ஒழு செய்யும் முன் பிஸ்மில்லாஹ் கூறுவதற்கு ஸஹீஹான ஹதீஸ்கள்
இருக்கின்றதா? அரபி வார்த்தையோடு பதில் அளியுங்கள்....
> --
> "நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை
> கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
> To unsubscribe from this group, send email to
> fromgn+un...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
((உளு செய்யும் போது) யார் பிஸ்மி சொல்லவில்லயோ அவருக்கு உளு நிறைவேறாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - இப்னுமாஜா, திர்மிதி, அபூதாவூத்)
அரபி வார்த்தைகல் உங்கள் பார்வைக்கு .
கேள்வி:-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ஒழு செய்யும் முன் பிஸ்மில்லாஹ் கூறுவதற்கு ஸஹீஹான ஹதீஸ்கள் இருக்கின்றதா? அரபி வார்த்தையோடு பதில் அளியுங்கள்....
- syed sulaiman
பதில்:-
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
நபித்தோழர்களில் சிலர் உளூச் செய்வதற்குத் தண்ணீர் தேடினார்கள். அப்போது ''உங்களில் எவரிடமாவது தண்ணீர் இருக்கிறதா?'' என்று கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (கொண்டு வரப்பட்ட) அந்த(ச் சிறிதளவு)த் தண்ணீரில் தம் கையை வைத்தவர்களாக ''அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யுங்கள்'' என்று கூறினார்கள். அவர்களுள் கடைசி ஆள் உளூச் செய்து முடிக்கும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விரல்களுக்கிடையிலிருந்து தண்ணீர் பீறிட்டு வந்ததை நான் கண்டேன். அறிவிப்பவர் அனஸ் (ரலி) (நூல் - நஸயீ 77)
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ حَدَّثَنَا مَعْمَرٌ عَنْ ثَابِتٍ وَقَتَادَةُ عَنْ أَنَسٍ قَالَ طَلَبَ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضُوءًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ مَعَ أَحَدٍ مِنْكُمْ مَاءٌ فَوَضَعَ يَدَهُ فِي الْمَاءِ وَيَقُولُ تَوَضَّئُوا بِسْمِ اللَّهِ فَرَأَيْتُ الْمَاءَ يَخْرُجُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ حَتَّى تَوَضَّئُوا مِنْ عِنْدِ آخِرِهِمْ
2011/2/24 syed sulaiman <mash...@gmail.com>
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ஒழு செய்யும் முன் பிஸ்மில்லாஹ் கூறுவதற்கு ஸஹீஹான ஹதீஸ்கள்
இருக்கின்றதா? அரபி வார்த்தையோடு பதில் அளியுங்கள்....
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
அன்புச் சகோதரர் mohammed zubair அவர்களுக்கு
நீங்கள் சொல்லவரும் கருத்துகளை முதலில் தமிழில் எழுதிவிட்டு பின்னர் மூலமொழியைக் குறிப்பிடுங்கள். அது குழுமத்தில் எல்லோரும் வாசித்து அறிந்துகொள்ள வசதியாக இருக்கும்.
மேலும், நீங்கள் பதிவுசெய்திருக்கும் திர்மிதீ 25 வது அறிவிப்பைக் குறித்து ''இந்தக் கருத்தில் பலமான அறிவிப்பாளர் வரிசையில் ஒரு ஹதீஸையும் நாம் அறியவில்லை'' என்று அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) குறிப்பிடுகிறார்.
திர்மிதீ நூலின் அந்த அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அபூஸிஃபால் மற்றும் ரபாஹ் பின் அப்துர்ரஹ்மான் இருவருமே யாரென்று அறியப்படாதவர்கள் என்று அபூஹாத்தம், அபூஸர்ஆ குறிப்பிடுகிறார்கள்.
நபித்துவத்தின் அடையாள அற்புதமாக பல நிகழ்வுகளில் நபி (ஸல்) அவர்களின் விரல்களிலிருந்து நீரூற்று ஏற்பட்டு அதிலிருந்து நபித்தோழர்கள் உளூச் செய்தனர் என்கிற பல அறிவிப்புகள் புகாரி 3672-3679, முஸ்லிம் 4576-4579, திர்மிதீ 3631, நஸயீ 76, அஹ்மத், முவத்தா மாலிக் ஆகிய நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள பல அறிவிப்புகள் நாம் பதிவுசெய்துள்ள நஸயீ 77வது அறிவிப்பை வலுப்படுத்துகின்றன!
--
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
அன்புச் சகோதரர் mohammed zubair அவர்களுக்கு
நீங்கள் சொல்லவரும் கருத்துகளை முதலில் தமிழில் எழுதிவிட்டு பின்னர் மூலமொழியைக் குறிப்பிடுங்கள். அது குழுமத்தில் எல்லோரும் வாசித்து அறிந்துகொள்ள வசதியாக இருக்கும்.
மேலும், நீங்கள் பதிவுசெய்திருக்கும் திர்மிதீ 25 வது அறிவிப்பைக் குறித்து ''இந்தக் கருத்தில் பலமான அறிவிப்பாளர் வரிசையில் ஒரு ஹதீஸையும் நாம் அறியவில்லை'' என்று அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) குறிப்பிடுகிறார்.
திர்மிதீ நூலின் அந்த அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அபூஸிஃபால் மற்றும் ரபாஹ் பின் அப்துர்ரஹ்மான் இருவருமே யாரென்று அறியப்படாதவர்கள் என்று அபூஹாத்தம், அபூஸர்ஆ குறிப்பிடுகிறார்கள்.
நபித்துவத்தின் அடையாள அற்புதமாக பல நிகழ்வுகளில் நபி (ஸல்) அவர்களின் விரல்களிலிருந்து நீரூற்று ஏற்பட்டு அதிலிருந்து நபித்தோழர்கள் உளூச் செய்தனர் என்கிற பல அறிவிப்புகள் புகாரி 3672-3679, முஸ்லிம் 4576-4579, திர்மிதீ 3631, நஸயீ 76, அஹ்மத், முவத்தா மாலிக் ஆகிய நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள பல அறிவிப்புகள் நாம் பதிவுசெய்துள்ள நஸயீ 77வது அறிவிப்பை வலுப்படுத்துகின்றன!
--