அவ்வாறாயின் இதுவே உன்னை நரகிற்சேர்க்கப்போதுமானதாகும். என்று ஏந்தல் நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீது (ரலி), ஆதாரம்: அபூதாவூது, தாரகுத்னீ, பைஹகீ

இதை இரண்டையும் பார்க்கவும் ஆரம்பத்தில் அஸ்மா பின்த் யஸீது (ரலி) அவர்களை நோக்கி நபி(ஸல்) அவர்கள் ஜகாதை பற்றி குறிப்பிடாமல் அவ்வாறு கூறினார்கள்..ஜகாத சட்டம் அமல் படுத்தின பிறகு நபி(ஸல்) அவர்களின் ஜகாத் செலுத்துமாறு அஸ்மா பின்த் யஸீது (ரலி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். அன்னை ஆயிசா(ரலி) அவர்களுக்கும் அவ்வாரும் அறிவுரை கூறினார்கள்..

தங்கம் மற்றும் வெள்ளியிலான அணிகலனை பெண்கள் தாரளமாக அணியலாம் ஆனால் அதற்குறிய ஜகாத் கட்டாயம் வழங்க வேண்டும்..இல்லையென்றால் அவைகள் தான் அவர்களுக்கு நெருப்பாக காய்ச்சி சூடுப்போடப்படும். ஆண்கள் தங்கம் அணிவது ஹராம். வெள்ளி அணியலாம் ஆனால் அதற்குரிய ஜகாதை செலுத்த வேண்டும்
தங்கம் மற்றும் வெள்ளி பாத்திரங்களில் உண்பதும், குடிப்பதும் தான் ஆண், பெண் இரு பாலருக்கும் ஹராம்.

அல்லா மிக்க அறிந்தவன்.. அனைத்து சர்வ புகழும் அல்லாவுக்கே உரியதாகும்..

muslim

unread,
Jun 25, 2009, 1:01:18 PM6/25/09
to fro...@googlegroups.com
(குறுக்கீடுக்குப் பொறுத்துக்கொள்க)
 
 
அன்புச் சகோதரர் அர்ஷாத் முஹம்மத் அவர்களுக்கு, நேரமின்மையால் நபிமொழியின் மீதான உங்கள் கருத்தில் மேலதிக விளக்கம் பெற தாமதமானது.
 

أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏زَيْدٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَّامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ ‏ ‏أَنَّ ‏ ‏ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَدَّثَهُ قَالَ ‏
‏جَاءَتْ ‏ ‏بِنْتُ هُبَيْرَةَ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَفِي يَدِهَا فَتَخٌ فَقَالَ كَذَا فِي كِتَابِ أَبِي أَيْ خَوَاتِيمُ ضِخَامٌ فَجَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَضْرِبُ يَدَهَا فَدَخَلَتْ عَلَى ‏ ‏فَاطِمَةَ بِنْتِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَشْكُو إِلَيْهَا الَّذِي صَنَعَ بِهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَانْتَزَعَتْ ‏ ‏فَاطِمَةُ ‏ ‏سِلْسِلَةً فِي عُنُقِهَا مِنْ ذَهَبٍ وَقَالَتْ هَذِهِ أَهْدَاهَا إِلَيَّ ‏ ‏أَبُو حَسَنٍ ‏ ‏فَدَخَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالسِّلْسِلَةُ فِي يَدِهَا فَقَالَ يَا ‏ ‏فَاطِمَةُ ‏ ‏أَيَغُرُّكِ أَنْ يَقُولَ النَّاسُ ابْنَةُ رَسُولِ اللَّهِ وَفِي يَدِهَا سِلْسِلَةٌ مِنْ نَارٍ ثُمَّ خَرَجَ وَلَمْ يَقْعُدْ فَأَرْسَلَتْ ‏ ‏فَاطِمَةُ ‏ ‏بِالسِّلْسِلَةِ إِلَى السُّوقِ فَبَاعَتْهَا وَاشْتَرَتْ بِثَمَنِهَا غُلَامًا ‏ ‏وَقَالَ مَرَّةً عَبْدًا ‏ ‏وَذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا فَأَعْتَقَتْهُ فَحُدِّثَ بِذَلِكَ فَقَالَ ‏ ‏الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْجَى ‏ ‏فَاطِمَةَ ‏ ‏مِنْ النَّارِ ‏
‏أَخْبَرَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ سَلْمٍ الْبَلْخِيُّ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏النَّضْرُ بْنُ شُمَيْلٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَّامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَسْمَاءَ ‏ ‏عَنْ ‏ ‏ثَوْبَانَ ‏ ‏قَالَ ‏ ‏جَاءَتْ ‏ ‏بِنْتُ هُبَيْرَةَ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَفِي يَدِهَا فَتَخٌ مِنْ ذَهَبٍ أَيْ خَوَاتِيمُ ضِخَامٌ نَحْوَهُ
 

 

 

நபித்தோழர் தவ்பான் (ரலி) அவர்கள் அறிவித்து ஸுனன் நஸயில் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கண்ட அறிவிப்பில், ''கவாதீம்'' என்பதற்கு ''மோதிரங்கள்'' என்று பன்மைப் பொருளா? அல்லது மோதிரம் என்று ஒருமைப் பொருள் கொள்ள வேண்டுமா?

 
''அந்த மோதிரங்கள் பெரியதாகவும், (பார்த்தவுடன்) ஈர்ப்பதாவும் இருந்தது'' -  أَيْ خَوَاتِيمُ ضِخَامٌ نَحْوَهُ - என்று பொருள் கொள்ளலாமா?
 

விளக்கத்தை எதிர்பார்க்கிறேன். உங்கள் கருத்துகள் மீதான மேலும் சில கருத்துக்களையும் நாளைப் பதிவு செய்கிறேன். இன்ஷா அல்லாஹ்.



2009/5/31 mohamed <arsha...@gmail.com>

muslim

unread,
Jun 25, 2009, 1:27:57 PM6/25/09
to fro...@googlegroups.com

//மேலும், ஆண்கள் தங்க மோதிரங்களை அணிய வேண்டாமென்றும், (யாரும்) வெள்ளிப் பாத்திரத்தில் நீர் அருந்த வேண்டாமென்றும், மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும், சாதாரணப் பட்டு, அலங்காரப் பட்டு, தடித்தப்பட்டு ஆகியவற்றை அணிய வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள் (புஹாரி)// - முஹம்மது அப்பாஸ்

 
அன்பின் சகோதரர் முஹம்மது அப்பாஸ்,
 
 
நீங்கள் குறிப்பிட்ட, பராவு பின் ஆஸிப் (ரலி) அவர்களின் மேற்கண்ட அறிவிப்பு மேலும் சில அறிவிப்பாளர்கள் தொடரில் புகாரி, முஸ்லிம் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எந்த அறிவிப்பிலும் ''ஆண்கள்'' என்ற நேரடிச் சொல் இடம்பெறவில்லை. ''எங்களுக்கு'' என்று தான் இடம்பெற்றுள்ளது. ஆண்கள் என்பது அடைப்புக் குறிக்குள் இடம்பெறும். (அறியவும்)

 
2009/6/24 Mohamed Abbas <moham...@gmail.com>

muslim

unread,
Jun 26, 2009, 12:48:12 PM6/26/09
to fro...@googlegroups.com
நபி (ஸல்) அவர்கள் காலத்துப் பெண்கள் பல வகையான நகைகள் - ஆபரணங்கள் அணிந்திருந்தனர் என்ற அறிவிப்புகள் பல உள்ளன. இன்று முஸ்லிம் பெண்களும், முஸ்லிமல்லாத பிறமதப் பெண்களும் அணியும் ஆபரணங்கள் அனைத்தும் ரஸுலல்லாஹ் அவர்களின் காலத்துப் பெண்களும் அணிந்திருக்கின்றனர். இவை ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 

மோதிரங்கள், மெட்டிகள். (நூல்கள் - புகாரி 979, 4895, 5880. முஸ்லிம், 1604, 1606)

 
கொலுசு (நூல் - புகாரி, 3811, 4064)
 
 
காதணி, கழுத்தணி, மோதிரம். (நூல்கள் - புகாரி 98, 5881, 7325. முஸ்லிம், 1605, 1607)
 
 
மோதிரம், மெட்டி, காதணி, கழுத்தணி, கொலுசு இவை போன்ற இன்றைய எல்லாப் பெண்களும் அணியும் ஒட்டியாணம், நெத்திச்சூடி முழங்கைக்கு மேல் (பெயர் தெரியல) அணியும் வளைந்த மாடலான காப்பு இன்னும் இது போன்ற ஆபரணங்கள் அனைத்தும் வளைவாக தயாரித்தால் மட்டுமே பெண்களால் தகுந்த இடத்தில் அணிந்து கொள்ள முடியும். வளைந்து இருப்பதால் தான் அதற்கு வளையல், வளைந்து இருந்தால் தான் அது மோதிரம், மெட்டி. வளைந்தால் தான் காப்பு, கொலுசு, காதணி, கழுத்தணி, ஒட்டியாணம்.
 
 
தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, இரும்பு எந்த உலோகமாக இருந்தாலும் அதை ஆபரணமாகத் தயாரிக்க வேண்டுமானால் வளைவாகவேத் தயாரிக்க வேண்டும். இல்லையேல் அவை ஆபரணங்கள் அல்ல. 
 
 
நபி (ஸல்) அவர்களின் காலத்துப் பெண்கள் கடமையான ஸகாத்தை நிறைவேற்றும் அளவுக்கு நகைகள் வைத்திருந்தனர்.
 
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''பெண்களே! உங்கள் நகைகளிலிருந்தாவது தர்மம் செய்யுங்கள்'' என்று கூறினார்கள். நான் (என் கணவர்) அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம் சென்று 'நீங்களோ கையில் காசில்லாதவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெண்களாகிய) எங்களைத் தர்மம் செய்யுமாறு பணித்தார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (வறுமையில் வாழும்) உங்களுக்கே அதை நான் வழங்கலாமா எனக் கேளுங்கள். அதுவே எனக்குப் போதுமாகும் என்றால் (நான் உங்களுக்கே வழங்கி விடுவேன்) இல்லை (கணவனுக்கு மனைவி வழங்குவது தர்மமாகக் கருதப்படாது) என்றால் அதை நான் பிறருக்குக் கொடுத்து விடுவேன்' என்று கூறினேன்.


அப்போது (என் கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் என்னிடம் '' நீயே அவர்களிடம் சென்று கேள்'' என்று கூறி விட்டார். எனவே நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டு வாசலில் (ஏற்கனவே) ஓர் அன்சாரிப் பெண்ணும் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது.


பிலால் (ரலி) அவர்கள் எங்களை நோக்கி வந்தபோது, ''நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று இரு பெண்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு, தம் கணவன்மார்களுக்கும் தமது அரவணைப்பில் வளரும் அநாதைக் குழந்தைகளுக்கும் தம்மீது கடமையான தர்மத்தை வழங்கலாமா என வினவுகின்றார்கள் என்று கேளுங்கள். ஆனால் நாங்கள் யார் என்று அவர்களிடம் சொல்ல வேண்டாம்'' என்று நாங்கள் கூறினோம். பிலால் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''அவ்விருவரும் யாவர்?'' என்று பிலாலிடம் கேட்டார்கள். அதற்கு ''ஓர் அன்சாரிப் பெண்ணும், ஸைனபும்'' என்று பிலால் பதிலளித்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''எந்த ஸைனப்?'' என்று கேட்டார்கள். ''அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் துணைவியார்'' என்று பிலால் பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''அவ்விருவருக்கும் இரு நன்மைகள் உண்டு, ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது, மற்றொன்று தர்மத்திற்குரியது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) (நூல்கள் - புகாரி, 1466. முஸ்லிம், 1824)

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ''பெண்களே! உங்கள் நகைகளிலிருந்தாவது தர்மம் செய்யுங்கள். ஏனெனில் கியாமத் நாளில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) (நூல் - திர்மிதீ, 575)

 
நபித்தோழியர், மற்றும் நபி (ஸல்) அவர்களின் மனைவி என அக்காலப் பெண்கள் பல்வேறு ஆபரணங்கள் அணிந்திருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தும் மேற்கண்ட அனைத்து அறிவிப்புகளும் வலுவானவை. இந்த அறிவிப்புகள் அர்த்தமற்றதல்ல. இந்த அறிவிப்புகளுக்கு எதிராக பெண்கள் வளைந்த ஆபரணங்களை அணிவது ''ஹராம்'' என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
 
 
//இஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் தங்கத்தினால் ஆன வளையல்களை, உதாரணமாக: காப்பு, மாலை, கொலுசு, ஜிப்சி/பரல் மற்றும் காதணிகள் போன்றவைகளை அணிவது ஹராமாகும்.// - அர்ஷாத் முஹம்மத்.
 
 
சகோதரர் அர்ஷாத் முஹம்மத் அவர்கள் எடுத்து வைத்த அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பு, (அபூதாவூத் 3698) மற்றும் தவ்பான் (ரலி) அவர்களின் அறிவிப்பு (ஸுனன் நஸயீ 5050) இரு அறிவிப்புகளிலும் வளைந்த தங்க ஆபரணங்கள் அணிவது ''ஹராம்'' என்று  சொல்லப்படவில்லை. எனவே சகோதரர் ''ஹராம்'' என்றை சொல்லைத் திருத்திக்கொள்ளட்டும்.
 
 
(பிற கருத்துகளும் தொடரும் இன்ஷா அல்லாஹ்)


2009/6/1 arshath mohamed <arsha...@gmail.com>

arshath mohamed

unread,
Jun 27, 2009, 5:22:33 AM6/27/09
to fro...@googlegroups.com

தங்கத்தினாலான எல்லா நகைகளையும் பெண்கள் அணியலாம் -அபூ ஹுனைப் (ஸலபீ)

பெண்களுக்கு தங்கம், வெள்ளி, முத்து, பவளம், வெண்முத்து, வைரம் போன்றவற்றைக்கொண்ட ஆபரணங்களை அணிவது ஹலாலாகும். இக்கருத்தை ஹனபி, மாலிகி, ஷாபிஈ, ஹன்பலி, ழாஹிரி ஆகிய மத்ஹப்களைச் சேர்ந்த பெரும்பான்மையான அறிஞர்கள் கூறுகிறார்கள். (பார்க்க: அல் பதாயிஉ 6:2980, அல்ஹிதாயா 4:82, ரவ்லதுத்தாலிபீன் 2:262, அல் உம் 2:41, அல் இன்ஸாப் 3:180, அல் முஹல்லா 11:318)

இப்னு குதாமா (ரஹ்) அவர்கள் தனது அல்முங்னியில் கூறும்போது; பெண்கள் தம் கை, கால், கழுத்து, காது ஆகியவற்றில் வழமையாக அணியக்கூடிய ஆபரணங்களான காப்பு, கொலிசு, காதணி போன்றவற்றை தங்கம், வெள்ளி மற்றும் அலங்காரக் கற்கள் மூலம் செய்து கொள்வது ஆகுமானதாகும் என்கிறார். (பார்க்க: அல்முங்னி 3:15)

இவர்கள் தம் கருத்தை வலுப்படுத்தும் விதத்தில் பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கிறார்கள்:

1.அழ்ழாஹுத்தஆலா கூறுகிறான்: ஆபரணத்திலும் (சிங்காரிப்பிலும்) வளர்க்கப்பட்டு தன் (சொந்த) விவகாரத்தில் (கூட தன்நிலையை) தெளிவாக எடுத்துக்கூறச் சக்தியற்ற ஒன்றையா (பெண்களையா) அவனுக்குச் சந்ததிகள் என்று ஆக்குகிறார்கள்?’ ( அல் ஸுஹ்ருப் : 18)

இந்த வசனம் பெண்களின் இயற்கையான சுபாவத்தைத் தெளிவுபடுத்துகின்றது. அவர்கள் சிறு பிராயத்திலிருந்தே தங்கம், வெள்ளி, அலங்காரக் கற்களினாலான ஆபரணங்களைக் கொண்டு தம்மை அலங்கரிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே இந்த வசனம் மேற்குறித்த ஆபரணங்களை பெண்கள் அணிவது கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. இக்கருத்தை பெரும்பான்மையான அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறியுள்ளார்கள். அவர்களில் சிலர்களின் கருத்துக்களாவன:

அல்குர்ஆன் விரிவுரையாளர்களின் இமாமான முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறும்போது: (அழ்ழாஹ்) பெண்ளுக்கு மட்டும் தங்கத்தையும் பட்டாடையையும் சலுகையாக வழங்கியுள்ளான் என்று கூறிவிட்டு மேற்குறித்த அல் குர்ஆன் வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். (பார்க்க: தப்ஸீர் அல்குர்துபி 16:81)

அல்கியா ஹர்ராஸி (ரஹ்) அவர்கள், ‘இதிலே பெண்களுக்கு ஆபரணங்கள் அணிவது கூடும் என்பது புலனாகின்றது. மேலும் இக்கருத்திலே முன் சென்றோர்கள் உடன்பட்டுள்ளார்கள். இதற்கு வரையறுத்துக் கூற முடியாத சான்றுகள் உள்ளனஎன்கிறார். (பார்க்க: அஹ்கா முல் குர்ஆன் 4:391)

அல் ஜஸ்ஸாஸ் (ரஹ்) அவர்கள் கூறும்போதுளூ வெளிப்படையாக இவ்வசனம் பெண்களுக்கு ஆபரணங்கள் அணிவது கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. இவ்வழமை நபியவர்களின் மனைவிமார்கள் மற்றும் ஸஹாபாப் பெண்மணிகள் காலந்தொட்டு இன்றுவரை எவ்வித மாற்றுக் கருத்துமின்றி இருந்து வருகின்றதுஎன்கிறார். (பார்க்க: அஹ்காமுல் குர்ஆன் 3:338)

நபியவர்கள் கூறினார்கள்: எனது சமூகத்தில் ஆண்கள் பட்டாடையும், தங்கமும் அணிவது ஹராமானதாகும். பெண்களுக்கு ஹலாலானதாகும்’ (அறிவிப்பவர்: அபூ மூஸா அல் அஷ் அரி (றழி) நூல்: திர்மிதி) இந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் என்ற தரத்தில் பதிவாகியுள்ளது.

பிலால் (றழி) மற்றும் இப்னு அப்பாஸ்(றழி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள்:நிச்சயமாக நபியவர்களின் காலத்தில் பெண்கள் மோதிரம், மெட்டி, மாலை போன்றவற்றை அணியக் கூடியவர்களாக இருந்தர்கள்.’ (பார்க்க ஜாமி உல் உஸுல் 4: 719)

ஆயிஷா (றழி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘(ஒருமுறை) நஜ்ஜாஸி மன்னனிடமிருந்து ஆபரணங்கள் நபியவர்களுக்கு அன்பளிப்புப் பொருட்களாகக் கிடைத்தன. அவற்றிலே ஹப்ஷா நாட்டு முத்திரை குத்தப்பட்ட ஒரு தங்க மோதிரமும் இருந்தது. நபியவர்கள் அதனை ஒரு குச்சியின்மூலம் -வேறு ஓர் அறிவிப்பில் தமது சில விரல்களால் எடுத்தார் கள். பின்னர் தனது மகளான ஸைனப் (றழி) அவர்களின் மகள் ஒமாமா பிந்து அபுல் ஆஸ் (றழி) அவர்களை அழைத்து அதனை அணிந்து கொள்ளுமாறு கொடுத்தார்கள்.’ (பார்க்க: அபூதாவூத் 4:92) இந்த ஹதீஸ் ஹஸன் எனும் தரத்தில் பதிவாகியுள்ளது.

ஹிஷாம் இப்னு உர்வா (றழி) அவர்கள் தனது தந்தையைத் தொட்டும் அறிவிக்கிறார்கள்: நான் ஆயிஷா (றழி) அவர்களை தங்க மோதிரங்களுடன் பார்த்திருக்கிறேன்.’ (பார்க்க: புஹாரி 7:54)

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தனது நூலான பத்ஹுல் பாரியில்ளூ இப்னு ஸஃத் அவர்கள் அம்று இப்னு அபூ அம்ரைத்தொட்டும் வரும் அறிவிப்பிலே கூறும்பொழுதுநான் காஸிம் இப்னு முஹம்மதிடத்தில் இதைப்பற்றிக் கேட்டபோது அவர், அழ்ழாஹ் மீது சத்தியமாக! ஆயிஷா (றழி) அவர்களை (குங்குமமிடப்பட்ட) மஞ்சள் ஆடையையும், தங்க மோதிரங்களையும் அணியக் கண்டிருக்கிறேன்என்று கூறினார்கள்.

பாத்திமா (றழி) அவர்கள் தங்கத்தினாலான ஒரு மாலையை தனது கழுத்திலிருந்து கழட்டி இதனை அபுல்ஹஸன் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார் எனக் கூறினார்கள்என ஸப்வான் (றழி) அவர்கள் கூறுகிறார்கள். (பார்க்க: நஸாயி: 5140, அஹ்மத்: 21892) இந்தச் செய்தி ஹஸன் எனும் தரத்தில் பதிவாகியுள்ளது.

மேற்கூறப்பட்ட செய்திகள் பெண்கள் தங்கத்திலான ஆபரணங்களை அணிய முடியும் என்பதை வலுப்படுத்துகின்றன. இதனைத் தொடர்ந்து பெண்கள் தங்க நகைகள் அணியக் கூடாது என்பதுபற்றிக் கூறும் சில ஹதீஸ்களை ஆராய்வோம்.

நபியவர்கள் கூறினார்கள்: யார் தனது நேசத்திற்குரியவருக்கு நெருப்பலான ஒரு வளையத்தை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கத்திலான ஒரு வளையத்தை அணிவிக்கட்டும். மேலும் எவர் தனது நேசத்துக்குரியவருக்கு நெருப்பிலான ஒரு மாலையை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கத்தலான ஒரு மாலையை அணிவிக்கட்டும். இன்னும் எவர் தனது நேசத்துக்குரியவருக்கு நெருப்பிலான ஒரு காப்பை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கத்திலான ஒரு காப்பை அணிவிக்கட்டும். மாறாக நீங்கள் வெள்ளியைக்கொண்டு நாடியவாறு பயன்படுத்திக் கொள்ளுங்கள்என்றார்கள். (பார்க்க: அஸ்ஸுனனுல் குப்ரா லில் பைஹகி 4:140)

இந்த ஹதீஸுக்கு பதிலளிக்க முற்பட்ட அறிஞர்கள் பின்வரும் வாதங்களை மறுப்பாக முன் வைக்கின்றார்கள். இதேகருத்தில் வரக்கூடிய எல்லா ஹதீஸ்களின் சட்டத்தையும் தங்க நகைகளை அணிய அனுமதிக்கின்ற ஹதீஸ்கள் மாற்றியுள்ளன என்கிறார்கள்.

இமாம் அல்ஹத்தாபி (ரஹ்) அவர்கள் தனது நூலான மஆலிமுஸ் ஸுனனில் (பார்க்க: 4:216) கூறும்போது, ‘நிச்சயமாக நபியவர்கள் இதனை இஸ்லாத்தின் ஆரம்ப கால கட்டத்தில் கூறியிருந்தார்கள். பின்பு இச்சட்டத்தை மாற்றி பெண்களுக்கு தங்கத்தினாலான நகைகளை அணிய அனுமதித்தார்கள். ஒருமுறை நபியவர்கள் ஒரு கையில் தங்கத்தையும், மறு கையில் பட்டாடையையும் எடுத்துக்கொண்டு மிம்பர்மீது ஏறி இந்த இரண்டும் எனது சமூகத்தில் ஆண்களுக்கு ஹராமானதாகும். பெண்களுக்கு ஹலாலானதாகும்என்று கூறிய செய்தி இக் கூற்றுக்கு உரமூட்டுகின்றதுஎன்கிறார்.

இப்னு ஷாஹீன் (ரஹ்) அவர்கள் நாஸிஹாஎனும் நூலில் கூறும்போது, ‘ஆரம்பத்தில் ஆண்கள் தங்கத்திலான மோதிரங்கள் மற்றும் ஏனைய நகைகளை அணியக் கூடியவர்களாக இருந்தார்கள். பின்பு மனிதர்கள் அனைவருக்கும் மொத்தமாகத் தங்கம் ஹராமாக்கப்பட்டது. அதற்கடுத்து பெண்களுக்கு மாத்திரம் அத்தடை நீக்கப்பட்டு ஹலால் என்ற சட்டம் மாற்றி யமைக்கப்பட்டதுஎனகிறார். (பார்க்க: நஸாயீ 8:156-159)

இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள எச்சரிக்கையானது, எவர்களெல்லாம் தங்கத்திற்கு ஸகாத் கொடுக்காமல் இருக்கின்றார்களோ அவர்களையே குறிக்கின்றது. இக்கருத்தைக் கூறக் கூடியவர்கள் ஆபரணங்களுக்கு ஸகாத் கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தக்கூடிய ஹதீஸ்களை ஆதாரமாக முன் வைக்கின்றனர். அவற்றுள் பின்வரும் அம்ரு இப்னு ஷுஅய்ப் (ரழி) அவர்களின் ஹதீஸ் குறிப்பிடத்தக்கது. அவர்கள் கூறுகின் றார்கள்: ஒரு பெண்மணி யமன் நாட்டிலிருந்து நபி அவர்களிடத்தில் வந்தார். அவருடன் அவரின் மகளும் இருந்தார். அவரின் மகளின் கையில் தங்கத்தினாலான இரு வளையல்கள் இருந்தன. அப்போது நபியவர்கள் அப்பெண்ணை நோக்கி நீர் இதற்குரிய ஸகாத்தை கொடுத்து விட்டீரா?’ என வினவினார்கள். அதற்கவர் இல்லைஎன பதிலளிக்க நபியவர்கள் அழ்ழாஹ் நெருப்பினாலான ஒரு காப்பை அணிவிப்பது உனக்கு சந்தோஷத்தை அளிக்கின்றதா?’ என வினவினார்கள். அதற்கவர் இரு காப்புக்களையும் கழற்றி நபியவர்களிடத்தில் கொடுத்து விட்டு இந்த இரண்டும் அழ்ழாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உரியதாகும்எனக் கூறினார். (அபூதாவூத் 2:95) இந்த ஹதீஸ் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவாகியுள்ளது.

மேற்குறித்த எச்சரிக்கையானது, யாரெல்லாம் தங்களது ஆபரணங்களை அந்நிய ஆண்களுக்குத் தெரியுமாறு அலங்கரிக்கின்றார்களோ அவர்களுக்குரியதாகும். இதனால்தான் இமாம் நஸாயீ (ரஹ்) அவர்கள் தங்களது நூலான ஸுனனில் இது தொடர்பான பாடத்திற்கு தலைப்பிடும்போது பெண்களுக்கு தங்கம் மற்றும் ஆபரணங்களை (பிறருக்குத் தெரியுமாறு) வெளிப்படுத்தி அணிவது வெறுக்கத்தக்கதாகும் எனக் குறிப்பிட்டுள்ளதுடன் முன்னர் குறிப்பிடப்பட்ட இவர்களின் நூலிலுள்ள 8:156 இலக்க ஹதீஸையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

பெண்கள் சபிக்கப்படக்கூடிய செயல்களில் ஒன்றாக தங்களின் அழகை பிற ஆண்களுக்குக் காட்டுவதும், தங்கம் வெள்ளி ஆகியவற்றினாலான ஆபரணங்களை தமது திரைக்குக் கீழால் தெரியுமாறு அணிவதும் மிஸ்க், அன்பர்போன்ற வாசனைகளைப் பூசுவதும், அந்நிலையிலேயே வீட்டை விட்டும் வெளியேறுவதுமாகும்’ -இமாம் தஹாபி (ரஹ்) அவர்கள் அல் கபாயிர்பக்கம்:147

மேற்குறித்த எச்சரிக்கையானது, யாரெல்லாம் தங்க நகைகளை அணிவதன் மூலம் பெருமை, கௌரவம் ஆகியவற்றை எதிர்பார்க்கின்றனரோ அவர்களையே குறிக்கும். இதனை அபூதாவூதில் வரும் முஆவியா பின் அபூசுப்யான் (ரழி) அவர்களின் நிச்சயமாக நபியவர்கள் புலி(த் தோலில்) அமர்வதையும், தங்கத்தை சிறு துண்டாகவே அன்றி அணிவதையும் தடுத்தார்கள்என்கிற 4:93ம் இலக்க செய்தி உறுதிப்படுத்துகின்றது.

இமாம் ஷவ்கானி (ரஹ்) அவர்கள் தங்களது நூலான நைலுல் அவ்தாரில்கூறும்போது இது விடயத்தில் அனுமதிக்கப்பட்ட துண்டின் அளவை வரையறுப்பது அவசியம். அதுவே தங்கம் தொடர்பான ஹதீஸ்களை ஒன்றிணைத்துத் தீர்வு காண வழி வகுக்கும் என்கிறார்.

இமாம் இப்னு ருஸ்லான் (ரஹ்) அவர்கள் தம் நூலான ஷரஹ் ஸுனன் அபூதாவூதில்கூறும்போது, ‘இங்கு தடுக்கப்பட்ட தங்கம் என்பது அதிகளவிலான தங்கத்தைக் குறிக்கின்றது. மாறாக சிறு அளவிலான தங்கத்தைக் கொண்டு செய்யப்படுகின்ற வளையல், மோதிரம், காதணி அல்லது ஆண்கள் தமது வாள்களில் (அலங்கா ரத்திற்காகப்) பதித்து வைத்திருக்கும் சிறிய அளவிலான தங்கம் என்பவற்றைக் குறிக்காது. இங்கு அதிகளவிலான தங்கம் வெறுக்கப்பட்டதற்கு காரணம் அதை செல்வந்தர்கள் மற்றும் பெருமையடிப்பவர்கள் தமது ஆடம்பரத்தை வெளிப்படுத்த அடையாளமாக அமைத்துக் கொண்டிருப்பதனாலாகும். மேலும் இந்த ஹதீஸை தங்கத்தில் ஸகாத் கடமையாகும் அளவைத் துணிய சிறந்த அளவு கோலாகவும் கருத முடியும்என்கிறார்.

இதே கருத்தை இமாம் அல்ஹத்தாபி அவர்களும் தனது நூலான மஆலிமுஸ் ஸுனனில்இந்த ஹதீஸில் வரும் விதிவிலக்கு பெண்களை மாத்திரமே குறிக்கின்றது. ஏனெனில், தங்கம் ஆண்களுக்கு சிறிய அளவாயினும் பெரிய அளவாயினும் ஹராமாக்கப்பட்டதுபோல் பெண்களுக்கு ஹராமாக்கப்படவில்லை என்பதினாலாகும்என்று (4:216) கூறியுள்ளார்.

இப்னு அஸீர் (ரஹ்) அவர்கள் தனது அந் நிஹாயாஎனும் நூலில் கூறும்போது, ‘இங்கு சாதாரணமாக அணியப்படும் மோதிரம், காதின் மேல் பாகத்தில் அணியப்படும் காதணி போன்ற ஆபரணங்களே நாடப்பட்டுள்ளன. இது தவிர மேலதிகமாக அணியப்படக்கூடிய ஆபரணங்களை பெருமைக்காரர்களும், செல்வந்தர்களும் கௌரவத்தை நாடி அணிவதால் அவை வெறுக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட சிறியளவு தங்கம் ஸகாத் கடமையாகாத அளவைக் காட்டி நிற்கின்றது. அதிகளவிலான தங்கத்தைப் பயன்படுத்துவது அதன் உரிமையாளரை ஸகாத்தை நிறைவேற்றுவதை விட்டும் உலோபித்தனமாக இருக்க வழிவகுக்கின்றது. அதன் காரணமாக அவன் பாவி என்ற நிலையை அடைகின்றான். எனவேதான் அவற்றைப் பாவிப்பது விலக்கப்பட்டுள்ளது என்றும் கருத முடியும்என்கிறார்.

பெரும்பான்மையான பிரபல்யமான செய்திகள் தங்கத்தைப் பெண்களுக்கு மாத்திரம் அனுமதி அளித்தே வந்துள்ளன. இமாம் அல்ஜஸ்ஸாஸ் (ரஹ்) அவர்கள் கூறும்போது, ‘நபியவர்களையும், ஸஹாபாக்களையும் தொட்டும் அறிவிக்கப்பட்ட செய்திகளில் தங்கத்தை தடை செய்யும் ஹதீஸ்களைவிட அதை அனுமதிக்கின்ற ஹதீஸ்களே அதிகமாகவும் பிரபல்யமாகவும் வந்துள்ளனஎன்கிறார் (பார்க்க: அஹ்காமுல் குர்ஆன் 3:388)

இமாம் அஸ்ஸர்ஹஷி அவர்கள் தனது நூலான ஷரஹ் அஸ்ஸியரில் கபீரில்’ (1:136) கூறும்போது, ‘ஏகோபித்து உடன்பட்ட ஒரு பொதுப்படை அம்சத்தை தனிப்பட்ட ஒரு அம்சத்தை விட முற்படுத்த வேண்டும் என்பது இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் சட்ட அடிப்படைகளில் நின்றுமுள்ளதாகும். அதன் அடிப்படையில் இது விடயத்தில் பொதுப்படையாகவும் மற்றும் பிரபல்யமாகவும் வந்துள்ள ஹதீஸான நபியவர்கள் தங்கத்தை வலது கையிலும், பட்டாடையை இடது கையிலும் எடுத்துக்கொண்டு இந்த இரண்டும் எனது சமூகத்தில் ஆண்களுக்கு ஹராமாகும். பெண்களுக்கு ஹலாலாகும்என்பதைக் கருத்திற்கொண்டு தங்கம் பெண்களுக்கு ஹலால் என்று தீர்மானிப்பதே சாலச் சிறந்ததாகும்என்கிறார்.

ஆயினும் இந்த ஹதீஸின் தரம்பற்றி அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இமாம் அஹ்;மது (ரஹ்) அவர்கள் கூறும்போது இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் வரக்கூடிய மைமூன் அல்கன்னாத்என்பவர் அறிமுகமானவரில்லைஎன்கிறார். இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் மைமூன் அல்கன்னாத், ஸயீத் இப்னு முஸையிப் மற்றும் அபூ கிலாபா ஆகியேரைத் தொட்டும் அறிவித்தால் அது முர்ஸலைச் சார்ந்ததாகும்என்கிறார். ராஸி அவர்கள் கூறும்போது அபூ கிலாபா, முஆவியா இப்னு அபூஸுப்யானிடத்திலிருந்து இந்தச் செய்தியைக் கேட்கவில்லைஎன்கிறார். இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் கூறும்போது அபூ கிலாபா முஆவியாவைச் சந்தித்ததேயில்லைஎன்கிறார்.

ஆயினும் சில அறிஞர்கள் இந்த ஹதீஸின் கருத்தையொட்டி பல ஹதீஸ்கள் வந்துள்ளதால் அதனைக் கருத்திற்கொண்டு இச்செய்தியை ஸஹீஹ் எனும் தரத்தில் உள்ளடக்குகின்றார்கள். அவர்;களில் அஷ்ஷேஹ் அல்பானி (ரஹ்) அவர்களும் ஒருவராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்னு அப்துல் ஹாதீ (ரஹ்) அவர்கள் தனது நூலான அல் முஹர்ரரில்’ ‘ஆபரணங்களும் பொருட்களும் வியாபாரத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டால்…’ எனும் தலைப்பிட்டு எழுதும்போது பின்வரும் ஹதீஸைக் கொண்டு வருகின்றார்:உம்மு ஸலமா (ரழி) அவர்கள் தங்கத்திலான ஆபரணங்களை அணியக் கூடியவராக இருந்தார். பின்னர் அவர் அதுபற்றி நபியவர்களிடத்தில் இவை சேகரித்து வைக்கப்படும் பொக்கிஷங்களில் உள்ளவையாகக் கருதப்படுமா?’ என வினவ அதற்கு நபியவர்கள் அதற்குரிய ஸகாத் கொடுக்கப்படும்வரை பொக்கிஷமாகக் கருதப்படமாட்டாஎன பதிலளித்தார்கள்.இச்செய்திஅபூதாவூத், தாரகுத்னி, ஹாகிம் ஆகிய கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளது.

இமாம் ஹாகிம் (ரஹ்) அவர்கள் கூறும்போது இச்செய்தி இமாம் புகாரி (ரஹ்) அவர்களின் நிபந்தனைகளின் அடிப்படையில் ஸஹீஹ் எனும் தரத்தைப் பெறுகின்றதுஎன்கிறார்.

இமாம் பைஹகீ (ரஹ்) அவர்கள் கூறும்போது அச்செய்தி ஸாபித் இப்னு அஜ்லான் வழியாக மாத்திரம் பதிவாகியுள்ளது. ஆனாலும் அது இந்த ஹதீஸின் தரத்தில் எவ்வித பங்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில், இப்னு மஈன் அவரை உறதிப்படுத்தியுள்ளார்என்கிறார்.

ஸலீம் அல் ஹிலாலி (ரஹ்) அவர்கள் கூறும்போது, ‘இந்த ஹதீஸ் இமாம் பைஹகீ அவர்கள் கூறுவதைப் போன்று ஹஸன் எனும் தரத்தை உடையதாகும். இந்த ஹதீஸ் பற்றிய வாதப் பிரதிவாதங்களை வைத்துப் பார்க்கும்போது ஈற்றில் ஒரு முடிவுக்கு வர முடியும். அதாவது இந்த ஹதீஸ் ஏனைய அறிவிப்புக்களை மையமாக வைத்து நோக்குமிடத்து ஸஹீஹ் எனும் தரத்தைப் பெறுகின்றதுஎன்கிறார். (பார்க்க: அத்தஹ்ரீஜ் அல் முஹப்பர் அல்ஹஸீஸ் 2:669)

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுவதைப் போன்று தங்கம், வெள்ளியாலான நகைகளை பெண்கள் அணியலாமென்பது முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ள விடயங்களில் ஒன்றாகும். அது மாலை, மோதிரம், காப்பு, கொலிசு என பெண்கள் வழமையாக அணியக்கூடிய எந்த நகையாகவும் இருக்கலாம். அதில் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது. (அல் மஜ்மஊ 5:495)

மேலும் இவ்வாறு அணியும் வழமை நபியவர்களின் காலம் முதல் இன்று வரைக்கும் இருந்து வருகின்றது. அக்காலகட்டங்களில் வாழ்ந்த எந்த அறிஞர்களும் இதற்கு மாற்றுக் கருத்து தெரிவித்ததே இல்லைஎன்கிறார் அல்குர்ஆன் வரிவுரையாளர் அல்ஜஸ்ஸாஸ் (ரஹ்) அவர்கள். (பார்க்க: அஹ்காமுல் குர்ஆன் 3:388)

இனி, பெண்கள் வட்ட வடிவிலான ஆபரணங்களை அணிய அனுமதியுண்டா? என்பது ஒரு கேள்வியாகும். இங்கு வட்ட வடிவிலான ஆபரணங்கள் என்பன பெண்கள் அணியக்கூடிய மோதிரம், மாலை, காதணி, காப்பு போன்றவற்றைக் குறிக்கின்றன. பொதுவாக பெண்கள் எந்த வடிவிலான ஆபரணங்களையும் அணியலாம் என்ற விடயத்தில் நபியவர்களும், தோழர்களும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்த தாபியீன்களும் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளனர். ஆயினும் நவீனகால அறிஞர்கள் சிலரிடத்தில் பெண்கள் இவ்வகை ஆபரணங்களை அணிவது கூடாது என்ற கருத்து நிலவி வருகின்றது.

இச்சிந்தனை இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் தனது நூலான ஸுனனில் அறிவிப்பு செய்துள்ள சில ஹதீஸ்களின் மூலம் உண்டானது. அந்த ஹதீஸ்களாவன:

1. நபியவர்கள் கூறினார்கள்: யார் தனது நேசத்திற்குரியவருக்கு நெருப்பிலான ஒரு வளையத்தை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கத்திலான ஒரு வளையத்தை அவருக்கு அணிவிக்கட்டும். மேலும் எவர் தனது நேசத்துக்குரியவருக்கு நெருப்பிலான ஒரு காப்பை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கத்திலான ஒரு காப்பை அணிவிக்கட்டும். ஆயினும் நீங்கள் வெள்ளியைக் கொண்டு நாடியவாறு செய்து கொள்ளுங்கள் (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: அபூதாவூத் 4236)

2. நபியவர்கள் கூறினார்கள்: எவரொருவர் -பெண்மணி- தங்கத்திலான ஒரு மாலையை தனது கழுத்தில் அணிகின்றாரோ அவருக்கு மறுமைநாளில் அதேபோன்ற ஒன்று நெருப்பினால் அணிவிக்கப்படும். மேலும் எவரொருவர் தன் காதில் தங்கத்திலான ஒரு காதணியை அணிகின்றாரோ அவருக்கு மறுமை நாளில் அதேபோன்ற ஒன்று நெருப்பினால் அணிவிக்கப்படும்.’ (அறிவிப்பவர்: அஸ்மா பிந்து யஸீத் (ரழி) நூல்: அபூதாவூத் 4238)

3. நபியவர்கள் கூறினார்கள்: பெண்களே! நீங்கள் வெள்ளியைக் கொண்டு ஆபரணங்களை அணிந்து கொள்ளுங்கள். உங்களில் ஒரு பெண்மணி தங்கத்தை அணிந்து கொண்டு பிறர் கண்ணில்பட வெளிக் கிளம்பிச் செல்கிறாரோ அவர் அதைக் கொண்டு வேதனை செய்யப்படுவார்’ (அறிவிப்பவர்: ஹுதைபா (ரழி) அவர்களின் சகோதரி நூல்: அபூதாவூத் 4237)

மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் தொடர்பான விமர்சனங்களும் விளக்கங்களும் வருமாறு:

ஹுதைபா (ரழி) அவர்களின் சகோதரி அறிவிக்கக்கூடிய ஹதீஸைப் பொறுத்தளவில் அதன் பலவீனத்தன்மை தெளிவாகப் புலப்படுகின்றது. அதாவது, அந்த ஹதீதின் அறிவிப்பாளர் தொடரில் வரக்கூடிய ரிப்இய்யிபரம்பரையைச் சேர்ந்த பெண்மணி யார் என விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. அதனால்தான் வட்ட வடிவிலான நகைகளை பெண்கள் அணிவது ஹறாம் என்ற கருத்தைக் கொண்ட அஷ்ஷேய்க் அல்பானி (ரஹ்) அவர்கள்கூட இந்த ஹதீஸை தான் தொகுத்த ஸஹீஹ் ஸுனன் அபூதாவூத்என்ற நூலில் குறிப்பிடவில்லை.

அதேபோன்று அஸ்மா பிந்து யஸீத் (ரழி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸையும் ஷேய்க் அல்பானி அவர்கள் தனது நூலில் குறிப்பிடாததுளூ குறித்த அந்த ஹதீஸ் பலவீனம் என்பதற்குப் போதிய சான்றாகும். அதேவேளை முஆவியா (ரழி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸான நபியவர்கள் தங்கத்தை சிறு துண்டாகவேயன்றி அணிவதைத் தடுத்தார்கள்என்பதை ஷேய்க் அவர்கள் ஸஹீஹ் எனும் தரத்தில் உள்ளடக்கி குறித்த தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள். (பார்க்க: 3466) இந் நடவடிக்கையானது அவரின் நிலைப்பாட்டைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

இறுதியாக, அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் (4236) ஹதீஸ் மாத்திரமே மீதியாக உள்ளது. அதுபற்றிய அறிஞர்களின் வாதப் பிரதிவாதங்களை வைத்து நோக்குமிடத்து இந்த ஹதீஸ் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் வாயிலாக மாத்திரமே அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பது புலனாகின்றது. இதன் அறிவிப்பாளர்களைப் பொறுத்த வரைக்கும் ஹதீஸ்கலை ஆய்வாளர்களுக்கு மத்தியில் முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் இந்த ஹதீஸை நாம் நம்பகமானது என வைத்துக் கொண்டால் இதைவிடப் பலமான பல ஹதீஸ்களுக்கு இது முரண்படுவதை அவதானிக்கலாம்.

அவைகளாவன: 1.ஆயிஷா நாயகி அவர்களின் நஜ்ஜாஸி மன்னனின் அன்பளிப்பு தொடர்பான ஹதீஸ் (அபூதாவூத் 4235), 2.அபூ மூஸா அல் அஷ்அரி அவர்களின்தங்கமும் பட்டும் ஆண்களுக்கு ஹராம்ளூ பெண்களுக்கு ஹலால்என்னும் ஹதீஸ் 3. புகாரியில் பதிவாகியுள்ள இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் பெருநாள் தின ஸதகா பற்றிய ஹதீஸ் (குறிப்பு: இந்த ஹதீஸில் விவரிக்கப்பட்ட ஆபரணங்கள் யாவும் வட்ட வடிவமானவை என்பது இங்கு நோக்கத்தக்கது. (பார்க்க: பத்ஹுல் பாரி 10:330)

எனவே, இவ்விரு வகையான ஹதீஸ்களையும் எவ்வாறு ஒன்றிணைத்து தீர்வு காண்பது என ஆராயும்போது பின்வரும் தீர்வுகளில் ஒன்றை இம்முரண்பாட்டிற்குத் தீர்வாகவும், முடிவாகவும் கொள்ள முடியும்.

1. வளையல்களை அணியத் தடை செய்கின்ற ஹதீஸ்கள்ளூ அணிய அனுமதிக்கின்ற ஹதீஸ்களால் மாற்றப்பட்டு விட்டன. ஏனெனில் நபி அவர்களின் காலத்தைத் தொடர்ந்து இன்று வரைக்கும் பெண்களால் இவ்வகை நகைகள் அணியப்பட்டே வருகின்றன.

2. அல்லது இவ்வகையான ஹதீஸ்கள் மொத்தமாக ஆண்களுக்கு தங்கம் ஹராமாக்கப்பட்டதைக் குறிக்கின்றன. அவர்களுள் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். ஏனெனில், இந்த ஹதீஸில் வரக்கூடிய ஹபீபஹூ என்கின்ற சொல் தனது நேசத்திற்குரியவர்என்ற கருத்தைத் தருகின்றது. சிறுவர்களும் நேசத்திற்குரியவர்கள் என்கிற பட்டியலில் அடங்குவர்.

3. அல்லது இதுபோன்ற ஹதீஸ்கள் மக்கள் தங்கத்தைச் சேகரிக்கும் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக கூறப்பட்டிருக்கலாம். ஏனெனில், இது விடயத்தில் மக்கள் அதிக ஈடுபாட்டைக் காட்டுவது அவர்களைச் செல்வங்களைச் சேகரிப்பதன்பால் திசை திருப்பிவிடும். இதனால் சில சமயங்களில் ஸகாத் கடமையானதையும் பொருட்படுத்தாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாம் ஆண்களுக்கு வெள்ளியாலான மோதிரம் அணிவதை அனுமதித்துள்ளது. அதேபோல் தங்கத்திலான மோதிரத்தை பெண்களுக்கு அனுமதித்துள்ளது. இங்கு மோதிரமென்பது வட்டவடிவிலான ஆபரணங்களில் ஒன்றே என்பதும் கவனிக்கத்தக்கது. (பார்க்க: பத்ஹுல் பாரி 10:317, அல் மஜ்மூஉ லிந்நவவி 5:495)

எனவே, தங்கத்தினாலான வட்ட வடிவிலமைந்த எந்த ஆபரணங்களையும் பெண்கள் அணியலாம் என்பதையே மிகவும் சரியான கருத்தாகத் தீர்மானிக்க முடிகின்றது. இக்கருத்தினையே நபியவர்களின் காலம் முதல் இன்று வரையான பெரும்பான்மையான அறிஞர்கள் ஆதரித்தும் வந்துள்ளனர். மேலும் இத்தீர்வே மிகவும் சரியான ஆதாரங்களுடன் இணைந்து போகக் கூடியதாகவும் உள்ளது. அழ்ழாஹ் மிக அறிந்தவன்.

(நன்றி: அல்மின்ஹாஜ்’ –மதீனா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் இலங்கை மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்படும் இதழ்- 2008 மே மாத வெளியீடு)

 



தங்க வளையல் அணியும் நங்கையரே! நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள்!

Posted on ஜூன் 24, 2009 by darulathar

முஹம்மட் அர்ஷாத் அல்அதரி

arshath...@gmail.com

பிரச்சாரகர்- தாருல் அதர் அத்தஅவிய்யா

‘வாரஉரைகல்’ பதிவு 114 இல் ‘தங்கத்தினாலான எல்லா நகைகளையும் பெண்கள் அணியலாம்’ என்கின்ற தலைப்பில் ‘அல்மின்ஹாஜ்’ மாதஇதழில் வெளிவந்த ஆக்கம் ஒன்று மீள்பிரசுரிக்கப்பட்டிருந்ததை வாசகர்களாகிய நீங்கள் அறிந்திரூப்பீர்கள். அவ்வாக்கத்தில் கூறப்பட்டுள்ள தவறான வாதங்களுக்கான தக்கபதில்கள்:

‘தங்கத்தினாலான எல்லா நகைகளையும் பெண்கள் அணியலாம்!’, ‘வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைள் அணிவது ஹராம்’  என்கின்ற சர்சைக்குள் நுழைவதற்கு முன்னர் சில அடிப்படையான விடயங்களை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட மூலாதாரம் அருள்மறைக்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரமே. மாறாக, நபித்தோழர்களின் சொந்த செயற்பாடுகள், இஜ்மா, கியாஸ், இமாம்கள், பெரியார்களின் சொந்தக் கூற்றுக்கள் மார்க்க ஆதாரமெனக் கருதுவது ஈமானுக்கு மாற்றமான நிலையாகும். இது தொடர்பாக அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகையில்,
‘உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து  (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!’ (அல்குர்ஆன்- 07:03)


மேலும் பார்க்க அல்குர்ஆன்: 2:38, 2:170, 6:106, 10:15, 3:103, 33:02, 39:03,
10:109, 39:55, 46:09, 49:16

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்,
‘நான் உங்களுக்கு மத்தியில் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாம் ஒரு போதும் வழிதவற மாட்டீர்கள். ஒன்று அழ்ழாஹ்வின் வேதம் மற்றையது எனது வழிமுறை என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஹாகிம்)

‘நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச் செல்கின்றேன். அவற்றில் ஒன்று அழ்ழாஹ்வின் வேதமாகும். அதில் நல் வழியும் பேரொளியும் உள்ளது. எனவே அவ் வேதத்தை பலமாகப் பற்றிக் கொள்ளுங்கள்.’ (அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரழி), நூல்: முஸ்லிம்-4782)

மேற்குறித்த அடிப்படையை மனதில் இறுத்தியவர்களாக, பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைள் அணிவது ஹலாலா? ஹராமா? என்கின்ற விடயத்தை அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்டையில் காய்தல், உவத்தல் இன்றி நடுநிலையுடன் இறையச்சத்தை மாத்திரம் முன்னிறுத்தி ஆயு;வுக்குட்படுத்துவோம்.

பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராமாகுமா?

குறித்த விடயம் தொடர்பான ஆய்வுக்குள் நுழைவதற்கு முன்னர், சில விடயங்களை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
ஒரு  ஆய்வு  முன்வைக்கப்படும் போது அது குறித்து முறையாக தெரிந்து கொள்வதும்,  சரியாக இருக்கும் பட்சத்தில் அதை பின்பற்றுவதுமே ஒரு முஸ்லிமுக்கு அழகாகும்.  இது பற்றி திருமறைக் குர்ஆன் குறிப்பிடுகையில்,

‘அழ்ழாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் ‘எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்ஆன்-02:170)

மேலும், ஒரு கருத்து அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் முன்வைக்கப்படும் போது ‘புதிய கருத்து’ ‘எங்களது முன்னோர்கள் செய்யவில்லை’ என்கின்ற போலிவாதங்களை கூறி புறந்தள்ளுவதை விடுத்து, குறித்த விடயத்தை அல்குர்ஆன் ஆதாரபூர்வமான நபிமொழிகள் என்கின்ற உரைகல்லில் உரசிப் பார்த்து சரியாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்வதுதான் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு அழகானதாகும். இதனை திருமறைக் குர்ஆன் பின்வருமாறு கூறிக் காட்டுகின்றது.

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அழ்ழாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அழ்ழாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.’  (அல்குர்ஆன்-4:59)

இன்று எமது இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் அறியாத, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்த  ஒரு விடயம்தான் பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராம் என்பதாகும்.

இஸ்லாத்தின் பார்வையில் காப்பு, மாலை உள்ளடங்கலாக வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராமாகும். மாறாக, வளையல் அல்லாத தங்க நகைகளை தாரளமாக அணிந்து கொள்ளலாம்.
இது தொடர்பாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.

1
‘(உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு (மனைவி, சகோதரி, தாய், உறவு முறைப்பெண்) ஆகியோருக்கு நரக நெருப்பினால் ஒரு வளையத்தை அணிவிக்க  விரும்புகின்றாரோ அவர் தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்கு அணிவிக்கட்டும். (உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு கழுத்தணியை  அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு அணிவிக்கட்டும். உங்களில் யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் காப்பு அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக் கொள்ளட்டும். என்றாலும் வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப் பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூற்கள்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபீதாவுத்-4236)

2

‘ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்னின் கையை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டிவிட்டார்கள்.

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இச்செயலை அப்பெண் பாத்திமா (ரழி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள். உடனே, பாத்திமா (ரழி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழற்றி ‘இதனை ஹஸனின் தந்தை (அலி ரழி)  அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்’ எனக் கூறினார். பாத்திமா (ரழி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள்.

பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா! எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள். உடனே பாத்திமா (ரழி) அவர்கள் அம்மாலையைக் கழற்றி கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கி உரிமை இட்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது ‘நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும்’ எனக் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: தவ்பான் (ரழி), நூல்:ஸுனனுன் நஸாயீ-5140)

மேலுள்ள நபிமொழிகள் மூலம் கழுத்தணி உள்ளடங்கலாக வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராம் என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

மேற்படி ஆதாரபூர்வமான நபிமொழிகளுக்கு எதிராக சில அறிஞர்களால் சில வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. மாற்றுக் கருத்திலுள்ள சகோதரர்கள் முன்வைக்க கூடிய ஆதாரங்கள் வாதங்களை பரிசீலனைக்கு உட்படுத்துவோம்.
தங்கத்திலான எல்லா நகைகளையும் பெண்கள் அணியலாமா?
தங்கத்தினாலான எல்லா நகைகளையும் அணியலாம் என்று கூறக் கூடிய சகோதரர்களின் வாதங்களில் உள்ள தவறுகளை நோக்குவதற்கு முன்னர், நான் எனது ஆய்வின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட விடயத்தை மீண்டும் சகோதரர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட மூலாதாரம் அருள்மறைக்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரமே. ஆனால், குறித்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போன்று,
‘பெண்களுக்கு தங்கம், வெள்ளி, முத்து, பவளம், வெண்முத்து, வைரம் போன்றவற்றைக் கொண்ட ஆபரணங்களை அணிவது ஹலாலாகும். இக்கருத்தை ஹனபி, மாலிகி, ஷாபிஈ, ஹன்பலி, ழாஹிரி ஆகிய மத்ஹபுகளை சேர்ந்த பெரும்பான்மையான அறிஞர்கள் கூறுகின்றார்கள்.’

என்று தமது வாதத்தை ஆரம்பிப்பதன் மூலம் என்னதான் குர்ஆன், ஹதீஸ் என்று கூறிக் கொண்டாலும் தாங்கள் இன்னும் மத்ஹப் மாயை, முன்னோர்கள் மீதான வரட்டு பக்தி போன்ற வழிகேடுகளில் இருந்து மீளவில்லை என்பதை மீண்டுமொரு முறை பறைசாற்றியிருக்கின்றார்கள்.

மேலும், குறித்த கட்டுரையானது முழுக்க, முழுக்க மத்ஹபு நூற்கள், மத்ஹபு சார் அறிஞர்களின் கூற்றுக்களை தழுவியதாகவே காணப்படுகின்றது. மத்ஹபுகள், பெரியார்கள், நாதாக்கள், ஷேகுமார்கள், பெரும்பான்மை மக்களைப் பின்பற்றுவது தொடர்பாக அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு மிகக் கடுமையாக எச்சரிக்கின்றது.

‘அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ‘நாங்கள் அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?’ எனக் கூறுவார்கள். ‘எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்’ எனவும் கூறுவார்கள். ‘எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!’ எனவும் கூறுவார்கள்.’ (அல்குர்ஆன்-33:66-68)

‘உங்களுக்கு முன் சென்று விட்ட சமுதாயங்களான ஜின்கள் மற்றும் மனிதர்களுடன் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்! என்று (அவன்) கூறுவான். ஒவ்வொரு சமுதாயமும் அதில் நுழையும் போது தம் சகோதர சமுதாயத்தைச் சபிப்பார்கள். முடிவில் அவர்கள் அனைவரும் நரகத்தை அடைந்தவுடன் ‘எங்கள் இறைவா! இவர்களே எங்களை வழி கெடுத்தனர். எனவே இவர்களுக்கு நரகமெனும் வேதனையை இரு மடங்கு அளிப்பாயாக!’ என்று அவர்களில் பிந்தியோர், முந்தியோரைப் பற்றிக் கூறுவார்கள். ‘ஒவ்வொருவருக்கும் இரு மடங்கு உள்ளது. எனினும் நீங்கள் அறிய மாட்டீர்கள்’ என்று (அவன்) கூறுவான். ‘எங்களை விட உங்களுக்கு எந்தச் சிறப்பும் கிடையாது. எனவே நீங்கள் செய்து வந்ததன் காரணமாக வேதனையைச் சுவையுங்கள்!’ என்று முந்தியோர், பிந்தியோரிடம் கூறுவார்கள்.’ (அல்குர்ஆன்-07:38,39)

‘அழ்ழாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் ‘எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?’ (அல்குர்ஆன்-05:104),

‘அநீதி இழைத்தவன் தனது கைகளைக் கடிக்கும் நாளில், ‘இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாமே’ என்று கூறுவான். இன்னாரை நான் உற்ற நண்பனாக ஆக்காமல் இருந்திருக்கக் கூடாதா? அறிவுரை எனக்குக் கிடைத்த பின்பும் அதை விட்டு என்னை அவன் கெடுத்து விட்டான். ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான் (என்றும் கூறுவான்.) ‘என் இறைவா! எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கி விட்டனர்’ என்று இத்தூதர் கூறுவார்.’ (அல்குர்ஆன்-25:27-30)

மேலும் பார்க்க அல்குர்ஆன்: 02:170, 07:28, 10:78, 21:53, 31:21, 36:74, 43:22, 43:23,   53: 23

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்,
‘நான் உங்களை தெட்டத்தெளிவான ஆதாரத்தின் மீது விட்டுச் செல்கின்றேன். அதன் இரவும் பகலைப் போன்றது. எனக்குப் பின்னால் அதைவிட்டும் திசை மாறுபவர் அழிந்தவர் ஆவார் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இர்பால் பின் ஸாரயா, ஆதாரம்: இப்னுமாஜா-42, முஸ்னத் அஹ்மத்-16813)

பெரும்பான்மையைப் பின்பற்றுவது தொடர்பாக அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகையில்,
‘பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அழ்ழாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.’     (அல்குர்ஆன்-06:116)

‘ஜின்களிலும் மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம்.’     (அல்குர்ஆன்-07:179)
‘நீர் பேராசைப் பட்டாலும் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.’ (அல்குர்ஆன் 12:103).

மேலும் பார்க்க அல்குர்ஆன்:  07:187, 12:21, 12:40, 12:68, 16,38, 25:50, 30:06, 30:30, 34:28, 34:36, 40:57, 45:27

மேலுள்ள திருமறை வசனங்கள், ஆதாரபூர்வமான நபிமொழிகள் மத்ஹபுகள், பெரியார்கள், முன்னோர்கள், நாதாக்களை பின்பற்றுவது கூடாது என தடை செய்வதுடன், அவ்வாறு பின்பற்றுபவர்களுக்கு நரகினைக் கொண்டும் எச்சரிக்கை செய்கின்றது.

எனவே, மத்ஹபு அறிஞர்களின் மனிதக் கருத்துக்களை விடுத்து, அவர்கள் தமது கருத்துக்கு ஆதாரமாக முன்வைத்த அருள்மறைக் குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் என்பற்றை பரிசீலனைக்கு உட்படுத்துவோம்.

தவறான வாதம்:

‘ஆபரணத்திலும் (சிங்காரிப்பிலும்) வளர்க்கப்பட்டு தன் (சொந்த) விவகாரத்தில் (கூட தன்நிலையை) தெளிவாக எடுத்துக் கூறச் சக்தியற்ற ஒன்றையா (பெண்களையா) அவனுக்கு சந்ததிகள் என்று ஆக்குகிறார்கள்?’ (அல் ஸுஹ்ருப்: 18)

இந்த வசனம் பெண்களின் இயற்கையான சுபாவத்தைத் தெளிவுபடுத்துகின்றது. அவர்கள் சிறுபராயத்திலிருந்தே தங்கம், வெள்ளி, அலங்காரக் கற்களினாலான ஆபரணங்களைக் கொண்டு தம்மை அலங்கரிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.  எனவே, இந்த வசனம் மேற்குறித்த ஆபரணங்களை பெண்கள் அணிவது கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.

தக்க பதில்:

‘தங்கத்தினாலான எல்லா நகைகளையும் பெண்கள் அணியலாம்!’ என்று கூறக் கூடிய சகோதரர்கள் தமது  வாதத்திற்கு சான்றாக எடுத்து வைத்த அருள்மறை வசனத்தை அடைப்புக்குறிக்குள் இடப்பட்டுள்ள மொழிபெயர்ப்பாளரின் கருத்துக்களை விடுத்து, வல்லோன் அழ்ழாஹ்வின் வார்த்தையை நேரடியாக நோக்குவோம்.

3‘ஆபரணத்திலும் வளர்க்கப்பட்டு தன் விவகாரத்தில் தெளிவாக எடுத்துக் கூறச் சக்தியற்ற ஒன்றையா அவனுக்கு சந்ததிகள் என்று ஆக்குகிறார்கள்?’ (அஸ்ஸுக்ருஃப்: 18)

மாற்றுக் கருத்துள்ள சகோதரர்கள் இந்த அல்குர்ஆன் வசனத்தை வைத்துக் கொண்டு பெண்கள் தங்க வளையல் அணியலாம் என்று வாதிட முடியாது. இதனை மாற்றுக் கருத்துக் கொண்ட சகோதரர்கள் ஆதாரமாக முன் வைப்பதே பல அடிப்படைகளில் தவறானதாகும்.

குறித்த அல்குர்ஆன் வசனத்தில் வளையல் நகைகளோ அல்லது வளையல் அல்லாத நகைகளோ பற்றி கூறப்படவில்லை. மாறாக, ஆபரணங்கள் என்றே கூறப்படுகின்றது. அது தங்கம் அல்லாத ஆபரணங்களாக, வெள்ளி ஆபரணங்களாகக் கூட இருக்க முடியும்.

குறித்த வசனத்தில் ‘ஆபரணங்கள் அணியும் பெண்கள்’ அல்லது ‘பெண்கள்’  என்கின்ற வாசகம் அரபி மூலத்தில் கிடையாது. ஆனால், மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் தமது மொழிபெயர்ப்பில் பெண் என்று அடைப்புக்குறிக்குள் இட்டு அதன் அடிப்படையிலேயே பெண்கள் ‘ஆபரணங்களைக் கொண்டு தம்மை அலங்கரிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்’ என்று தனது வாதத்தை தொடர்ந்துள்ளார்.  மாறாக,  இவ்விடத்தில் ‘தன் விவாகரத்தை தெளிவாக எடுத்துச் சொல்ல சக்தியற்றவை’ பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு வாதத்திற்காக பெண் என்றே வைத்துக் கொண்டாலும் அது மாற்றுமத பெண்களைக் கூட குறிப்பதற்கு சாத்தியம் இருக்கின்றது.

ஒரு வாதத்திற்கு இது முஸ்லிம் பெண்களைத் தான் குறிக்கின்றது என்று வைத்துக் கொண்டாலும் வளையல் அல்லாத நகைகளைக் குறிக்கின்றது என்று விளங்க முடியும்.

ஆகுமான ஒரு செயலும் தடைசெய்யப்பட்ட ஒன்றும் இடம்பெற்றால் தடைசெய்யப்பட்டதைத் தான் முதன்மைப் படுத்த வேண்டும். இது ஒரு சட்டக்கலை விதியாகும்.
இதனை அரபியில்              என்று கூறப்படும். இந்த விதியை மறுத்தால் நிறைய ஹதீத்களை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டிய நிலமைக்கு உட்படுவீர்கள்.

சமூகத்தில் நடக்கின்ற ஒன்றை உதாரணமாகக் குறிப்பிட்டால் அதை ஆதரிக்கின்றார்கள்; என்று புரிந்து கொள்ளக் கூடாது.
உதாரணமாக, சமூகத்தில் சிலர் விபச்சாரம் செய்கிறார்கள் என்று நாம் கூறினால் நாம் அதனை ஆதரிக்கின்றோம் என்று எவரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  எனது சமூகம் 73 கூட்டமாகப் பிரியும் என்று கூறியதால் அவ்வாறு பிரிவதை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்கின்றார்கள் என்று எவராவது புரிந்து கொண்டால் அவரை விவரமற்றவர் என்றே கூறுவோம். அதே போன்று அன்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அந்நிய பெண்களை காபிர்கள் கடவுளாக்கிய போது அதனை கண்டிக்கின்ற தொனியில் இறைவன் இவ்வசனத்தை இறக்கியிருக்கலாம். முந்திய வசனங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றது.

இதனை  எனக் கூறப்படும். பல விளக்கங்களுக்கும் சாத்தியமாகவுள்ள இவ்வசனத்தினை வளையல் நகை அணிவதை ஆதரிக்கின்றது என்று விளங்குவது அறிவுப்பூர்வமானதன்று.

அழ்ழாஹ் அல்குர்ஆனில் பொதுவாக குறிப்பிட்ட ஒன்றை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பொன்மொழியில் தெளிவுபடுத்துவார்கள். இதற்கு என்று சொல்லப்படும். இந்த நடைமுறையை அல்குர்ஆனில் அதிகமான இடங்களில் காணமுடியும். இந்த சட்டக்கலை விதியை மாற்றுக் கருத்திலுள்ள சகோதரர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றே நம்புகின்றோம். இந்த நடைமுறையின் பிரகாரம் இறைவன் பொதுவாகக் குறிப்பிட்ட ஆபரணங்கள் என்பதிலிருந்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திய தங்க வளையல்கள் விதிவிலக்குப் பெறுகின்றது என்று விளங்க முடியும்.

ஆகவே, இவ்வசனத்தினை ஆதாரமாக முன் வைத்தால் பல கேள்விகளுக்கு பதில் இல்லாமல் போகிறது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

தவறான வாதம்:

‘நபியவர்கள் கூறினார்கள். எனது சமூகத்தில் ஆண்கள் பட்டாடையும், தங்கமும் அணிவது ஹராமானதாகும். பெண்களுக்கு ஹலாலானதாகும்.’ (அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி (ரழி), நூல்: திர்மிதி)

ஆயினும் இந்த ஹதீஸின் தரம் பற்றி அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இமாம் அஹ்மது (ரஹ்) அவர்கள் கூறும் போது, ‘இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் வரக்கூடிய  ‘மைமூன் அல்கன்னாத்’ என்பவர் அறிமுகமானவரில்லை’ என்கிறார். இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் ‘மைமூன் அல்கன்னாத், ஸயீத் இப்னு முஸையிப்’ மற்றும் அபூகிலாபா ஆகியோரைத் தொட்டும் அறிவித்தால் அது முர்ஸலைச் சார்ந்ததாகும்’ என்கிறார். ராஸி அவர்கள் கூறும் போது ‘அபூகிலாபா, முஆவியாச் சந்தித்ததேயில்லை’ என்கிறார்.

ஆயினும் சில அறிஞர்கள் இந்த ஹதீஸின் கருத்தையொட்டி பல ஹதீஸ்கள் வந்துள்ளதால் அதனைக் கருத்திற் கொண்டு இச்செய்தியை ஸஹீஹ் எனும் தரத்தில் உள்ளடக்குகின்றார்கள். அவர்களில் அஷ்ஷேஹ் அல்பானி (ரஹ்) அவர்களும் ஒருவராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பிலால் (ரழி) மற்றும் இப்னு அப்பாஸ் (ரழி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள். ‘நிச்சயமாக நபியவர்களின் காலத்தில் பெண்கள் மோதிரம், மெட்டி, மாலை போன்றவற்றை அணியக் கூடியவர்களாக இருந்தார்கள்.’ (ஜாமிஉல் உஸுல் 04:179)

‘ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். ‘(ஒரு முறை) நஜ்ஜாஸி மன்னனிடமிருந்து ஆபரணங்கள் நபியவர்களுக்கு அன்பளிப்புப் பொருட்களாக் கிடைத்தன. அவற்றிலே ஹபஷா நாட்டு முத்திரை குத்தப்பட்ட ஒரு தங்க மோதிரமும்  நபியவர்கள் அதனை ஒரு குச்சியின் மூலம்- வேறு ஓர் அறிவிப்பில்- தமது விரல்களால் எடுத்தார்கள். பின்னர் தனது மகளான ஸைனப் (ரழி) அவர்களின் மகள் உமாமா பிந்து அபுல் ஆஸ் (ரழி) அவர்களை அழைத்து அதனை அணிந்து கொள்ளுமாறு கொடுத்தார்கள்.’ (அபூதாவுத் 04:92)

‘நான் ஆயிஷா (ரழி) அவர்களை தங்க மோதிரங்களுடன் பார்த்திருக்கின்றேன்.’
(பார்க்க: புஹாரி07:54)

‘இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தனது நூலான பத்ஹுல் பாரியில், இப்னு ஸஅத் அவர்கள் அம்ரு இப்னு அபூஅம்ரைத் தொட்டும் வரும் அறிவிப்பிலே கூறும்பொழுது ‘நான் காஸிம் இப்னு முஹம்மதிடத்தில் இதைப் பற்றிக் கேட்ட போது, அவர் அழ்ழாஹ் மீது சத்தியமாக! ஆயிஷா (ரழி) அவர்களை (குங்குமமிடப்பட்ட) மஞ்சள் ஆடையையும், தங்க மோதிரங்களையும் அணியக் கண்டிருக்கின்றேன்’ என்று கூறினார்கள்.’

‘பாத்திமா (ரழி) அவர்கள் தங்கத்தினாலான ஒரு மாலையை தனது கழுத்திலிருந்து கழட்டி இதனை அபுல் ஹஸன் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார் எனக் கூறினார்கள்.’ என ஸப்வான் (ரழி) அவர்கள் கூறினார்கள்’ (நஸாயி-5140, அஹ்மத்21892)

மேற்கூறப்பட்ட செய்திகள் பெண்கள் தங்கத்தினாலான ஆபரணங்களை அணிய முடியும் என்பதை வலுப்படுத்துகின்றன.

தக்க பதில்:

‘எனது சமூகத்தில் ஆண்களுக்கு பட்டும் தங்கமும் அணிவது ஹராமாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அவ்விரண்டும் ஆகுமாக்கப்பட்டுள்ளது என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.’ (அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி (ரழி), நூல்: திர்மிதி-1687)

மேற்குறித்த நபிமொழி ‘ஸஹீஹ் லிஹைரிஹி’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும். மாறாக, அண்மைக்காலத்தில் சில சகோதரர்கள் செய்வது போன்று, தமது மாற்றுக் கருத்திலுள்ள சகோதரர்கள் ஆதாரமாக முன்வைத்துள்ளார்கள் என்பதற்காக பலவீனப்படுத்துகின்ற நடைமுறை எம்மிடம் கிடையாது என்பதையும் சகோதரர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
‘நான் ஆயிஷா (ரழி) அவர்களை தங்க மோதிரங்களுடன் பார்த்திருக்கின்றேன்.’ (பார்க்க: புஹாரி 07:54)

என்பதை ஆதாரமாக முன்வைத்துள்ளார்கள். மதிப்பிற்குரிய சகோதரர் அவர்களே! நான் எனது ஆய்வின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று அருள்மறைக்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளுமே சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட மூலாதாரமாகும். நபித்தோழர்களைப் பொறுத்த வரையில் இஸ்லாத்திற்காக அளப்பரிய தியாகம் செய்தவர்கள். அந்த உத்தமர்களைப் பற்றி அழ்ழாஹ் தனது திருமறையில் குறிப்பிடும் போது,  ‘அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அழ்ழாஹ்வைப் பொருந்திக் கொண்டனர்’ (அல்குர்ஆன்-58:22)

அதே வேளை மனிதர்களில் சிறந்தவர்கள் என்பதற்காக அவர்களின் சுய கருத்துக்கள், செயற்பாடுகள் ஒரு போதும் மார்க்க ஆதாரமாகாது. மாறாக, வஹியை மாத்திரமே நாம் பின்பற்ற வேண்டும். இதனையே  அருள்மறைக் குர்ஆன், ‘அழ்ழாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் ‘எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?’ (அல்குர்ஆன்-02:170) என்று குறிப்பிடுகின்றது.

மனிதர்கள் என்கின்ற அடிப்படையில் நபித்தோழர்களுக்கும் பல்வேறு செய்திகள் தெரியாதிருந்துள்ளன. உதாரணமாக, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹா தொழுதுள்ளதாக பல்வேறு நபித்தோழர்கள் அறிவித்திருந்தும் நபிகளார் (ஸல்) அவர்கள் லுஹா தொழுததேயில்லை என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருமை மனைவி அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (பார்க்க: ஸஹீஹுல் புஹாரி-1177)

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹா தொழுததை அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறியாதிருந்திருககின்றார்கள்.  எனவே, வஹி அருளப்பெறாத மனிதர்கள் என்கின்ற அடிப்படையில் நபித்தோழர்களின் சுய கருத்துக்கள், செயற்பாடுகள் ஒரு போதும் மார்க்க ஆதாரமாக முடியாது.

‘பிலால் (ரழி) மற்றும் இப்னு அப்பாஸ் (ரழி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள். நிச்சயமாக நபியவர்களின் காலத்தில் பெண்கள் மோதிரம், மெட்டி, மாலை போன்றவற்றை அணியக் கூடியவர்களாக இருந்தார்கள்.’ (ஜாமிஉல் உஸுல் 04:179)

குறித்த செய்தி ஸஹீஹுல் புஹாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில் தெளிவாக இடம் பெற்றுள்ளது.

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் (மட்டுமே) தொழுதார்கள். அதற்கு முன்பும் (எதையும் கூடுதலாகத்) தொழவில்லை, அதற்குப் பின்பும் (எதையும் கூடுதலாகத்) தொழவில்லை. (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு தம்முடன் பிலால் (ரலி) அவர்கள் இருக்க பெண்கள் பகுதிக்கு வந்து (உபதேசம் புரிந்தார்கள். அப்போது) தர்மம் செய்யுமாறு அவர்களைப் பணித்தார்கள். உடனே பெண்கள் (தம்மிடம் இருந்ததை பிலால் அவர்களின் (கரத்திலிருந்த துணியில்) இடலாயினர். சில பெண்கள் தம் காதணிகளையும், தம் (கழுத்தில் அணிந்திருந்த) நறுமண மாலைகளையும் இட்டனர்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-964, ஸஹீஹ் முஸ்லிம்-1616)

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாளன்று இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள். அதற்கு முன்பும், பின்பும் எதையும் தொழவில்லை. பிறகு பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்கு வந்தார்கள். பெண்களுக்கு உபதேசித்துவிட்டு, தர்மம் செய்யுமாறும் கட்டளையிட்டார்கள். உடனே, பெண்கள் தங்கள் காது வளையங்களையும் கை வளையல்களையும் (தர்மமாக) வழங்கலானார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி- 1431)

சகோதரர் அவர்களின் கருத்தை சரிகாணக்கூடிய சகோதரர்கள்; குறிப்பிட்டுள்ள நபிமொழியில் ‘தங்க வளையல்’ என்று இடம் பெற்றுள்ளதா என்பதனை பரிசீலிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அடுத்து, ஒரு வாதத்திற்காக தங்கம் என்றுதான் வைத்துக் கொண்டாலும் பெண்களுக்கு ‘பொதுவாக ஆகும்’ என்ற காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவம் என்றும்,  ‘வளையல்தங்கம் அணியக் கூடாது’ என்ற சட்டம் அதன் பின் வந்தது என்றும் புரிந்து கொண்டால் எவ்வித முரண்பாடும் ஏற்பட மாட்டாது. இவ்வாறான அடிப்படையில், வணக்கம் இல்லாத அம்சங்கள் பொதுவாக ஆகும் என்ற தரத்திலேயே இருக்கும் இந்த விதியை அரபியில்  என்று சொல்லப்படும். எனவே, பெண்களுக்கு தங்க நகை அணிவது ஆகும் என்று ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் ‘வளையல் தங்கம் மட்டும்’ அணியக் கூடாது என்று பின்னர்  தடை செய்யப்பட்டது. தங்க நகைகள் தொடர்பான அறிப்புக்களை இவ்வாறு புரிந்து கொண்டால் எவ்வித முரண்பாடும் தோன்றமாட்டாது.

அடுத்து,          ‘ஹதீத் திறனாய்வுக்கலை’யோடு சம்பந்ப்பட்ட            ‘நாஸிஹ், மன்ஸுஹ்’   ‘மாற்றியது, மாற்றப்பட்டது’ சம்பந்தமாக உங்களது ஆய்வில் கூறியுள்ளீர்கள். பெண்கள் தங்க வளையல் அணிவது கூடும் என்று கூறக்கூடிய சகோதரர்கள் தங்க வளையல் அணிவதைத் தடை செய்து வருகின்ற செய்திகளை, தங்க வளையல் ஆகும் என்று வந்துள்ள செய்திகள் மாற்றிவிட்டது என வாதிடுகின்றனர்.  இது தொடர்பாக ஏலவே, விளக்கமளித்துள்ளேன்.

மேலும், ஒரு ஹதீஸ் மாற்றப்பட்டது எனக் கூறுவதாக இருந்தால் அதற்கு பல நிபந்தனைகளை இக்கலையோடு சம்பந்தப்பட்ட இமாம்கள் கூறியுள்ளனர். அதில் மிக முக்கியமான நிபந்தனைகள் இரண்டு.

1. ‘நாஸிஹ்’ – மாற்றக் கூடிய செய்தி, ‘மன்ஸுஹ்’ – மாற்றப்பட்ட செய்திக்கு பின் இடம்பெற    வேண்டும்.
2. முரண்பட்ட ஆதாரபூர்வமான இரண்டு செய்திகள் இடம்பெறும் போது முரண்பாடில்லாமல் இரண்டையும் சேர்த்து விளங்குவதற்கு இடம்பாடு இல்லாமல் இருக்க வேண்டும்.

பெண்கள் வளையத்தினாலான தங்க நகைகள் அணிவது கூடாது என்று இடம் பெறக் கூடிய  செய்திகளை மாற்;றப்பட்டது என்று கூறக் கூடிய சகோதரர்கள் இவ்விரண்டு நிபந்தனைகளையும் மீறியுள்ளனர். மன்ஸுஹ் என்பதற்கு வளைந்த தங்கம் ஆகும் என்ற செய்திகள் பிந்தித்தான் சொல்லப்பட்டது என்பதை உறுதி செய்யக் கூடிய எந்தவொரு ஆதாரத்தையும் மாற்றுக் கருத்திலுள்ள அன்புச் சகோதரர்கள் முன்வைக்கவில்லை.

அடுத்து, முரண்பட்ட ஆதாரபூர்வமான இரு செய்திகளையும்  இணைத்து முடிவெடுப்பதற்கு வாய்ப்பிருந்தும் அவ்வாறு செய்யவில்லை என்பதையும் உங்களது கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

எவ்வாறு இணைத்து விளங்கலாம்?

மேற்குறித்த செய்திகளில் ஒன்றை விட்டு, ஒன்றை எடுக்காமல் மொத்தமாக இணைத்து ‘ஜம்உ’ செய்து விளங்குவதன் மூலம், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அனைத்து செய்திகளையும் இலகுவாக அமுல்படுத்த முடியும். ‘ஆகும்’ என்று தரத்தில் கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் பொதுவானவை   என்றும் ‘ஆகாது’ என்ற தரத்தில் கூறப்பட்டசெய்திகள் வரையறைசெய்யபட்டவை   என்றும் இணைத்து விளங்குவதன் மூலம் எல்லா செய்திகளையும் அமுல்படுத்த முடியும். வளையல், மாலை, காப்பு, மோதிரம் போன்ற வரையறை செய்யப்பட்ட வளையல் நகைகள் ‘கூடாது’ என்றும் என்ற ஏனைய, தங்கத்திலான நகைகள் கூடும் என்றும் விளங்கிக் கொண்டால் எந்த  முரண்பாடும் கிடையாது. மாற்றப்பட்டது என்று கூறவும் முடியாது.

அடுத்து,    சட்டக்கலையில்   என்றறொரு விதி உண்டு.   என்றால் பொதுவானது.    என்றால் வரையறையுடன் குறிப்பாக்கப்பட்டது. இந்த விதியை அடிப்படையாகக் கொண்டே பல நபிமொழிகளை விளங்குகின்றோம். பொதுவாக ஆகுமாக்கப்பட்டு விட்ட ஒன்றை, குறிப்பாக்கப்பட்ட வரையறையுடன் தடைசெய்தால் அந்த வரையறையை உட்பொதிந்த காரியம் மாத்திரம்தான் உள்ளடங்கும் என்பதனை சட்டக்கலையும்,  எமது அறிவும் ஏற்றுக் கொள்கிறது.

உதாரணமாக,  நாம் ஒருவரைப் பார்த்து ‘நீங்கள் பாடசாலைக்கு செல்லுங்கள்’ என்று கூறுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். பின்னர், சிறிது காலத்தின் பின் அவரைப் பார்த்து, ‘நீங்கள் அழுக்காக இருந்தால் பாடசாலைக்கு செல்லாதீர்கள்’  எனக் கூறினால் ‘அழுக்காக இருக்கும் நிலையில்’ மாத்திரம் பாடசாலைக்கு செல்ல வேண்டாம் என்றே அவரும் புரிந்து கொள்வார். அதே போன்றுதான் தங்கம் பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டது என்ற பொதுவான நிலைக்குப் பின்னால் வளையல் தங்கம் பிரேத்தியேகமாக தடை செய்யப்படுகின்றது.

ஆனால், மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள், ‘வளையல்களை அணியத் தடைசெய்கின்ற ஹதீஸ்கள் அணிய அனுமதிக்கின்ற ஹதீஸ்களால்  மாற்றப்பட்டுவிட்டன’ என வாதிடுகின்றார்கள்.
அதாவது,; சகோதரர் அவர்கள் தங்க வளையல் அணிவதைத் தடைசெய்யும் செய்தி ஆரம்பத்தில் வந்ததென்றும்,  தங்கம் ஆகுமாக்கப்பட்டது என்று வந்துள்ள செய்தி பின்னர் வந்தது என்றும் கூறுகின்றார்.

இவ்வாறு விளங்குவது அது தவறான விளக்கமாகும். ஏனெனில், வரையறையுடன் உள்ளது ஆரம்பத்தில் வருவதும் பொதுப்படையானது பின்னால் வருவதும் சட்டக் கலைக்கு முரணானதும்,  அறிவுக்கு ஒவ்வாததும் ஆகும். நாம் மேற்கூறிய அதே உதாரணத்தினை எடுத்துக் கொள்வோம்.

‘நீங்கள் அழுக்காக இருந்தால் பாடசாலைக்குச் செல்லாதீர்கள்!’ என்பதனை ஆரம்பத்தில் கூறியது என்றும், ‘நீங்கள் பாடசாலைக்கு செல்லுங்கள்’ என்பது பின்னர் கூறியது என்றும்  ஒருவர் விளங்குகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

ஆரம்பத்தில் கூறியதை எடுக்க முடியாது என்று விளங்கிக் கொண்டு ‘அழுக்காக இருந்தாலும் பாடசாலைக்கு செல்ல முடியும்’ என்று விளங்க முடியுமா? அவ்வாறு விளங்கினால் ‘நீங்கள் அழுக்காக இருந்தால் பாடசாலைக்கு செல்லாதீர்கள்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போகின்றதல்லவா?  இதற்கு மதிப்பிற்குரிய சகோதரர் அவர்களை அல்லது அவரது நிலைப்பாட்டை ஆதரிக்க கூடிய சகோதரர்களை விளக்கம் சொல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அடுத்து,  பொதுவாக ஒரு தடை வருமென்றால் அதற்கு முன்பு அது ஆகுமாக்கப்பட்ட ஒரு நிலை இருந்திருக்கும். இது இரு முரண்பட்ட செய்திகளுக்கு மாத்திரமே என்பதனை இவ்விடத்தில் புரிந்து கொள்ள வேண்டும். ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சில நபித்தோழர்கள் நின்று கொண்டு நீர் அருந்தியுள்ளார்கள்.

ஏன் நபியவர்களே நின்று கொண்டு நீர் அருந்தியுள்ளார்கள். பின்னர் அதனை தடைசெய்கிறார்கள்.’ இதனைப் பார்க்கும் ஒருவர் ‘தடை’ தான் முந்தியது என்றும் ‘ஆகும்’ என்பது பிந்தியது என்றும் வாதிட்டால் அவரை நாம் என்னவென்று கூறுவோம்? முரண்பட்ட செய்திகளில் ஆகும் என்ற நிலைக்குப் பின்னர்தான் தடை வரும் என்பதனை அவருக்கு விளக்குவோம். அதே போன்றுதான் பெண்களுக்கு தங்கம் ஆகுமாக்கப்பட்டது என்ற ஆகுமான நிலைக்குப் பின்னர் அதில் ஒரு பகுதியான வளையல் நகை அணிவது தடுக்கப்படுகின்றது என்று நாம் ஹதீதினை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு வாதத்திற்கு நீங்கள் முன் வைத்த ஆதாரங்களின் அடிப்படையிலும், தடையும் அனுமதியும் வந்தால் தடையைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற சட்டக்கலை விதி தொடர்பாக மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் அல்லது சகோதரரின் நிலைப்பாட்டினை ஆதரிக்க கூடிய சகோதரர்கள் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். அவ்விதியினை சகோதரர்கள்; மறுக்கும் பட்சத்தில் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டி வரும் என்பதனையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

அடுத்து, மிக முக்கியமானதொரு விடயத்தை மதிப்பிற்குரிய சகோதரர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். வளைந்த தங்க நகை அணிவது தொடர்பாக ஏலவே, ஒரு நிலைப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டு நபிமொழிகளை அணுகியதன் விளைவாக, ஹதீஸ்களில் திரித்தல், கூட்டல், குறைத்தல் செய்ய வேண்டிய நிலைக்கு அது உங்களை இட்டுச் சென்றுள்ளது. மிகத் தெளிவாக வளைந்த தங்கம் அணிவதைத் தடைசெய்து இடம் பெற்றுள்ள நபிமொழியை வளைந்த தங்கம் அணியலாம் என்பதற்கு ஆதாரமாக முன்வைத்துள்ளீர்கள்.

அன்புச் சகோதரர் அவர்கள் முன்வைத்த நபிமொழியில் உள்ள சில வார்த்தைகள்:

‘பாத்திமா (ரழி) அவர்கள் தங்கத்தினாலான ஒரு மாலையை தனது கழுத்திலிருந்து கழட்டி இதனை அபுல் ஹஸன் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார் எனக் கூறினார்கள்.’ என ஸப்வான் (ரழி) அவர்கள் கூறினார்கள்’ (நஸாயி-5140, அஹ்மத்21892)

குறித்த நபிமொழியின் முழுமையான வாசகங்கள்:

‘ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்னின் கையை அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் தட்டிவிட்டார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இச்செயலை அப்பெண் பாத்திமா (ரழி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள். உடனே, பாத்திமா (ரழி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழற்றி ‘இதனை ஹஸனின் தந்தை (அலி ரழி)  அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்’ எனக் கூறினார்.

பாத்திமா (ரழி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா! எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள். உடனே பாத்திமா (ரழி) அவர்கள் அம்மாலையைக் கழற்றி கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கி உரிமையிட்டார்கள்.

பாத்திமாவின் இச்செயல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது ‘நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும்’ எனக் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: தவ்பான்(ரலி), நூல்:ஸுனனுன் நஸாயீ-5140)
அன்புச் சகோதரர் அவர்களே! மாற்றுக் கருத்திலுள்ளவர்கள் ஆதாரமாக முன்வைக்கின்றார்கள் என்கின்ற காரணத்திற்காக நபிமொழியில் இவ்வாறு மோசடி செய்வது நியாயமானதா? மார்க்கத்தை கற்றறிந்த மார்க்க அறிஞர்கள் இவ்வாறு நடந்து கொள்ளலாமா?

இவ்வாறு வேதத்தில் கூட்டல், குறைத்தல், திரித்தல் செய்வதை அழ்ழாஹ் திருமறைக் குர்ஆனில் மிக கடுமையாகக் கண்டிக்கின்றான்.
‘வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப் படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை. (அல்குர்ஆன்-02:85)

தவறான வாதம்:

இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள எச்சரிக்கையானது, எவர்களெல்லாம் தங்கத்திற்கு ஸகாத் கொடுக்காமல்  இருக்கின்றார்களோ அவர்களையே குறிக்கின்றது. இக்கருத்தைக் கூறக்கூடியவர்கள் ஆபரணங்களுக்கு ஸகாத் கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தக் கூடிய ஹதீஸ்களை ஆதாரமாக முன்வைக்கின்றனர். அவற்றுள் பின்வரும் அம்ருப்னு ஷுஅய்ப் (ரழி) அவர்களின் ஹதீஸ் குறிப்பிடத்தக்கது.

அவர்கள் கூறுகின்றார்கள்.
‘ஒரு பெண்மணி யமன் நாட்டிலிருந்து நபி அவர்களிடத்தில் வந்தார். அவருடன் அவரின் மகளும் இருந்தார். அவரின் மகளின் கையில் தங்கத்தினாலான இரு வளையல்கள் இருந்தன. அப்போது நபியவர்கள் அப்பெண்ணை நோக்கி ‘நீர் இதற்குரிய ஸகாத்தைக் கொடுத்து விட்டீரா?’ என வினவினார்கள். அதற்கவர் ‘இல்லை’ என பதிலளிக்க  நபியவர்கள் ‘அழ்ழாஹ் நெருப்பினாலான ஒரு காப்பை அணிவிப்பது உனக்கு சந்தோஷத்தை அளிக்கின்றதா?’ என வினவினார்கள். அதற்கவர் இரு காப்புக்களையும் கழற்றி நபியவர்களிடத்தில் கொடுத்து விட்டு ‘இந்த இரண்டும் அழ்ழாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உரியதாகும்.’ எனக் கூறினார். (அபூதாவுத் 02:95)

தக்க பதில்:

சகோதரர் அவர்கள் எடுத்து வைத்த நபிமொழியில்,  அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கனமான இரு தங்க வளையல்கள் அணிந்திருந்ததை வெறுக்கவில்லை. மாறாக, அவ்விரண்டுக்கும் ஸகாத் கொடுக்காததைத்தான் வெறுத்துள்ளார்கள்.

ஆனால், நாம் எடுத்து வைத்த அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் நபிமொழியில் வளையல் நகை அணிவதனையே தடைசெய்துள்ளார்கள். அதில் ஸகாத் கொடுக்கப்பட்டதா? என்றெல்லாம்,  அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்கவில்லை. மேலும்,  தங்க வளையல் நகை அணிவது தடைசெய்யப்பட்டதுதான் என்பதை  அபூஹுரைரா (ரழி) அவர்கள் தமது மகளுக்கு தங்கம் அணியக் கூடாது என்று தடைசெய்தது உறுதிப்படுத்துகின்றது.

4‘முஹம்மத் இப்னு ஸீரீன் அவர்கள், அபூஹுரைரா (ரழி) அவர்கள் தமது மகளுக்கு பின்வருமாறு கூற தான் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். ‘நீ தங்கத்தை அணிய வேண்டாம். ஏனெனில் உன் மீது கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பை நான் பயப்படுகின்றேன்.’ (நூல்: முஸன்னப் இப்னு ஷைபா- 19935)

குறித்த செய்தியை இவ்விடத்தில் நான் கூறுவதால் ஸஹாபியின் கூற்றை ஆதாரமாக முன்வைக்கின்றேன் எனத் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது மாறாக, பின்வரும் இரண்டு காரணங்களுக்காக குறித்த செய்தியை இங்கு மேற்கோள் காட்டியுள்ளேன்.

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் அபூதாவுதில் இடம் பெற்றுள்ள செய்தியை, அவர்களே ‘தமது மகளை தங்க நகையை அணிய வேண்டாம்’ எனத் தடுத்த செய்தி, உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
குறித்த  செய்தியை அறிவிக்கும் நபித்தோழரே இவ்வாறு நடந்துள்ளதால், ‘ஒரு செய்தியை அறிவித்தவரே அதன் கருத்துக்களை மிகவும் அறிந்தவராக இருப்பார்’ என்பதும் அபூ{ஹரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் அபூதாவுதில் இடம் பெற்றுள்ள செய்தியை உறுதிப்படுத்துகின்றது.

இதற்கு உஸுலுல் ஹதீஸில்  என்று  கூறப்படும்.

ஒரு வாதத்திற்கு அன்புச் சகோதரர் அவர்கள் சொல்வது போன்று ஸகாத் கொடுக்கப்படாத தங்க வளையல் நகையதைதான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என வைத்துக் கொண்டாலும் நமது வாதம் வலுவிழந்துபோகாது.

ஏனெனில், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத்தை நிறைவேற்றச் சொன்ன காலம் ‘பெண்கள் பொதுவாக தங்கம் அணியலாம்’ என்ற நிலையில் இருந்த போது என்றும், தங்க வளையல்கள் அணியக் கூடாது என்று தடை செய்ததது அதற்குப் பிற்பட்ட காலம் என்றும் விளங்கினால் எவ்வித வியாக்கியானங்களும் சொல்ல வேண்டிய தேவை ஏற்படாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும்,  நபித்தோழர் தவ்பான் (ரழி) அவர்கள் அறிவிக்கும் நஸயீ இல் இடம்பெற்றுள்ள செய்தியும் ‘பொதுவாகவே’ அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்க வளையலை தடை செய்துள்ளார்கள் என்பதை உறுதி செய்கின்றது.
5

ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்னின் கையை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டிவிட்டார்கள்.

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இச்செயலை அப்பெண் பாத்திமா (ரழி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள். உடனே, பாத்திமா (ரழி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி ‘இதனை ஹஸனின் தந்தை (அலி (ரழி) அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்’ எனக் கூறினார்.

பாத்திமா (ரழி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா?  எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள்.

உடனே பாத்திமா (ரழி) அவர்கள் அம்மாலையைக் கழற்றி கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கி உரிமையிட்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது ‘நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும்’ எனக் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: தவ்பான் (ரழி), ஆதாரம்:ஸுனனுன் நஸாயீ-5140)

குறித்த நபிமொழியில் பாத்திமா (ரழி) அவர்கள் தாம் அணிந்திருந்த தங்க மாலையை கழற்றி விற்பதற்காக அனுப்புகின்றார்கள். விற்ற அப்பணத்திற்கு ஒரு அடிமையை விலைக்கு வாங்கி உரிமையிட்டார்கள்.

மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் கூறுவது போன்று ஸகாத் கொடுக்கப்படாத தங்க வளையல்களைத்தான் நபியவர்கள் தடுத்தார்கள் என்றிருந்தால் பாத்திமா (ரழி) அவர்கள் குறித்த தங்க மாலைக்கு ஸகாத் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், வளையல் விற்ற பணத்திலிருந்து ஸகாத் கொடுக்கவில்லை. மாறாக, அப்பணத்தினால் ஒரு அடிமையையே வாங்கி உரிமையிட்டார்கள். இதனை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள்.

எனவே, நீங்கள் முன்வைத்த வாதம் நபித்தோழர் அபூஹுரைரா (ரழி) மற்றும் நபித்தோழர் தவ்பான் (ரழி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழிகள் மூலம் தவறானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், காரணம் சொல்லப்படாத ஒன்றுக்கு நாமாகவே ‘காரணம்’  கற்பிப்பதும் இவ்வாறு இருக்கலாம் என கற்பனை பண்ணுவதும்  அறிவுடமையாகாது என்பதை நான் சொல்லிப் புரிய வேண்டுமென்பதில்லை.

தவறான வாதம்:

‘இந்த ஹதீஸில் வரக் கூடிய ‘ஹபீபஹு’ என்கின்ற சொல் ‘தனது நேசத்திற்குரியவர்’ என்ற கருத்தைத் தருகின்றது.  சிறுவர்களும் நேசத்திற்குரியவர்கள் பட்டியலில் அடங்குவர்’

தக்க பதில்:

மேற்படி நபிமொழியில்  எனும் அறபு வார்த்தை ‘நேசிக்கப்படும் ஆண்’ அல்லது சிறுவர்களைத்தான் குறிக்கும் என வாதிடுவது தவறானதாகும். காரணம் எனும் அமைப்பில் அமைந்திருக்கும் பெயர்ச்சொல் மாதிரிகள் ஆண்,பெண் இரு பாலருக்கும் பொதுவாகவே அறபு இலக்கணத்தில் பயன்படுத்தப்படும்.

பொதுவாக ‘ஹபீப்’ என்ற வார்த்தைக்கு நேசத்திற்குரிய ஆண் என்று மாத்திரம் அர்த்தம் இருந்தால் உங்கள் வாதப்படி அது நியாயமானதாகும். ஆனால் அறபு மொழி விதியின் பிரகாரம் இவ்வாறான வார்த்தைகளுக்கு நேசத்திற்குரிய ஆண் என்றும் மொழி பெயர்க்கலாம் நேசத்திற்குரிய பெண் என்றும் மொழி பெயர்க்கலாம் இரண்டு அர்த்தங்களை கொண்டிருக்கும் போது அது நேசத்திற்குரிய பெண் என்பதைத்தான் குறிக்கின்றது என்று நாம் கூறுவதற்கு பிரதானமாக இரண்டு காரணிகளைக் கூற முடியும்

அது ஆணைத்தான் குறிக்கின்றது என்றால் ஆண்களுக்கு தங்கம் ஏற்கனவே தடைசெய்யப்பட்டு விட்டது. தடை செய்யப்பட்டு விட்டதன் பின்னால் அழ்ழாஹ்வின் துதர் மீண்டும் அதனைக் கூறினால் அவ்வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுகின்றது.
அது பெண்களைத்தான் குறிக்கின்றது என்பதற்கு ஆதாரமாக இன்னுமொரு அறிவிப்பு முஸ்னத் அஹ்மத் என்ற கிரந்தத்தில் வருகின்றது. அந்த அறிவிப்பில் தான் நேசிக்கின்றவளுக்கு என்று இடம் பெற்றுள்ளது.   அந்த அறிவிப்பiயும் சிலர் பலவீனப்படுத்த முயற்சிக்கலாம். அதனால் அது பற்றிய விவரங்களையும் நாம் தருகின்றோம்.

இந்த அறிவிப்பில் இடம்பெறும் அறிவிப்பாளரான ‘அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹிப்னு தீனார்’ என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பற்றிக் கூறப்படும் கருத்துக்களைப் பார்ப்போம்.
இமாம் யஹ்யா பின் மயீன்:  என்னிடத்தில் இவரது ஹதீதில் சற்று பலவீனம் உண்டு

இமாம் இப்னு ஹஜர்:  தவறிழைக்கும் சாதாரன நம்பகத்தன்மை கொண்டவர்

இமாம் அபுஹாதம்: இவரது ஹதீத் எழுதப்படும் அவரை ஆதாரம் பிடிக்கப்பட மாட்டாது

இப்னு அதீ: இவர் அறிவிப்பவற்றில் மறுக்கப்பட வேண்டிய சிலதும் உண்டு. மேலும், இவர் அறிவிப்பவற்றை வழி மொழியும் துணை ஆதாரமும் கிடையாது ஆக மொத்தத்தில் இவரது ஹதீத் எழுதப்படும்.

இவை அனைத்தும் இவர் பற்றி கூறப்பட்ட சில குற்றச்சாட்டுக்கள்
இவர் பற்றி கூறப்பட்ட நல்ல கருத்துக்கள்:

இமாம் பகவீ: இவர் ஹதீதில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தகுதியானவர்

இமாம் அலீ பின் மத்யனீ: இவர் சாதாரன நம்பகத்தன்மை கொண்டவர்

இமாம் ஹர்பீ: ஏனையோர் இவரை விட அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள்

மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள விமர்சனங்களையும் நியாயங்களையும் நோக்கும் போது இந்த அறிவிப்பாளருடைய குறை ஹதீதினை பலவீனப்படுத்துமளவிற்கு கிடையாது இவரை விட ஏனையோர் அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவர் என்று இமாம் ஹர்பீ கூறிய கூற்றிலிருந்தே இவர் சாதாரன நம்பகத்தன்மை கொண்டவர் என்பது தெளிவாக விளங்குகின்றது.

தவறான வாதம்:

இது போன்ற ஹதீஸ்கள் மக்கள் தங்கத்தைச் சேகரிக்கும் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக கூறப்பட்டிருக்கலாம். ஏனெனில், இது விடயத்தில் மக்கள் அதிக ஈடுபாட்டைக் காட்டுவது அவர்களைச் செல்வங்களைச் சேகரிப்பதன்பால் திசைதிருப்பிவிடும். இதனால் சில சமயங்களில் ஸகாத் கடமையானதையும் பொருட்படுத்தாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.

தக்க பதில்:

மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் முன்வைத்துள்ள வாதம் தவறான வாதமாகும் ஏனெனில்,வெள்ளியைப் பற்றி அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்,

‘வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப் பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழியின் சுருக்கம்) (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூற்கள்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபீதாவுத்-4236)

மதிப்பிற்குரிய சகோதரர்கள் கூறுவதைப் போன்று தங்கத்தை சேகரிக்கும் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றால் வெள்ளியைச் சேகரிக்கும் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லா?

அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகையில், ‘அழ்ழாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும்,வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு என்று எச்சரிப்பீராக!’ (அல்குர்ஆன்-09:34) எனக் கூறுகின்றது. எனவே, சகோதரர் அவர்களின் வாதம் தவறான வாதமாகும்.

தவறான வாதம்:

நபி அவர்களின் காலத்தைத் தொடர்ந்து இன்று வரைக்கும் பெண்களால் இவ்வகை நகைகள் அணியப்பட்டே வருகின்றன.

தக்க பதில்:

நபி அவர்களின் காலம் தொடக்கம் இன்று வரைக்கும் பெண்களால் இவ்வகை நகைகள் அணியப்பட்டு வருகின்றது என்கின்ற வாதம் அடிப்படையில் தவறானதாகும். மாறாக, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலம் தொடக்கம் இன்று வரை தங்க வளையல் ஹராம் என்கின்ற நிலைப்பாட்டில் பல முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். என்பதனை அன்புச் சகோதரர் அவர்களின் கவனத்திற்க கொண்டு வருகின்றேன்.

இது தவிர எவராவது பெண்கள் அனைத்து வகையான தங்க ஆபரணங்களையும் அணியலாம் என இஜ்மா உள்ளதாக வாதிடுவார்களாயின்  இவர்கள் இது தொடர்பாக முதலாவது ஒரு அடிப்படையான விடயத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும். சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின் சட்ட மூலாதாரம் அருள்மறைக்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரமே. இதனை எமது ஆய்வின் ஆரம்பத்தில் விபரமாகவே நோக்கினோம்.

ஒரு வாதத்திற்காக இஜ்மா என்பது ஒரு சட்டம் மூலாதாரம்  என வைத்துக் கொண்டாலும் ஒரு ஸஹீஹான ஹதீஸுக்கு முரணாக எவ்வாறு இஜ்மா அமைய  முடியும் என்பதை நாம் கவனத்திற் கொள்ளவேண்டும். இது தொடர்பான மேலதிக சட்டக் கலைவிதிகளைப் பார்வையிட பின்வரும் நூற்களைப் பார்வையிடவும்.

6
இதனைத்தான் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது, ‘குறித்த ஒரு விடயத்தில், ஒரு ஆதாரபூர்வமான நபிமொழிக்கு முரணாக இஜ்மா வந்துள்ளது என்று எவனாவது வாதிடுவானாயின் அவன் பொய்யன் ஆவான்’ எனக் குறிப்பிடுகின்றார்கள்.’

7
அத்துடன் பெண்களுக்கு எல்லாவகையான தங்கமும் ஹாலால் இல்லை என்ற கருத்தை வரலாறு நெடுகிலும் பல அறிஞர்கள் கொண்டிருந்துள்ளனர். உதாரணமாக நபித்தோழர் அபூஹுரைரா (ரழி) அவர்கள் உட்பட  இமாம் ஷவ்கானி, ஷாஹ் வலிய்யுல்லா திஹ்லவி, நாஸிருத்தீன் அல்பானி,  சித்தீக் ஹஸன்கான், இப்றாஹீம் ஷைபானி போன்ற அறிஞர்களைக் குறிப்பிடலாம்.

இறுதியாக அழ்ழாஹ்வும், அவனது தூதரும் தங்க வளையல் ஹராம் எனத் தீர்மானித்ததன் பின்னர் நம்பிக்கை கொண்டோரின் கூற்று எவ்வாறு அமையவேண்டும் என பின்வரும் அருள்மறை வசனம்தெளிவுபடுத்துகின்றது.

‘அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அழ்ழாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ‘செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்’ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.’ (அல்குர்ஆன்-24:51)

குறிப்பு: தங்க வளையல் அணிவது ஹராம் என்கின்ற நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்துள்ள, சந்தேகம்  உள்ள சகோதரர்கள் தங்களது கருத்துக்களை தாராளமாக எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். குறித்த விடயம் தொடர்பாக இறையச்சத்தை மாத்திரம் முன்னிறுத்தி அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்டையில் மேற்கொள்ளப்பட்ட தெளிவான ஆய்வு எம்மிடம் உள்ளதால்  இன்ஷா அழ்ழாஹ் பதிலளிக்கப்படும்.


 

arshath mohamed

unread,
Jun 27, 2009, 5:24:33 AM6/27/09
to fro...@googlegroups.com

hasan ibnu

unread,
Jun 27, 2009, 10:57:45 AM6/27/09
to fro...@googlegroups.com

   salaam TO ALL , 

  G N  அவர்கள் விளக்குமாறு என்புடன் கேட்கிறன் ......................

இந்த  விஷயம் ஹதீஸ்களின்  மீது  தேவைல்லாத வெறுப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத் துவதிலிருந்து  இறைவன்  பாது காப்பானாக.......தமிழ் நாட்டில் , ஹதீஸ் களின்  குழப்பத்தினால் , டாக்டர்  சித்தீக் சகோதரர்கள் ,, ஹதீஸ் களே தேவை இல்லை , குர்ரான்  மட்டும் போதும் என்ற முடிவுக்கு வந்தார். .....இருப்பினும் , இந்த தங்க வளையல் ஆய்வு செய்யும் உங்கள் நிலை முரன்படுகிரத்தை நீங்கள் எழுதியதை மீண்டும் படித்து உணருங்கள்.........தங்கம்  அணியலாம் , சகாத் கொடுத்து விட்டு , என்று தெளிவாக  இருக்கும்போது , ,, அது வளையல் என்ற அமைப்பில் இருந்தால்  என்ன , இல்லை வேறு  அமைப்பில் இருந்தால் தான்  என்ன.......... வெறும் வட்ட வடிவ டிசைன்க்காக  இறைவன்  நெருப்பால் தண்டிப்பான் என்பது  இறைவனின்  கருணையை கேள்விக்குறி ஆககுகிறது ................  

 நீங்கள எழுதியது........ மனிதர்களில் சிறந்தவர்கள் என்பதற்காக அவர்களின் சுய கருத்துக்கள், செயற்பாடுகள் ஒரு போதும் மார்க்க ஆதாரமாகாது. மாறாக, ....  அப்படி எனில்  சகாபிகள்  சொல்வதை க்குஉட , ஸஹிஹ் என்றாலும்    நாம் நம்பக்கூடாது ??????,.......   விளக்கம் வேண்டும் ...... எனவே  நான்  சொன்னாப் போல் இன்றைய  மாடர்ன் டிசைன்  ஆக,   காப்பை ,  மாலையை , சதுர வடிவில் ( square)   அல்லது  செவ்வக  வடிவில் RECTANGULAR  அல்லது  அரியம் PYRAMID வடிவில் போட்டால் ,,,..  இந்த சகோதரர் என்ன  சொல்லுவார் ..அல்லது  இந்த ஹதீஸ் பதிவு செய்த வர்கள்  என்ன செய்வார்கள்......   PLEASE EXPLAIN.

ANSAR HASAN
 ,

muslim

unread,
Jun 27, 2009, 12:19:39 PM6/27/09
to fro...@googlegroups.com

//குறிப்பு: தங்க வளையல் அணிவது ஹராம் என்கின்ற நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்துள்ள, சந்தேகம் உள்ள சகோதரர்கள் தங்களது கருத்துக்களை தாராளமாக எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். குறித்த விடயம் தொடர்பாக இறையச்சத்தை மாத்திரம் முன்னிறுத்தி அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்டையில் மேற்கொள்ளப்பட்ட தெளிவான ஆய்வு எம்மிடம் உள்ளதால் இன்ஷா அழ்ழாஹ் பதிலளிக்கப்படும்.// - அர்ஷாத் முஹம்மத். 

அன்புச் சகோதரர் அர்ஷாத் முஹம்மத் அவர்களே,

பெண்கள் தங்க வளையல் அணிவது ''ஹராம்'' என்ற உங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த குர்ஆன், சுன்னாவிலிருந்து நேரடியாக ஓர் ஆதாரத்தைத் தாருங்கள். குர்ஆன், சுன்னாவைத் தவிர உலக முஸ்லிம்களே ஒன்று பட்டாலும் ஹலால், ஹராமை நிர்ணயிக்க முடியாது - நிர்ணயிக்கவும் கூடாது.

தயவு செய்து குழுமத்தில் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களுக்கு மட்டும் உங்கள் விளக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கோ நடந்த விவாதத்தை இங்குப் பகிர்ந்து, உங்கள் நீண்ட மடல் குழும உறுப்பினரிடையே சலிப்பை ஏற்படுத்தும். குர்ஆன், சுன்னா அடிப்படையில் தெளிவான ஆய்வு உள்ள எவரும் இவ்வளவு நீளமாக எழுத வேண்டிய அவசியம் இருக்காது.

நீங்கள் எழுதிய பதிவுகளை எல்லாம் மீண்டும் ஒரு முறைப் படித்துப் பாருங்கள். சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

(மட்டுறுத்தனர் தலையிட்டு இதை மட்டுப்படுத்துவது நன்று)          



2009/6/27 arshath mohamed <arsha...@gmail.com>

muslim

unread,
Jun 27, 2009, 12:21:58 PM6/27/09
to fro...@googlegroups.com
//குறிப்பு: தங்க வளையல் அணிவது ஹராம் என்கின்ற நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்துள்ள, சந்தேகம் உள்ள சகோதரர்கள் தங்களது கருத்துக்களை தாராளமாக எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். குறித்த விடயம் தொடர்பாக இறையச்சத்தை மாத்திரம் முன்னிறுத்தி அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்டையில் மேற்கொள்ளப்பட்ட தெளிவான ஆய்வு எம்மிடம் உள்ளதால் இன்ஷா அழ்ழாஹ் பதிலளிக்கப்படும்.// - அர்ஷாத் முஹம்மத்.
 
 
அன்புச் சகோதரர் அர்ஷாத் முஹம்மத் அவர்களே,
 

பெண்கள் தங்க வளையல் அணிவது ''ஹராம்'' என்ற உங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த குர்ஆன், சுன்னாவிலிருந்து நேரடியாக ஓர் ஆதாரத்தைத் தாருங்கள். குர்ஆன், சுன்னாவைத் தவிர உலக முஸ்லிம்களே ஒன்று பட்டாலும் ஹலால், ஹராமை நிர்ணயிக்க முடியாது - நிர்ணயிக்கவும் கூடாது.

 
தயவு செய்து குழுமத்தில் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களுக்கு மட்டும் உங்கள் விளக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கோ நடந்த விவாதத்தை இங்குப் பகிர்ந்து கொள்வது, உங்கள் நீண்ட மடல் குழும உறுப்பினரிடையே சலிப்பை ஏற்படுத்தும். குர்ஆன், சுன்னா அடிப்படையில் தெளிவான ஆய்வு உள்ள எவரும் இவ்வளவு நீளமாக எழுத வேண்டிய அவசியம் இருக்காது.
 
 
நீங்கள் எழுதிய பதிவுகளை எல்லாம் மீண்டும் ஒரு முறைப் படித்துப் பாருங்கள். சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
 
 
(மட்டுறுத்தனர் தலையிட்டு இதை மட்டுப்படுத்துவது நன்று)          


2009/6/27 muslim <tomu...@gmail.com>

muslim

unread,
Jun 30, 2009, 4:16:52 PM6/30/09
to fro...@googlegroups.com

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ''தீனார்'' என்னும் தங்கக் காசுகளும், திர்ஹம் எனும் வெள்ளிக் காசுகளும் புழக்கத்தில் இருந்தன. ஒரு தீனார் என்பது நான்கு கிராம் எடையுள்ள தங்கக் காசு என விரிவுரையில் குறிப்படுகின்றனர்.

 

தங்கக் காசுகளுக்கும், வெள்ளிக் காசுகளுக்கும் ஏனைய பொருள்களை கூடக் குறைய விலைப் பேசி வாங்கலாம், விற்கலாம். ஆனால், தங்க ஆபரணங்கள் விலைக்கு வாங்கும்போதும், விற்கும்போதும் அதற்கு விலையாக பொற்காசுகள் கொடுக்க நேர்ந்தால் ஆபரண நகைக்கு எடைக்கு எடை சரி நிகராக பொற்காசுகள் கொடுக்க வேண்டும், பெறவேண்டும்.

  

நான் கைபர் போர் நாளில் பன்னிரண்டு தீனாருக்கு ஒரு கழுத்து மாலையை வாங்கினேன். அதில் பொன்னும் மணிகளும் இருந்தன. உடனே அவற்றை நான் தனித்தனியே பிரித்தெடுத்தேன் அவை பன்னிரண்டு தீனாரைவிடக் கூடுதல் மதிப்புடையவையாக இருப்பதைக் கண்டேன். ஆகவே இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது, தனியே பிரித்தெடுக்கப்படாத வரை (பொன்னும் மணியும் உள்ள ஆபரணங்கள்) விற்கப்படக் கூடாது'' என்றார்கள். அறிவிப்பவர் ஃபளாலா பின் உபைத் (ரலி) (நூல் - முஸ்லிம் 3442 - முஸ்லிம் மூலம் 2979)

 

தங்கத்தைத் தங்கத்திற்காக விற்கும்போது எடைக்கு எடை சரியாக விற்க வேண்டும் என்று மேலும் பல ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் உள்ளன. ் தங்கமும், மணியும் சேர்ந்திருந்த கழுத்து மாலை விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. தங்கம் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளது.

 

(கைபர் போர் ஹிஜ்ரி 7ம் ஆண்டு துவக்க மாதத்தில் நடந்ததாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட நபிமொழியின் அறிவிப்பாளர் தொடர் நபித்தோழர் வழியாக நபி (ஸல்) அவர்கள் வரை சென்றடைந்து நபியவர்களுடன் நேரடி உடையாடலை உறுதிப்படுத்துகின்றது. வரும் செய்தி தாபியீன்கள் காலத்தில் நடந்தவை. தாபியீன் அறிவித்து நபித்தோழர் வழியாக நபியவர்களுடன் நடந்த உரையாடல் செய்தியாக நினைவுகூரப்படுகின்றன)

 

நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ஒரு போரில் இருந்தோம். எனக்கும் என் தோழர்களுக்கும் (போர் செல்வத்தின் பங்காக) மாலை ஒன்று கிடைத்தது. அதில் பொன், வெள்ளி, முத்து ஆகியன சேர்க்கப்பட்டிருந்தன. அதை நான் விலைக்கு வாங்க விரும்பினேன். எனவே, ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டேன்.

 

அப்போது அவர்கள், ''மாலையிலுள்ள தங்கத்தைத் தனியே எடுத்து அதைத் தராசின் ஒரு தட்டிலும், உமது தங்கத்தை மற்றொரு தட்டிலும் வைப்பீராக. (பிறகு) சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில்) நீ (தங்கத்தைத் தங்கத்திற்கு) பெற்றுக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில் தங்கத்தைத் தங்கத்திற்கும் வெள்ளியை வெள்ளிக்கும்) பெற வேண்டாம் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்'' என்றார்கள். அறிவிப்பவர் ஹனஷ் பின் அப்துல்லாஹ் (ரஹ்) (நூல் - முஸ்லிம் 3244 - முஸ்லிம் மூலம் 2981)

 

தங்கத்திலான கழுத்து மாலை அணிவது ''ஹராம்'' என்றால் நபித்தோழர்கள் கழுத்து மாலையை விலை கொடுத்து வாங்கியிருப்பார்களா? இது முன்னர் நடந்த நிகழ்வாகும் என்றும் சொல்ல இயலாது. இதே சம்பவம் தாபியீன்கள் காலத்திலும் தொடர்ந்துள்ளது. அல்லது இது வளைந்த வடிவம் இல்லாமல் தங்கமும், மணிகளுமாக கோர்க்கப்பட்ட கழுத்து மாலையாக இருக்கலாம் என்று சொன்னாலும், தங்கமும் சேர்ந்த கழுத்து மாலைகள் வாங்க, விற்கப்பட்டுள்ளன.  கழுத்து மாலை என்பதே வளைந்த வடிவத்தையே குறிக்கும். எனவே சகோதரர் அர்ஷாத் முஹம்மத் அவர்கள் மேற்காணும் இரு அறிவிப்புகளுக்கும் விளக்கம் தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

 

ஸகாத் எல்லையை அடைந்த எல்லாப் பொருளாதாரத்திற்கும் ஸகாத் கொடுப்பதுக் கட்டாயக் கடமை. தங்கம் பொற்காசுகளாக கையில் இருந்தாலும், ஆபரணத் தங்கமாக கையில் வைத்திருந்தாலும் அன்றைய காலத்தில் மதிப்பீட்டில் இரண்டும் ஒன்றுதான். நபி (ஸல்) அவர்களின் மகளார் பாத்திமா (ரலி) அவர்கள் கையில் வைத்திருந்த தங்கச் சங்கிலி, அல்லது தங்க மாலை எப்படி வைத்துக் கொண்டாலும். அது தங்க மாலையாக இருந்து அதற்கு ஸகாத் கொடுக்கவில்லை எனில் அது நெருப்பு மாலையாகும். தங்க மாலையை விற்றுப் பொற்காசுகளைப் பெற்று  அதற்கும் ஸகாத் கொடுத்தாக வேண்டும். இல்லை எனில் பொற்காசுகளும் நெருப்பு காசுகளாகும்.

 

அடிமைக்கும், குதிரைக்கும் ஸகாத் கிடையாது. இது தவிர எல்லாப் பொருளுக்கும் ஸகாத் எனும் கடமையான தர்மத்தை நிறைவேற்றியாக வேண்டும். தவறினால் ஸகாத் கொடுக்காத பொருளைக் கொண்டு, ஸகாத் கொடுக்கப்படாத கால்நடைகளைக் கொண்டு மறுமையில் வேதனை செய்யப்படும் என கடுமையான எச்சரிக்கைia பல நபிமொழிகள் கூறுகின்றன.

 

நரகத்தில் பெண்களே அதிகம் என்று, பெண்கள் நரகம் செல்லும் காரணிகளில் பெண்கள் அணியும் ஆபரணங்களுக்காக ஸகாத் கொடுக்கத் தவறுவதும் ஒரு காரணமாகும் - என நாம் ஏற்கெனவே பதிவு செய்துள்ள இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களின் அறிவிப்பில் - நபி (ஸல்) அவர்கள் குறிப்பால் உணர்த்துகின்றார்கள். இதுவே அபூஹுரைரா (ரலி) மற்றும் தவ்பான் (ரலி) இரு நபித்தோழர்களின் அறிவிப்புகளுக்கும் பொருந்தும். இது குறித்து அடுத்தப் பதிவில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ். 


2009/6/26 muslim <tomu...@gmail.com>

muslim

unread,
Jun 30, 2009, 4:16:52 PM6/30/09
to fro...@googlegroups.com

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ''தீனார்'' என்னும் தங்கக் காசுகளும், திர்ஹம் எனும் வெள்ளிக் காசுகளும் புழக்கத்தில் இருந்தன. ஒரு தீனார் என்பது நான்கு கிராம் எடையுள்ள தங்கக் காசு என விரிவுரையில் குறிப்படுகின்றனர்.

 

தங்கக் காசுகளுக்கும், வெள்ளிக் காசுகளுக்கும் ஏனைய பொருள்களை கூடக் குறைய விலைப் பேசி வாங்கலாம், விற்கலாம். ஆனால், தங்க ஆபரணங்கள் விலைக்கு வாங்கும்போதும், விற்கும்போதும் அதற்கு விலையாக பொற்காசுகள் கொடுக்க நேர்ந்தால் ஆபரண நகைக்கு எடைக்கு எடை சரி நிகராக பொற்காசுகள் கொடுக்க வேண்டும், பெறவேண்டும்.

  

நான் கைபர் போர் நாளில் பன்னிரண்டு தீனாருக்கு ஒரு கழுத்து மாலையை வாங்கினேன். அதில் பொன்னும் மணிகளும் இருந்தன. உடனே அவற்றை நான் தனித்தனியே பிரித்தெடுத்தேன் அவை பன்னிரண்டு தீனாரைவிடக் கூடுதல் மதிப்புடையவையாக இருப்பதைக் கண்டேன். ஆகவே இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது, தனியே பிரித்தெடுக்கப்படாத வரை (பொன்னும் மணியும் உள்ள ஆபரணங்கள்) விற்கப்படக் கூடாது'' என்றார்கள். அறிவிப்பவர் ஃபளாலா பின் உபைத் (ரலி) (நூல் - முஸ்லிம் 3442 - முஸ்லிம் மூலம் 2979)

 

தங்கத்தைத் தங்கத்திற்காக விற்கும்போது எடைக்கு எடை சரியாக விற்க வேண்டும் என்று மேலும் பல ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் உள்ளன. ் தங்கமும், மணியும் சேர்ந்திருந்த கழுத்து மாலை விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. தங்கம் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளது.

 

(கைபர் போர் ஹிஜ்ரி 7ம் ஆண்டு துவக்க மாதத்தில் நடந்ததாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட நபிமொழியின் அறிவிப்பாளர் தொடர் நபித்தோழர் வழியாக நபி (ஸல்) அவர்கள் வரை சென்றடைந்து நபியவர்களுடன் நேரடி உடையாடலை உறுதிப்படுத்துகின்றது. வரும் செய்தி தாபியீன்கள் காலத்தில் நடந்தவை. தாபியீன் அறிவித்து நபித்தோழர் வழியாக நபியவர்களுடன் நடந்த உரையாடல் செய்தியாக நினைவுகூரப்படுகின்றன)

 

நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ஒரு போரில் இருந்தோம். எனக்கும் என் தோழர்களுக்கும் (போர் செல்வத்தின் பங்காக) மாலை ஒன்று கிடைத்தது. அதில் பொன், வெள்ளி, முத்து ஆகியன சேர்க்கப்பட்டிருந்தன. அதை நான் விலைக்கு வாங்க விரும்பினேன். எனவே, ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டேன்.

 

அப்போது அவர்கள், ''மாலையிலுள்ள தங்கத்தைத் தனியே எடுத்து அதைத் தராசின் ஒரு தட்டிலும், உமது தங்கத்தை மற்றொரு தட்டிலும் வைப்பீராக. (பிறகு) சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில்) நீ (தங்கத்தைத் தங்கத்திற்கு) பெற்றுக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில் தங்கத்தைத் தங்கத்திற்கும் வெள்ளியை வெள்ளிக்கும்) பெற வேண்டாம் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்'' என்றார்கள். அறிவிப்பவர் ஹனஷ் பின் அப்துல்லாஹ் (ரஹ்) (நூல் - முஸ்லிம் 3244 - முஸ்லிம் மூலம் 2981)

 

தங்கத்திலான கழுத்து மாலை அணிவது ''ஹராம்'' என்றால் நபித்தோழர்கள் கழுத்து மாலையை விலை கொடுத்து வாங்கியிருப்பார்களா? இது முன்னர் நடந்த நிகழ்வாகும் என்றும் சொல்ல இயலாது. இதே சம்பவம் தாபியீன்கள் காலத்திலும் தொடர்ந்துள்ளது. அல்லது இது வளைந்த வடிவம் இல்லாமல் தங்கமும், மணிகளுமாக கோர்க்கப்பட்ட கழுத்து மாலையாக இருக்கலாம் என்று சொன்னாலும், தங்கமும் சேர்ந்த கழுத்து மாலைகள் வாங்க, விற்கப்பட்டுள்ளன.  கழுத்து மாலை என்பதே வளைந்த வடிவத்தையே குறிக்கும். எனவே சகோதரர் அர்ஷாத் முஹம்மத் அவர்கள் மேற்காணும் இரு அறிவிப்புகளுக்கும் விளக்கம் தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

 

ஸகாத் எல்லையை அடைந்த எல்லாப் பொருளாதாரத்திற்கும் ஸகாத் கொடுப்பதுக் கட்டாயக் கடமை. தங்கம் பொற்காசுகளாக கையில் இருந்தாலும், ஆபரணத் தங்கமாக கையில் வைத்திருந்தாலும் அன்றைய காலத்தில் மதிப்பீட்டில் இரண்டும் ஒன்றுதான். நபி (ஸல்) அவர்களின் மகளார் பாத்திமா (ரலி) அவர்கள் கையில் வைத்திருந்த தங்கச் சங்கிலி, அல்லது தங்க மாலை எப்படி வைத்துக் கொண்டாலும். அது தங்க மாலையாக இருந்து அதற்கு ஸகாத் கொடுக்கவில்லை எனில் அது நெருப்பு மாலையாகும். தங்க மாலையை விற்றுப் பொற்காசுகளைப் பெற்று  அதற்கும் ஸகாத் கொடுத்தாக வேண்டும். இல்லை எனில் பொற்காசுகளும் நெருப்பு காசுகளாகும்.

 

அடிமைக்கும், குதிரைக்கும் ஸகாத் கிடையாது. இது தவிர எல்லாப் பொருளுக்கும் ஸகாத் எனும் கடமையான தர்மத்தை நிறைவேற்றியாக வேண்டும். தவறினால் ஸகாத் கொடுக்காத பொருளைக் கொண்டு, ஸகாத் கொடுக்கப்படாத கால்நடைகளைக் கொண்டு மறுமையில் வேதனை செய்யப்படும் என கடுமையான எச்சரிக்கைia பல நபிமொழிகள் கூறுகின்றன.

 

நரகத்தில் பெண்களே அதிகம் என்று, பெண்கள் நரகம் செல்லும் காரணிகளில் பெண்கள் அணியும் ஆபரணங்களுக்காக ஸகாத் கொடுக்கத் தவறுவதும் ஒரு காரணமாகும் - என நாம் ஏற்கெனவே பதிவு செய்துள்ள இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களின் அறிவிப்பில் - நபி (ஸல்) அவர்கள் குறிப்பால் உணர்த்துகின்றார்கள். இதுவே அபூஹுரைரா (ரலி) மற்றும் தவ்பான் (ரலி) இரு நபித்தோழர்களின் அறிவிப்புகளுக்கும் பொருந்தும். இது குறித்து அடுத்தப் பதிவில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ். 


2009/6/26 muslim <tomu...@gmail.com>

Abusumaiya

unread,
Jul 1, 2009, 1:08:05 AM7/1/09
to fro...@googlegroups.com
அருமையான விளக்கம் சகோதரரே.

2009/6/30 muslim <tomu...@gmail.com>
2009/6/26 muslim <tomu...@gmail.com>

2009/6/1 arshath mohamed <arsha...@gmail.com>


--
அன்புடன்
சகோ. அபூ சுமையா.
*****************************************************
"நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."(49:10)

arshath mohamed

unread,
Jul 8, 2009, 10:45:18 PM7/8/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மதிப்பிற்குரிய சகோதரர் ஜி.என். அவர்களுக்கு,

என்னால் குழுமத்தில் தொடங்கி வைக்கப்பட்ட "பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகை அணிவது ஹராம்" என்கின்ற நிலைப்பாடு தொடர்பாக சகோதரர் முஸ்லிம் அவர்களின் சில பதிவுகளுக்கு தவிர்க்க முடியாத வேலைப்பளுவின் காரணமாக பதிலளிக்க தாமதமாகியதற்கு  முதலில் குழும சகோதரர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.

இன்ஷா அழ்ழாஹ் அவற்றுக்கான பதில்களை மிக விரைவில் பதிவு செய்கின்றேன்.

சகோதரர் ஜி.என். அவர்கள் எனது நீண்ட பதிவிற்குரிய தெளிவான உங்களது நிலைப்பாட்டை அவசரமாக தெளிவுபடுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
 

arshath mohamed

unread,
Jul 13, 2009, 2:19:59 AM7/13/09
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

புது பூதமெல்லாம் ஒன்றும் கிடையாது சகோதரரே! இது முழுக்க முழுக்க அல்குர்ஆன் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

‘அழ்ழாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் ‘எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்ஆன்-02:170)

அன்புடன்
முஹம்மட் அர்ஷாத் அல்அதரி


http://arshathalathary.wordpress.com/

arshath mohamed

unread,
Jul 13, 2009, 2:25:32 AM7/13/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பெண்களுக்கு ஆரம்பத்தில் தங்கத்தை முழுமையாக அனுமதித்திருந்த அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னர் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகளை மாத்திரம் தடை செய்கின்றார்கள். இதனைப் பின்வரும் ஆதாரபூர்வமான நபிமொழிகள் மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றன.

‘(உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு (மனைவி, சகோதரி, தாய், உறவு முறைப்பெண்) ஆகியோருக்கு நரக நெருப்பினால் ஒரு வளையத்தை அணிவிக்க  விரும்புகின்றாரோ அவர் தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்கு அணிவிக்கட்டும். (உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு கழுத்தணியை  அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு அணிவிக்கட்டும். உங்களில் யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் காப்பு அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக் கொள்ளட்டும். என்றாலும் வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப் பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூற்கள்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபீதாவுத்-4236)


‘ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்னின் கையை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டிவிட்டார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இச்செயலை அப்பெண் பாத்திமா (ரழி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள். உடனே, பாத்திமா (ரழி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழற்றி ‘இதனை ஹஸனின் தந்தை (அலி ரழி)  அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்’ எனக் கூறினார். பாத்திமா (ரழி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா! எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள். உடனே பாத்திமா (ரழி) அவர்கள் அம்மாலையைக் கழற்றி கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கி உரிமை இட்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது ‘நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும்’ எனக் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: தவ்பான் (ரழி), நூல்:ஸுனனுன் நஸாயீ-5140)

உம்மு ஸலமா(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்;தங்கத்தினாலான ஒரு கழுத்தணியை நான் எனது கழுத்தில் அணிந்திருந்தேன்.அப்போது அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் வந்தார்கள்.(என்னைக் கண்டதும்)புறக்கணிக்கலானார்கள்.உடனே நான் 'எனது (இந்த) அலங்காரத்தை நீங்கள் பார்க்கக்கூடாதா? எனக் கேட்டேன்.அதற்கு அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் (உம்மு ஸலமாவே!) வேண்டுமென்றே உனது இந்த அலங்காரத்தை நான் புறக்கணிக்கின்றேன் எனக் கூறினார்கள்.(அறிவிப்பாளர்:உம்மு ஸலமா(ரலி),ஆதாரம்: முஸ்னது அஹ்மத்,ஹதீஸ் இல:25460)

arshath mohamed

unread,
Jul 13, 2009, 2:30:12 AM7/13/09
to fro...@googlegroups.com






ஆண்கள் தான் தங்கம் அணிய தடை. பெண்கள் தங்கம் அணியலாமே!

விளக்கம் தாரும்.........

முஹம்மட் அஸ்லம்

mohideen sahib

unread,
Jul 13, 2009, 2:39:34 AM7/13/09
to fro...@googlegroups.com
 
 
Dear Mr
 
pls kindly  dont send mail beacuse this mail my office use only




--
mohideen

arshath mohamed

unread,
Jul 13, 2009, 3:49:42 AM7/13/09
to fro...@googlegroups.com
அன்புச் சகோதரர் அன்சார் ஹஸன் அவர்களுக்கு,


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தங்கம்  என்பதே பெண்களுக்குரியது தான் .....இது பெண்கள் இன்  உரிமையும் கூட.. -அன்சார் ஹஸன்

இதனை எந்த அல்குர்ஆன் வசனத்தின் மூலம் அல்லது எந்த ஆதாரபூர்வமான நபிமொழியின் மூலம் கூறுகின்றீர்கள். சமூக நடைமுறையில் பெண்கள் தங்கம் அணிந்து வருகின்றார்கள் என்பதற்காக தங்கம் என்பதே பெண்களுக்குரியதுதான் என்றோ தங்கம் அணிவது பெண்களின் உரிமை என்றோ கூற முடியாது. ஒவ்வொரு விடயமும் தடைசெய்யப்படுவதற்கு முன்னர் அந்தந்த சமுதாய நடைமுறையாக, உங்களின் வாதத்தின் அடிப்படையில் உரிமையாகவே இருந்து வந்துள்ளது. உதாரணமாக மது அருந்துவதைக் குறிப்பிடலாம்.

பெருநாள் குத்பாவில் பெண்கள் பக்கம் சென்று தர்மம் செய்ய சொன்ன போது அவர்கள் காதில் போட்டிருந்த  தங்க வளையல்களை கழற்றி போட்டார்கள் .........இதன் விளக்கம் என்ன....-அன்சார் ஹஸன்

இது தொடர்பாக தங்க நகை அணியும் நங்கைரேயரே.... என்ற எனது பதிவில் குறித்த நபிமொழியை முழுமையாக குறிப்பிட்டு மிகத் தெளிவாகப் பதிலளித்துள்ளேன். அதனை மீண்டுமொரு முறை வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

சில ஹதீஸ் கள்தான் இஸ்லாம் ஒரு இயற்கையான் , இறைவனால் கொடுக்கப்பட்ட வாழ்கை முறை என்பதை மாற்றி ,  அதன்   அழிவுக்கே  காரணம் ...........சில நேரம் இந்த ஹதீச்களால் பெண்கள் இன்னும் அடக்கி ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப் பட்டு அடிமையாக இன்னும் வாழ இஸ்லாம் தான் காரணம் என்று எண்ண வைக்கின்றது.... -அன்சார் ஹஸன்

ஒரு போதுமே ஆதாரபூர்வமான நபிமொழிகள் இஸ்லாம் ஒரு இயற்கையான இறைவனால் கொடுக்கப்பட்ட வாழ்க்கை முறை என்பதை மாற்றி அதன் அழிவுக்கு காரணமாக அமைந்ததில்லை. இயற்கையான மார்க்கம் இறைவனால் கொடுக்கப்பட்ட வாழ்க்கை நெறி என்பவை சமூக நடைமுறை, எமது மனோ இச்சைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுபவையல்ல. மாறாக, அழ்ழாஹ்வும் அவனது தூதரும் தீர்மானிப்பவை. நான் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராம் என்பதற்கு ஆதாரபூர்வமான நபிமொழிகளை முன்வைத்துள்ளேன். அதற்கு பதிலளிக்க முயற்சி செய்யுங்கள். அல்லது சத்தியத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.


மேலும் எல்லா விடயத்தையும் எமது வரையறை செய்யப்பட்ட பகுத்தறிவால் விளங்கிக் கொள்ள முடியாது. உதாரணமாக தண்ணீர்ப் பாத்திரத்தை மூடி வைக்குமாறு கட்டளையிட்ட இஸ்லாம் மூடி வைக்க ஒன்றும் கிடைக்காத பட்சத்தில் ஒரு குச்சியையேனும் பாத்திரத்தின் மேல் இடுமாறு கட்டளையிடுகின்றது. பாத்திரத்தை மூடி வைக்குமாறு கட்டளையிட்டது அறிவுபூர்வமானது. ஆனால் பாத்திரத்தின் மேல் குச்சியை இடுமாறு கட்டளையிட்டதை வரையறை செய்யப்பட்ட எமது பகுத்திறிவினால் புரிந்து கொள்ள முடியாது.

"அழ்ழாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரங்களை மூடிவையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள் உங்கள் விளக்குகளை அணைத்துவிடுங்கள். அறிவிப்பவர்: ஜாபிர்பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-5623

இதெல்லாம் ஒரு கட்டளை எனில் ,  பெண்களை இறைவன் படைத்தது இருக்கவே வேண்டாம்.........-அன்சார் ஹஸன்

அன்புச் சகோதரரே இக்கருத்தை நீங்கள் சுயநினைவுடன் கூறியிருந்தால் அழ்ழாஹ்விடம் தௌபா செய்து கொள்ளுங்கள்.


பின்  தங்கத்தை என்னதான் செய்வது >>>>>.
சொல்லுங்கள் ..........ப்ளீஸ்.........-அன்சார் ஹஸன்

பின் மதுவை என்ன செய்வது? பின் பன்றியை என்ன செய்வது? என ஹராமாக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் நீங்கள் கேட்ட கேள்வியை கேட்க முடியும். எமக்கு சோதனையாகவே அழ்ழாஹ் அவற்றைப் படைத்துள்ளான்.

இறுதியாக, அழ்ழாஹ்வும் சத்தியத்தை சத்தியமாகவும் அசத்தியத்தை அசத்தியமாகவும் அறிந்து நடப்பதற்கு அழ்ழாஹ் அருள்புரிவானாக!

"அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை.அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.(அல்குர்ஆன்-33:36)

arshath mohamed

unread,
Jul 13, 2009, 3:58:28 AM7/13/09
to fro...@googlegroups.com
அன்புச் சகோதரர் முஹம்மட் நிஜாம் அவர்களுக்கு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்களது கேள்விக்கான பதில் தங்க நகை அணியும் நங்கையரே! நரக நெருப்பை அஞ்சுங்கள்! என்கின்ற எனது பதிவில் விபரமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதனை வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

Mohamed Abbas

unread,
Jul 13, 2009, 6:04:33 AM7/13/09
to fro...@googlegroups.com
அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பராகாத்துஹீ
 
//பின்  தங்கத்தை என்னதான் செய்வது >>>>>.

சொல்லுங்கள் ..........ப்ளீஸ்.........-அன்சார் ஹஸன்

பின் மதுவை என்ன செய்வது? பின் பன்றியை என்ன செய்வது? என ஹராமாக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் நீங்கள் கேட்ட கேள்வியை கேட்க முடியும். எமக்கு சோதனையாகவே அழ்ழாஹ் அவற்றைப் படைத்துள்ளான். //

சகோதரரே என்ன சொல்கின்றீர்கள், உங்கள் கூற்று படியே வருவோம், மது, பன்றி மார்க்கத்தில் ஹராம், இதற்கு நபி(ஸல்) அவர்கள் ஜகாத் தருமாறு கட்டளை யிட்டார்களா?  தங்கம் ஹராம் என்றால் தங்கத்திற்கான ஜகாத் கொடுக்க வேண்டும் ஏன் நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள்,
சிந்தியுங்கள்.. முதலில் தங்க நகைகள் ஹராம் என்று சொன்னீர்கள்..இப்போ தங்கமே ஹராம் என்று சொல்கின்றீர்கள்.. தங்க நகைகள் அணியலாம் அதற்கு ஜகாத் கொடுத்தாக வேண்டும் என்று உங்களுக்கு பதில் அளித்தேன்.. அதையும் சற்று படித்து சிந்தித்து பதில் சொல்லுங்கள்..

//ஒரு போதுமே ஆதாரபூர்வமான நபிமொழிகள் இஸ்லாம் ஒரு இயற்கையான இறைவனால் கொடுக்கப்பட்ட வாழ்க்கை முறை என்பதை மாற்றி அதன் அழிவுக்கு காரணமாக அமைந்ததில்லை. இயற்கையான மார்க்கம் இறைவனால் கொடுக்கப்பட்ட வாழ்க்கை நெறி என்பவை சமூக நடைமுறை, எமது மனோ இச்சைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுபவையல்ல. மாறாக, அழ்ழாஹ்வும் அவனது தூதரும் தீர்மானிப்பவை. நான் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராம் என்பதற்கு ஆதாரபூர்வமான நபிமொழிகளை முன்வைத்துள்ளேன். அதற்கு பதிலளிக்க முயற்சி செய்யுங்கள். அல்லது சத்தியத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.//

தங்க நகைகளுக்கு ஜகாத் கொடுத்தால் அதை அணிந்து கொள்ளலாம் என்று ஆயிசா(ரலி) அவர்கள் அறிவித்த ஹதிஸையும், நபி(ஸல்) அவர்களின் பொன் மொழிகளை நன்றாக படித்து பாருங்கள், தங்கம் ஹராம் என்றால் தங்கத்திற்கான ஜகாத விதிமுறை எப்படி வந்திருக்கக் கூடும்..

//இதனை எந்த அல்குர்ஆன் வசனத்தின் மூலம் அல்லது எந்த ஆதாரபூர்வமான நபிமொழியின் மூலம் கூறுகின்றீர்கள். சமூக நடைமுறையில் பெண்கள் தங்கம் அணிந்து வருகின்றார்கள் என்பதற்காக தங்கம் என்பதே பெண்களுக்குரியதுதான் என்றோ தங்கம் அணிவது பெண்களின் உரிமை என்றோ கூற முடியாது. ஒவ்வொரு விடயமும் தடைசெய்யப்படுவதற்கு முன்னர் அந்தந்த சமுதாய நடைமுறையாக, உங்களின் வாதத்தின் அடிப்படையில் உரிமையாகவே இருந்து வந்துள்ளது. உதாரணமாக மது அருந்துவதைக் குறிப்பிடலாம்.//

நீங்கள் நபி(ஸல்) அவர்களின் பொன் மொழிகளை முன்னிருத்திவிட்டு உங்கள் விளக்கங்கள் பதிவு செய்யுங்கள், நானும், ஜி. நிஜாமுதீன் அவர்களும் அப்படி ஒரு ஆதாரம் இருந்தால் நிருபிக்க சொன்னோம், இன்னும் நீங்கள் நிருபிக்க வில்லை.. நபி(ஸல்) அவர்களின் முன்பு நான் தங்கம் அனுமதி அளித்திருந்தேன் இப்போ தடை செய்துள்ளேன் என்று கூறினார்களா? அதனால் யாரும் தங்கள் அணிய வேண்டாம் என்று சொன்னார்களா? அப்படி நபி(ஸல்) கூறி இருந்தால்  இங்கு வரும் சகோதரர்கள் அனைவரும் ஏற்று கொள்வார்கள்.. இல்லாத ஒன்றை நபி(ஸல்) அவர்களின் இட்டுகட்டாதீர்கள்.. அல்லாவுக்கு அஞ்சி ஒவ்வொரு கருத்து பதிக்கும் போது அல்லாவையும், நபி(ஸல்) சொன்னார்களா இல்லையா என்று பலமுறை நினைத்து உங்கள் கருத்துகள் பதிக்க வேண்டுமாறு கேட்டு கொள்கின்றேன்

arshath mohamed

unread,
Jul 13, 2009, 10:51:26 AM7/13/09
to fro...@googlegroups.com
அன்புச் சகோதரர் முஸ்லிம் அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கரண்டைக்காலுக்கு கீழ் ஆடை அணிவது தொடர்பான உங்களது நிலைப்பாடு என்ன?  ஹராம் எனக் கூறுகின்றீர்களா? அல்லது பெருமையாக்க அன்றி அணிந்து கொள்ளலாம் எனக் கூறுகின்றீர்களா? என்பது தொடர்பில் உங்களது நிலைப்பாட்டை தெளிவு படுத்தினால் உங்களது பதிவுகளுக்கு இன்ஷா அழ்ழாஹ் பதிலளிக்க முடியும்.

மேலும் எனது பதிவிற்கு மதிப்பிற்குரிய சகோதரர் ஜி.என் அவர்களை பதிலளிக்குமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

arshath mohamed

unread,
Jul 13, 2009, 1:04:23 PM7/13/09
to fro...@googlegroups.com
அன்புச் சகோதரர் முஹம்மட் அப்பாஸ் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


தங்கம் ஹராம் என்றால் தங்கத்திற்கான ஜகாத் கொடுக்க வேண்டும் ஏன் நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள்,
சிந்தியுங்கள்..முஹம்மட் அப்பாஸ்

அன்புச் சகோதரரே நாம் தங்கத்தை முழுமையாக ஹராம் என்று கூறவில்லை. மாறாக, வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவதுதான் ஹராம் எனக் கூறுகின்றோம். வளையல் அல்லாத நகைகள் ஸகாத்துடைய அளவை அடைந்தால் ஸகாத் கொடுத்தே ஆக வேண்டும். இங்குள்ள பிரச்சினை ஸகாத் தொடர்பானதல்ல. மாறாக வளைந்த தங்கம் அணிவது ஹராமா? ஹலாலா என்பதே! நாம் எடுத்துக் காட்டிய நபிமொழியில் ஸகாத் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. வளைந்த தங்கம் அணிவதைத்தான் தடை செய்கின்றது.

ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்னின் கையை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டிவிட்டார்கள்.அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இச்செயலை அப்பெண் பாத்திமா (ரழி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள். உடனே, பாத்திமா (ரழி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழற்றி ‘இதனை ஹஸனின் தந்தை (அலி ரழி)  அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்’ எனக் கூறினார். பாத்திமா (ரழி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா! எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள். உடனே பாத்திமா (ரழி) அவர்கள் அம்மாலையைக் கழற்றி கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கி உரிமை இட்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது ‘நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும்’ எனக் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: தவ்பான் (ரழி), நூல்:ஸுனனுன் நஸாயீ-5140)


முதலில் தங்க நகைகள் ஹராம் என்று சொன்னீர்கள்..இப்போ தங்கமே ஹராம் என்று சொல்கின்றீர்கள்.. தங்க நகைகள் அணியலாம் அதற்கு ஜகாத் கொடுத்தாக வேண்டும் என்று உங்களுக்கு பதில் அளித்தேன்.. அதையும் சற்று படித்து சிந்தித்து பதில் சொல்லுங்கள்..-முஹம்மட் அப்பாஸ்


அன்புச் சகோதரரே எனது பதிவை தயவு செய்து முழுமையாக வாசியுங்கள். எனது பதிவில் நான் எங்குமே தங்கம் முழுமையாக ஹராம் எனக் குறிப்பிடவில்லை. மாறாக, வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகளே  ஹராம் எனக் கூறுகின்றேன். மேலும், ஸகாத் தொடர்பான வாதத்திற்கு சகோதரர் ஜி.என. அவர்களுக்கு அளித்த பதிலில் விபரமாக விளக்கியுள்ளேன். அவற்றை மீண்டுமொரு முறை படித்துப் பார்க்குமாறு அன்பாய் கேட்டுக் கொள்கின்றேன்.

தங்க நகைகளுக்கு ஜகாத் கொடுத்தால் அதை அணிந்து கொள்ளலாம் என்று ஆயிசா(ரலி) அவர்கள் அறிவித்த ஹதிஸையும், நபி(ஸல்) அவர்களின் பொன் மொழிகளை நன்றாக படித்து பாருங்கள், தங்கம் ஹராம் என்றால் தங்கத்திற்கான ஜகாத விதிமுறை எப்படி வந்திருக்கக் கூடும்.முஹம்மட் அப்பாஸ்

நீங்கள் முன்வைத்த அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் செய்தி பின்வருமாறு:

"நகைகளுக்கு ஜகாத் வழங்கி விட்டால் அதனை அணிந்து கொள்வதில் குற்றமில்லை" என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உர்வத் பின் ஜுபைர், நூல்: தாரகுத்ணி, பைஹகி.

அன்புச் சகோதரரே தாங்கள் முதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். சத்திய இஸ்லாத்தின் சட்ட மூலாதாரம் அருள்மறைக் குர்ஆனும் ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரமே. இதனையே அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு கூறிக்காட்டுகின்றது.

‘உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து  (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!’ (அல்குர்ஆன்- 07:03)
மேலும் பார்க்க அல்குர்ஆன்: 2:38, 2:170, 6:106, 10:15, 3:103, 33:02, 39:03,
10:109, 39:55, 46:09, 49:16

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்,
‘நான் உங்களுக்கு மத்தியில் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாம் ஒரு போதும் வழிதவற மாட்டீர்கள். ஒன்று அழ்ழாஹ்வின் வேதம் மற்றையது எனது வழிமுறை என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஹாகிம்)

நபித்தோழர்களைப் பொறுத்த வரையில் இஸ்லாத்திற்காக அளப்பரிய தியாகம் செய்தவர்கள். அந்த உத்தமர்களைப் பற்றி அழ்ழாஹ் தனது திருமறையில் குறிப்பிடும் போது,  ‘அவர்களை அழ்ழாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அழ்ழாஹ்வைப் பொருந்திக் கொண்டனர்’ (அல்குர்ஆன்-58:22)

அதே வேளை மனிதர்களில் சிறந்தவர்கள் என்பதற்காக அவர்களின் சுய கருத்துக்கள், செயற்பாடுகள் ஒரு போதும் மார்க்க ஆதாரமாகாது. மாறாக, வஹியை மாத்திரமே நாம் பின்பற்ற வேண்டும். இதனையே  அருள்மறைக் குர்ஆன், ‘அழ்ழாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் ‘எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?’ (அல்குர்ஆன்-02:170) என்று குறிப்பிடுகின்றது.

மனிதர்கள் என்கின்ற அடிப்படையில் நபித்தோழர்களுக்கும் பல்வேறு செய்திகள் தெரியாதிருந்துள்ளன.விசுவாசிகளின் தாயாரான அன்னை ஆயிஷா (ரழி) அவர்களுக்கும் பல்வேறு செய்திகள் தெரியாதிருந்துள்ளன. அல்லது மனிதன் என்கின்ற அடிப்டையில் தவறிழைத்துள்ளார்கள்.

'குர்உகள்' என்பது சுத்தமான காலப்பகுதியையே குறிக்கும் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றார்கள். நூல்: முஅத்தா மாலிக்-2140

ஆனால் நபிமொழி அன்னையவர்களின் அபிப்பிராயத்திற்கு மாற்றமாக அமைந்துள்ளது.

தொடர் இரத்தப் போக்குடைய பெண் மாதவிடாய்க் காலங்களில் தொழுகையை  விட வேண்டும். பின்னர் குளித்து விட்டு  தொழ வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளு செய்ய வேண்டும் என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அபூதாவுத்- 297


மேலும்

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களிடத்தில் செல்லும் போது, அன்னையவர்களின் கையில் வெள்ளியாலான மோதிரங்கள் இருப்பதைக் கண்டு இதென்ன ஆயிஷா? என வினவினார்கள். அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் உங்களுக்கு அழகுபடுத்திக்காட்ட வேண்டுமென்பதற்காகவே அவற்றை நான் அணிந்து கொண்டேன் எனக் கூறினார்கள். அப்போது, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்கு ஸகாத்தை நிறைவேற்றிவிட்டாயா? எனக் கேட்டார்கள்.அதற்கு நான் இல்லை அல்லது அல்லது மாஷா அழ்ழாஹ்  எனக் கூறினேன். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் உனக்கு நரகம் செல்வதற்கு அது போதுமானது எனக் கூறினார்கள். நூல்: அபூதாவுத்-1567

இதற்கு மாற்றமாக அன்னையவர்கள் செயற்பட்டுள்ளார்கள்.

தன்னுடைய சகோதரருடைய அநாதைப் பிள்ளைகளுக்கு தனது மடியில் வைத்து அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் ஆபரணங்களை அணிவித்தார்கள். அவைகளுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லை. நூல்: முஅத்தா மாலிக்- 858

எனவே மனிதர்கள் என்கின்ற அடிப்படையில் நபித்தோழர்களும் தவறிழைத்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

மேலும் ஸகாத் தொடர்பான உங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துங்கள். ஸகாத் வருடா வருடம் கொடுக்க வேண்டும் எனக் கூறுகின்றீர்களா? அல்லது கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஸகாத் கொடுக்கத் தேவையில்லை எனக்கூறுகின்றீர்களா? என்பதை தெளிவுபடுத்துங்கள்.

அடுத்து தங்கம் ஹராம் என்றால் தங்கத்திற்கான விதிமுறைகள் எப்படி வந்திருக்கும் எனக் கேட்டுள்ளீர்கள். சகோதரரே! மீண்டும் கூறுகின்றேன். தங்கத்தை நாம் முழுமையாக ஹராம் எனக் கூறவில்லை. மாறாக, வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவதுதான் ஹராம் எனக் கூறுகின்றோம். வளையல் அல்லாத நகைகள் ஸகாத்துடைய அளவை அடைந்தால் ஸகாத் கொடுக்க வேண்டும் என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் நபி(ஸல்) அவர்களின் பொன் மொழிகளை முன்னிருத்திவிட்டு உங்கள் விளக்கங்கள் பதிவு செய்யுங்கள், நானும், ஜி. நிஜாமுதீன் அவர்களும் அப்படி ஒரு ஆதாரம் இருந்தால் நிருபிக்க சொன்னோம், இன்னும் நீங்கள் நிருபிக்க வில்லை.முஹம்மட் அப்பாஸ்

அன்புச் சகோதரரே நீங்கள் கூறியதையே மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்கின்றீர்கள். நான் எனது கருத்தை ஊகத்தின் அடிப்படையில் குறிப்பிடவில்லை. மாறாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளை முன்வைத்தே கூறியுள்ளேன். நான் முன்வைத்துள்ள நபிமொழிகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்.

அடுத்து மதிப்பிற்குரிய சகோதரர் ஜி.என. அவர்கள் எனது பதிவிற்கு எதிராக சில மாற்றுக்கருத்துக்களை ஆதாரங்களின் அடிப்படையில் முன்வைத்திருந்தார்கள். அவர்கள் முன்வைத்த வைத்த பதிவு தவறானது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளேன் என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள்.

நபி(ஸல்) அவர்களின் முன்பு நான் தங்கம் அனுமதி அளித்திருந்தேன் இப்போ தடை செய்துள்ளேன் என்று கூறினார்களா? அதனால் யாரும் தங்கள் அணிய வேண்டாம் என்று சொன்னார்களா? அப்படி நபி(ஸல்) கூறி இருந்தால்  இங்கு வரும் சகோதரர்கள் அனைவரும் ஏற்று கொள்வார்கள்..முஹம்மட் அப்பாஸ்

அன்புச் சகோதரர் அவர்களே!  நீங்கள் எனது பதிவை முழுமையாக வாசிக்காமல் பதிலளிக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். ஏனெனில், இது தொடர்பாக ஹதீஸ்கலை சட்டக்கலை விதிகளின் அடிப்படையில் நான் மிக விரிவாக சகோதரர் ஜி.என். அவர்களுக்கு அளித்த பதிலில் தெளிவுபடுத்தியிருந்தும் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்களே! தயவு செய்து நான் சகோதரர் ஜி. என. அவர்களுக்கு அளித்த பதிலை முழுமையாகப் பார்வையிடுங்கள் சகோதரரே

இல்லாத ஒன்றை நபி(ஸல்) அவர்களின் இட்டுகட்டாதீர்கள்.. அல்லாவுக்கு அஞ்சி ஒவ்வொரு கருத்து பதிக்கும் போது அல்லாவையும், நபி(ஸல்) சொன்னார்களா இல்லையா என்று பலமுறை நினைத்து உங்கள் கருத்துகள் பதிக்க வேண்டுமாறு கேட்டு கொள்கின்றேன்-முஹம்மட் அப்பாஸ்

அன்புச் சகோதரரே! அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன் மீது வேண்டுமென்று இட்டுக்கட்டுபவர் தனது தங்குமிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும் என மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். நான் நபிகளாரின் மீது இட்டுக்கட்டியதாகக் கூறக் கூடிய நீங்கள் எதனை இட்டுக்கட்டியுள்ளேன் எனத் தெளிவுபடுத்த தவறியுள்ளீர்கள். நான் முன்வைத்த நபிமொழிகள் இட்டுக்கட்டப்பட்டவை எனக் கூறுகின்றீர்களா? அல்லது எதனை இட்டுக்கட்டியுள்ளேன் எனத் தெளிவுபடுத்துங்கள். மாறாக, சகோதரரே நீங்கள்தான் உங்களது பதிவில் தாராளமாக இடடுக்கட்டப்ட்ட செய்திகளைக் கூறியுள்ளீர்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மிகக் கடுமையான எச்சரிக்கை வாசகங்களை அஞ்சிக் கொள்ளுங்கள்.

அடுத்து சகோதரரே உங்களது பதிவில்

நீங்கள் அழ்ழாஹ்வுக்கு அஞ்சி ஒவ்வொரு கருத்து பதிக்கும் போதும் அழ்ழாஹ்வும் தூதர் (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்களா? என்பதை உறுதிப்படுத்தி பதிவு செய்யுமாறு கேட்டுள்ளீர்கள்.

சகோதரரே! நான் எங்கு அழ்ழாஹ்வும், தூதரும் சொல்லாதவற்றை சொன்னதாகப் பதிவு செய்துள்ளேன் எனத் தெளிவு படுத்துங்கள். மாறாக நீங்கள் தான் நபிமெழியின் பெயரால்  ஆதாரபூர்வமற்ற, இட்க்கட்டப்பட்ட செய்திகளை குறிப்பிட்டுள்ளீர்கள். இன்ஷா அழ்ழாஹ் அவற்றைத் தெளிவு படுத்துகின்றேன்.

Alauddeen Shaikh

unread,
Jul 13, 2009, 1:46:08 PM7/13/09
to fro...@googlegroups.com


2009/7/13 arshath mohamed <arsha...@gmail.com>

அன்புச் சகோதரர் முஹம்மட் அப்பாஸ் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் முஹம்மட் ழ் அதரி அவர்களுக்கு,

அஸ்ஸழாமு அழைக்கும்.

தங்கத்திலான வளைந்த அணிகலன்கள் ஹராம் என்ற நிலைப்பாட்டை குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் எடுத்துள்ளீர்கள்.
தங்கத்தை வளைக்காமல் செய்யப்பட்ட நகைகளை வரிசைப்படுத்தினால் என் போன்ற குர்ஆன் மற்றும் ஹதீஸை ஆராய்ந்து அறியும் ஞானமில்லாதோர்க்கு உதவியாய் 



--
S.S. அலாவுத்தீன்

Alauddeen Shaikh

unread,
Jul 13, 2009, 1:59:11 PM7/13/09
to fro...@googlegroups.com
சகோதரர் முஹம்மட் ழ் அதரி அவர்களுக்கு,

அஸ்ஸழாமு அழைக்கும்.

தங்கத்திலான வளைந்த அணிகலன்கள் ஹராம் என்ற நிலைப்பாட்டை குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் எடுத்துள்ளீர்கள்.
தங்கத்தை வளைக்காமல் செய்யப்பட்ட நகைகளை வரிசைப்படுத்தினால் என் போன்ற குர்ஆன் மற்றும் ஹதீஸை ஆராய்ந்து அறியும் ஞானமில்லாதோர்க்கு உதவியாய் இருக்கும்.

S.S. அலாவுத்தீன்
 

2009/7/13 Alauddeen Shaikh <alaud...@gmail.com>


2009/7/13 arshath mohamed <arsha...@gmail.com>

அன்புச் சகோதரர் முஹம்மட் அப்பாஸ் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

arshath mohamed

unread,
Jul 13, 2009, 11:00:06 PM7/13/09
to fro...@googlegroups.com

சகோதரர் முஹம்மட் அப்பாஸ் அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கீழுள்ள நபிமொழியை சற்று கவனியுங்கள.


'(உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு (மனைவி, சகோதரி, தாய், உறவு முறைப்பெண்) ஆகியோருக்கு நரக நெருப்பினால் ஒரு வளையத்தை அணிவிக்க  விரும்புகின்றாரோ அவர் தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்கு அணிவிக்கட்டும். (உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு கழுத்தணியை  அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு அணிவிக்கட்டும். உங்களில் யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் காப்பு அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக் கொள்ளட்டும். என்றாலும் வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப் பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),  நூற்கள்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபீதாவுத்-4236)


மேலுள்ள நபிமொழியில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹல்கத் (வளையல்) என்று பொதுவாகக் குறிப்பிடுகின்றார்கள். வளையல் என்பதற்குள் கழுத்தணி மற்றும் காப்பு  உள்ளடங்கும். ஆனால், நபிகளார் தொடர்ந்து கழுத்தணி காப்பு போன்றவற்றை பிரத்தியேகமாகக் குறிப்பிடுவதால் கழுத்தணி மற்றும் காப்பினை எவ்வடிவத்திலும் அணிய முடியாது. இது தவிர ஏனைய நகைகளை வளையல் அல்லாத வடிவில் அணிந்து கொள்ளலாம்.

arshath mohamed

unread,
Jul 14, 2009, 12:07:26 AM7/14/09
to fro...@googlegroups.com

அன்புச் சகோதரர் ஹஸன் இப்னு அவர்களுக்கு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


இந்த  விஷயம் ஹதீஸ்களின்  மீது  தேவைல்லாத வெறுப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத் துவதிலிருந்து  இறைவன்  பாது காப்பானாக.......-ஹஸன் இப்னு

அருள்மறைக்குர்ஆனும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆதாரபூர்மான நபிமொழிகளும் அருளாளன் அழ்ழாஹ்விடமிருந்து வந்த வஹி என்று உறுதியாக நம்புபவர்களுக்கு ஒருகாலும் நபிமொழிகளின் மீது வெறுப்போ, குழப்பமோ ஏற்படாது. மாறாக, சமூக நடைமுறைக்கு, காலாகாலம் செய்ததற்கு மாற்றமாக நபிமொழிகள் காணப்படுகையில் அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லாதவர்களுக்குத்தான் ஹதீஸ்களின் மீது வெறுப்பும் குழப்பமும் ஏற்படும் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

.தமிழ் நாட்டில் , ஹதீஸ் களின்  குழப்பத்தினால் , டாக்டர்  சித்தீக் சகோதரர்கள் ,, ஹதீஸ் களே தேவை இல்லை , குர்ரான்  மட்டும் போதும் என்ற முடிவுக்கு வந்தார். -ஹஸன் இப்னு

நீங்கள் சொல்லக் கூடிய டாக்டர் சித்தீக் என்பவர் நபிமொழிகளை நுனிப்புல் மேய்ந்ததன் விளைவாகவே அவ்வாறான நிலைக்கு வந்துள்ளார். மாறாக, நபிமொழிகள் என்பது அழ்ழாஹ்விடமிருந்து வந்த வஹி. அதில் ஒரு போதும் குழப்பம் ஏற்படவே செய்யாது. சில நேரங்களில் வரையறை செய்யப்பட்ட எமது அறிவில் தவறு காணப்படலாமே தவிர வஹியில் குழப்பம் கிடையாது என்பதை அவருக்குத் தெளிவு படுத்துங்கள்.

அடுத்து குர்ஆன் மட்டும் போதும் என்கின்ற வழிகெட்ட போலி சித்தாந்தந்தைப் பொறுத்த வரையில், ஒரு போதும் நபிமொழிகளின் துணையின்றி அல்குர்ஆனை முழுமையாக விளங்க முடியாது.

மேலதிக விபரங்களுக்கு பின்வரும் தொடுப்பை வாசிக்குக.

http://arshathalathary.wordpress.com/2009/07/14/


.....இருப்பினும் , இந்த தங்க வளையல் ஆய்வு செய்யும் உங்கள் நிலை முரன்படுகிரத்தை நீங்கள் எழுதியதை மீண்டும் படித்து உணருங்கள்.........ஹஸன் இப்னு

அன்புச் சகோதரரே! தங்க வளையல் ஆய்வு செய்யும் எமது நிலை முரண்படுகின்றது என பொத்தாம் பொதுவாகக் கூறாமல் எமது முரண்பாட்டை எடுத்துக்காட்டுங்கள்.

வெறும் வட்ட வடிவ டிசைன்க்காக  இறைவன்  நெருப்பால் தண்டிப்பான் என்பது  இறைவனின்  கருணையை கேள்விக்குறி ஆககுகிறது ................ஹஸன் இப்னு

அன்புச் சகோதரரே நீங்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாததால் இவ்வினாவினை  தொடுத்துள்ளீர்கள். இறைவன் ஹராமாக்கியவற்றை படைத்து விட்டு அவற்றை தடை செய்திருப்பது எம்மை சோதிப்பதற்காகவே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இறைவனது கருணையைக் குறை கூறாதீர்கள். மிகுந்த கருணையாளனான அழ்ழாஹ் தனது கட்டளைகளை மீறுபவர்களைத் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள எழுதியது........ மனிதர்களில் சிறந்தவர்கள் என்பதற்காக அவர்களின் சுய கருத்துக்கள், செயற்பாடுகள் ஒரு போதும் மார்க்க ஆதாரமாகாது. மாறாக, ....  அப்படி எனில்  சகாபிகள்  சொல்வதை க்குஉட , ஸஹிஹ் என்றாலும்    நாம் நம்பக்கூடாது ??????,.......   விளக்கம் வேண்டும் ......ஹஸன் இப்னு


அன்புச் சகோதரரே தாங்கள் முதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். சத்திய இஸ்லாத்தின் சட்ட மூலாதாரம் அருள்மறைக் குர்ஆனும் ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரமே. இதனையே அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு கூறிக்காட்டுகின்றது.

‘உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து  (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!’ (அல்குர்ஆன்- 07:03)
மேலும் பார்க்க அல்குர்ஆன்: 2:38, 2:170, 6:106, 10:15, 3:103, 33:02, 39:03,
10:109, 39:55, 46:09, 49:16

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்,

‘நான் உங்களுக்கு மத்தியில் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாம் ஒரு போதும் வழிதவற மாட்டீர்கள். ஒன்று அழ்ழாஹ்வின் வேதம் மற்றையது எனது வழிமுறை என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஹாகிம்)

நபித்தோழர்களைப் பொறுத்த வரையில் இஸ்லாத்திற்காக அளப்பரிய தியாகம் செய்தவர்கள். அந்த உத்தமர்களைப் பற்றி அழ்ழாஹ் தனது திருமறையில் குறிப்பிடும் போது,  ‘அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அழ்ழாஹ்வைப் பொருந்திக் கொண்டனர்’ (அல்குர்ஆன்-58:22)

அதே வேளை மனிதர்களில் சிறந்தவர்கள் என்பதற்காக அவர்களின் சுய கருத்துக்கள், செயற்பாடுகள் ஒரு போதும் மார்க்க ஆதாரமாகாது. மாறாக, வஹியை மாத்திரமே நாம் பின்பற்ற வேண்டும். இதனையே  அருள்மறைக் குர்ஆன்,

‘அழ்ழாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் ‘எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?’ (அல்குர்ஆன்-02:170) என்று குறிப்பிடுகின்றது.

மனிதர்கள் என்கின்ற அடிப்படையில் நபித்தோழர்களுக்கும் பல்வேறு செய்திகள் தெரியாதிருந்துள்ளன. அல்லது மனிதன் என்கின்ற அடிப்டையில் தவறிழைத்துள்ளார்கள்.

எனவே, எந்த நிலையிலும் ஒரு முஸ்லிம் அருள்மறைக் குர்ஆனையும் ஆதாரபூர்வமான நபிமொழிகளையும் மாத்திரமே பின்பற்ற வேண்டும்.

எனவே  நான்  சொன்னாப் போல் இன்றைய  மாடர்ன் டிசைன்  ஆக,   காப்பை ,  மாலையை , சதுர வடிவில் ( square)   அல்லது  செவ்வக  வடிவில் RECTANGULAR  அல்லது  அரியம் PYRAMID வடிவில் போட்டால் ,,,..  இந்த சகோதரர் என்ன  சொல்லுவார் ..அல்லது  இந்த ஹதீஸ் பதிவு செய்த வர்கள்  என்ன செய்வார்கள்......ஹஸன் இப்னு

arshath mohamed

unread,
Jul 14, 2009, 1:38:38 AM7/14/09
to fro...@googlegroups.com


2009/7/13 arshath mohamed <arsha...@gmail.com>

arshath mohamed

unread,
Jul 14, 2009, 12:08:42 PM7/14/09
to fro...@googlegroups.com
அன்புச் சகோதரர் முஸ்லிம் அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்

நபித்தோழர் தவ்பான் (ரலி) அவர்கள் அறிவித்து ஸுனன் நஸயில் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கண்ட அறிவிப்பில், ''கவாதீம்'' என்பதற்கு ''மோதிரங்கள்'' என்று பன்மைப் பொருளா? அல்லது மோதிரம் என்று ஒருமைப் பொருள் கொள்ள வேண்டுமா?-முஸ்லிம்

பத்ஹதுன் என்பதன் பன்மைச் சொல் பதஹுன் ஆகும். மேற்குறிப்பிட்டுள்ள  நபிமொழியில் இடம்பெறக் கூடிய பதஹுன் என்ற வார்த்தைக்கு மோதிரங்கள் என்பதே சரியான மொழியெபர்ப்பாகும். இந்த நபிமொழியின் அடிப்படையில் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராமா? இல்லையா? என்பது தொடர்பில் உங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துங்கள்.

''அந்த மோதிரங்கள் பெரியதாகவும், (பார்த்தவுடன்) ஈர்ப்பதாவும் இருந்தது'' -  أَيْ خَوَاتِيمُ ضِخَامٌ نَحْوَهُ - என்று பொருள் கொள்ளலாமா?-முஸ்லிம்

நீங்கள் குறிப்பிட்டுள்ளவாறு நபிமொழியில் தெளிவாக இடம்பெறவில்லை. இக்கருத்தையே அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்களும் குறிப்பிடுகின்றார்கள். லிஸானுல் அரப் எனும் அரபி மொழி அகராதியில் பதஹுன் அல்லது பிதஹுன் என்பதற்கு மோதிரங்கள் எனவும் காமூசுல் முஹித் மற்றும் அந்நிஹாயா பீ கரீபில் அதர் எனும் அரபி மொழி அகராதியில் பெரிய மோதிரங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாறாக ஈர்ப்பதாக இருந்தது என்கின்ற வாசகம்  இடம் பெறவில்லை.

arshath mohamed

unread,
Jul 14, 2009, 9:49:59 PM7/14/09
to fro...@googlegroups.com

அன்புச் சகோதரர் முஸ்லிம் அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புச் சகோதரர் அவர்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பெண்கள் மோதிரங்கள், மெட்டிகள், கொலுசு, காதணி, கழுத்தணி போன்ற  ஆபரணங்கள் அணிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேற்குறித்த ஆபரணங்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்துப் பெண்கள் அணிந்துள்ளார்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் இது ஆரம்பத்தில் இடம் பெற்றது. பின்னர், வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது தடைசெய்யப்பட்டு விட்டது. நபிமொழிகளை ஆய்வு செய்கையில் வளைந்த நகைகள் அணிவது இறுதியாகவே தடை செய்யப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதுவே,  சட்டக்கலை விதிக்கும் உடன்பாடானதாகும். இது தொடர்பாக ஏலவே, சகோதரர் ஜி.என். அவர்களுக்கு அளித்த பதிலில் விபரமாக விளக்கியுள்ளேன். எனினும், இதனை உறுதிப்படுத்தக் கூடிய இன்னும் சில சான்றுகளை முன்வைக்கின்றேன்.

ஆரம்பத்தில் தங்கம் அணிவது ஆண் பெண் இருபாலாருக்கும் அனுமதிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆண்களுக்கு தங்கம் அணிவது தடை செய்யப்படுகின்றது. அதன் பின்னர் பெண்களுக்கு வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது தடை செய்யப்படுகின்றது. இது இடம்பெற்றது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இறுதிக் காலத்திலேயே ஆகும். இதனை பின்வரும் நபிமொழி உறுதிப்படுத்துகின்றது.


“அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்கப் பித்தான்கள் கொண்ட பட்டு அங்கிகள் பல  அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அதை அவர்கள் தம் தோழர்கள் சிலரிடையே பங்கிட்டார்கள். அவற்றிலிருந்து (ஒன்றை) மக்ரமா பின் நவ்ஃபல் (ரழி) அவர்களுக்காகத் தனியே எடுத்து வைத்தார்கள். மக்ரமா (ரழி) அவர்கள், தம் மகன் மிஸ்வர் பின் மக்ரமா (ரழி) அவர்களுடன் வந்து வாசலருகே நின்று, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எனக்காகக் கூப்பிடு என்று சொன்னார்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்ரமா (ரழி) அவர்களின் குரலைக் கேட்டு, அங்கியை எடுத்துக் கொண்டு சென்று அவர்களைச் சந்தித்து, தங்கப் பித்தான்களுடன் அவர்களை வரவேற்று, மிஸ்வரின் தந்தையே! உங்களுக்காக நான் இதை எடுத்து வைத்தேன். மிஸ்வரின் தந்தையே! உங்களுக்காக நான் இதை எடுத்து வைத்தேன் என்று சொன்னார்கள். (ஏனெனில்) மக்ரமா (ரழி) அவர்களின் சுபாவத்தில் சிறிது (கடுமை) இருந்தது. (அறிவிப்பவர்: இப்னு அபீ முலைக்கா (ரஹ்), நூல்: ஸஹீஹுல்புஹாரி-3127)

மேலுள்ள செய்தி இடம் பெறும் காலகட்டத்தில் ஆண்களுக்கே தங்கமும், பட்டும் தடை செய்யப்படவில்லை. மேலுள்ள செய்தி இடம்பெற்றது மக்கா வெற்றியின் பின்னர் ஆகும். ஏனெனில் மேலுள்ள செய்தியில் இடம்பெறும் நபித்தோழர் மக்ரமா (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது மக்கா வெற்றியின் பின்னரே ஆகும். இதன் பின்னரே, பின்வரும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழி மூலம் ஆண்களுக்கு தங்கமும் பட்டும் தடைசெய்யப்படுகின்றது.

“எனது சமூகத்தில் ஆண்களுக்கு பட்டும் தங்கமும் அணிவது ஹராமாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அவ்விரண்டும் ஆகுமாக்கப்பட்டுள்ளது என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி (ரழி), நூல்: திர்மிதி-1687)

மேலுள்ள நபிமொழி ஆண்களுக்கு தங்கத்தையும், பட்டையும் தடைசெய்து, பெண்களுக்கு  தங்கத்தை முழுமையாக அனுமதித்திருந்தது. அதன் பின்னர் அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்து ஸுனன் அபீதாவுதில் 4236 இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நபிமொழி, நபித்தோழர் தவ்பான் (ரழி) அவர்கள் அறிவித்து ஸுனன் நஸாயீயில் 5140ம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நபிமொழி மற்றும் உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்து முஸ்னத் அஹ்மதில் 25460ம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நபிமொழிகள் இறக்கியருளப்பட்டு பெண்களுக்கு தங்க நகைகள் முழுமையாக அனுமதிக்கப்பட்டதிலிருந்து, வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது மாத்திரம் தடைசெய்யப்படுகின்றது.

 

அடுத்து, மக்கா வெற்றியின் பின்னரே நாம் மேலே குறிப்பிட்டுள்ள நபிமொழியில் இடம்பெறக்கூடிய நபித்தோழர் மக்ரமா (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள். இவர் இஸ்லாத்தை ஏற்றதன் பிற்பாடு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் மாத்திரமே இவ்வுலகில் வாழ்ந்தார்கள். எனவே மேலுள்ள செய்திகளை நுணுக்கமாக ஆய்வு செய்கையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறுதிக் காலப்பகுதியிலேயே பெண்களுக்கு வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அடுத்து மதிப்பிற்குரிய சகோதரர் முஸ்லிம் அவர்கள், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்துப் பெண்கள் கடமையான ஸகாத்தை நிறைவேற்றுமளவிற்கு நகைகள் வைத்திருந்தார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

தமது கருத்துக்கு சான்றாக சகோதரர் அவர்கள் எடுத்து வைத்த நபிமொழியில் பெண்கள் வைத்திருந்த நகைகள் தங்க நகைகள் என்றோ வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் என்றோ இடம் பெறவில்லை. மாறாக, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்துப் பெண்கள் முத்து மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களினாலான நகைகளை பயன்படுத்தியுள்ளதை நபிமொழிகளில் காணக்கிடைக்கின்றது.

ஒரு வாதத்திற்காக சகோதரர் அவர்கள் சொல்வது போன்று தங்க வளையல் நகைகள் என்றுதான் வைத்துக் கொண்டாலும் அணிந்து இருந்ததாக இடம் பெறவில்லை. மாறாக அணியாது சேமித்து வைத்திருந்தார்கள் என விளங்கிக் கொள்ள முடியும் அல்லது வளைந்த தங்கம் தடை செய்யப்படுவதற்கு முன்னர் என விளங்கிக் கொண்டால் நபிமொழிகளில் எவ்வித முரண்பாடும் ஏற்படமாட்டாது.

அடுத்து மதிப்பிற்குரிய சகோதரர் முஸ்லிம் அவர்கள், நபித்தோழியர், மற்றும் நபி (ஸல்) அவர்களின் மனைவி என அக்காலப் பெண்கள் பல்வேறு ஆபரணங்கள் அணிந்திருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தும் மேற்கண்ட அனைத்து அறிவிப்புகளும் வலுவானவை. இந்த அறிவிப்புகள் அர்த்தமற்றதல்ல. இந்த அறிவிப்புகளுக்கு எதிராக பெண்கள் வளைந்த ஆபரணங்களை அணிவது ''ஹராம்'' என்று தீர்ப்பு வழங்கியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

 

சகோதரர் முஸ்லிம் அவர்களே! நாம் தங்க நகைகள் தொடர்பாக இடம் பெறக்கூடிய அறிவுப்புக்களை அர்த்தமற்றவை எனக் குறிப்பிடவில்லை. மாறாக, அவை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவதை பெண்களுக்கு தடை செய்வதற்கு முன்னர் இடம்பெற்றது என்பதை நபிமொழிகள் மற்றும் சட்டக்கலை விதிகளின் அடிப்படையில் நிரூபித்து விட்டே வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராம் எனக் கூறுகின்றோம்.

Mohamed Abbas

unread,
Jul 18, 2009, 10:03:53 AM7/18/09
to fro...@googlegroups.com

அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பராகாத்துஹீ அர்ஷத் முகம்மது அவர்களுக்கு

//நீங்கள் முன்வைத்த அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் செய்தி பின்வருமாறு:

"நகைகளுக்கு ஜகாத் வழங்கி விட்டால் அதனை அணிந்து கொள்வதில் குற்றமில்லை" என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உர்வத் பின் ஜுபைர், நூல்: தாரகுத்ணி, பைஹகி.

அன்புச் சகோதரரே தாங்கள் முதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். சத்திய இஸ்லாத்தின் சட்ட மூலாதாரம் அருள்மறைக் குர்ஆனும் ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரமே. இதனையே அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு கூறிக்காட்டுகின்றது.

‘உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து  (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!’ (அல்குர்ஆன்- 07:03)
மேலும் பார்க்க அல்குர்ஆன்: 2:38, 2:170, 6:106, 10:15, 3:103, 33:02, 39:03,
10:109, 39:55, 46:09, 49:16

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்,
‘நான் உங்களுக்கு மத்தியில் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாம் ஒரு போதும் வழிதவற மாட்டீர்கள். ஒன்று அழ்ழாஹ்வின் வேதம் மற்றையது எனது வழிமுறை என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஹாகிம்)

நபித்தோழர்களைப் பொறுத்த வரையில் இஸ்லாத்திற்காக அளப்பரிய தியாகம் செய்தவர்கள். அந்த உத்தமர்களைப் பற்றி அழ்ழாஹ் தனது திருமறையில் குறிப்பிடும் போது,  ‘அவர்களை அழ்ழாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அழ்ழாஹ்வைப் பொருந்திக் கொண்டனர்’ (அல்குர்ஆன்௫8:22)

அதே வேளை மனிதர்களில் சிறந்தவர்கள் என்பதற்காக அவர்களின் சுய கருத்துக்கள், செயற்பாடுகள் ஒரு போதும் மார்க்க ஆதாரமாகாது. மாறாக, வஹியை மாத்திரமே நாம் பின்பற்ற வேண்டும். இதனையே  அருள்மறைக் குர்ஆன், ‘அழ்ழாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் ‘எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?’ (அல்குர்ஆன்-02:170) என்று குறிப்பிடுகின்றது.

மனிதர்கள் என்கின்ற அடிப்படையில் நபித்தோழர்களுக்கும் பல்வேறு செய்திகள் தெரியாதிருந்துள்ளன.விசுவாசிகளின் தாயாரான அன்னை ஆயிஷா (ரழி) அவர்களுக்கும் பல்வேறு செய்திகள் தெரியாதிருந்துள்ளன. அல்லது மனிதன் என்கின்ற அடிப்டையில் தவறிழைத்துள்ளார்கள்.

'குர்உகள்' என்பது சுத்தமான காலப்பகுதியையே குறிக்கும் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றார்கள். நூல்: முஅத்தா மாலிக்௨140

ஆனால் நபிமொழி அன்னையவர்களின் அபிப்பிராயத்திற்கு மாற்றமாக அமைந்துள்ளது.

தொடர் இரத்தப் போக்குடைய பெண் மாதவிடாய்க் காலங்களில் தொழுகையை  விட வேண்டும். பின்னர் குளித்து விட்டு  தொழ வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளு செய்ய வேண்டும் என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அபூதாவுத்- 297

மேலும்

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களிடத்தில் செல்லும் போது, அன்னையவர்களின் கையில் வெள்ளியாலான மோதிரங்கள் இருப்பதைக் கண்டு இதென்ன ஆயிஷா? என வினவினார்கள். அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் உங்களுக்கு அழகுபடுத்திக்காட்ட வேண்டுமென்பதற்காகவே அவற்றை நான் அணிந்து கொண்டேன் எனக் கூறினார்கள். அப்போது, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்கு ஸகாத்தை நிறைவேற்றிவிட்டாயா? எனக் கேட்டார்கள்.அதற்கு நான் இல்லை அல்லது அல்லது மாஷா அழ்ழாஹ்  எனக் கூறினேன். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் உனக்கு நரகம் செல்வதற்கு அது போதுமானது எனக் கூறினார்கள். நூல்: அபூதாவுத்௧567

இதற்கு மாற்றமாக அன்னையவர்கள் செயற்பட்டுள்ளார்கள்.

தன்னுடைய சகோதரருடைய அநாதைப் பிள்ளைகளுக்கு தனது மடியில் வைத்து அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் ஆபரணங்களை அணிவித்தார்கள். அவைகளுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லை. நூல்: முஅத்தா மாலிக்- 858

எனவே மனிதர்கள் என்கின்ற அடிப்படையில் நபித்தோழர்களும் தவறிழைத்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.//

எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். (திருக்குர்ஆன்)

உங்களுக்கு சிறிது ஞானம் இருந்த விசயத்தில் நீங்கள் இதுவரை தர்க்கம் செய்து கொண்டு இருந்தீர்கள், அப்படி இருக்க சிறிது கூட ஞானம் இல்லாத விசயத்தில் ஏன் விவாதம் செய்ய முற்படுக்கிறீர்கள்? அல்லாஹ் தான் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்(திருக்குர்ஆன்)

நபி(ஸல்) அறிவித்ததையே உலக முஸ்லிம்களின் அன்னை ஆயிசா(ரலி) அறிவித்துள்ளார்கள் இங்கு சகோததரர் விரிவாக படிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன்.. சகோததரர், அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் அறிவித்ததை தான் அல்லாவின் தூதர்(ஸல்) அவர்களின் அறிவித்ததையே தான் அறிவித்துள்ளார்கள் தவிர ஒரு போதும் அல்லாவால் அல்லாவின் ரஸூல்(ஸல்) அவர்கள் தேர்தெடுக்கப்பட சகாபாக்கள்(ரலி) அவர்களை ஒரு போது தவறு செய்பவர்கள் அல்ல, இஸ்லாத்தின் வேர்கள் அவர்கள், அவர்கள் மூலமாக தான் அல்லா, நம் அனைவரும் மீதும் லாயிலாஹ இல்லல் லாஹூ முகம்மது ரஸூல்லில்லா(ஸல்) என்ற கலிமாவை மொழிய வைத்தான்.. அப்படி பட்டவர்களை நோக்கி இப்படி சொல்ல உங்கள் மனதில் எப்படி இடம் வந்தது..
உலக முஸ்லிம்கள் இன்று சகபாக்கள்(ரலி) சர்வ சாதரணமாக அவரும் ஒரு மனிதர் தான் என்று நினைக்கிறார்கள், பாலைவன வெயிலில் பாலைவனத்தில் அரைமணி நேர நடந்து செல்லுங்கள்.. அப்போ தெரியும் மார்க்கத்தை எப்படி எடுத்து கொண்டு சென்றார்கள், அல்லாவின் ரஸூல்(ஸல்) அவர்களின் வார்த்தையும், அல்லாவின் திருகுரானையும், மலைகள், முட்கள்,பாலைவன வெயிலிலும்,கடுங்குளிரிலும்,கடல்கள்,இன்னும் பல துன்பங்களை அல்லாவுக்காகவும், அல்லாவின் ரஸூல்(ஸல்) அவர்கள் எடுத்து வந்த மார்க்கத்தையா குறை சொல்கின்றீர்கள், போதும் நிறுத்தி கொள்ளுங்கள்..

அல்லாவின் தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்ததையே அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

ஃபாத்திமா பின் த் அபூஹுபைஷ்(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே தொடர்ந்து ரத்த போக்கு ஏற்படக்கூடியவளாக நான் இருக்கிறேன், நான் தூயமையாகவே முடிவதில்லை, இதனால் நான் தொழுகையை விட்டு விடலாமா? என்று கேட்டார், அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூடாது,இது மாதவிடாய் அல்ல, ஒரூ நோயாகும். மாதவிடாய் ஏற்படும் போது (மட்டும்) தொழுகையை விட்டு விடு, அது நின்ற பின் இரத்தத்தை கழுவி விட்டு தொழு என்று கூறினார்கள் என ஆயிசா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(புகாரி, நஸயி, அபூதாவுத், நஸயி,திர்மதி)

பிறகு எவ்வாறு தொழுகை சொன்னார்கள் என ஆயிசா(ரலி) அவர்களின் வழியாக மற்றொரு வழியில் வருகிறது..

எனக்கு தொடர் உதிர போக்கு ஏற்பட்டுள்ளது, அதிலிருந்து சுத்தமாக ஆவது இல்லை, எனவே நான் தொழுகை விட்டு விடலாமா? என்று உம்முஹபீபா பின் த் ஜஹஷ்(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்ட போது கூடாது!மாறாக அது ஒரு நோய், எனவே குளித்து விட்டு தொழு என்று கூறினார்கள், அதன் பின் அந்த பெண்மணி ஒவ்வொரு தொழுகையின் போதும் குளிப்பவராக இருந்தார். என ஆயிசா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(திர்மதி,முஸ்லிம்,அஹ்மத்,நஸயி)

/"நகைகளுக்கு ஜகாத் வழங்கி விட்டால் அதனை அணிந்து கொள்வதில் குற்றமில்லை" என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உர்வத் பின் ஜுபைர், நூல்: தாரகுத்ணி, பைஹகி./

இதில் ஆயிசா(ரலி) அவர்கள் ஜகாதை வழங்கி விட்டால் அணிந்து கொள்வதை பற்றி விளக்கம்: எந்த ஒரு பெண் தனக்காக அணிகிறார்களோ அவர்களை தான் குறிக்கும், அன்னை அயிச(ரலி) அவர்கள் அனாதைகளுக்கு அணிவித்தார்கள், தனக்காக அணியவில்லை, தனக்காக அணிந்தால் அதற்கு ஜகாத் கட்டாயம் செலுத்த வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் அறிவித்ததையையும் மற்ற வழிகளிலும் நாம் பதித்திருந்தோம்.

நபி(ஸல்) அறிவித்தத்தை தான் அன்னை ஆயிசா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் தவிர சுயமாக எந்த ஒரு சகாபி(ரலி) அவர்கள் அறிவித்ததில்லை எனபதை நினைவில் கொள்ளவும், தயவு செய்து அவர்களை பற்றி இங்கு பேச வேண்டாம், இங்கு நடந்து கொண்டிருக்கும் கட்டுரை பற்றி மட்டும் கருத்துகள் பதிவு செய்யுங்கள்,

//அன்புச் சகோதரரே எனது பதிவை தயவு செய்து முழுமையாக வாசியுங்கள். எனது பதிவில் நான் எங்குமே தங்கம் முழுமையாக ஹராம் எனக் குறிப்பிடவில்லை. மாறாக, வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகளே  ஹராம் எனக் கூறுகின்றேன். மேலும், ஸகாத் தொடர்பான வாதத்திற்கு சகோதரர் ஜி.என. அவர்களுக்கு அளித்த பதிலில் விபரமாக விளக்கியுள்ளேன். அவற்றை மீண்டுமொரு முறை படித்துப் பார்க்குமாறு அன்பாய் கேட்டுக் கொள்கின்றேன்.//

முதலில் நீங்கள் கொடுத்த கட்டுரையின் தலைப்பு:
//தங்க நகை அணியும் நங்கையரே! நரக நெருப்பை அஞ்சுங்கள்!//

இராண்டவதாக நீங்கள் கொடுத்த கட்டுரையின் தலைப்பு::
//தங்க வளையல் அணியும் நங்கையரே! நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள்!//

இரண்டில் எதை எடுத்து கொள்வது? அதனால் தான் நான் அப்படி ஒரு வார்த்தையை நான் பதிவு செய்திருந்தேன்


//மேலும் ஸகாத் தொடர்பான உங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துங்கள். ஸகாத் வருடா வருடம் கொடுக்க வேண்டும் எனக் கூறுகின்றீர்களா? அல்லது கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஸகாத் கொடுக்கத் தேவையில்லை எனக்கூறுகின்றீர்களா? என்பதை தெளிவுபடுத்துங்கள்.//

இதை பற்றி எனக்கு உங்களுக்கு விவாதிக்க கூடிய அளவுக்கு எனக்கு அறிவு கிடையாது. சகாபாக்களை பின்பற்றமாட்டோம் என்று சொல்பவர்களிடம் இதை பற்றி சொல்லி எந்த பயனும் இல்லை.. அதனால் இதை பற்றி பேச எனக்கு அறிவு இல்லை.

//அன்புச் சகோதரரே நீங்கள் கூறியதையே மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்கின்றீர்கள். நான் எனது கருத்தை ஊகத்தின் அடிப்படையில் குறிப்பிடவில்லை. மாறாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளை முன்வைத்தே கூறியுள்ளேன். நான் முன்வைத்துள்ள நபிமொழிகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்.

அடுத்து மதிப்பிற்குரிய சகோதரர் ஜி.என. அவர்கள் எனது பதிவிற்கு எதிராக சில மாற்றுக்கருத்துக்களை ஆதாரங்களின் அடிப்படையில் முன்வைத்திருந்தார்கள். அவர்கள் முன்வைத்த வைத்த பதிவு தவறானது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளேன் என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள்.//
//அன்புச் சகோதரர் அவர்களே!  நீங்கள் எனது பதிவை முழுமையாக வாசிக்காமல் பதிலளிக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். ஏனெனில், இது தொடர்பாக ஹதீஸ்கலை சட்டக்கலை விதிகளின் அடிப்படையில் நான் மிக விரிவாக சகோதரர் ஜி.என். அவர்களுக்கு அளித்த பதிலில் தெளிவுபடுத்தியிருந்தும் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்களே! தயவு செய்து நான் சகோதரர் ஜி. என. அவர்களுக்கு அளித்த பதிலை முழுமையாகப் பார்வையிடுங்கள் சகோதரரே//

நீங்கள் ஜி.என் அவர்களுக்கும் மாற்று கருத்துகள் பதித்தீர்கள், அதற்கு மறுப்பு தெரிவித்தேன் நான் முதலில் கட்டுரை பதித்தேன். உங்களுக்கு பதில் கருத்தும் அதிலேயே உள்ளது.. அதையும் நீங்கள் படித்தீர்பீர்கள் என நான் எண்ணுகிறேன்.


//அன்புச் சகோதரரே! அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன் மீது வேண்டுமென்று இட்டுக்கட்டுபவர் தனது தங்குமிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும் என மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். நான் நபிகளாரின் மீது இட்டுக்கட்டியதாகக் கூறக் கூடிய நீங்கள் எதனை இட்டுக்கட்டியுள்ளேன் எனத் தெளிவுபடுத்த தவறியுள்ளீர்கள். நான் முன்வைத்த நபிமொழிகள் இட்டுக்கட்டப்பட்டவை எனக் கூறுகின்றீர்களா? அல்லது எதனை இட்டுக்கட்டியுள்ளேன் எனத் தெளிவுபடுத்துங்கள். மாறாக, சகோதரரே நீங்கள்தான் உங்களது பதிவில் தாராளமாக இடடுக்கட்டப்ட்ட செய்திகளைக் கூறியுள்ளீர்கள். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மிகக் கடுமையான எச்சரிக்கை வாசகங்களை அஞ்சிக் கொள்ளுங்கள்.

அடுத்து சகோதரரே உங்களது பதிவில்

நீங்கள் அழ்ழாஹ்வுக்கு அஞ்சி ஒவ்வொரு கருத்து பதிக்கும் போதும் அழ்ழாஹ்வும் தூதர் (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்களா? என்பதை உறுதிப்படுத்தி பதிவு செய்யுமாறு கேட்டுள்ளீர்கள்.

சகோதரரே! நான் எங்கு அழ்ழாஹ்வும், தூதரும் சொல்லாதவற்றை சொன்னதாகப் பதிவு செய்துள்ளேன் எனத் தெளிவு படுத்துங்கள். மாறாக நீங்கள் தான் நபிமெழியின் பெயரால்  ஆதாரபூர்வமற்ற, இட்க்கட்டப்பட்ட செய்திகளை குறிப்பிட்டுள்ளீர்கள். இன்ஷா அழ்ழாஹ் அவற்றைத் தெளிவு படுத்துகின்றேன்.//
முதலில் நீங்கள் கொடுத்த கட்டுரையின் தலைப்பு:
//தங்க நகை அணியும் நங்கையரே! நரக நெருப்பை அஞ்சுங்கள்!//

இராண்டவதாக நீங்கள் கொடுத்த கட்டுரையின் தலைப்பு::
//தங்க வளையல் அணியும் நங்கையரே! நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள்!//

முதலில் நீங்கள் தங்க நகையே அணிய கூடாது என்று சொன்னீர்கள் என்று தலைப்பு இட்டீர்கள், பிறகு தங்க வளையல் அணிய கூடாது என்று சொன்னீர்கள், அதனால் தான் நான் கூறினான் கருத்துகளை பதிக்கும் போது சொல்ல போகக் கூடிய செய்தி சரியானதா என்று யோசித்து பதில் அளியுங்கள் என்று சொன்னேன் தவிர, நீங்கள் பதித்த நபி மொழியை எங்கேவது நான் தவறு என்று குறிப்பிட்டுள்ளேனா எனக் கூறுங்கள். நான் என்றுமே ஹதிஸ் ளயீப் என்றோ அல்லது ஸஹீஹ் என்று பிரித்து பேசினது கிடையாது, ஹதிஸ்களில் கருத்து வேறுபாடு வரும் போது அவர்களை புரிய வைக்கவே நான், எவர்கள் நான் சொல்வது தான் சரி, நான் சொல்வது தான் உண்மை என்று சொல்ல வரும் போது மட்டுமே அவர்களுக்கு புரிய வைக்க மட்டுமே நான் அவர்களின் வழியே சென்று புரிய வைப்பேன், நபி(ஸல்) அவர்கள் அறிவித்தால் அதில் நான் பலகினமானது, பலமானது என்னை பொறுத்தவரை நான் பிரிக்க மாட்டேன், பிறர்களுக்கு புரிய வைப்பதை தவிர. அதனால் நீங்கள் அறிவித்த ஹதிஸ், நபி(ஸல்) அறிவித்தார்கள். அதனால் அவர்களுக்கு மேல் ஒரு வார்த்தைக்கூட நான் சத்தம் உயர்த்தி எனக்கு அல்லா அனுமதி தரவில்லை, அதனால் தான் நபி(ஸல்)அறிவித்தாக விரிவாக மற்றொரு செய்திகளில் வந்ததால் மட்டுமே உங்களை புரிய வைக்கவே நான் கருத்துகளை பதித்தேன், நீங்கள் இரு தலைப்பில் இட்டாதால் மட்டுமே நான் அவ்வாறு கூறினேன்..அதனால் என்னை மட்டும் இங்கு விமர்சனம் செய்யுங்கள், அது நான் தான் கூறினேன்,தயவு செய்து  அதனால் சகபாக்களை பற்றி தரம் குறைவாக என்னிடம் தயவு செய்து விவாதம் பண்ண வேண்டாம், என்னால் ஒரு போதும் அதை தாங்கி கொள்ள முடியாது..
கருத்துகளை நான் உங்களுடன் இக்கட்டுரைப்பற்றி இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.. எனக்கு உங்களிடம் இக்கட்டுரைப்பற்றி கருத்துபரிமாற்றம் செய்யும் அளவுக்கு எனக்கு அறிவு இல்லை என நான் ஒத்து கொள்கிறேன். அல்லா மிக்க அறிந்தவன்


உங்கள் மனது காயம் படும் அளவுக்கு நான் ஏதாவது சொல்லி இருந்தால் அல்லாவுக்காகவும், அல்லாவின் ரஸீல்(ஸல்) அவர்களுக்காவும் மன்னிக்குமாறு மிக மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

arshath mohamed

unread,
Jul 21, 2009, 11:27:27 PM7/21/09
to fro...@googlegroups.com

அன்புச் சகோதரர் அப்பாஸ் அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்களது பதிவுகளில் இருந்து உங்களுக்கு இஸ்லாத்தின் சட்ட மூலாதாரம் தொடர்பில் போதுமான தெளிவில்லை என்பதை அறிந்து கொண்டேன். உங்களுடன் இஸ்லாத்தின் சட்ட மூலாதாரம் தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் செய்ய விரும்புகின்றேன். ஆனால் நீங்கள் என்னோடு கருத்துப் பரிமாற்றம் செய்யத் தயாரில்லை என்றும் நான் கண்ணியமிகு நபித்தோழர்களை ஏசுவதாகவும் (அழ்ழாஹ் பாதுகாப்பானாக) குறிப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் விரும்பினால் இது தொடர்பாக உங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்ய நான் தயாராக உள்ளேன் என்பதை அறியத் தருகின்றேன்.

அன்புடன்

முஹம்மட் அர்ஷாத் அல்அதரி

http://arshathalathary.wordpress.com/






2009/7/18 Mohamed Abbas <moham...@gmail.com>

arshath mohamed

unread,
Jul 21, 2009, 11:36:36 PM7/21/09
to fro...@googlegroups.com

அன்புள்ள குழும சகோதரர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்

பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராம் என்று ஆரம்பத்தில் இருந்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் கூறிவருகின்றேன். இதற்கு மாற்றுக் கருத்துக் கொண்ட சகோதரர்களின் அனைத்து வாதங்களுக்கும் பதிலளித்துள்ளேன். நான் ஏதாவது வாதங்களுக்கு பதிலளிக்காதிருந்தால் தயவு செய்து அதனை எனது கவனத்திற்கு கொண்டு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

muslim

unread,
Jul 21, 2009, 11:55:53 PM7/21/09
to fro...@googlegroups.com
//அன்புள்ள குழும சகோதரர்களுக்கு
 

அஸ்ஸலாமு அலைக்கும்
 

பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராம் என்று ஆரம்பத்தில் இருந்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் கூறிவருகின்றேன். இதற்கு மாற்றுக் கருத்துக் கொண்ட சகோதரர்களின் அனைத்து வாதங்களுக்கும் பதிலளித்துள்ளேன். நான் ஏதாவது வாதங்களுக்கு பதிலளிக்காதிருந்தால் தயவு செய்து அதனை எனது கவனத்திற்கு கொண்டு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
 
அன்புடன்
முஹம்மட் அர்ஷாத் அல்அதரி//
 
 
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்
 
 
அன்புச் சகோதரர் முஹம்மத் அர்ஷாத் அவர்களுக்கு
 
 
உங்கள் பதில்கள் மீள் ஆய்வுக்குரியது, பரிசீலிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.  


2009/7/22 arshath mohamed <arsha...@gmail.com>

hasan ibnu

unread,
Jul 22, 2009, 7:37:31 AM7/22/09
to fro...@googlegroups.com
சலாம்,
எனக்குள்ள மிக மிக முக்கிய சந்தேகம்........  குழப்பமும் கூட.......  ஏனெனில்  இறைவனின் தூதுத்துவம் எந்தளவு  துல்லியமாக தூதர் அவர்கள் நிறைவேற்றியிருப்பர்கள்  , என்பதில் சந்தேகேமே இல்லை..   ஆனால் , சகோ ..அர்சாத்  போன்றவர்களின்  ஆய்வு ? , மற்றும்  ஹதீஸ்களின்  விளக்கங்கள் ,   தூதுத்துவம்  சரியாக நிறைவேற்றபடாது பொய் விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது......   உதாரணம்,.  ஒரு  ஹராம் , என்பதை மிகத் தெளிவாக  இறைவன் சொல்லி இருப்பான் . தூதர  தடுத்திருப்பார்கள்...... அது எல்லா முஸ்லிம்களுக்கும்  பொய் சேரும்....  தூதர்  வாழ்ந்த  காலத்தில் எல்லோருக்கும்  அதை அறிவித்திருப்பார்கள்.....   காரணம் அது ,  ஹராம் ........உதர்ரணம் ,,,, தங்கம் பெண்கள் போடலாம் , ஆனால் அதை வளைத்துப்போடுவது ஹராம் .... என்றால் அது தூதர் தனது மகளுக்கும் , மனைவிக்கும் மட்டும் சொல்ல மாட்டார்கள்.... மாறாக அந்த நேரம் வாழ்ந்த சகல முஸ்லிம்களுக்கும் அறிவித்து இருப்பார்கள்.   ஆனால் அப்படி சொன்னதாக ,  கட்டளை இட்டதாக  , எதாவது ஒரு ஹதீஸ் உண்டா..??   இல்லை எனில்,   மகளுக்கும் , மனைவிக்கும் மட்டும் தான் ஹராமாக்கி நார்களா ??   இறைவன் தூதரகா அனுப்பியது எல்லோருக்கும்தானே....   அப்படி எனில் என் இந்த பயங்கர பாவ்மான் விஷயத்தை  எல்லோருக்கும் சொல்லவில்லை , சொல்ல சொல்லவில்லை......  ஆனால் ஒரு இறைவனின் தூதர் எனில் ,  அப்படி சொல்லவேண்டும்..... மாறாக  அனுமானத்தால் ஹராம் என்று  , தூதர் வாழ்ந்த காலத்தில்  சட்டம் போடுமளவுக்கு ஒரு போதும் சந்தர்பம் இருக்க முடியாது .. அறிஞர்கள் விளக்க முடியுமா.  ப்ளீஸ்......
....     மேலும் சில  சுன்னத்  , அவை மிக கட்டாயம் செய வேண்டும் எனில்  , தூதர் அவர்கள எல்லோருக்கும் அறிவித்திருப்பார்கள் , அறிவிக்க சொல்லி இருப்பார்கள்...  ஆனால் ஹதீஸ் கலை பார்க்கும்போது அப்படி இல்லாத நிலைமை தான் நிறைய  காண முடியும்....... 
உதர்ரணம் ,,,,,,,,,............  ,  ஜனாபத்அனால் ஒழு , அல்லது குளித்து விட்டு  தான் தூதர் தூங்குவார்கள் ........ என ஒரு சகாபி கேட்டதற்கு பதிலாக ,  ஆயிஷா  அன்னை  , கூறி உள்ளார்கள்..... அப்படி , செய்யாமல் படுப்பது கடும் பாவம் எனில் , தூதர் அவர்கள் , எல்லோருக்கும் அறிவித்திருப்பார்கள்..  ஒரு ஷகாபி வந்து கீட்டு அவர் மட்டும் தெரிய சொல்லயுவார்களா........  இது மாதிரி ஆயிரமா கேள்விகள்  கெடக் முடியும்.....  ஹதீஸ்களை பற்றி ......    
 எனவே ,  ஒரு ஹராம் , ஒரு பாவம்  என்பதை , ALLAAH VIN  தூதர் எப்படி  விளக்கியுள்ளார்கள் என்பதை நான் அரியம் பொருட்டே  இதை கேட்கிறன் ..  எத்தனையோ  ஹராம் களை மிகத் தெளிவாக  முஸ்லிம் உம்மத் க்கு  சொல்லி உள்ளார்கள்........... 
ஆனால்  பல விசயங்கள,    தூதர் வாழ்ந்த காலத்திலும் , ஹராமாகப் படாமல் ,  சகோ, அர்சாத்  போன்றவர்கள , அதே காலத்தில் ,  ஹராமக்க வேண்டிய நிலையிலா , சகாபாக்கள் இருந்த்துள்ளார்கள்...........  ப்ளீஸ் அறிஞர்கள் , ஜி. என் .  உட்பட ..........   விரிவாக  விளக்கவும்........
 


----- Original Message -----
From: "arshath mohamed"
To: fro...@googlegroups.com
Subject: Re: பெண்கள் தங்க வளையல் அணியலாமா?
Date: Wed, 22 Jul 2009 09:06:36 +0530

அன்புள்ள குழும சகோதரர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்

பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராம் என்று ஆரம்பத்தில் இருந்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் கூறிவருகின்றேன். இதற்கு மாற்றுக் கருத்துக் கொண்ட சகோதரர்களின் அனைத்து வாதங்களுக்கும் பதிலளித்துள்ளேன். நான் ஏதாவது வாதங்களுக்கு பதிலளிக்காதிருந்தால் தயவு செய்து அதனை எனது கவனத்திற்கு கொண்டு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அன்புடன்

முஹம்மட் அர்ஷாத் அல்அதரி

http://arshathalathary.wordpress.com/


--
How Strong is Your Score?
Click here to see yours for $0!
By FreeCreditReport.com

muslim

unread,
Jul 24, 2009, 9:05:04 AM7/24/09
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

 
அன்புச் சகோதரர் முஹம்மத் அர்ஷாத் அவர்களுக்கு
 
 
குழும நிர்வாகி வைத்த ஆதாரங்களுக்கு நீங்கள் பதில் சொல்லி விட்டதாக குறிப்பிட்டு எழுதி வருகிறீர்கள். திருக்குர்ஆன் 43:18 வது வசனத்தில் நேரடியாக பெண் மக்கள் என இடம்பெறவில்லை என்றாலும் முன் பின் வசனங்களிலிருந்து அவ்வசனத்தில் பெண் மக்களே குறிப்பிட்டுச் சொல்லப்படுகின்றது என்றே விளங்க முடிகிறது.  
 
 
இன்னும், அவர்கள் அவனுடைய அடியார்களில் ஒரு பகுதியினரை அவனுக்கு(ப் பெண் சந்ததியை) ஆக்குகிறார்கள்; நிச்சயமாக மனிதன் பகிரங்கமான பெரும் நிராகரிப்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 43:15)

அல்லது, தான் படைத்ததிலிருந்து அவன் தனக்கென பெண்மக்களை எடுத்துக் கொண்டு, உங்களுக்கு ஆண் மக்களை தேர்ந்தெடுத்து விட்டானா? (அல்குர்ஆன் 43:16)

அர்ரஹ்மானுக்கு அவர்கள் எதனை ஒப்பாக்கினார்களோ அதை (அதாவது பெண் குழந்தையை) கொண்டு அவர்களில் ஒருவனுக்கு நற்செய்தி கூறப்படும்பொழுது அவனுடைய முகம் கருத்துப் போய்விடுகின்றது. மேலும் அவன் கோபம் நிரம்பியவனாகவும் ஆகிவிடுகின்றான். (அல்குர்ஆன் 43:17)

ஆபரணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் விவகாரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறவும் இயலாத ஒன்றினையா (இணையாக்குகின்றனர்). (அல்குர்ஆன் 43:18)

அன்றியும், அர்ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளை அவர்கள் பெண்களாக ஆக்குகிறார்கள்; அவர்கள், படைக்கப்பட்ட போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவர்களுடைய சாட்சியம் பதிவு செய்து வைக்கப்பட்டு, அவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 43:19)
 
 
எந்த விளக்கவுரையும் தேவையில்லாத அளவுக்கு எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் இவ்வசனங்களின் கருத்துக்கள் அமைந்துள்ளன. தொடர்ச்சியான நான்கு வசனங்களின் கருப்பொருள் பெண் குழந்தைகள் பற்றியே பேசுகின்றன.
 
 
துவக்க நபித்துவ காலத்தில் அன்றைய சில சமுதாயங்கள் பெண் குழந்தைகள் பிறப்பதை இழிவாகக் கருதிவந்தனர். ஈவு இரக்கமின்றி பிறந்த பெண் மக்களை உயிருடன் புதைத்து வந்தனர். (பார்க்க: அல்குர்ஆன் 81:8, 9) இக்கொடுமையான குணமுடையோரையே 43:17 வது வசனம் படம் பிடித்துக்காட்டுகின்றன. இவை நபித்துவ மக்கா வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் அருளப்பட்ட வசனங்கள் என்பதைச் சொல்லிப் புரிய வேண்டியதில்லை. இக்கால கட்டத்தில் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் தங்க ஆபரணங்கள் தடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
 
 
இறைவேதம் திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன்னர் வளைந்த தங்க ஆபரணங்கள் இருந்தன என்பதை திருக்குர்ஆனிலிருந்து சொல்ல முடியும். (பொறுத்துக்கொள்க ஆதாரம் சற்றுப் பின்னோக்கிய தொலைதூரம் என்றாலும் உங்கள் வலுவற்ற தர்க்கரீதியான வாதத்தை மறுக்க இதுவே சிறந்த வழி எனக் கருதகிறேன்)
 
 
'(என்னைவிட இவர் மேலாயிருப்பின்) ஏன் இவருக்கு பொன்னாலாகிய கங்கணங்கள் அணிவிக்கப்படவில்லை, அல்லது அவருடன் மலக்குகள் கூட்டமாக வர வேண்டாமா?' (அல்குர்ஆன் 43:53) நபி மூஸா (அலை) அவர்களை தன்னைவிடத் தாழ்ந்தவராக கருதிய ஃபிர்அவ்ன் ''மூஸாவுக்கு ஏன் தங்கக் காப்புகள் அணியவில்லை'' என்று கேட்கிறான். பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் ஒரு பெண் தங்க மோதிரம் அணிந்திருந்திருந்தாள் அந்த மோதிர அமைப்பின் வடிவம் எப்படி இருந்தது என்பதைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் உவமையாக வர்ணித்துக் கூறுகிறார்கள். (பார்க்க: தமிழ் நூல் முஸ்லிம், 4536 புரிந்து கொள்க: பெண்கள் வளைந்த தங்க ஆபரணங்களை அணியலாம் என்பதற்குச் சான்றாக இவ்வாதாரங்களை வைக்கவில்லை.)
 
 
வளைந்த தங்க ஆபரணங்கள் ஆணியக்கூடாது என்ற தடை உங்கள் வாதப்படி மிக மிகப் பிந்திய காலத்தில் சட்டமாக்கப்பட்டது என்று வைத்துக் கொண்டாலும், 43:18வது வசனம் அருளப்பட்ட காலத்தில் வளைந்த தங்க ஆபரணங்கள் தடைசெய்யப்பட்டிருக்கவில்லை என்பது தெளிவு! ஆபரணங்கள் என்ற சொல் தங்கம், வெள்ளி, வைரம், ரத்தினம், முத்து, பவளம் எல்லாவற்றையும் குறிப்பிடும். (இக்காலத்தில் கண்ணாடி, பிளாஷ்டிக் ஆபரணங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்)
 
 
//Fகுறித்த அல்குர்ஆன் வசனத்தில் வளையல் நகைகளோ அல்லது வளையல் அல்லாத நகைகளோ பற்றி கூறப்படவில்லை. மாறாக, ஆபரணங்கள் என்றே கூறப்படுகின்றது. அது தங்கம் அல்லாத ஆபரணங்களாக, வெள்ளி ஆபரணங்களாகக் கூட இருக்க முடியும்.// - முஹம்மத் அர்ஷாத்.
 
 
மேற்கண்ட விளக்கம் 43:18வது இறைவசனத்திற்கு சகோதரர் முஹம்மத் அர்ஷாத் அவர்கள் எழுதியவை!
 
 
''தங்கம் அல்லாத ஆபரணங்களாக, வெள்ளி ஆபரணங்களாகக் கூட இருக்க முடியும்'' என்று உங்கள் அனுமானத்தைக் கூறியுள்ளீர்கள். ஆதாரங்கள் கொண்டு மறுக்கவில்லை. குறிப்பிட்ட வசனத்தில் தங்க ஆபரணங்கள் என்று சொல்லப்படவில்லை. அதே நேரத்தில் வெள்ளி ஆபரணங்கள் என்றும் சொல்லப்படவில்லை. பின்னர் வெள்ளி ஆபரணங்கள் என்று எவ்வாறு உறுதிப்படுத்துவீர்கள்?
 
 
குழும உறுப்பினர் தெளிவுபெற இதை மேலதிக ஆதாரங்களுடன் விளக்கிடக் கோருகிறேன்!


2009/7/22 muslim <tomu...@gmail.com>

muslim

unread,
Jul 24, 2009, 9:17:30 AM7/24/09
to fro...@googlegroups.com

அடுத்து,

//அதே போன்று அன்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அந்நிய பெண்களை காபிர்கள் கடவுளாக்கிய போது அதனை கண்டிக்கின்ற தொனியில் இறைவன் இவ்வசனத்தை இறக்கியிருக்கலாம். முந்திய வசனங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றது.

 
Fகுறித்த வசனத்தில் *ஆபரணங்கள் அணியும் பெண்கள்* என்றும் கூறப்படவில்லை. ஆனால், மதிப்பிற்குரிய சகோதரர் அவர்களது மொழிபெயர்ப்பில் பெண் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இது அரபு மூலத்தில் கிடையாது. மாறாக, இவ்விடத்தில் வழக்கை தெளிவாக எடுத்துச் சொல்லத் தெரியாதோர் பற்றியே கூறப்படுகின்றது. ஒரு வாதத்திற்காக பெண் என்றே வைத்துக் கொண்டாலும் அது மாற்றுமத பெண்களைக் கூட குறிப்பதற்கு சாத்தியம் இருக்கின்றது.

Fஒரு வாதத்திற்கு இது முஸ்லிம் பெண்களைத் தான் குறிக்கின்றது என்று வைத்துக் கொண்டால் வளையல் அல்லாத நகைகளைக் குறிக்கின்றது என்று விளங்க முடியும்.// - முஹம்மத் அர்ஷாத்.

 
''வளையல் அல்லாத நகைகளைக் குறிக்கின்றது என்று விளங்க முடியும்'' என்பது போல் ''வளைந்த நகைகளையும் குறிக்கின்றது என்று விளங்க முடியும்'' என்று நாம் சொன்னால் உறுதியாக உங்களால் மறுக்க முடியுமா?
 
 
அனைத்தும் முரண்பட்ட அனுமானங்கள்!
 
 
43:18வது வசனத்தில் பெண் பற்றி கூறப்படவில்லை. (ஆனால்) பெண் கடவுள் பற்றி கண்டிக்கிறது. மாற்றுமத பெண்களைக் குறிக்கலாம். முஸ்லிம் பெண்களையும் குறிக்கின்றது என்று வைத்துக் கொண்டாலும்... ஆக மொத்தம் குறிப்பிட்ட வசனம் பெண்கள் குறித்து கூறுகிறது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை!
 
 
'அல்லது, இழிவானவரும், தெளிவாகப் பேச இயலாதவருமாகிய இவரை விட நான் மேலானவன் இல்லையா? (அல்குர்ஆன் 43:52)
 
 
நபி மூஸா (அலை) அவர்கள் திக்கு வாயாக இருந்ததால். ''இவர் தெளிவாகப் பேச இயலாதவர்'' என்று ஃபிர்அவ்ன் சுட்டிக்காட்டுகிறான்.
 
 
43:18வது வசனத்தில், விவாகாரங்களைப் பேசும் ஆனால் தெளிவாக எடுத்துக் கூற இயலாது. என்ற கருத்தில் கூறப்படுகின்றன. பெண் கடவுள் - பெண் கடவுள் சிலைகள் பேசவே செய்யாது. அதனால் தெளிவாக எடுத்துக்கூற இயலாது என்பது பெண் கடவுள் சிலைகளுக்குப் பொருத்தமாக இல்லை. வளர்ந்த அறிவுப் பெற்ற பெண்களுக்கும் பொருத்தமாக இல்லை. அவர்கள் விவரமாகப் பேசவர். (பருவமடையா) குழந்தைகள் பேசும் ஆனால் தமது தேவையைத் தெளிவாகப் பேசத் தெரியாது.
 
 
முந்திய 43:17வது வசனம், ''மனிதன் தமக்குப் பெண் குழந்தைப் பிறந்தால் முகம் சுழிக்கின்றான், கோபப்படுகின்றான். ஆனால் அல்லாஹ்வுக்குப் பெண்மக்களைச் சந்ததிகளாக்கி இறைவனுக்கு இணைவைக்கின்றான்'' என்ற கருத்தாடலில் பேசுகின்றன. 43:18வது வசனம் விரிந்த பொருள் கொண்டதாகும். முஸ்லிம், முஸ்லிமல்லாத எல்லாப் பெண்மக்களையும் சேர்த்தேக் குறிப்பிடுகின்றன! இன்றும் பெண் குழந்தைப் பிறந்தால் முகம் சுழிப்பவரும், கோபப்படுவரும் உண்டு. பெண் குழந்தைகள் பிறப்பதை இழிவாகக்கருதி கொன்றுவிடும் சம்பவங்கள் இன்றும் நிகழ்ந்துக் கொண்டிருக்கினறன! (எமது கருத்தில் பிழை இருந்தால் தக்க ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் திருத்திக்கொள்வோம்)
 
 
ஆபரணங்களைக் கொண்டு அலங்கரிப்பது பெண் குழந்தைகளுக்குரியது - பெண்களுக்குரியது. பெண்கள் அலங்காரம் செய்வது ஆண்களுக்காகத்தான். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பருவமடைந்தவுடன் அலங்காரம் செய்யப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டார். அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அலங்கரிக்கப்பட்டு நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டார். அலங்காத்தில் தங்க ஆபரணங்கள் அடங்குமா? என்றால்,   
 
 
"உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; தங்கத்தினாலான ஒரு கழுத்தணியை நான் எனது கழுத்தில் அணிந்திருந்தேன். அப்போது அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் வந்தார்கள்.(என்னைக் கண்டதும்) புறக்கணிக்கலானார்கள். உடனே நான் 'எனது (இந்த) அலங்காரத்தை நீங்கள் பார்க்கக்கூடாதா? எனக் கேட்டேன். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உம்மு ஸலமாவே!) வேண்டுமென்றே உனது இந்த அலங்காரத்தை நான் புறக்கணிக்கின்றேன் எனக் கூறினார்கள்." (அறிவிப்பாளர்: உம்மு ஸலமா(ரலி),ஆதாரம்: முஸ்னது அஹ்மத், ஹதீஸ் இல:25460) (இந்த நபிமொழியின் கருத்தை பின்னர் பார்ப்போம்)
 
 
அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் தங்கக் கழுத்தணியை அணிந்துக்கொண்டு ''என் அலங்காரத்தை நீங்கள் பார்க்கக்கூடாதா?'' என்று நபியவர்களுக்காகவே தம்மை அலங்கரித்திருக்கிறார். எனவே பெண்கள் அலங்காரம் என்பதில் வளைந்த தங்கம் ஆபரணங்களும், வெள்ளி ஆபரணங்களும் சேர்ந்தே இருக்கும்.
 
 
எனவே,

43:18வது வசனம் பெண் குழந்தைகளைத் தான் கூறுகின்றது. அதுவும் முஸ்லிம். முஸ்லிமல்லாத அனைத்துப் பெண் மக்களைக் குறிப்பிடுகின்றது என்பது நமது நிலைப்பாடு. சகோதரர் முஹம்மத் அர்ஷாத் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பின் அதை இங்கு நிறுவிட வேண்டுமாய் கோருகிறேன். (பொருள் விரியலாம் ஆனால், வேறு கருத்துக்குச் செல்லாமல் கேட்டவைக்கு மட்டும் விளக்கம் தருவீர்கள் என்று நம்புகிறேன்) 

 
திருக்குர்ஆன் வசனம் குறித்து சகோதரர் முஹம்மத் அர்ஷாத் அவர்கள் ஏற்கெனவே பதிவு செய்த கருத்தின் மீதான இரு சந்தேகங்களுக்கு மேலதிக விளக்கங்கள் கேட்டுள்ளோம். உங்கள் வாதங்களின் மீதான என்போன்ற குழும உறுப்பினர்களுக்கு எழும் இன்னும் பல சந்தேகங்களை விளக்குங்கள். பின்னர் முரண்பட்ட இரு கருத்துகள் கொண்ட நபிமொழிகளை எவ்வாறுப் பொருத்த வேண்டும் என்பதைத் தக்க ஆதாரத்துடன் குழும நிர்வாகி இறுதியில் பதிவு செய்வார்.


2009/7/24 muslim <tomu...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages