கூடவேகூடாது வாதங்களே இல்லை |
தயவு செய்து குர்ஆன் / ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கவும்.
2009/5/30 ZUBAIR AHAMED <zubai...@yahoo.com>
கூடவேகூடாது வாதங்களே இல்லை
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்
சகோதரர் இஸ்மாயில் அவர்களின் பின்வரும் கேள்விக்கான விளக்கம் இந்த இழையில் உள்ளது.
//ஸலாம் நண்பர்களே மவ்ளுத் ஓதுகிறார் தர்காக்கு செல்கிறார் தாயத்து மந்திரிக்கிறார் இவையல்லாம் செய்யக்கூடிய இமாம்மைபின்பற்றி தொழுதால் தொழுகை கூடாதா சற்று விரைவாக பதில் தாருங்கள்// - ismail
--~--~---------~--~----~------------~-------~--~----~
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா? என்ற வினாவுக்கான விளக்கம். குழுமத்தில் இணைந்துள்ள புதிய உறுப்பினர்களுக்காக,
"இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா?"
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
அன்புச் சகோதரர்களே! தவ்ஹீத் சிந்தனை வளர்ந்து வந்த காலத்திலிருந்து ஒரு கேள்வி சகோதரர்களி டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாம் சற்று நிதானமாகச் சிந்தித்தால் இப்படி ஒரு கேள்வியே கேட்க மாட்டோம்.
பெரும் பாவங்கள் இரண்டு வகையுள்ளது. ஒன்று அந்தப் பாவத்தைச் செய்பவர் இஸ்லாத் தை விட்டே வெளியாகிவிடுவார். அவர் முஸ்லிமே அல்ல. அப்படிப்பட்ட பாவம் தான் இணைவைப்பு. இணைவைத்துவிட்டால் அவர் முஸ்லிமே இல்லை. முஸ்லிமுக்குத்தான் தொழுவதும் தொழவைப்பதும் முஸ்லிமே அல்லாதவர் தொழவைக்கலாமா? என்ற கேள்வி யே!!!!! ஆச்சரியமானது. ஒழு, தொழுகையை முறிக்கக்கூடிய காரியங்கள் உள்ளது போல இஸ்லாத்தை முறிக்கக்கூடிய காரியங்களும் உள்ளன அவற்றில் முதன்மையானது இணை வைப்புதான். புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் நாம் அடிக்கடி சொல்லவும் கேட்கவும் செய்கின்ற ஹதீஸ்கள் எவருடைய உள்ளத்தில் கடுகளவு ஈமானுள்ளதோ அவர் சுவர்க்கம் செல்வார், எவர் உள்ளத்தில் கடுகளவு ஷிர்க்-இணைவைப்பு இருக்கிறதோ அவர் சுவர்க்கமே செல்லமுடியாது, நிரந்தர நரகம். இந்த ஹதீஸ்களின் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகமிகத் தெளிவாக ஈமானையும், இணைவைப்பையும் விளக்கியுள்ளார்கள். மிகுந்த அன்போடு சகோதரர் களை வேண்டிக் கொள்வது நம்மில் சிலர் சிலரை காஃபிராக்கு கிறார்கள். முஸ்ரிக்காக்குகிறார்கள் எனக் குற்றம் சாட்டுகிறார்கள். தவ்ஹீத் சிந்தனை வந்த பின்னர் தான் ஷிர்க்கின் கொடூரம் என்ன எனத தெரிந்து கொண்டோம் அப்படித் தெரிந்து கொண்டதால் தான் அது பற்றி எச்சரிக்கையாக அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறி யவற்றை கூறிக் கொண்டிருக்கிறோம் எனவே நாமும் ஷிர்க்கிலிருந்து தவிர்ந்து கொள்வ தோடு நமது சமூகத்தை விட்டும் அதை விரட்டியடிக்க நாம் மிகப்பெரும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அன்புச் சகோதரர்களே! ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்மில் யாருமே குடிகார, விபச்சார, திருட்டு இமாம்கள் பின்னால் தொழலாமா? என்று கேட்பதில்லை அப்படிப்பட்ட இமாமை யாரும் வைத்துக் கொள்வதுமில்லை இவற்றை பெரும் பாவமாக நினைக்கின்ற நமது அன்புச் சகோதரர்கள் ஷிர்க்கை அந்த அளவிற்குப் பாவமாக நினைப்பதில்லை. காரணம் சிறு பருவத்திலிருந்மே ஷிர்க்கைப் பார்த்து நாம் பழகிவிட்டதே அதற்குக் காரணம். அன்புச் சகோதரர்களே! கீழுள்ள ஆயத்து ஹதீஸ்களையும் படித்துப் பாருங்கள். அல்லாஹ் மிக்க அறிந்தவன
كَيْفَ يَهْدِي اللَّهُ قَوْمًا كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُوا أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءَهُمُ الْبَيِّنَاتُ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ , أُولَئِكَ جَزَاؤُهُمْ أَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ 3:86,87, إِنَّ الَّذِينَ كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُولَئِكَ هُمُ الضَّالُّونَ 3:90, يَحْلِفُونَ بِاللَّهِ مَا قَالُوا وَلَقَدْ قَالُوا كَلِمَةَ الْكُفْرِ وَكَفَرُوا بَعْدَ إِسْلَامِهِمْ ....مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ9:74, يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ3:105, لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ إِنْ نَعْفُ عَنْ طَائِفَةٍ مِنْكُمْ نُعَذِّبْ طَائِفَةً بِأَنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ9:66,
حدثنا أبو بكر بن أبي شيبة . ثنا أبو أسامة عن بهز بن حكيم عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه و سلم (لا يقبل الله من مشرك أشرك بعد ما أسلم عملا حتى يفارق المشركين إلى المسلمين ) 2536. قال الشيخ الألباني : حسن
- حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ حَدَّثَنِي شِبْلُ بْنُ عَبَّادٍ وَابْنُ أَبِي بُكَيْرٍ يَعْنِي يَحْيَى بْنَ أَبِي بُكَيْرٍ حَدَّثَنَا شِبْلُ بْنُ عَبَّادٍ الْمَعْنَى قَالَ سَمِعْتُ أَبَا قَزَعَةَ يُحَدِّثُ عَمْرَو بْنَ دِيْنَارٍ عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ الْبَهْزِيِّ عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي حَلَفْتُ هَكَذَا وَنَشَرَ أَصَابِعَ يَدَيْهِ حَتَّى تُخْبِرَنِي مَا الَّذِي بَعَثَكَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى بِهِ قَالَ بَعَثَنِي اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى بِالْإِسْلَامِ قَالَ وَمَا الْإِسْلَامُ قَالَ شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَتُقِيمُ الصَّلَاةَ وَتُؤْتِي الزَّكَاةَ أَخَوَانِ نَصِيرَانِ لَا يَقْبَلُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ أَحَدٍ تَوْبَةً أَشْرَكَ بَعْدَ إِسْلَامِهِ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا حَقُّ زَوْجِ أَحَدِنَا عَلَيْهِ قَالَ تُطْعِمُهَا إِذَا أَكَلْتَ وَتَكْسُوهَا إِذَا اكْتَسَيْتَ وَلَا تَضْرِبْ الْوَجْهَ وَلَا تُقَبِّحْ وَلَا تَهْجُرْ إِلَّا فِي الْبَيْتِ.احمد. 20011
--
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்புச் சகோதரர்களுக்கு,
இறைவனுக்கு இணை வைத்தவர், இணைவைத்த நிலையில் மரணித்து விட்டால் இறைவன் அவரை மன்னிக்க மாட்டான். இறைவனுக்கு இணைவைத்த நிலையில் மரணித்தவர் நிரந்தரமாக நரகத்தில் தங்கிவிடுவார். இதற்கான ஆதாரங்கள் குர்ஆன், சுன்னாவில் அடுக்கடுக்காக உள்ளன. எவருக்கும் இதில் இரு கருத்துகள் இல்லை. இங்கு பேசு பொருள் அதுவல்ல! என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இமாமத் செய்பவர் இணைவைப்பராக இருந்தால் அவரைப் பின்பற்றித் தொழலாமா? இந்த வினாவுக்கு குர்ஆன், சுன்னாவிலிருந்து தீர்வு பெறவேண்டும். இவர் பள்ளியில் இமாமத் செய்பவராக இருந்தாலும் சரி, தனித்துத் தொழும் ஒரு தனிமனிதராக இருந்தாலும் சரி. அவரைப் பின்பற்றித் தொழக்கூடாது என்பவர்கள் அதற்கான ஆதாரங்களைப் பதிவு செய்யவேண்டும்.
ஒருவர் தொழுகையில் இருக்கும்போது ஈமானுடன் தான் இருக்கிறார். அவருக்கு ஈமான் இருப்பதாலேயே ''தொழவாருங்கள்'' என்ற அழைப்பையேற்று தொழவருகிறார்.
''ருகூவு செய்பவரோடு சேர்ந்து நீங்களும் ருகூவு செய்யுங்கள்'' (அல்குர்ஆன் 2:43) தொழுபவருடன் இணைந்து தொழுதுகொள்ளுங்கள் என மிகச் சாதாரணமாக இறைவன் கூறுகிறான். ஆனால், தொழுபவர் இணை வைப்பவரா? அல்லது வட்டி வாங்குபவரா? என்று ஆய்வு செய்து, பின்னர் அவரைப் பின்பற்றித் தொழச் சொல்லவில்லை. இஸ்லாம் சுமத்தாத ஒன்றை இஸ்லாம் மார்க்கத்தின் பெயரால் சுமத்த யாருக்கும் அதிகாரம் இல்லை.
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
அன்புச் சகோதரர்களே! தவ்ஹீத் சிந்தனை வளர்ந்து வந்த காலத்திலிருந்து ஒரு கேள்வி சகோதரர்களிடம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாம் சற்று நிதானமாகச் சிந்தித்தால் இப்படி ஒரு கேள்வியே கேட்க மாட்டோம்.
பெரும் பாவங்கள் இரண்டு வகையுள்ளது. ஒன்று அந்தப் பாவத்தைச் செய்பவர் இஸ்லாத் தை விட்டே வெளியாகிவிடுவார். அவர் முஸ்லிமே அல்ல. அப்படிப்பட்ட பாவம் தான் இணைவைப்பு. இணைவைத்துவிட்டால் அவர் முஸ்லிமே இல்லை. முஸ்லிமுக்குத்தான் தொழுவதும் தொழவைப்பதும் முஸ்லிமே அல்லாதவர் தொழவைக்கலாமா? என்ற கேள்வி யே!!!!! ஆச்சரியமானது. ஒழுஇ தொழுகையை முறிக்கக்கூடிய காரியங்கள் உள்ளது போல இஸ்லாத்தை முறிக்கக்கூடிய காரியங்களும் உள்ளன அவற்றில் முதன்மையானது இணை வைப்புதான். புகாரிஇ முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் நாம் அடிக்கடி சொல்லவும் கேட்கவும் செய்கின்ற ஹதீஸ்கள் எவருடைய உள்ளத்தில் கடுகளவு ஈமானுள்ளதோ அவர் சுவர்க்கம் செல்வார்இ எவர் உள்ளத்தில் கடுகளவு ஷிர்க்-இணைவைப்பு இருக்கிறதோ அவர் சுவர்க்கமே செல்லமுடியாதுஇ நிரந்தர நரகம். இந்த ஹதீஸ்களின் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகமிகத் தெளிவாக ஈமானையும்இ இணைவைப்பையும் விளக்கியுள்ளார்கள். மிகுந்த அன்போடு சகோதரர்களை வேண்டிக் கொள்வது நம்மில் சிலர் சிலரை காஃபிராக்கு கிறார்கள். முஸ்ரிக்காக்குகிறார்கள் எனக் குற்றம் சாட்டுகிறார்கள். தவ்ஹீத் சிந்தனை வந்த பின்னர் தான் ஷிர்க்கின் கொடூரம் என்ன எனத தெரிந்து கொண்டோம் அப்படித் தெரிந்து கொண்டதால் தான் அது பற்றி எச்சரிக்கையாக அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறி யவற்றை கூறிக் கொண்டிருக்கிறோம் எனவே நாமும் ஷிர்க்கிலிருந்து தவிர்ந்து கொள்வ தோடு நமது சமூகத்தை விட்டும் அதை விரட்டியடிக்க நாம் மிகப்பெரும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அன்புச் சகோதரர்களே! ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்மில் யாருமே குடிகாரஇ விபச்சாரஇ திருட்டு இமாம்கள் பின்னால் தொழலாமா? என்று கேட்பதில்லை அப்படிப்பட்ட இமாமை யாரும் வைத்துக் கொள்வதுமில்லை இவற்றை பெரும் பாவமாக நினைக்கின்ற நமது அன்புச் சகோதரர்கள் ஷிர்க்கை அந்த அளவிற்குப் பாவமாக நினைப்பதில்லை. காரணம் சிறு பருவத்திலிருந்மே ஷிர்க்கைப் பார்த்து நாம் பழகி விட்டதே அதற்குக் காரணம். அன்புச் சகோதரர்களே! கீழுள்ள ஆயத்து ஹதீஸ்களையும் படித்துப் பாருங்கள். அல்லாஹ் மிக்க அறிந்தவன்
كَيْفَ يَهْدِي اللَّهُ قَوْمًا كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُوا أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءَهُمُ الْبَيِّنَاتُ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ இ أُولَئِكَ جَزَاؤُهُمْ أَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ 3:86இ87இ
அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர் தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்? அல்லாஹ அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான். நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ் மலக்குகள்é மனிதர்கள் அனைவரின் சாபமும் இருக்கின்றது என்பது தான் அவர்களுக்குரிய கூலியாகும் 3:86,87
إِنَّ الَّذِينَ كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُولَئِكَ هُمُ الضَّالُّونَ 3:90இ
எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ நிச்சயமாக அவர்களுடைய தவ்பா -மன்னிப்புக்கோரல் - ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது, அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்3:90,
وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌஇ يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ
தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னர் தங்களுக்குள் பிhந்து, மாறுபாடாகி விட்டார்களோ அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள், அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் வெண்மையா கவும் சில முகங்கள் கறுத்தும் இருக்கும், கறுத்த முகங்களுடையோரைப் பார்த்து "நீங்கள் ஈமான் கொண்டபின் காஃபிர்களாகி விட்டீர்களா? நீங்கள்நிராகரித்ததற்கான வேதனையைச் சுவையுங்கள்" (என்று கூறப்படும்)3:105,106.
;.يَحْلِفُونَ بِاللَّهِ مَا قَالُوا وَلَقَدْ قَالُوا كَلِمَةَ الْكُفْرِ وَكَفَرُوا بَعْدَ إِسْلَامِهِمْ ....مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ9:74
இவர்கள் நிச்சயமாக "குஃப்ருடைய" சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவேயில் லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள், அவர்கள் இஸ்லாம் மார்க்கத் தை ஏற்றுக் கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர்é ……அவர்களுக்குப் பாதுகாவ லனோ உதவியாளனோ இவ்வுலகில் எவருமில்லை.9:74
لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ إِنْ نَعْفُ عَنْ طَائِفَةٍ مِنْكُمْ نُعَذِّبْ طَائِفَةً بِأَنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ9:66இ
புகல் கூற வேண்டாம் நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட் டீர்கள்é நாம் உங்களில் ஒரு கூட்டத்தாரை மன்னித்த போதிலும்é மற்றொரு கூட்டத் தாரை அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பதால் நாம் வேதனை செய்வோம்.9:66.
حدثنا أبو بكر بن أبي شيبة . ثنا أبو أسامة عن بهز بن حكيم عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه و سلم (لا يقبل الله من مشرك أشرك بعد ما أسلم عملا حتى يفارق المشركين إلى المسلمين ) 2536. قال الشيخ الألباني : حسن
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் இணைவைத்துவிட்ட ஒரு இணைவைப்பாளனி டமிருந்து –அவன் இணைவைப்பாளர்களைப் பிரிந்து முஸ்லிம்களிடம் வரும் வரை—எந்த ஒரு செயலையும் ஏற்றுக் கொள்ளமாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக பஹ்ஸ் பின் ஹகம் (ரலி)அவர் தந்தை, அவர் பாட்டன் மூலம் அறிவித்துள்ளார். நூல்: இப்னு மாஜா 2536, முஸ்னத் அஹ்மத் 20043
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ حَدَّثَنِي شِبْلُ بْنُ عَبَّادٍ وَابْنُ أَبِي بُكَيْرٍ يَعْنِي يَحْيَى بْنَ أَبِي بُكَيْرٍ حَدَّثَنَا شِبْلُ بْنُ عَبَّادٍ الْمَعْنَى قَالَ سَمِعْتُ أَبَا قَزَعَةَ يُحَدِّثُ عَمْرَو بْنَ دِيْنَارٍ عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ الْبَهْزِيِّ عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ...... أَخَوَانِ نَصِيرَانِ لَا يَقْبَلُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ أَحَدٍ تَوْبَةً أَشْرَكَ بَعْدَ إِسْلَامِهِ .......احمد. 20011
ஒருவருக்கொருவர் உதவிக் கொண்ட இரு சகோதரர்களில் ஒருவர் இஸ்லாத்திற்குப் பின் இணைவைத்துவிட்டவரின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டாதாக முஆவியா பின் ஹகீம் (ரலி) அவர் தந்தை மூலமாக அறிவிக்க்றார்கள். நூல்: அஹ்மத்20011.
--
இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது. (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) உண்மைப்படுத்துகின்ற அரபி மொழியிலுள்ளதாகும். இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் 46:12)
திருக்குர்ஆன் முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தும் இறுதி இறைவேதமாகும். முந்தைய சமுதாயங்களுக்கு வழங்கப்பட்ட சட்டங்களும் சிறு மாற்றங்களுடன் இந்த சமுதாயத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
உயிருக்கு உயிர் கண்ணுக்கு கண் (அல்குர்ஆன் 5:45) எனப் பழி வாங்கும் சட்டம் தவ்ராத்தில் விதிக்கப்பட்டது. இந்த உம்மத்துக்கும் அதே சட்டம் தொடர்கிறது. திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்பட்ட பின்னணியையும், யாருக்காக அருளப்பட்டன என்பதையும் சரி பார்த்து தான் ஏற்பேன் என்று சொல்வதைவிட அந்தச் சட்டம் இந்த உம்மத்துக்கும் விதிக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கவனித்திட வேண்டும்.
தொழுகையைக் கடைப் பிடியுங்கள். ஸகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூவு செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூவு செய்யுங்கள். (அல்குர்ஆன் 2:43)
இந்த வசனம் யூதர்களை நோக்கிப் பேசுகின்றன என்று வைத்துக்கொண்டாலும், தொழுகையை நிறைவேற்றுவதும், ஸகாத் கொடுப்பதும் இந்த உம்மத்துக்கும் கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது. ருகூவு செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூவு செய்யுங்கள். இவ்வாறு சாதாரணமாகச் சொல்லாமல் அல்லாஹ் எச்சரிக்கிறான் என்று மாற்றிக்கொள்வோம். இதே எச்சரிக்கை இந்த உம்மத்துக்கும் உண்டு. இந்த உம்மத்தும் தொழுபவர்களுடன் சேர்ந்து தொழுதிட கட்டளையிடப்பட்டுள்ளனர். சமீபத்தில் வேறொரு இழையில் பகிர்ந்து கொண்ட கருத்துக்காக பதிவு செய்யப்பட்ட அறிவிப்பு:
நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்தபோது அவர்களுடன் நானும் இருந்தேன். கைஃப் என்னும் பள்ளிவாசலில் அவர்களுடன் ஸுப்ஹு தொழுகையை நிறைவேற்றினேன். நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பிப் பார்த்த போது கூட்டத்தின் கடைசியில் நபி (ஸல்) அவர்களுடன் தொழாத இரண்டு நபர்களைக் கண்டார்கள். ''அவ்விருவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் அவ்விருவரின் உடல் நடுக்கம் கண்ட நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டனர்.
''எங்களுடன் நீங்கள் இருவரும் தொழத்தடை என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் இல்லத்திலேயே தொழுது விட்டோம்'' என்றனர்.
''இனி இவ்வாறு செய்யாதீர்கள் நீங்கள் உங்கள் இல்லங்களில் தொழுதுவிட்டு ஜமாஅத் தொழுகை நடக்கும் பள்ளிக்கு வந்தால் அவர்களுடனும் தொழுங்கள். ஏனெனில் அவை உங்களுக்கு உபரியாக அமையும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் யஸீது பின் அல் அஸ்வத் (ரலி) (நூல்கள் - திர்மிதீ, அஹ்மத், நஸயீ, அபூதாவூத்)
//ஒருவர் கண் எதிரில் கப்றுக்கு சுஜூது செய்து, அங்கு அடக்கப்பட்டவிடம் தன தேவையை கேட்டு நிற்பதை நாம் கண்ணால் கண்டு காதால் கேட்கிறோம்.... பின் , அவர் போய் தொழுகிறார்.... இப்போது., இவர் ஈமான் உள்ள நிலையில் இருக்கின்றார் என்று சொல்வீர்களா ???
அப்படி எனில் ஈமான் என்பதற்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் என்ன ???// - ibnuhassan.
அல்லாஹ்வையும் ரஸுலல்லாஹ்வையும் ஏற்றுக்கொண்ட ஒரு முஸ்லிம்! இதுவே ஈமான் என்பதின் பொருளாகும்!
இஸ்லாமை ஏற்காதவர் பள்ளிக்குத் தொழ வரமாட்டார், ஏன் தொழவேமாட்டார்.
(உங்கள் ஆய்வு மேலும் தொடரட்டும்)
--
ஈமானுக்கு நீங்கள் விளக்கம் அளித்தீர்கள் ஆனால் ஒரு மனிதன் இணை வைத்து விட்டால் அவருடைய ஈமான் பாழாகிவிடுகின்றது மற்றும் அவர் இணை வைத்து இறை நிராகரிப்போர்களில் ஒருவராகி விடுகிறார். இந்த நேரத்தில் எப்படி அவர் பின்னால் தொழ முடியும். ஒரு இமாம் இணை வைகின்றாரா இல்லையா என்று தெரியாத நிலையில் நாம் அவர் பின்னே தொழுதால் குற்றம் ஆகாது. ஒரு இமாம் கண்டிப்பாக இணை வைக்கின்றார் என்று தெரிந்த பின்பும் அவர் பின்னால் நின்று தொழுவது எப்படி ஏற்றுகொள்ள முடியும். எல்லோரும் கேட்பது போல ஒரு காபீர் பின்னால் நின்று நீங்கள் எப்படி தொழ முடியும்???
//ஈமானுக்கு நீங்கள் விளக்கம் அளித்தீர்கள் ஆனால் ஒரு மனிதன் இணை வைத்து விட்டால் அவருடைய ஈமான் பாழாகிவிடுகின்றது மற்றும் அவர் இணை வைத்து இறை நிராகரிப்போர்களில் ஒருவராகி விடுகிறார். இந்த நேரத்தில் எப்படி அவர் பின்னால் தொழ முடியும். ஒரு இமாம் இணை வைகின்றாரா இல்லையா என்று தெரியாத நிலையில் நாம் அவர் பின்னே தொழுதால் குற்றம் ஆகாது. ஒரு இமாம் கண்டிப்பாக இணை வைக்கின்றார் என்று தெரிந்த பின்பும் அவர் பின்னால் நின்று தொழுவது எப்படி ஏற்றுகொள்ள முடியும். எல்லோரும் கேட்பது போல ஒரு காபீர் பின்னால் நின்று நீங்கள் எப்படி தொழ முடியும்??? // - Ihsan Ahamed
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்
அன்புச் சகோதரர் Ihsan Ahamed அவர்களுக்கு
அல்லாஹ்வையும் ரஸுலல்லாஹ்வையும் நம்பிக்கை கொண்ட முஸ்லிம் மட்டுமே தொழுகையை நிறைவேற்றுவார். அல்லாஹ், ரஸுலல்லாஹ்வின் நம்பிக்கை கொள்ளாது இறைவனை நிராகரித்து, இறைவனுக்கு இணைவைத்தவர் எவரும் தொழுகையைக் கடைபிடிப்பதில்லை.
இறைவனுக்கு இணைவைப்பதால் ஒரு முஸ்லிம் இணைவைத்தவராகி விடுகிறார் என்று நீங்கள் கூறுவது சரி எனில், தொழுகையில் இருக்கும் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார் என அவரைப் பின்பற்றித் தொழுவது எனக்கும் சரியே! ஒரு முஸ்லிமிடம் உள்ள அழகானவற்றைப் பின்பற்றுகிறேன். அவர் இணைவைத்ததைப் பின்பற்றவில்லை! இணைவைத்தவர் எனத் தெரிந்த பின்னும் அவரைப் பின்பற்றித் தொழுதால் அது குற்றமாகும், அல்லது என் தொழுகையை இறைவன் ஏற்கமாட்டான் என்பதற்கு நீங்கள் சான்றுகள் தரவேண்டும்.
சகோதரர் அவர்கள் கீழ்கண்டவாறு கூறியிருக்கிறார்கள்
முஸ்லிம் என்று சொல்லும் எவரையும் பின்பற்றித் தொழலாம். அதனால் நாம் குற்றவாளியாக மாட்டோம்!
இணைவைக்கும் இமாமை பின்பற்றி தொழலாமா?
இந்த கேள்வி தர்காஹ் செல்லும் இமாமை குறித்து நாம் பேசுவது கிடையாது அது தவறான புரிதலாகும்! தர்காஹ் செல்பவர் நபிவழிப்படி தொழுகையை தொழுது அவருக்கு பின்னால் நாம் நின்று தொழுதால் தவறு கிடையாது மாறாக இணைவைக்கும் இமாம் கீழகண்டவாறு மக்களுக்கு தொழுகையை நடத்தினால் என்ன செய்வது என்ற ஐயம்தான்?
இதோ இணைவைக்கும் இமாம் பற்றி சற்று விளக்கமாக!
நமக்கு இரண்டு பெருநாள் தொழுகைகள் உள்ளன அவைகளை தொழுவதற்காக நாம் சுன்னத்வல்ஜமாஅத் பள்ளிவாசலுக்கு செல்கிறோம் அங்கு பெருநாள் தொழுகைக்கு முன்பு கீழ்க்கண்டவாறு நடைபெறுகிறது
· பெருநாள் தொழுகையை அதிகாலை நேரத்தில் தொழுவது நபிவழி சுன்னத் எனப்படுகிறது ஆனால் இணைவைக்கும் இமாம்கள் காலை 10 மணிக்கும் 11.30 மணிக்கும் தொழவைக்கிறார்கள்! (சுன்னத் விடுபடுகிறது)
· இரு பெருநாள் தொழுகைகளில் கிராஅத் ஓதுவதற்கு முன் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் கிராஅத் ஓதுவதற்கு முன் ஐந்து தக்பீர்களும் கூறவேண்டும் ஆனால் இணைவைக்கும் இமாம்கள் இந்த தக்பீர்களை மொழியும்போது 7 முறை தக்பீர் ரக்காத் உடைத்தும் 5 முறை தக்பீர் ரக்காத் உடைத்தும் (அதாவது கையை உயர்த்துவது, கையை கட்டுவது, கையை விடுப்பது தொடர்ச்சியாக 7 மற்றும் 5 முறை) இந்த நிலையில் இந்த இமாமை பின்பற்றி நாம் தொழுதால் நாமும் இஸ்லாத்தில் இல்லாத பித்அத்தை தானே செய்கிறோம் (இது நபிவழியா?)
· சில சுன்னத்வல் மசூதிகளில் தொப்பி போட்டால்தான் தொழவேண்டும் என்கிறார்கள் மீறுபவர்களை மசூதிக்குள் வர தடை செய்து போர்டு வைக்கிறார்கள் இது நபிவழியா? இப்படிப்பட்ட இணைவைப்பு இமாம்களை பின்பற்றி தொழுவதால் இவர்களுக்கு துணைபோகும் நிலை ஏற்படவில்லையா? அல்லாஹ்வின் பள்ளிவாசலில் வரவேண்டாம் என்று தடுப்பவர்கள் பின்னால் நின்று நாமும் அதற்கு துணை போகலாமா?
இன்னும் நபிவழி சுன்னத்தை பின்னுக்குத்தள்ளி ஷாபி, ஹனபி முறைகள் முற்படுத்துகின்ற ஏராளமான நடைமுறைகள் இணைவைக்கும் இமாம்களிடம் இருக்கின்றன ஆதனால்தான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு மக்களை வரவழைத்து கிடைத்தற்கரிய பெருநாள் தொழுகைகளையாவது பாழ்பட்டு போகாமல் அன்றைய தினமாவது மக்கள் நபிவழியில் தொழ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்! இதுதான் இணைவைக்கும் இமாம்களை பின்பற்றித் தொழாதீர்கள் பற்றிய சர்ச்சை! இங்கு தர்காஹ்வுக்கு செல்லும் இமாம் பற்றி கூறப்படவில்லை நபிவழித்தொழுகையை புறக்கணிக்கும் இமாம்களைக் குறித்தே இணைவைக்கும் இமாமை பின்பற்றி தொழலாமா? என்று கேள்வி எழுகிறது!
சரி சகோதரர்களே
என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள். (புகாரி)
இந்த நபிமொழிக்கும் மேலே சுட்டிக்காட்டிய இணைவைக்கும் இமாம்களின் நடைமுறைக்கும் அர்த்தமென்ன? இப்போது பதில் பதியுங்கள்!
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
சகோதரர் அவர்கள் கீழ்கண்டவாறு கூறியிருக்கிறார்கள்
முஸ்லிம் என்று சொல்லும் எவரையும் பின்பற்றித் தொழலாம். அதனால் நாம் குற்றவாளியாக மாட்டோம்!
வாலைக்கும் ஸலாம்! வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
பெருநாள் தொழுகையை அதிகாலை நேரத்தில் தொழுவது நபிவழி சுன்னத் எனப்படுகிறது ஆனால் இணைவைக்கும் இமாம்கள் காலை 10 மணிக்கும் 11.30 மணிக்கும் தொழவைக்கிறார்கள்! (சுன்னத் விடுபடுகிறது)
இதில் என்ன கூரவர்ரிகள் நேரம் தாழ்த்தி தொழுவது இணைவைக்கும் செயலா?
இதற்கும் ஆதாரம்தர முடியுமா
வ அலைக்குமுஸ்ஸலாம்! (வரஹ்)
அன்புச் சகோதரர் இஸ்மாயீல்
கப்ரை வணங்குவது மட்டும்தான் இணைவைப்பா?
இஸ்மாயீல் என்ன சொல்ல வருகிறீர்! இணைவைப்பு என்பது கல்லையும் கப்ரையும் வணங்குவது மட்டுமல்ல என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள்! இணைவைப்பு என்பது பற்றி தாங்கள் இன்னும் நிறைய அறிந்துக் கொள்வது நிலுவையில் உள்ளது இதோ அதை பற்றிய தகவல்கள் முன்வைக்கிறேன் இது உங்களைப் போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்!
இதோ சிறியவகை இணைவைப்புகளின் பட்டியல்
தொழுகையில் மறைவான இணைவைப்பு
அண்ணல் நபி அவர்கள் சொன்னார்கள்!
ஒரு மனிதர் தொழுவதற்கு எழுந்து நிற்கிறார். மக்கள் தன்னை நோக்குகின்றார்கள் என்று தெரிந்துக்கொண்டதால் தனது தொழுகையை அழகுபடுத்திக்கொள்கிறார் இதுவே மறைவான இணை வைப்பாகும்! ஆதாரம் இப்னுமாஜா, மிஷ்காத் அல் மஸாபீஹ்
பிறருக்கு காட்டுவதற்காக தொழுவதும் இணைவைப்பு (ஷிர்க்)
அபுஸையீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
'நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, எங்களிடையே அல்லாஹ்வின் தூதர்; வந்தார்கள். தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை விட அதிகமாக நான் உங்கள் விஷயத்தில் அஞ்சுவது குறித்து தெரிவிக்கவா? அது மறைவான ஷிர்க் (இணைவைப்பாகும்) ஒரு மனிதர் தொழுகைக்காக எழுகின்றார். மனிதர்கள் தன்னை உற்று நோக்குகின்றார்கள் என்பதற்காக அவர் தனது தொழுகையை அலங்கரித்துக் கொள்கிறார்." என்று கூறினார்கள். ஆதாரம்: இப்னுமாஜா
நோக்கம் தவறாக இருந்தாலும் அது ரியாவில் அடங்கும்
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'அல்லாஹ்விற்காக என்று தூய எண்ணத்துடன், அவனது திருப்தியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும் இல்லாமல் செய்யப்படும் எந்தவொரு செயலையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்" நூல்: சஹீஹ் அல்ஜாமீ, சுன்னன் நஸயீ
பகட்டுக்காக செய்யப்படும் அமல்கள்
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னதாக முஅத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த உலகில் புகழின் ஸ்தானத்தில் இருந்து பகட்டாக அதனைக் காட்டிக் கொண்ட எந்தவொரு மனிதனையும், இறுதித் தீர்ப்பு நாளில் தனது படைப்புகள் அனைத்தின் முன்பும் அம்பலப்படுத்தாமல் அல்லாஹ் விட மாட்டான்" நூல்: சஹீஹ் அத்தாகீப் வத் தாஹீப்
பிறர் மெச்சுவதற்காக செய்யப்படும் அமல்களின் தண்டனை
அல்லாஹ்விற்காக என்ற நோக்கத்துடன் மட்டும் பெற வேண்டிய அறிவை இவ்வுலகில் அதனால் பயன் கிடைக்கட்டும் என்ற நோக்கத்தில் ஒருவர், கற்பாரேயானால், அவர் இறுதித் தீர்ப்பு நாளில் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்." நூல்: அபூதாவூத், இப்னு மாஜா
கவர்ச்சிக்காக அமல்கள் செய்பவருக்க நரக நெருப்புதான்
'அறிஞர்களுடன் போட்டி போட வேண்டும் என்பதற்காக அறிவைப் பெறாதீர்கள். இதே போல் சாதாரண பாமரனுடன் விவாதம் செய்வதற்காகவும், கூட்டங்களைக் கவருவதற்காகவும், கவர்ச்சியாக்குவதற்காகவும் அறிவைப் பெறாதீர்கள். எவரொருவர் இதனைச் செய்கிறாரோ அவர் நெருப்பிற்காக காத்திருக்கட்டும்." நூல்: சஹீஹ் சுனன் இப்னு மாஜா
தமது இல்லங்களிலிருந்து பெருமக்காகவும், மக்களுக்குக் காட்டவும் புறப்பட்டோரைப் போன்றும், அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களைத்) தடுத்தோரைப் போன்றும் ஆகி விடாதீர்கள்! அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.
(திருக்குர்ஆன் 8:47)
பள்ளிவாசல்களில் தொழ வருபவரை தடுக்கக்கூடாது
'தொழுது கொண்டிருக்கும் ஒரு அடியாரைத் தடுப்பவனைப் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும் இறையச்சத்தை ஏவியவாறு இருந்தும் அவரைப் பொய்யாக்கிப் புறக்கணிக்கின்றான் என்பதை பார்த்தீரா? அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியவில்லையா? அவ்வாறல்ல. அவன் (இதிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால் அவனது தலைமயிரைப் பிடித்து நாம் இழுப்போம். தவறிழைத்துப் பொய்யுரைக்கும் (அவனது) தலைமயிரை(ப் பிடித்து) இழுப்போம். ஆகவே அவன் தனது சபையோரை அழைக்கட்டும், நாமும் நரகக் காவலர்களை அழைப்போம்.' (அல் குர்ஆன் 96: 9-18)
திருமறையில் மேற்கண்ட வசனத்தை ஓதக்கூடிய இமாம்கள் அல்லாஹ்வுக்கு பயப்படாமல் பள்ளிக்கு வருபவர்களை நோக்கி தொப்பி போட்டுத்தான் தொழனும் இல்லையெனில் வராதே என்று போர்டு தொங்க விடுகிறார்கள் இவர்கள் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் என்று நீங்கள் எண்ணுகிறீரா? இறை கட்டளையை நிராகரிப்பவர்கள் இணைவைப்பவர்களுக்கு சமமில்லையா?
இறை கட்டளையையே நிராகரிக்கிறார்கள் இவர்கள் மறைமுகமாக இறைவனை நிராகரிக்கும் செயல்கைளை செய்ய வில்லையா? இது இணைவைப்புக்கு சமமில்லையா?
எது கருத்துவேறுபாடு
· இறை கட்டளையை நிராகரித்து பள்ளியில் தொழுபவரை தடுக்கிறான் அது கருத்துவேறுபாடு என்று தங்களுக்கு தோன்றுகிறதா?
· கருத்துவேறுபாடு என்பதற்கு அர்த்தமென்ன என்பதை கூறவும்?
ஒட்டுமொத்தமாக இணைவைக்கும் இமாமை பின்பற்றித் தொழக்கூடாது என்று என்று கூறினால் சிறிய வகை இணைவைப்பு (முகஸ்துதி) செயலைச் செய்யும் ஏகத்துவ இமாம்களும் இதில் அடங்குவார்கள் ஆகவேதான் நபிவழித்தொழுகையை புறக்கணிக்கும் இணைவைக்கும் இமாம்களை என்று பொதுப்படையாக கூறியிருக்கிறேன் முதலில் புரிந்துக் கொள்ளுங்கள்!
தர்காஹ் சென்று ஷிர்க் வைக்கும் இமாம் மட்டும்தான் இணைவைப்பாளரா?
பிறருக்கு காட்டுவதற்காக முகஸ்துதி செய்யும் ஏகத்துவ இமாம் இணைவைக்கவில்லையா?
எனவேதான் நபிவழித் தொழுகையை புறக்கணிக்கும் இணைவைக்கும் இமாம் என்று கூறியிருக்கிறேன்!
சகோதரர் இஸ்மாயீல் சிர்க் அதாவது இணைவைப்பு எப்படி எப்படி எல்லாம் உள்ளது என்பதை இப்போதாவது அறிந்துக்கொண்டீரா?
இங்கு தொழுகை பற்றித்தான் பேசப்படுகிறது தலைப்பு சம்பந்தமில்லாத கருத்துக்கள் பேசப்படவில்லை! என்பதையும் இஸ்மாயீல் அறிந்திருக்க வேண்டுமே!
குறிப்பு
ரியா பற்றிய ஹதீஸ்கள் தகவல்கள் கீழ்கண்ட தளத்திலிருந்து சேகரிக்கப்பட்டவை http://www.readislam.net/ria2.htm (நன்றி)
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
வ அலைக்குமுஸ்ஸலாம்! (வரஹ்)
வாலைக்கும் ஸலாம்! வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
தொழுகையில் மறைவான இணைவைப்பு
பிறருக்கு காட்டுவதற்காக தொழுவதும் இணைவைப்பு (ஷிர்க்)
நோக்கம் தவறாக இருந்தாலும் அது ரியாவில் அடங்கும்
பகட்டுக்காக செய்யப்படும் அமல்கள்
பிறர் மெச்சுவதற்காக செய்யப்படும் அமல்களின் தண்டனை
கவர்ச்சிக்காக அமல்கள் செய்பவருக்க நரக நெருப்புதான்
வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)
அன்புச் சகோதரர் இஸ்மாயீல்!
இங்கு பிறர் செய்த பாவம் என்னை பாதிக்குமா அதை மட்டும் பதிவோம் பற்றி கேட்டுள்ளீர்
இதோ பதில்
ஒருவர் பாவம் செய்கிறார் அவரைப் பின்பற்றி தொழுதால் நமக்கும் பாவம் ஒட்டிக்கொள்ளும் என்பது நமது கருத்து கிடையாது மாறாக அதற்குத் துணைபோகக்கூடாது என்றுதான் கூறுகிறோம்
இணைவைப்பு வகைகள்
வெளிப்படையான இணைவைப்பு
ஒரு முஸ்லிம் தொழுகையில் முதல் கலிமாவை அழகாக ஓதுகிறார் பின்னர் தொழுகை முடிந்ததும் அருகில் இருக்கும் அவ்லியாவின் மக்பராவிற்கு சென்று அங்கு கும்பிடு போடுகிறார் இதை மக்கள் கூட்டம் பார்க்கிறது இவர் வெளிப்படையான இணைவைப்பாளர் ஆகிறார். இவரது பாவத்திற்கு இவரே முழுப்பொருப்பாளி இவரைப் பின்பற்றித் தொழுதால் உங்களுக்கு எந்தவித பாவமும் ஒட்டாது!
மறைமுகமான இணைவைப்பு
ஒரு முஸ்லிம் குர்ஆன் ஹதீஸ்களை நன்கு கற்றறிந்தவராக இருக்கிறார் அதை பிறருக்கு போதிப்பவராக இருக்கிறார் ஆனால் இதன் மூலம் பாராட்டுக்கள் கிடைக்க வேண்டும், நம்மை நோக்கி சிறந்த அறிஞர் என்று பாராட்டப்படவேண்டும் என்று நினைக்கிறார் இது மறைமுகமான இணைவைப்பு. இதை கீழ்கண்டவர்கள் மட்டுமே அறிவார்கள்!
1) அல்லாஹ்
2) அல்லாஹ்வின் தூதர்
3) சம்பந்தப்பட்ட நபர்
உயிருடன் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் இதை அறிந்தவராக இருந்திருக்கிறார் அதனால்தான் இதைப்பற்றிய அறிவிப்பை அழகாக வெளியிட்டுச் சென்றுள்ளர் ஆனால் இறைத்தூதர் இன்று நம்மிடையே இல்லை எனவே தற்போது இந்த மறைமுகமான இணைவைப்பை அல்லாஹ்வும், சம்பந்தப்பட்ட நபர் ஆகிய இருவர் மட்டுமே அறிவார்கள்! ஏகத்துவவாதியான இவரது இணைவைப்பு பாவத்திற்கு இவரே முழுப்பொருப்பாளி இவரைப் பின்பற்றித் தொழுதால் உங்களுக்கு எந்தவித பாவமும் ஒட்டாது!
பகிரங்க அறிவிப்பும் அதனால் இணைவைப்பும்
ஒரு நபர் முஸ்லிமாக இருக்கிறார் அதுவும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புபவராக இருக்கிறார் ஆனால் செய்யும் செயல்களெல்லாம் மார்க்கத்திற்கு முரணாக இருக்கிறது அதை நன்றாகவே அறிந்தவராகவும் இருக்கிறார் இவர்கள் செய்யும் சில பாவங்கள் இதோ! மார்க்கம் நேரடியாக தடைசெய்த பாவச் செயல்களை பகிரங்கமாக செய்து அந்த பாவங்களுக்கு கட்டுப்பட வைக்கிறார்
· தூதர் காட்டிய தொழுகை முறையை விட மத்ஹபு காட்டிய தொழுகைகளை விரும்பி நடைமுறைப்படுத்துவது அதன்படி நடக்க போர்டு போடுவது!
· தங்களது மத்ஹபு மௌலானாக்கள் தொப்பி போட்டு தொழுததைப் போன்று தொழுங்கள் என்று தவறான கருத்துக்களை இஸ்லாத்தில் தினித்து அதை ஏற்க மறுக்கும் தொழுகையாளியை பள்ளிவாசலுக்குள் வரவிடாமல் தடுப்பது அதற்காக போர்டுகளை வைப்பது!
· அல்லாஹ்வின் அறிவுரையை நிராகரிப்பது
இங்கு அல்லாஹ்வின் அறிவுரையை நிராகரிப்பது என்பது கீழ்கண்ட பொருளில் கூறப்படுகிறது!
தொழுது கொண்டிருக்கும் ஒரு அடியாரைத் தடுப்பவனைப் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும் இறையச்சத்தை ஏவியவாறு இருந்தும் அவரைப் பொய்யாக்கிப் புறக்கணிக்கின்றான் என்பதை பார்த்தீரா? அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியவில்லையா? அவ்வாறல்ல. அவன் (இதிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால் அவனது தலைமயிரைப் பிடித்து நாம் இழுப்போம். தவறிழைத்துப் பொய்யுரைக்கும் (அவனது) தலைமயிரை(ப் பிடித்து) இழுப்போம். ஆகவே அவன் தனது சபையோரை அழைக்கட்டும், நாமும் நரகக் காவலர்களை அழைப்போம்.' (அல்குர்ஆன் 96: 9-18)
இந்த இறைவசனத்தை சற்று கவனிக்கவும்
முதல் பகுதியில்
தொழுது கொண்டிருக்கும் ஒரு அடியாரைத் தடுப்பவனைப் பார்த்தீரா?
இறுதி பகுதியில்
அவன் தனது சபையோரை அழைக்கட்டும், நாமும் நரகக் காவலர்களை அழைப்போம்!
இங்கு இந்த பகிரங்க பாவச் செயலை செய்து அதற்கு கட்டுப்படவைக்கும் இமாம்களின் சபையோர் யார் இவருக்கு பின்னால் நிற்பவர்தானே! அப்போது அந்த சபையில் நீங்களும்தானே இருக்கிறீர்கள்! இதோ கீழ்கண்ட இறை கட்டளைக்கு உங்கள் பதில் என்ன?
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும்வரை அவர்களுடன் அமராதீர்கள் (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான் (அல்குர்ஆன் 4-140)
இங்கு தெளிவாக அறிவுரை கூறப்பட்டுள்ளது இதோ
· தொழுது கொண்டிருக்கும் ஒரு அடியாரைத் தடுப்பவனைப் பார்த்தீரா? என்று அல்லாஹ் ஒரு இறைவசனதை பிரகடனப்படுத்துகிறான்!
· மற்றொரு வசனத்தில் அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும்வரை அவர்களுடன் அமராதீர்கள்
இப்போது சொல்லுங்கள் இஸ்மாயீல் இறைவசனத்தை மறுத்து தொழுகையாளி பள்ளிவாசலுக்குள் வருவதை இமாமத் செய்பவன் தடுக்கிறான் அல்லது துணைபோகிறான் இது போன்ற தீய செயலிலுருந்து அவன் விலகாதவரை அவனுடன் அமராதீர்கள் என்று மற்றொரு வசனம் விளக்குகிறது! இதற்கு உங்கள் பதில் என்ன இஸ்மாயீல்
இதோ இணைவைப்புக்கு நிகரான பகிரங்க குற்றம் செய்யும் மனிதர்களுக்கு பின்னால் நீங்கள் நின்றால் நீங்களும் பொறுப்பாளியாகலாம்
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். ஒவ்வொருவரும் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள்”. (ஆதாரம்: புகாரி: 893)
இதன் மூலம் அறிவது என்ன? பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியன அங்கு அதிகாரம் செலுத்தி தொழுபவரை தடுக்கும் உரிமையாருக்கும் கிடையாது என்பதுதானே அப்படியானால் இப்படிப்பட்ட பகிரங்க குற்றவாளிக்கு பின்னால் நீங்கள் நின்றால் அதை எதிர்த்து தடுக்காத குற்றம் உங்களைச் சாராதா?
இதோ பலவீனமான நிலையில் உங்கள் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் கற்றுத்தருகிறார்கள்
உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும், முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா) கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்!
அறிவிப்பவர் அபுஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல் முஸ்லிம் 70
இங்கு தமது உள்ளத்தால் வெறுத்து ஒதுங்கட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் கற்றுத்தருகிறார்கள் இதோ இந்த செயலுக்கான ஒரு உதாரணம்!
ஒரு சாலையில் நான்கு குண்டர்கள் குடிபோதையில் தள்ளாடி நடக்கிறார்கள் அவர்களுக்கு பின்னால் கத்தியும் கபடாவும் என ரவுடிகள் நிற்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த குடிகார குண்டன் சாலையில் உள்ள கடைகளை அடித்து நொருக்குகிறான் இப்போது உங்களுக்கு தடுக்க சக்தியிருந்தால்
· அவர்களை தங்களது கையால் தடுப்பீர்கள்
· அவர்களை தடுக்க நாவின் மூலம்தான் முடியும் என்றால் அதை செயல்படுத்தி தட்டிக்கேட்பீர்கள்
· அவர்களை கையாலும் தடுக்க முடியவில்லை நாவினாலும் தடுக்க முடியவில்லை இப்போது வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு நாம் பலவீனமானவர்கள் என்று எண்ணி அந்த இடத்தை காலி செய்து செல்வீர்கள்!
இதனால் கிடைக்கும் படிப்பினை என்ன?
தவறு நடக்கும் இடத்தில் பலசாலியும், நாவண்மை மிக்கவனும் போராடலாம் ஆனால் பலவீணர்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் ஒருவேளை இந்த குண்டர்கள் தாக்க முற்படுவார்கள் அல்லது சம்பந்தப்பட்ட இடத்துக்கு காவல் துறையினர் வந்து குண்டர்களுடன் உங்களையும் குற்றவாளி என்று அள்ளிச் செல்லலாம்!
நீங்கள் இந்த தொழுகையாளியை தடுக்கும் இமாம்கள் பின்னால் நின்று அவர்களுக்கு கட்டுப்பட்டு தொப்பி போட்டு தொழுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அப்போ அங்கே தொப்பி போடாதவன் விரட்டப்பட்டால் நமக்கென்ன நாம் பலவீனர்கள் என்று அமர்ந்துக்கொள்வீரா அல்லது இந்த கொடிய கேடுகெட்ட பாவத்தில் நமக்கு பங்கு வேண்டாம் என்று அந்த இமாமை விட்டு விலகி பள்ளிவாசலுக்கு வருபவரை தடுக்காத மசூதிக்கு சென்று தொழுவீரா?
(இங்கு தொழுகையை பாதியில் இடைநிறுத்தம் செய்து வேறு பள்ளி செல்லுமாறு கூறிவில்லை மாறாக அடுத்த வக்து தொழுகையிலாவது தடுக்கும் இமாம்களின் பின்னால் நிற்காமல் பள்ளிக்கு வருபவர்களை தடுக்காத இமாம்கள் பின்னால் நின்று தொழவே அறிவுறுத்தப்படுகிறது!)
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)
அன்புச் சகோதரர் இஸ்மாயீல்!
நேரமின்மையால் நேற்று 2 கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை இதோ இஸ்மாயில் அவர்கள் எழுப்பிய 2 கேள்வி
கேள்வி 1 நேரம் தாழ்த்தி தொழுவது இணைவைக்கும் செயலா?
நேரம் தாழ்த்தி தொழுவது இணைவைக்கும் செயல் அல்ல ஆனால் இணைவைப்புக்கு நிகரான செயல் என்று நான் கருதுகிறேன் காரணம் கீழே உள்ளது!
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கிறார்கள்: -
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்’ என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ‘பெற்றோருக்கு நன்மை செய்தல்’ என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ‘இறைவழியில் அறப்போர் புரிதல்’ என்றனர். எனக்கு இவற்றை நபி(ஸல்) அவர்கள் அறிவித்தனர். (கேள்வியை) மேலும் நான் அதிகப்படுத்தியிருந்தால் நபி(ஸல்) அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள்.
சகோதரரே அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல் எது என்று அறந்தும் அந்த தொழுகை பாழ்படுத்துகிறார்களே இது நபிவழியை புறக்கணிக்கும் செயல் அல்லவா?
உதாரணமாக
· அல்லாஹ்வுக்கு இணைவைக்காதீர்கள் நபிகளார் (ஸல்) கூறியிருக்கிறார்கள்
· தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுங்கள் நபிகளார் (ஸல்) கூறியிருக்கிறார்கள்
நபிகளாரின் வார்த்தையை மதிக்கிறார்களா?
ஒருவன் இணைவைக்காதீர்கள் என்ற நபிகளாரின் வார்த்தையை மதிப்பதில்லை மற்றொருவன் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுங்கள் என்ற நபிகளாரின் வார்த்தையை மதிப்பதில்லை மேற்கண்ட இரண்டு குற்றங்களும் ஒன்றுதானே!
அருளைத்தேடுவதா? பொருளைத்தேடுவதா?
பெருநாள் தொழுகைகளை நபிகளார் (ஸல்) காட்டித்தந்த முறைப்படி அதிகாலை நேரத்தில் அதாவது 7 மணிக்கு சற்று முன்போ சற்று பின்போ தொழுதால் சிறப்பு ஆனால் ஏகத்துவம் தவிர மற்ற மசூதிகளில் 10.30க்கும் 11.30க்கும் என நேரம் தாழ்த்தி தொழப்படுகிறது காரணம் கேட்டால் மக்கள் சீக்கிரம் வரமாட்டார்கள் அவர்களுக்கு சிரமம் ஏற்படும் என்கிறார்கள்! ஆனால் சிந்தித்துப்பாருங்கள்!
· போலியோ சொட்டுமருந்து அதிகாலை 7மணிக்கு போடப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டால் காலை 6.30க்கே பெண்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள்
· ரேஷன் கடைகளில் அதிகாலை 7மணிக்கு சீமெண்ணை ஊற்றப்படுகிறது என்றால் சகோதரர்கள் பறக்கிறார்கள
· ரஜினியின் புதுசினிமா ரிலீஷ் ஆகிரது என்றால் அன்றையதினம் காலை 6.30க்கு எல்லாம் இளைஞர்கள் திரையரங்கு சென்று காத்து நிற்கிறார்கள்
· கல்யாணத்துக்கு போகணும் என்று கூறினால் இளைஞிகள் அதிகாலை 6.30 மணிக்கெல்லாம் பியுட்டி பார்லர் சென்று அலங்கரித்துக்கொண்டு வருகிறார்கள்
· ஏன்! பெருநாள் தினத்தன்று தாத்தாக்களும் பாட்டிமார்களும் கூட அதிகாலை 5 மணிக்கே கண்விழித்து மார்க்கெட் சென்றுவருகிறார்கள் கறி எடுக்கிறார்கள்!
· ரேஷன்கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை புகைப்படம் எடுக்கப்படுகிறது என்றால் குடும்பத்துடன் அதிகாலை 6.30 மணிக்கெல்லாம் சாலையோரம் கியு நிற்கிறது!
உலக சுகத்திற்காக அதிகாலை எழுந்து செல்ல மனம் வருகிறது ஆனால் அல்லாஹ்வின் அருளை பெருநாள் தினத்தன்று கூட விரைவாக பெற தவறுகிறார்கள். காரணம் கேட்டால் நொன்டிச்சாச்கு போக்குகளை கூறுகிறார்கள் இதற்கு இமாம்களும் துணைபோகிறார்கள். இங்கு நபிகளாரின் வார்த்தைக்கு மதிப்பில்லை மாறாக இணைவைக்கும் இமாம்களின் வார்த்தைக்கு மதிப்பு இது கூடுமா?
கேள்வி 1 மற்ற தொழுகை பாழ்பட்டு போகும் என்பதற்கு ஆதாரம்தர முடியுமா?
நபி(ஸல்) அவர்கள் ஒருவர் தொழுகையை முறைப்படி நிதானமாகத் தொழாது, நிலை, ருகூ, ஸஜ்தா முதலிய தொழுகையில் பர்ளாயுள்ளவற்றை அரைகுறையான வகையில் செய்து தொழுதபோது அவரை நோக்கி மீண்டும் நீர் தொழுவீராக! ஏனெனில் நீர் தொழவில்லை என்று கூறியுள்ளார்கள் (அபு ஹுரைரா (ரலி) நூல் புகாரி, முஸ்லிம்)
சகோதரர் இஸ்மாயீல்
இதோ மேற்கண்ட நபிமொழியை படித்திருப்பீர்கள் இதில் தொழுகை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது அதில் நிலை, ருகூ, ஸஜ்தா ஆகியவற்றை அரைகுறையாக தொழுதால் மீண்டும் தொழ அறிவுறுத்தப்படுகிறது ஆனால் இன்றைக்கு ஷாபி, ஹனபி முறையில் இது கடைபிடிக்கப்படுகிறதா?
· வயிற்றில் கை கட்டப்படுகிறது
· கைகளை காதுகள் வரை உயர்த்தப்படுகிறது
· விரல் அசைத்தல் விடப்படுகிறது!
· தொப்பி புதிய கலாச்சாரத்தை பலவந்தமாக திணிக்கப்படுகிறது
· தஸ்பி மணி உருட்டப்படுகிறது
என்னை பின்பற்றித்தொழுங்கள் என்று நபிகளார் அறிவுறுத்து கிறார்கள் ஆனால் இணைவைக்கும் இமாம்கள் ஷாபி, ஹனபியை பகிரங்கமாக பின்பற்றித் தொழவைக்கிறார்கள். இமாம்களான ஷாபியும் ஹனபியும்தான் இறைத்தூதர்களா? அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதர்களா?
நபிகளாரின் அறிவுரையை புறக்கணிப்பவர்களை தெளிவாக அடையாளம் கண்டும் அவர்கள் பின்னால் நாங்கள் நிற்போம் இதில் என்ன தவறு என்று கூறவருகிறீர்களா? அப்படியானல் நீங்கள் நபிகளாரின் அறிவுரையை புறக்கணித்த பாவத்திற்கு அளாகிறீர்கள் என்று எச்சரிப்பதை தவிர வேறு வழியில்லை!
என்னுடைய பதில்களில் கடுமை தெரிந்தால் மன்னிக்கவும்!
அல்ஹம்துலில்லாஹ்
வாலைக்கும் ஸலாம்! வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும்வரை அவர்களுடன் அமராதீர்கள் (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான் (அல்குர்ஆன் 4-140)
இந்த நிலையை நாம் அடைந்தால் அவர் பேச்சுக்களில் ஈடுபடவும் மாட்டோம்
மாறாக அதைபார்த்துக்குட்டு சும்மா இருக்கவும் மாட்டோம்
இப்போது சொல்லுங்கள் இஸ்மாயீல் இறைவசனத்தை மறுத்து தொழுகையாளி பள்ளிவாசலுக்குள் வருவதை இமாமத் செய்பவன் தடுக்கிறான் அல்லது துணைபோகிறான் இது போன்ற தீய செயலிலுருந்து அவன் விலகாதவரை அவனுடன் அமராதீர்கள் என்று மற்றொரு வசனம் விளக்குகிறது! இதற்கு உங்கள் பதில் என்ன இஸ்மாயீல்
உங்கள் பகுதியைப்பற்றி நமக்கு தெரியாது எங்கள் பகுதிகளில்
தொளுதுகொண்டிருப்பவரை யாரும் தடுப்பது கிடையாது ஒரு வேளை
நீங்கள் சொல்லுவது போல் உங்கள் பகுதிகளில் நடந்தால் அது
தவறு என்பதில் நமக்கு மாற்று கருத்து கிடையாது
இதோ இணைவைப்புக்கு நிகரான பகிரங்க குற்றம் செய்யும் மனிதர்களுக்கு பின்னால் நீங்கள் நின்றால் நீங்களும் பொறுப்பாளியாகலாம்
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். ஒவ்வொருவரும் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள்”. (ஆதாரம்: புகாரி: 893)
இதற்க்கு நம் பதில்
பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார்கள்
இது இமாமை குறிக்கும் மாறாக இமாமைபின்பற்றி தொழுத நம்மைக்குரிக்காது
நீங்கள் இந்த தொழுகையாளியை தடுக்கும் இமாம்கள் பின்னால் நின்று அவர்களுக்கு கட்டுப்பட்டு தொப்பி போட்டு தொழுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்
நாம் எந்த இமாமுக்கும் கட்டுப்பட்டு தொப்பி போடவில்லை நபி(ஸல்)
அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டே தொப்பி போட்டோம்
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் அணிந்தவர் எதையெதை அணியலாம்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, தொப்பி, காலுறை ஆகியவற்றை அணியக்கூடாது. செருப்பு கிடைக்காதவர், தம் காலுறையின் (மேலிருந்து) கரண்டைக்குக் கீழ் வரையுள்ள பகுதியை வெட்டிவிட்டு அதை அணிந்து கொள்ளலாம் குங்குமப்பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையை அணியாதீர்!" என்றார்கள் புகாரி 1542
வயிற்றில் கை கட்டப்படுகிறது
· கைகளை காதுகள் வரை உயர்த்தப்படுகிறது
· விரல் அசைத்தல் விடப்படுகிறது!
இந்த செய்தியெல்லாம் நம்மை பொறுத்தவரை கருத்து வேறுபாடுதான் காரணம்
நம்மை பொறுத்தவரை எந்த இமாமை பின்பற்றினாலும் நம் செயல்
அழகாக இல்லையென்றால் அந்த தொழுகை அழுக்கு துணியைபோல்
முகத்தில் வீசப்படும் என்பதுதான் நம் கருத்து
மற்றபடி கடுமையான வார்த்தை ஒன்றும் நீங்கள் பயன்படுத்தவில்லை
ஒரு வேளை நான் பயன் படுத்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்
நபிவழித்தொழுகையை புறக்கணித்து ஷாபி, ஹனபி முறையில் ஒருசில இமாம்களும் தொழுது மக்களையும் தொழவைத்து தவறான வழிகாட்டுதல்களை ஊக்குவிப்பது உங்களுக்கு கருத்துவேறுபாடு போன்று தோன்றினால் நாம் என்ன செய்வது!
இறுதித்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பின்பற்றுவதன் அவசியம்
(நபியே!) நீர் கூறும்; “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னை பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான், மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (அருள்மறை குர்ஆன் 3-31)
உங்களிடையே இரண்டை விட்டுச்செல்கிறேன் அவற்றைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம்,இரண்டு எனது வழிமுறை. (மாலிக் இப்னு அனஸ்(ரலி) முஅத்தா)
குறிப்பு
நபிவழித்தொழுகைகளை புறக்கணித்துவிட்டு புதியதாக ஒன்றை ஷாபி, ஹனபி தொழுகைகளை பற்றிப்பிடிப்பது நம்மை பொறுத்தவரை நபிவழிக்கு மாற்றமானதே!
· ஒருபுறம் தர்காஹ்வின் வாயிலாக மக்கள் வழிகெடுக்கப் படுகிறார்கள்
· மற்றொருபுறம் நபிவழித்தொழுகைகளை புறக்கணித்து மத்ஹபு முறைப்படி மக்கள் வழிகெடுக்கப்படுகிறார்கள்!
· உங்களுக்கு எது கருத்துவேறுபாடு என்று சிந்திக்கத் தோன்றுகிறதோ அது நமக்கு தெளிவான வழிகேடாக தோன்றுகிறது!
எத்திவைப்பதுதான் நம் பணி மக்களை நேர்வழியில் செலுத்துவது இறைவன் கையில் உள்ளது!
அல்லாஹ் மிக அறிந்தவன்
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்!
குழுமத்தில் எழுதும் சில சகோதரர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்கு அஸ்ஸலாமு அழைக்கும் என்றும் வ அலைக்கும் ஸலாம் என்பதற்கு வாலைக்கும் ஸலாம் என்றும் எழுதுகிறார்களே இவை சரியானவைதானா?
சகோ. அபூஃபைஸல்
ரியாத்
--
ஒரு முஸ்லிம் சகோதரர் கப்ரினை வணங்கும் நோக்கம் கொள்ளாமல் கப்ரினை ஜியாரத் செய்வதற்காக தர்ஹாவிற்கு செல்கிறார் என்றால், அவரின் மனதில் உள்ள நிய்யத்தை பற்றி அறியாமல் அவரை எவ்வாறு அல்லாஹ்விற்கு இணை வைத்தவர் என்று கூறுவீர்கள்?? (சகோதரியின் கருத்து)
கண்ணியமிக்க சகோதரி அவர்களுக்கு
தாங்கள் தெரிவித்த கருத்து மிகவும் அபாயகரமானது! ஆம் இந்த கருத்தில் உள்ள தர்காஹ் என்ற வார்த்தை கீழ்கண்டவாறு மாற்றிப்பாருங்கள் இந்த அபாயம் தெளிவாக விளங்கும்! அதாவது
· ஒரு முஸ்லிம் சகோதரர் ஹிஜாப் அணிந்த தனது மனைவியுடன் சிலைகளை வணங்கும் நோக்கம் கொள்ளாமல் வணங்கும் சிலைகளை கண்டு ரசிப்பதற்காக கோவிலுக்குள் சென்று மணிக்கணக்காக அமர்ந்து வருவாரா?
· ஒரு முஸ்லிம் சகோதரர் ஹிஜாப் அணிந்த தனது மனைவியுடன் சிலுவைகளை வணங்கும் நோக்கமில்லாமல் வணங்கும் சிலுவைகளை தரிசிக்க மாதாகோவிலுக்கு சென்று மணிக்கணக்காக அமர்ந்து வருவாரா?
· ஒரு முஸ்லிம் சகோதரர் தன்னந்தனியாக மது அருந்தும் நோக்கமில்லாமல் மதுக்கடைக்கு சென்று 10 நிமிடமாவது அமைதியாக அமர்ந்து வருவாரா?
· ஒரு முஸ்லிம் சகோதரர் தன்னந்தனியாக விபச்சாரம் செய்யும் நோக்கம் இல்லாமல் சம்பந்தப்பட்ட இடங்களின் வாசல்படிகளைக்கூட மிதிப்பாரா?
மேற்கண்ட இந்த 4 இடங்களுக்கு செல்ல ஒரு முஸ்லிம் சகோதரர் தயங்குவார் காரணம் தன்னை இப்படிப்பட்ட இடங்களுக்கு சென்று வருவதை யாராவது பார்த்துவிட்டால் மானம் மரியாதையெல்லாம் போய்விடுமே என்று பயம் ஏற்படும் ஆனால் இதே பயம் வணங்கும் நோக்கமில்லாமல் தர்காஹ்விற்கு செல்பவருக்கும் ஏற்படவேண்டும் அப்போதுதான் அவர் தன்னை ஷிர்க்-லிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்!
ஷைத்தான் எப்படி மனதில் நுழைவான் இதோ உதாரணம்!
· முதலாவதாக கடைக்கு செல்வீர்கள் அங்கு சிகரெட் விற்கப்படுகிறது அதன் நிறம் வடிவம் பார்க்க அழகாக இருக்கும்! அதை தொட்டுப்பார் என ஷைத்தான் மனதில் எண்ணம் போடுவான்!
· சிகரெட்டை தொட்டுப்பார்த்தவுடன் அதை வாங்கிப்பார் என்று ஷைத்தான் எண்ணம் போடுவான்!
· சிகரெட்டை வாங்கியவுடன் அதை மூக்கில் முகர்ந்துப்பார் என்று ஷைத்தான் மனதில் எண்ணம் போடுவான்!
· சிகரெட்டை முகர்ந்துப்பார்த்தவுடன் அதை நெருப்பால் பொறுத்திப்பார் என்று ஷைத்தான் மனதில் எண்ணம் போடுவான்!
· சிகரெட்டை பொறுத்தியவுடன் உடனே அருகில் யாரும் இல்லையே சற்று சிகரெட் புகையை இழுத்துப்பார் என்று ஷைத்தான் மனதில் எண்ணம் போடுவான்!
· இறுதியாக சிகரெட்டை குடிக்கவைத்து மனிதனை சீரழித்து விடுவான்!
இதே நிலைமைதான் தர்காஹ்விற்கும்!
· முதலாவதாக தர்காஹ்வின் அழகை காட்டுவான்
· வணங்கும் நோக்கமில்லாமல் தர்காஹ்வுக்கு சென்றுவரலாமே என்று எண்ணம் போடுவான்!
· தர்காஹ்வுக்கு சென்ற உடனே கப்ரை தொட்டுப் பார்க்கலாமே என்று எண்ணம் போடுவான்!
· கப்ரை தொட்டுப்பார்த்தவுடன் பலவீனமான நமக்கு எதாவது உதவி கிடைக்குமா? என்று கேட்டுப்பார்ப்போமே என்று எண்ணம் போடுவான்!
· இறுதியாக அல்லாஹ் என்று கூறிய அழகான நம் வாயில் அவ்லியாவே என்று கூற வைப்பான் உடனே நீங்கள் உங்களையறியாமலே மெய்மறந்து கதறிக் கதறி குறைகளை முன்வைப்பீர்கள் அதைக்கண்டு ஷைத்தான் ரசிப்பான்!
கப்ருகளை ஜியாரத் செய்ய அழகான வழி
உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்’ என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்’
(ஆதாரம்: திர்மிதி, அஹ்மத்)
இங்கு கேள்வி என்னவெனில் கப்ருகளை வணங்கும் நோக்கமில்லாமல் ஜியாரத் செய்யலாமா என்பதுதான்? இதோ இந்த நபிமொழியின் அடிப்படையில் தர்காஹ்களை கீழ்கண்டவாறு மாற்றியமைக்கலாமே!
நாகூர் தர்காஹ் உட்பட அனைத்து தர்காஹ்களிலும் ஒருசில பெரியார்களின் கப்ரு (சமாதிகள்) தரைமட்டத்திலிருந்து மேலே உயர்தப்பட்டு தெளிவாக தெரியும் அளவுக்கு கட்டப்பட்டுள்ளது மற்றும் அருகில் சாதாரண மனிதர்களடைய கப்ருகள் எதுவும் கிடையாது எனவே இந்த உயர்த்திக் கட்டப்பட்ட கப்ருகளை தரைமட்டமாக்கிவிட்டு கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த தர்காஹ் கட்டிடம் முழுவதையும் கப்ருஸ்தானாக மாற்றி, பின்னர் அந்த பகுதியில் மரணிப்பவர்களை வரிசையாக புதைத்து எந்த கப்ரு பெரியாருடையது எந்த கப்ரு சாதாரண மனிதனுடைது என்று தெரியாத அளவுக்கு பராமரித்து வந்தால் அங்கு சென்று அவர்களுக்காக துவா செய்யலாம் காரணம் இப்போது தர்காஹ் கட்டிடம் என்று கிடையாது அவ்லியா கப்ரு என்று தனிப்பட்ட அடையாளம் எதுவும் கிடையாது மாறாக அது ஒரு மைய்யித் அடக்கும் கப்ருஸ்தான்!
சிந்தித்துப்பாருங்கள்
நபிகளாரின் காலத்தில் எத்தனையோ சஹாபிகள் போர்களில் உயிர்த்தியாகம் செய்து ஷஹீதாகி சுவர்கவாசிகள் என்ற மாபெரும் அந்தஸ்தை பெற்றனர் அவர்களுடைய கல்லரைகள் என்றைக்காவது தரைமட்டத்திற்கு மேல் உயர்த்திக்கட்டப்பட்டதா?
எத்தனையோ ஷஹீதான ஸஹாபிகள் சுவனத்திற்கு செல்பவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நன்மாராயம் கூறப்பட்டிருக்கிறார்கள் அதை நாம் நம்புகிறோம் ஆனால் இவர்களுக்கு தர்காஹ் கட்டிடம் எழுப்பியிருக்கிறோமா? நிலைமை இப்படியிருக்க நாகூர் உள்ளபட தர்காஹ்வில் உள்ள பெரியார்களுக்கு நீங்கள் எவ்வாறு சமாதி எழுப்பி தர்காஹ் கட்டிடம் எழுப்புவீர்கள் அங்கு சென்று வணங்கும் நோக்கமில்லாமல் எவ்வாறு சென்று வருவீர்கள்! ஷஹீதுகளுக்கு இல்லாத அந்தஸ்து எவ்வாறு பெரியார்களுக்கும் மகான்களுக்கும் கொடுப்பீர்கள் மேலும் நீங்கள் நினைக்கும் பெரியார்களும் மகான்களும் உண்மையில் உத்தமர்களா என்று கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது?
தர்காஹ் கட்டுவது கூடுமா?
ஒரு செயலை நபிகளார் அனுமதிக்கவில்லை மாறாக கடுமையாக எச்சரித்து தடைவிதித்துள்ளார்கள் ஆனால் முஸ்லிம்களில் கப்ருவணங்கிகள் இந்த நபிவழியை புறக்கணித்து கப்ரு கட்டி தர்காஹ் எழுப்புகிறார்கள் அப்படியானல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்படாத வஹி இந்த கப்ரு வணங்கிகளுக்கு அல்லாஹ்விடமிருந்து வழங்கப்பட்டுள்ளதா?
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
அன்புச் சகோதர சகோதரிகள் அனைவருக்கும்!
கப்ரு வணங்கிகள் நினைக்கும் பெரியார்களும் மகான்களும் உண்மையில் உத்தமர்கள் என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமுமில்லை?
உண்மையில் ஒருவர் மகான் அல்லது அவ்லியா என்று கூறுவதாக இருந்தால் அதற்கு மனிதன் முன்வைக்கும் சுய ஆதாரம், கவிதைகள், கட்டுக்கதைகள் எடுபடாது மாறாக அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியிருக்க வேண்டும்! காரணம் மனிதர்களாகிய நாம் யாருடைய உள்ளத்தையும் பிழந்து பார்க்க முடியாது!
ஒருவர் மகான் அல்லது அவ்லியா என்பதை குர்ஆன் அல்லது நபிவழி வாயிலாகத்தான் அறிய முடியும்! தர்காஹ்வில் அடக்கப்பட்டவர்கள் சாதாரண மக்கிப்போன மய்யித்து தானே தவிர மகத்துவமிக்கது கிடையாது!
பிர்அவ்னுடைய உடல் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் கூட மக்கிப்போகாமல் உள்ளது ஆனால் இந்த அவ்லியா எனப்படும் தர்காஹ்வில் அடக்கப்பட்டவர்களின் உடல்கள் எறும்புகளாலும், கரையான்களாலும், பெருக்கான்களாலும் அறிக்கப்பட்டு அடையாளம் தெரியாமல் இருக்கும்! வேண்டுமானல் கப்ருவணங்கிகள் தோண்டிப்பார்க்கட்டும்!
பிர்அவ்னுடைய உடலுக்கு அல்லாஹ் கொடுத்த சிறப்பு கூட இந்த அவ்லியாக்கள் என்று கப்ருவணங்கிளால் கருதப்படும் மனிதர்களுக்கு இல்லை!
சுப்ஹானல்லாஹ்!
அல்லாஹ் மிக அறிந்தவன்!
சிராஜ் அப்துல்லாஹ் சகோ.....சிராஜ்
இங்கு நான் கேட்ட , இவர் முஸ்லிமா , முஸ்ரிகா என்ற பதிலில், உங்கள் தெளிவையும், இவர் ஒரு முஸ்லிம் எனில் , ஆதாரத்துடனும், முஷ்ரிக் எனில் அதையும் ஆதாரத்துடனும் எழுதினால் , சகோ..மர்யம் அவர்கள் , பதில் தருவார்கள் என நினைக்கிறன்.... . நன்றி......பின் ஆய்வை தொடருவோம்..
--
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
நபிவழியை புறக்கணித்து மத்ஹபு முறையை பின்பற்றி தொழவைக்கும் இமாமுக்கு பின்னால் சகோதரர் ஜி.என் அவர்கள் நின்று தொழுவாரா?
இப்போது சகோதரர் ஜி.என் அவர்களுக்கு எனது கேள்வி என்னவெனில் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நபிவழிப்படி தொழுகை தானும் தொழாமல் மக்களுக்கும் தொழவைக்காமல் நபிவழிக்கு மாற்றமாக தங்களது மூதாதையர்கள் மற்றும் ஷாபி, ஹனபி மத்ஹபு வழியில் தொழுகை நடத்தினால் அந்த தொழுகைகளை பின்பற்றி நாம் தொழுதால் நமது தொழுகைக்கு பாதிப்பு வருமா? வராதா?
'என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்' (புகாரி)
என்ற நபிகளாரின் அறிவுரைக்கு என்ன பதில்!
நான் இரண்டை விட்டுச்செல்கிறேன், அவற்றைப் பற்றிக்கொள்ளும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறமாட்டீர்கள், ஒன்று இறைமறை குர்ஆன். மற்றது என் வழிமுறை"
என்ற நபிகளாரின் அறிவுரைக்கு என்ன பதில்!
ஷாபி, ஹனபி மத்ஹபுகளுக்காக சிலர் தொழுகையில் நபிகளார் காட்டிய முறையை புறக்கணிக்கிறார்கள் அப்படியானல் மத்ஹபுகளுக்கு முதலிடம் கொடுத்து நபிகளார் விட்டுச்சென்ற இரண்டு வழிகளையும் விட்டுவிடலாமா?
வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)
சகோதரர் ஜி.என் தொந்தரவுக்கு மன்னிக்கவும்
தங்கள் வழிபாடுகளில் கலப்படம் செய்பவர்களைப் பற்றி தீர்ப்பு சொல்லும் அதிகாரம் நமக்கில்லை என்று அழுத்தமாக கூறுகிறோம். அவர்களுக்கு தீர்ப்பும் அவர்களின் செயலுக்கான சரியான நியாயமும் வழங்குபவன் இறைவன் மட்டுமே! (சகோதரர் ஜி.என் அவர்களின் கருத்து)
சகோதரர் ஜி.என் தாங்கள் கூறுவதை தாங்களே மீறுகிறீர்கள்
இதோ ஆதாரம்
இஸ்லாத்தின் பார்வையில் திருமணம் என்ற கட்டுரையில் தாங்கள் கூறிய கருத்து கீழே பதிக்கிறேன்!
அழகு - அந்தஸ்து என்று அனைத்தும் இருந்தும் ஓரிறைக் கொள்கையே வாழ்க்கை என்ற உறுதிப்பாடு மட்டும் இல்லாமல் போய் விட்டால் முஸ்லிமான ஒரு ஆண்மகனுக்கு துணையாக வர அவள் தகுதியற்றவள் என்று இறைவன் பகிரங்கமாகவே கூறியுள்ளதால் முஸ்லிமல்லாத பெண்களிலிருந்து முஸ்லிம் என்ற பெயர் வைத்துக் கொண்டு இறை நம்பிக்கையில் கலப்படம் செய்து தர்கா போன்ற வழிபாடுகளை நடத்தும் பெண்கள் உட்பட இந்த வகையில் அடங்கி விடுவார்கள். அத்தகையப் பெண்களை புறந்தள்ளி வைக்கத்தான் வேண்டும்.
ஆதாரம் http://www.tamilmuslim.com/gn/merrage-islam.htm
திருமண விஷயத்தில் கலப்படம் பற்றி தெளிவாக தீர்ப்பு வழங்கிய தாங்கள் தொழுகை விஷயத்தில் அவ்வாறு தீர்ப்பு அளிப்பது நம் கையில் இல்லை என்கிறீர்களே இது என்ன நியாயாம்!
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!
நபிமொழி
''என் மகள் ஃபாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன்'' என்பது திருட்டுக் குற்றம் செய்தவர் எவராக இருந்தாலும் தண்டனை அனைவருக்கும் சமம் என்பதை நிலைநாட்டிடவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறினார்கள்.
உயர்ந்தவன் குற்றம் செய்தால் அவனுக்குத் தண்டனையை எளிமைப்படுத்தியும். அதேக் குற்றத்தை ஒரு தாழ்ந்தவன் செய்தால் அவனுக்குத் தண்டனையைக் கடுமைப்படுத்தியும் யூதர்கள் தமது போக்கிற்கு வேதவசனங்களில் விளையாடி வந்தனர். அதை உடைத்தெறிய, என் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவருக்கும் சலுகை கிடையாது. அவர் கையும் வெட்டப்படும் என்றக் கருத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இமாமத் செய்பவருக்கும், திருட்டுக் குற்றவியல் தண்டனைக்கும் என்ன தொடர்பு? என்று விளங்க முடியவில்லை.
சகோதரர் விளக்குவாராக!
புகாரி நூலில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள்:
பாகம் 1, அத்தியாயம் 8, எண் 391
'நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பதைப் புசித்து வருகிறவர்தாம் முஸ்லிம். அப்படிப்பட்டவர் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப்பில் இருக்கிறார். எனவே அவரின் பொறுப்பு விஷயத்தில் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை முறிக்காதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 8, எண் 392
'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை' என்று மக்கள் (சான்று) கூறும் வரை அவர்களோடு போராட வேண்டுமென்று நான் ஏவப்பட்டுள்ளேன். அந்த (லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற) கலிமாவை அவர்கள் கூறி, நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பது போல் அறுத்து வருவார்களானால், தக்க காரணமின்றி அவர்களின் உயிர், பொருளுக்குச் சேதம் ஏற்படுத்துவது நமக்கு விலக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 8, எண் 393
'ஹம்ஸாவின் தந்தையே! ஓர் அடியானுடைய உயிருக்கும் பொருளுக்கும் சேதம் ஏற்படுத்துவதைத் தடை செய்வது எது?' என நான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்று சான்று கூறி, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நம்முடைய தொழுகையைத் தொழுது, நாம் அறுத்தவற்றை சாப்பிட்டு வருகிறவர் முஸ்லிம். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிய உரிமைகள் அவருக்கும் உண்டு. ஒவ்வொரு முஸ்லிமுக்கும் (குற்றம் புரிவதால்) என்ன தண்டனை உண்டோ அது அவருக்கும் உண்டு' என்று அனஸ்(ரலி) கூறினார்" என மைமூன் இப்னு ஸியாஹ் அறிவித்தார்.
கஅபா ஆலயம் இருக்கும் திசையைத் தொழும் கிப்லாவாக்கி நின்று, தக்பீர் கூறித் தொழுகையைத் துவக்குபவர் முஸ்லிம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இது ஒருவரை முஸ்லிம் என அறிய குறைந்த பட்ச அளவுகோலாக இஸ்லாம் அடையாளப்படுத்துகிறது.
அஸ்ஸலாமு அலைக்கும் |
அவர்கள் தொழுகை அவர்களுக்கு; நமது தொழுகை நமக்கு, ஒரு ஆத்மாவின் சுமையை பிரிதொரு ஆத்மா சுமக்காது என்பது அல்குர்ஆனின் அறிவுரை. அவர்களின் தொழுகை அவர்களின் முகங்களில் தூக்கி எறியப் பட்டாலும் நாம் இணை வைக்காது தொழுதால் நமது தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும்;
அல்லாஹ் நமது தொழுகைய நிராகரிக்க மாட்டான். அவர்கள் பின்னால் தொழக் கூடாது என ஃபத்வா கொடுத்து சமுதாயத்தைப் பிளவுபடுத்தாதீர்கள்.
இதற்கு விளக்கம் தாருங்கள். SALEEM
--- On Sun, 2/28/10, maryam heera <heera....@gmail.com> wrote:
|
பிஸ்பில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
பேரன்புமிக்க சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ{
குர்ஆன், ஹதீஸகளை பொருள் உணர்ந்து படிக்கத் தொடங்கிளால் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலையும் நமக்குத் தேவையான எல்லா விளக்கங்களையும் தெரிந்து கொள்ளலாம். சகோதரரே! கீழுள்ள ஆயத்துக்களைப் படியுங்குள் படிக்கச் செய்யுங்கள்.
:அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ்வின் அவ்லியாக்க--நேசர்க--ளுக்கு எவ்வித அச்ச மும் இல்லை, அவர்கள் துக்கப்படவும்மாட்டார்கள். அவர்கள் ஈமான் கொண்டு பயபக்தியு டன் நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும்é மறுமையிலும் நன்மாராயம் உண்டு, அல்லாஹ் வின் வாக்குகளில் எவ்வித மாற்றமுமில்லை -இதுவே மகத்தான பெரும் வெற்றியாகும் 10:62-64
பிஸ்பில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
பேரன்புமிக்க சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ{
குர்ஆன், ஹதீஸகளை பொருள் உணர்ந்து படிக்கத் தொடங்கிளால் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலையும் நமக்குத் தேவையான எல்லா விளக்கங்களையும் தெரிந்து கொள்ளலாம். சகோதரரே! கீழுள்ள ஆயத்துக்களைப் படியுங்குள் படிக்கச் செய்யுங்கள்.
:அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ்வின் அவ்லியாக்க--நேசர்க--ளுக்கு எவ்வித அச்ச மும் இல்லை, அவர்கள் துக்கப்படவும்மாட்டார்கள். அவர்கள் ஈமான் கொண்டு பயபக்தியு டன் நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும்é மறுமையிலும் நன்மாராயம் உண்டு, அல்லாஹ் வின் வாக்குகளில் எவ்வித மாற்றமுமில்லை -இதுவே மகத்தான பெரும் வெற்றியாகும்.அல்குர்ஆன் பத்தாவது அத்தியாயம்: அறுபத்து இரண்டு முதல் அறுபத்து நான்கு வரையுள்ள வசனங்கள்.
சகோதரர் முஸ்லிம் அவர்களது கருத்து
"(இமாமாக நியமிக்கப்படுகின்ற) அவர்கள் உங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள். அவர்கள் சரியாகத் தொழுவார்களானால் உங்களுக்கும் அதன் நன்மை கிடைக்கும். அவர்கள் தவறு செய்வார்களானால் அதற்குரிய தீமை அவர்களுக்கு உண்டு. உங்களுக்கு நீங்கள் செய்ததற்குரிய நன்மை கிடைக்கும்''. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) (நூல் - புகாரி 694)
சகோதரர் முஸ்லிம் அவர்களுக்கு
இந்த நபிமொழியை முன்வைத்துள்ளீர்கள் இது நபிகளார் காலத்தில் தொழுகையில் சிறு சிறு தவறுகள் நடந்ததற்கு பரிகாரமாக கூறப்பட்டிருக்கும் என்று எடுத்துக்கொள்ளவேண்டுமா? அல்லது கியாமநாள்வரை தவறு செய்வதையே தம் வாடிக்கையாக கொள்ளும் இமாம்களுக்கும் பொருந்துமா?
நம் கேள்வி என்னவெனில் மத்ஹபு இமாம்கள் காலம் காலமாக நபிவழியை புறக்கணித்து மத்ஹபு வழியில் இமாமத் செய்து தொழுகை நடத்துகிறார்கள் அப்படியானால் காலம் காலமாக நாமும் அவர் முறைப்படி அவர் தொழவைக்கிறார் நமக்கென்ன நாம் அவரைப் பின்பற்றினால் தவறில்லை நபிவழியை தவறவிடுவதால் நமக்கு ஒன்றும் நேரப்போவதில்லை என்று இருந்துவிடலாமா? பிறருக்காக நாம் நமது அருமை நபிவழியை தவறவிடுவதற்கு அல்லாஹ் ஏதாவது ஆதாரம் காட்டியிருக் கிறானா சகோதரர் முஸ்லிம் அவர்களே! பதில்கூறவும்
சகோதரர் முஸ்லிம் அவர்களது கேள்வி எண் 1
இமாம் மத்ஹபு முறையில் தொழுகிறார் அதனால் பின்பற்றித் தொழுபவர்களின் தொழுகைப் பாதிக்கப்படும் என்று எவர் கூறுகின்றாரோ அவர் தமது கூற்றுக்குச் சான்றாக குர்ஆன், சுன்னாவிலிருந்து ஆதாரம் தருவார்களேயானால் அதை ஏற்றுக்கொண்டு எம்மை மாற்றிக்கொள்கிறோம்.
பதில்
இஸ்லாம் ஜந்து காரியங்களின மிது நிறுவப்பட்டுள்ளது என நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத்(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறதியாக நம்புதல், தொழுகையை நிலைநாட்டல், ஸகாத் கொடுத்தல். ரமளான் மாதத்தில் நோன்பு வைத்தல். ஹஜ் கடமையை நிறைவேற்றல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது. அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) ஆதாரம் : புகாரீ 8,முஸ்லிம் 21
சகோதரர் முஸ்லிம் அவர்களே மேற்கண்ட இந்த 5 அடிப்படை கோட்பாடுகளிலும் ஆராய்ந்து பாருங்கள்
1) நபிகளார் எவ்வாறு அல்லாஹ்வை நம்பினாரோ அவ்வாறு நாமும் நம்ப வேண்டும்
2) நபிகளார் எவ்வாறு தொழுதாரோ அவ்வாறு நாமும் தொழ வேண்டும்
3) நபிகளார் (ஸல்) எவ்வாறு ஜகாஅத் கொடுக்க அறிவுறுத்தினாரோ அவ்வாறு ஜகாஅத் கொடுக்க வேண்டும்
4) நபிகளார் (ஸல்) எவ்வாறு நோன்பு வைத்தாரோ அவ்வாறு நாமும் நோன்பு வைக்க வேண்டும்
5) நபிகளார் (ஸல்) அவர்கள் எவ்வாறு ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினாரோ அவ்வாறு நாமும் ஹஜ்ஜை நிரைவேற்ற வேண்டும் என்பதுதானே!
மேற்கண்ட இந்த ஐந்து அடிப்படை தூண்களையும் தூதர் காட்டிய வழியில் செய்தால்தானே முதல் கலிமாவின் பொருளாகிய வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத்(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறதியாக நம்புதல் என்பது நிறைவேறும்! மாறாக தொழுகையை மத்ஹபு முறையில் செயல்படுத்தி நபிவழியை புறக்கணித்தால் முதல் கலிமாவில் கூறப்பட்ட அல்லாஹ்வின் தூதர் என்பதற்கு என்ன அர்த்தம்!
இங்கு தொழுகை பற்றி ஆதாரம் கேட்டுள்ளீர்கள்
திருமறை ஆதாரம்
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.(அல்குர்ஆன் : 23 : 1-2)
நபிமொழி – ஹதீஸ்
என்னை எவ்வாறு தொழக்கண்டிர்களோ அவ்வாறே தொழுங்கள்!” என்று நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மாலிக் பின் ஹவைரிஸ்(ரலி) ஆதாரம்: புகாரீ 631
மேற்கண்ட ஆதாரங்களை சகோதரர் முஸ்லிம் அவர்கள் கவனிக்க வேண்டியது பற்றி தெளிவுபடுத்துகிறோம்
தொழுகையைப் பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் அதை நபிகளார் (ஸல்) செயல்முறையில் நடத்திக்காட்டி அதன்படி தொழுமாறு கட்டளையும் பிறப்பித்துள்ளார்கள். தொழுகைக்காக நபிகளாரின் கட்டளையை நாம் மீரளாமா? அல்லது அந்த கட்டளையை மீறுபவரை ஆதரிக்கலாமா? மத்ஹபை ஆதரிப்பது உங்கள் நிலைப்பாடு என்றால் அதை எதிர்த்து குரள் கொடுப்பது நமது நிலைப்பாடு!
தொழுகையில் உள்ளச்சம் என்பது என்ன?
· உள்ளத்தில் இறைவனது அச்சம் இருக்க வேண்டும்!
· அல்லாஹ் நமது தொழுகைகளையும் பார்க்கிறான் என்ற பயம் இருக்க வேண்டும்!
· நம் தொழுகையை அல்லாஹ்வுடைய தூதர் காட்டிய முறையில் தொழவேண்டும் என்ன ஆசை இருக்க வேண்டும்!
உங்களுக்கு நபிவழித்தொழுகை தொழ ஆசை இல்லையா? அல்லது நபிவழிப்படி தொழுகை தொழுவதற்கு ஆசை உள்ளதெனில் மார்க்க அறிவற்ற உங்கள் முஸ்லிம் சகோதரர்கள் அவ்வாறு நன்மையை அதிகமதிகம் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணம் வளர்த்துக்கொள்ள வேண்டாமா?
அல்லாஹ் நம் தொழுகைகளை பார்க்கிறான்
தொழுகையில் நிற்கும்போது நாம் அல்லாஹ்வின் முன் நிற்பதாக எண்ணிக் கொள்கிறோம் அப்படியானல் அவன் நம்முடைய செயல்களை அந்த இடத்தில்கூட அணுவணுவாக பார்க்கிறான் என்பது விளங்கவில்லையா? அந்த தொழுகையில் அவனது தூதர் காட்டிய முறையை புறக்கணித்து தொழுதால் அல்லாஹ்வின் கோபத்திற்கு நாம் ஆளாக மாட்டோமா? அப்படியானால் அல்லாஹ் எதற்காக தூதரை அனுப்பி தொழுகையை கற்றுத்தரவேண்டும் மாறாக உங்கள் மனோ இச்சைபடி தொழ ஏவியிருக்கலாமே! இதோ அல்லாஹ்வின் வார்த்தை
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.’ (அல்குர்ஆன் 33:21)
சகோதரர் முஸ்லிம் இந்த கேள்விக்கு பதில்தாருங்கள்
மறுமையில் முதல் விசாரணை தொழுகையைக் குறித்துத்தான் இருக்கும்" என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்
கேள்விக்கணக்கு நாளில் அல்லாஹ் மார்க்க அறிவற்ற உங்கள் சகோதரனை நோக்கி எனது தூதர் காட்டிய வழியில் தொழுதீறா என்று கேட்டால் இல்லை இல்லை நாம் மத்ஹபு முறையில் தொழுதோம் அதற்கு மார்க்க அறிஞர்கள் ஆதரவு கொடுத்தார் என்று கூறினால் அல்லாஹ் மகிழ்வானா? அல்லது கீழ்கண்ட முறையில் அல்லாஹ் கற்றுத்தந்தானே அவ்வாறு கூறினால் அல்லாஹ் மகிழ்வானா?
'எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனுக்கே உரியன. அவனுக்கு நிகரானவன் இல்லை. இவ்வாறே கட்டளை இடப்பட்டுள்ளேன். முஸ்லிம்களில் நான் முதலானவன்' என்றும் முஹம்மதே (அந்த மக்களுக்கு) கூறுவீராக. (குர்ஆன் 6:162)
நபிகளார் தொழுகையைப் பற்றி கூறும்பொது என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ என்று தெளிவாக விளக்குகிறார் ஆனால் ஒருசில இமாம்ககளை பின்பற்றி மத்ஹபு முறையை பின்பற்றி தொழுகிறோம் இப்போது பாதிப்பு வருமா வராதா என்பதை பற்றி சிந்திப்பதைவிட நபிகளாரின் வார்த்தைக்கு மதிப்பளிக்கிறோமா என்று சிந்தித்துப் பாருங்களேன்? நபிகளாரின் வார்த்தையை மதிக்காதவர்களுக்கு இறைவன் மதிப்பளிபாபானா?
உங்களிடம் நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் தொழுகையில் நபிகளாரின் வார்த்தைக்கு கட்டுப்பட மறுப்பவர்களுக்கு நாம் கட்டுப்படலாமா?
சுன்னா என்ற அரபி சொல்லுக்கு, 'வழிமுறை' என்று பொருள்படுகிறது எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய மூன்றை நபிகளாரின் சுன்னா (நபிகளாரின் வழிமுறை) என அழைக்கிறோம் இதில் தொழுகையில் நபிவழி சுன்னாவை தவறவிடுவது கூடும் என்று கூறவருகிறீர்களா? அவ்வாறு கூடும் என்பதற்கு ஆதாரம் முன்வைக்கவும்!
நீங்கள் கேட்ட கேள்வியையே நான் திருப்பிக் கேட்கிறேன் அதற்கு நீங்கள் பதில் அளிக்க முடியுமா?
இமாம் மத்ஹபு முறையில் தொழுகிறார் அதனால் பின்பற்றித் தொழுபவர்களின் தொழுகைப் பாதிக்கப்படாது என்று எவர் கூறுகின்றாரோ அவர் தமது கூற்றுக்குச் சான்றாக குர்ஆன், சுன்னாவிலிருந்து ஆதாரம் தாருங்கள்!
மற்ற கேள்விகளுக்கு பதில் விரைவில் (இன்ஷா அல்லாஹ்)
குறிப்பு
இங்கு மத்ஹபு முறையை ஆதரித்து எழுதுகிறவர்கள் இந்த குழுமத்திலுள்ள மார்க்க அறிஞர்கள் என்பதும் அதை எதிர்த்துகுரள் கொடுத்து தொழுகையில் நபிவழியை மட்டும் முறையாக பேண வலியுறுத்துபவர்களில் ஒருசிலர் அடிப்படை அரபு மொழி அறிவு கூட இல்லாத சாதாரண மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது! (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்)
அல்லாஹ் நம் செயல்களை கண்காணிப்பவனாக இருக்கிறான்!
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்
அன்புச் சகோதரர்களுக்கு
நாம் ஒரு கருத்தைச் சொல்லி விட்டோம். நம் கருத்துத்தான் ஜெயிக்க வேண்டும் என்ற இஸ்லாமிய விரோதப் போக்கிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காத்திடல் வேண்டும்.
தொழுவதில் ஷிர்க் இல்லை! அதை வெறுப்பதற்கும் தடுப்பதற்கும் எதுவுமில்லை என்பதே நமது நிலை!
''என் மகள் ஃபாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன்'' என்பது திருட்டுக் குற்றம் செய்தவர் எவராக இருந்தாலும் தண்டனை அனைவருக்கும் சமம் என்பதை நிலைநாட்டிடவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறினார்கள்.
உயர்ந்தவன் குற்றம் செய்தால் அவனுக்குத் தண்டனையை எளிமைப்படுத்தியும். அதேக் குற்றத்தை ஒரு தாழ்ந்தவன் செய்தால் அவனுக்குத் தண்டனையைக் கடுமைப்படுத்தியும் யூதர்கள் தமது போக்கிற்கு வேதவசனங்களில் விளையாடி வந்தனர். அதை உடைத்தெறிய, என் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவருக்கும் சலுகை கிடையாது. அவர் கையும் வெட்டப்படும் என்றக் கருத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இமாமத் செய்பவருக்கும், திருட்டுக் குற்றவியல் தண்டனைக்கும் என்ன தொடர்பு? என்று விளங்க முடியவில்லை.
சகோதரர் விளக்குவாராக!
பதில்
சகோதரர் முஸ்லிம் அவர்களே இது குற்றவியல் சட்டம் என்பதை நாமும் நன்றாக தெரிந்துவைத்துள்ளோம் ஆனால் இங்கு திருட்டு குற்றம் நடக்கவில்லை இறை வழிபாட்டு குற்றம் நடக்கிறது! திருட்டை விட வழிபாட்டு குற்றம் ஆபாயகரமானது அதாவது ஒருவன் திருடினால் ஒருவனுக்குத்தான் கேடு மாறாக வழிபாடு தவறாக நடத்தப்பட்டால் பின்பற்றும் மக்களுக்கு தீங்கு!
இங்கு நான் முன்வைத்தது ஆதாரம் கைகளை வெட்டுங்கள் என்ற அடிப்படையில் அல்ல மாறாக நபிகளார் தொழுகையை காட்டிச் சென்றுள்ளார்கள் அவருக்கு பின்னால் நபிகளாரின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அந்த நபிவழித் தொழுகைக்கு மாற்றமாக ஒரு கருத்தை ஏவியிருந்தாலும் அதை நாம் புறக்கணிக்க வேண்டும் என்பதே! மேலும் இங்கு என் மகள் என்று நபிகளார் கூறியிருப்பது திருட்டுக்கு மட்டும் என்று எடுத்துக் கொள்ளலாமா?
தொழுகையில் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ! மார்க்க அறிவில் உயர்ந்த இமாமோ அல்லது மார்க்க அறிவற்ற சகோதரனோ நபிவழித்தொழுகையை புறக்கணித்து புறக்கணிப்பு குற்றச் செயல் செய்கிறார் அவருக்கு நீங்கள் ஆதரவுக்கரம் நீட்டுவீரா?
இங்கு இமாமத் செய்பவருக்கும் திருட்டு குற்றவியல் சட்டத்திற்கும் தொடர்புபடுத்தி எழுதப்படவில்லை குற்றம் செய்பவர் எத்தகையவராக இருந்தாலும் குற்றம் குற்றமே என்றுதான் கூற வருகிறோம்! இதை உங்களால் விளங்க முடியவில்லை என்பது உங்கள் சிந்திக்க இயலவிலையெனில் அதற்கு நாம் என்ன செய்வது அன்புச் சகோதரரே!
அல்லாஹ் அடிக்கடி சிந்திக்க கூறுகிறான் நம் கருத்துக் களையாவது இனிமேல் சிந்தியுங்கள் சகோதரரே!
எஞ்சியுள்ள பதில்கள் தொடரும் (இன்ஷா அல்லாஹ்)
மேற்கண்ட இந்த இறைவசனத்தை வைத்துக்கொண்டு கீழ்கண்டவர்களை அவ்லியா என்பதை தீர்மானிப்பீர்களா?
1) ஷாகுல் ஹமீது (நாகூர் தர்காஹ்)
2) இப்ராஹீம்ஷா (ஏர்வாடி தர்காஹ்)
3) முத்துப்பேட்டை தர்காஹ்
4) காஜா கரிப் நவாஸ் (ஆஜ்மீர் தர்காஹ்)
5) திப்பு மஸ்தான் (மைசூர் திப்பு தர்காஹ்)
மக்களால் அவ்லியா என்று கருதப்படும் இறந்த மனிதர்களின் பட்டியல் தயாரிக்க முடியவில்லை இதில் இடம்பெறாத எண்ணற்ற தர்காஹ்கள் உள்ளன அவர்கள் அனைவரும் அவ்லியாக்கள் என்று மக்களால் கருதப்படு கிறார்கள்!
இவர்கள் அவ்லியாக்கள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?
இவர்களை அல்லாஹ் அவ்லியாவாக நியமித்தான் என்று கூற என்ன ஆதாரம் உள்ளது?
உங்கள் பார்வையில் இவர்கள் அவ்லியாவாகவே அப்படியே இருந்தாலும் இவர்களுக்கு தர்காஹ் எழுப்ப திருமறை மற்றும் ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?
தர்காஹ் கட்ட நபிகளார் (ஸல்) வலியுறுத்தியிருக்கறிர்களா?
பதில் கூறவும்!
நாமாக ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை நல்லவர் என்றோ அவ்லியா என்றோ கூறலாமா? அவ்வாறு கூறுவதற்கு நாம் அவருடைய உள்ளத்தை பிளந்து பார்க்கும் ஆற்றலை பெற்றிருக்கிறோமா?
அன்புச் சகோதரர் ஆசிரியர் இம்தாதி பதிலளிக்க வேண்டும்!
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இறைநேசர்கள் யார்?
இறைநேசர்கள் என்ற சொல்லுக்கான விளக்கம்
இறைநேசர்கள் அதாவது இறை (+) நேசர்கள் இறைவன் யாரை நேசிக்கிறானோ அவரே இறைநேசராக இருப்பார்.
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? குற்றவாளிகள் வெற்றி பெற மாட்டார்கள். (அல் குர்ஆன் 10 : 17)
இறைநேசர்கள் பற்றிய நபிமொழி
அல்லாஹ்வுடைய அடியார்களில் சிலர் நபிமார்களும் அல்ல, தியாகிகளும் அல்ல. மறுமை நாளில் இறைவனிடம் அவர்களுக்குள்ள பதவிகளைக் கண்டு நபிமார்களும், தியாகிகளும் பொறாமைக் கொள்வர். என்று நபி கூறினர். (அப்பொழுது) அவர்கள் யார்? என்று எங்களுக்கு அறிவியுங்கள் என்று தோழர்கள் கேட்டனர். (அதற்கு) நபி அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தங்களிடையே நட்புக்கொள்வர். அவர்களுக்கிடையில் உறவின் முறையும் இருக்காது. பணத்திற்காகவும் அவர்கள் நட்புக் கொள்ள மாட்டார்கள். இறைவன்மீது ஆணையாக அவர்களின் முகம் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அவர்கள் இறை வழியில் செல்வார்கள். மக்கள் அச்சமுறும் பொழுதும், துக்கிக்கும் பொழுதும் அவர்கள் அச்சமுறவும் மாட்டார்கள். துக்கிக்கவும் மாட்டார்கள். ".(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." என்ற 10:62 வது வசனத்தை ஓதினர். அறிவிப்பவர்: உமர்(ரலி) நூல்: அபூதாவூத்
இங்கு நபிகளார் அறிவிக்கும் அல்லாஹ்வின் அடியார்களின் சிறப்புகளை பாருங்கள்!
இங்கு கவனிக்க வேண்டியது இரண்டு விசயங்கள்
1) அல்லாஹ்வின் பொருத்தம்
2) அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக நட்பு கொள்வது
அல்லாஹ் யாரை பொருந்திக்கொள்கிறான்
ஸஹாபாக்களில் ஒருசிலரை அல்லாஹ் பொருந்திக்கொண்டான்
ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:100)
|
ஹிஜரத் பற்றி |
|
கூறும் போது |
|
ஹிஜரத் செய்தோரிலும் | |
|
அன்ஸாரிகளை முன்னிருத்தி கூறும்போது |
அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும் |
|
ஹிஜரத் செய்தவர்கள் அன்ஸாரிகள், அன்ஸாரிகளில் முந்திச் சென்றவர்கள் பற்றி கூட்டாக கூறும் போது |
நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் |
· முதலாவதாக ஹிஜரத் செய்த அனைவரிலும் அவர்களின் ஒரு பகுதியினரை பொருந்திக்கொண்டதாக கூறகிறான்!
· இரண்டாவதாக அன்சாரிகளில் ஒரு பகுதியினரை பொருந்திக் கொண்டதாக கூறகிறான்!
· மூன்றாவதாக அன்சாரிகளில் முந்திச் சென்ற முதலாமவர்களை பொருந்திக் கொண்டதாக கூறுகிறான்!
· நான்காவதாக நல்ல விஷயத்தில் இந்த 3 வகையான கூட்டத்தாரை பின்தொடர்ந்தவர்களை பொருந்திக் கொண்டதாக கூறுகிறான்!
உண்மை பேசுவோரை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்
இது உண்மை பேசுவோருக்கு அவர்களது உண்மை பயன் தரும் நாள். அவர்களுக்குச் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக்கொண்டனர். இதுவே மகத்தான வெற்றியாகும்” என்று அல்லாஹ் கூறுவான். அல்குர்ஆன் (5 : 119)
''நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! அல்குர்ஆன் (3 : 31)
என்னடா இது! இந்த வசனத்தை பின்பற்றினால் போதுமா உண்மையாளர் ஆகிவிடமுடியுமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு வரலாம் பயப்படாதீர்கள்! இங்கு அல்லாஹ்வை விரும்பினால் என்னை பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டுள்ளது அதாவது நபிகளாரை மட்டும் பின்பற்றினால் பயன் ஏதும் கிடையாது மாறாக அல்லாஹ்வை விரும்பி நபிகளாரை பின்பற்ற வேண்டும் அதாவது அல்லாஹ்வின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு மதிப்பளித்து நபிகளாரின் வாழ்க்கை நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது! குர்ஆன் ஹதீஸ்களை முழுமையாக பின்பற்றுவது!
· அல்லாஹ்வை விரும்புபவர் அல்லாஹ்வுக்கு மிகவும் அஞ்சுபவராக இருப்பார்! அல்லாஹ்வுக்கு மாறு செய்ய மாட்டார்
· அல்லாஹ்வின் தூதரை பின்பற்றுபர் அல்லாஹ்வின் தூதர் செய்யாததை செய்யமாட்டார்! அல்லாஹ்வின் தூதரின் கட்டளைகளை அணுவணுவாக அப்படியே பின்பற்றுவார்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொய் கூறியது உண்டா? புறம் கூறியது உண்டா? இவ்வாறு நல்ல பண்புகளை கொண்டு திகழ்ந்ததன் காரணத்தினாலேதானே அவர் அல்அமீன் என்ற அழகான பெயரை பெற்றார் இன்று நம்மில் அல்அமீன்கள் உள்ளனரா? இன்று நாமெல்லாம் நாடகமாடும் நடிகர்களாக இருக்கிறோம் நபிகளாரோ என்றுமே அல்அமீனாக இருக்கிறார்! (சுப்ஹானல்லாஹ்)
இன்று நாம் பொய்யும் கூறுகிறோம், புறமும் கூறுகிறோம் அப்படியானால் நாம் எவ்வாறு உண்மையாளர்களாக முடியும்! எனவேதான் அல்லாஹ்வை விரும்பினால் என்னை பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டுள்ளது!
அப்படியே நாம் உண்மையாளர்களாக இருந்தாலும் அல்லாஹ் நம்மை விரும்புவது நமக்கு தெரியாது அது மறுமையில்தான் தெரியவரும்! எனவே நாம் நம்மை அவ்லியா என்று கூறிக்கொள்ள முடியாது! அல்லாஹ் நம்மை விரும்புவது ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு மலக்குமார் களுக்கு தெரிவிக்கப்படும் அதன் பின்னர் மனிதர்களின் உள்ளத்தில் நம் மீது அன்பு ஏற்படும் மாறாக நம்மை வழிபடும் எண்ணம் ஏற்படாது! ஆனால் இன்று பார்க்கிறோம் அவ்லியாவை நேசிக்கிறோம் என்று கூறி வழிபடுகிறார்கள் இது அல்லாஹ்வின் நேசமா? ஷைத்தானின் தீண்டுதலா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால் ஜிப்ரீலை அழைத்து இன்னாரை நான் நேசிக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவான். விண்ணகத்தில் ஜிப்ரீல் இதை அறிவிப்பார். பிறகு பூமியில் உள்ளவர்களுக்கு அவர் மீது அன்பு ஏற்படுகிறது. அல்லாஹ் ஒரு மனிதனை வெறுத்தால் ஜிப்ரீலை அழைத்து இன்னாரை நான் வெறுக்கிறேன் என்று கூறுவான். இதை ஜீப்ரில் விண்ணகத்தில் அறிவிப்பார் எனவே பூமியில் உள்ளவர்களுக்கு அவர் மேல் வெறுப்பு ஏற்படுகிறது.' அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல் : திர்மிதி (3085)
தமக்கு கீழ்படிபவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (மறுமையில்) சொர்க்க வாசிகளை நோக்கி, சொர்க்கவாசிகளே!' என்று அழைப்பான். அதற்கு அவர்கள் எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் 'திருப்தி அடைந்தீர்களா?' என்று கேட்பான். அதற்கு அவர்கள் உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ள போது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா?' என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் 'அதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப்போகிறேன்' என்பான். அவர்கள் 'அதிபதியே! அதைவிடச் சிறந்தது எது?' என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் 'உங்கள் மீது என் திருப்பதியை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள் மீது கோபப்படமாட்டேன் என்று கூறுவான். (அறிவிப்பவர்: அபூசயீத் அல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி - 6549)
அல்லாஹ்வுக்கு கீழ்படிபவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வதாக நற்சான்று அளிக்கிறான்! இன்று நம்மில் எத்தனைபேர் அல்லாஹ்வுக்கு கீழ்படிகிறோம் இந்த வசனத்தை உங்கள் உள்ளத்தில் நுழைத்து சிந்தித்துப் பாருங்கள்.
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ''செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோன் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24: 51)
அல்லாஹ் என்ற வார்த்தையை கேட்டால் உள்ளம் நடுங்க வேண்டும் தவறான வழியில் நாம் இருந்து இந்த தவறான வழி அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியல்ல என்று அறிந்துக் கொண்டாலோ அல்லது தூதரின் வழிகாட்டுதலை செவியுற்றாலோ அந்த நிமிடமே நாம் நம்முடைய தவறான செயல்களை விடுவித்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முற்றிலும் கட்டுப்பட வேண்டுமே ஆனால் இன்றைக்கு நாம் தலைவர்களுக்கு கீழ்படுதலில்தான் அதிக கவனம் செலுத்துகிறோம் இது உண்மையான கீழ்படுதலா?
தலைமைப் பதவியில் அமர்ந்திருப்பவர்கள் அல்லாஹ் வுக்கும், அவனது தூதருக்கும் ஒரு விஷயத்தில் மாறு செய்வது போன்று தென்பட்டால் அவருடைய அதிகாரத்தின் கீழ் இருப்பவர் என்ன செய்ய வேண்டும்? தலைமை பதவியில் இருப்பவருக்கு கட்டுப்பட வேண்டுமா? அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட வேண்டுமா? இந்த உலகத்தில் உள்ள அற்ப சுகத்திற்காக ஈமானை விற்கலாமா? இவ்வாறு ஈமானை விலைபேசி விற்பவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானா?
அறிந்துக்கொள்ளுங்கள் தோழர்களே இறைநேசர்கள் என்பவர்கள் இவர்கள்தான்!
· அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைந்தவர்கள்
· காசு பணத்திற்காக அல்லாமல் அல்லாஹ்வுகாக ஒருவரை யொருவர் நேசிப்பவர்கள், உதவி செய்பவர்கள், நெருங்கி வாழ்பவர்கள், தம்மைவிட பிறரை அதிகமதிகம் நேசிப்பவர்கள், மக்கள் கொஞ்சம்கூட வழிதவறி நரக வாசலை அடைந்துவிடக்கூடாதே என்று வருந்துபவர்கள்
· ஹிஜரத் செய்தவர்களில் ஒரு பகுதியினர்
· அன்ஸார்களிலும் மற்றும் முந்திச் சென்ற முதலாமவர்கள்
· நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோர்
· அல்லாஹ்வுக்கு அஞ்சி நடுங்குபவர்கள்
· அல்லாஹ்வுக்காகவே உண்மை பேசுபவர்கள்
· அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு கொண்ட தவறான கொள்கையை துச்சமாக மதித்து தூக்கி எறிந்தவர்கள்
· தவறான தலைமைக்கு கட்டுப்படாமல் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு உண்மையை நிலைநாட்ட பாடபடுபவர்கள் ஆகியோர் அடங்குவார்கள்! இத்தகைய சிறப்பு பெற்றிருந்தாலும் இவர்கள் வணங்கத்தகுதி யானவர்கள் அல்ல!
ஒருவர் அல்லாஹ்வினால் நேசிக்கப்பட்டு, ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, மலக்குமார்களுக்கு முறையான அறிவிப்பு அறிவிக்கப்பட்டு, பூமியில் இருப்பவர்களின் உள்ளத்தில் அன்பு ஏற்படுகிறதோ அவர்தான் அவ்லியா! ஆனால் நீங்கள் யார் யாரையெல்லாம் அவ்லியா என்று கருதுகிறீரோ அவரை அவ்லியாவாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் கீழ்கண்ட ஆதாரங்களை முன்வையுங்கள்!
4) பூமியில் இருப்பவர்களின் உள்ளத்தில் அன்பு ஏற்பட்ட தற்கான ஆதாரம்
ஒருக்கால் நீங்கள் அல்லாஹ்விடமும், ஜிப்ரயீல் (அலை), மலக்குமார்கள் மற்றும் மக்களின் உள்ளங்களின் ஆதாரங்களை திரட்டி நம் முன்னால் வைத்து இந்த தர்காஹ்வில் அடைபட்டு கிடக்கும் மனிதர் அவ்லியா என்று சான்றுரைத்தாலும் நாம் அல்லாஹ்வைத்தான் வணங்குவோமே தவிர அவ்லியாவை வணங்கமாட்டோம்! அல்லாஹ் அவனே வணங்குதவதற்கு தகுதியானவன் நாம் அவனுக்கே முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக இருப்போம்! என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்!
لا اله الا الله محمد رسول الله
(There is none worthy of worship but Allah, and Muhammad is the messenger of Allah)
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்
குறிப்பு
பல்வேறு இணையதளங்களில் குர்ஆன் ஹதீஸ்களை ஆராய்ந்து பார்த்துத்தான் இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது! இந்த கட்டுரை வரைய பேருதவியாக இருந்த இணையதள, பிளாக் சகோதரர்களுக்கு நன்றி! ஜஜாகல்லாஹ் கைரன்!
நம் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் உற்றுநோக்குபவனாக இருக்கிறான்! அவன் நம் அனைவருக்கும் நிரப்பமாக நற்கூலி வழங்கி நம் பாவங்களை மன்னிப்பானாக!
அறிவைக்கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும்! அல்ஹம்துலில்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்புச் சகோதரர் சிராஜ் அப்துல்லாஹ் அவர்களுக்கு
''அவர்கள் தமது தொழுகையில் உள்ளச்சமுடைவர்களாக இருப்பார்கள்'' (அல்குர்ஆன் 23:2) இது அல்லாஹ்வுடன் மட்டும் தொடர்புள்ள விஷயம். தொழுபவர் இறையச்சத்துடன் இருக்கிறார் என்பதை பிறர் அறிந்துகொள்ள முடியாது. உள்ளங்களை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே! தொழுகையில் இருக்கும் ஒருவரின் உள்ளத்தை அறியாமல் அவரின் தொழுகையில் குறை கண்டு தீர்ப்பளித்துப் புறக்கணித்தல் கூடாது. (நீங்கள் எழுதியிருப்பது உங்கள் கருத்துக்கே எதிர்வினையாக இருப்பதைக் கவனிக்க.)
''மறுமையில் முதல் விசாரணை தொழுகையைப் பற்றியதுதான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது, தொழாதவர்களுக்கான எச்சரிக்கையாகும். துனியாவில் சில நிமிடங்கள் செலவிட்டுத் தொழுகையை நிறைவேற்றாமல் உலக வாழ்க்கையில் மூழ்கி, தொழுகையில் பராக்காக இருந்தவர்கள் மறுமை விசாரணையில் கைசேதப்படுவார்கள். இங்கு நாம் தொழுபவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் தொழாதவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையை சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இல்லை!
தொழுகையே நபிவழிதான். தொழுகையின் நிலைகளில் தக்பீர் கூறி கைகளை உயர்த்துதல், பின்னர் கைகளைக் கட்டுவது, அல்லது கைகளைத் தொங்கவிட்டுக்கொள்வது. ஃபாத்திஹா சூரா ஓதிய பின் ஆமீன் சப்தமாகக் கூறல், ருகூவுக்குப் பிறகு கைகளைக் கட்டுவது அல்லது தொங்கவிடுவது, அமர்வில் விரலை நீட்டுதல் அல்லது விரலசைத்தல் இதுபோன்ற தொழுகையில் கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகளில் மத்ஹபு ரீதியாக சில வேறுபாடுகள் இருக்கின்றன. இவை நபிவழியைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட வித்தியாசங்கள்.
ஒரு மத்ஹபைப் பின்பற்றுபவரைப் பின்பற்றித் தொழுவதால் அது மத்ஹபைப் பின்பற்றியதாகாது. இமாமைப் பின்பற்றுபவர் நபிவழித் தொழுகையை தாம் அறிந்த அளவுக்குக் கடைபிடித்துத் தொழலாம். அதாவது, ''என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு நீங்களும் தொழுங்கள்'' என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி ஸஹீஹான அறிவிப்புகளிலிருந்து தொழுகையின் சட்டங்களில் தாம் அறிந்ததை நிறைவேற்றலாம்.
மத்ஹபு இமாமைப் பின்பற்றித் தொழும்போது நபிவழித் தொழுகையை நாம் தொழுவதால் - //நமக்கென்ன நாம் அவரைப் பின்பற்றினால் தவறில்லை நபிவழியை தவறவிடுவதால் நமக்கு ஒன்றும் நேரப்போவதில்லை என்று இருந்துவிடலாமா?// - இந்தக் கேள்வி அபத்தமானது!
முக்கியமாக உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது: இயன்றவரை உரையாடல்களை விளங்கி என்ன கருத்து இங்கு பேசப்படுகிறது என்பதையும் புரிந்து அதற்குப் பொருத்தமான கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
''புனியல் இஸ்லாம் அல ஃகம்ஸ'' என நம்பிக்கை, தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் இந்த விபரங்கள் இங்கு சம்பந்தமில்லாதது. ''புனியல் இஸ்லாம் அல ஃகம்ஸ'' என்றே நாமும் கூறுகிறோம். எதில் நமக்குள் கருத்தொற்றுமை உள்ளதோ அது சம்பந்தமாக கருத்தைப் பதியாமல், எவற்றில் கருத்து வேறுபாடு உள்ளதோ அதில் உங்கள் தரப்பை குர்ஆன், சுன்னா ஆதாரங்களைக் கொண்டு வலுப்படுத்த முயலுங்கள்.
"(இமாமாக நியமிக்கப் படுகின்ற) அவர்கள் உங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள். அவர்கள் சரியாகத் தொழுவார்களானால் உங்களுக்கும் அதன் நன்மை கிடைக்கும். அவர்கள் தவறு செய்வார்களானால் அதற்குரிய தீமை அவர்களுக்கு உண்டு. உங்களுக்கு நீங்கள் செய்ததற்குரிய நன்மை கிடைக்கும்''. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) (நூல் - புகாரி 694)
இந்த அறிவிப்பில், எல்லாக் காலத்திலும் தொழுகை நடத்தும் இமாம்களைப் பற்றியே கூறப்படுகிறது. ''தொழுகை நடத்தும் இமாமின் தவறுகள் மஃமும்களின் தொழுகையைப் பாதிக்காது'' என்பதே மேல்கண்ட அறிவிப்பின் பொருளாகும். இதற்கு மறுப்பு இருந்தால் தக்க ஆதாரத்துடன் எழுதுங்கள்.
அல்லாஹ்வின் விசாரணை பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்
யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். இன்னும் (நம்) தூதர்களையும் திடனாக விசாரிப்போம். (அல்குர்ஆன்: 7:6)
நபிகளார் (ஸல்) அவர்களுக்கும் விசாரணை
பிறகு நபி(ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ""நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்'' என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ""இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!'' என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)
நபிகளாரின் பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள்
மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)
நபிகளாரின் எச்சரிக்கை பற்றி கவனமாக அறிந்துக்கொள்ளுங்கள்
மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)
முடிவுரை!
நபிகளார் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் தொழுகை, வணக்கவழிபாடுகள் மற்றும் இன்னபிற விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் தெளிவான விளக்கங்களும் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதையும் விவரித்து சென்றுவிட்டார். ஆனால் அவர் மரணித்ததற்கு பின்னால் யாராவது ஒருவர் தொழுகை வணக்கவழிபாடுகள் மற்றும் மார்க்கம் சம்பந்தமான எந்த ஒரு செயலிலும் புதுமையை புகுத்துவாரேயானால் அல்லது அதற்கு துணை போவார்களேயானால் அவர்களின் செயல்களுக்கு அவர்களே முழுப்பொருப்பு.
புறக்கணிக்கப்பட வேண்டியது எது என்பதை அனைவரும் தெளிவாக அறிந்ததே இதில் மத்ஹபுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்கிறார்கள் என்பது புரியவில்லை!
மத்ஹபுக்கு மட்டும் விதிவிலக்கு கற்பிக்க முயல்பவர்கள் கீழ்கண்ட இறை வசனத்தை மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளட்டும்!
"இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)''
(அல்குர்அன் 5:3)
குறிப்பு
நபிவழித் தொழுகையின் அவசியத்தை தெளிவாக எத்திவைக்கப்பட்டுவிட்டது ஆனால் மத்ஹபுக்கு பின்னால்கூட நிற்போம் என்றால் நாம் என்ன செய்ய முடியும்!
அல்லாஹ் பதில் அளிக்க போதுமானவன் அவனே மிக அறிந்தவன்!
ஸலாம்!
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அன்புச் சகோதரரே! நீங்கள் எடுத்து வைத்திருக்கும்;; ''மிக விரைவில் உங்கள் மீது சில தலைவர்கள் தோன்றுவார்கள் (அவர்கள்) தொழுகையை அதனுடைய நேரத்தை விட்டும் பிற்படுத்துவார்கள்.அத்துடன் பிதாத்களையும் தோற்றுவிப்பார்கள் (அப்போது) நான் எவ்வாறு செய்துக் கொள்ளவேண்டும் என்று இப்னு மஸூத்(ரலி) அவர்கள் கேட்டார்கள்.உம்மு அப்தின் மகனே எவ்வாறு செய்து கொள்ளவேண்டும் என என்னிடம் கேற்கின்றாயா? அல்லாஹ்வுக்கு மாறு செய்தவருக்கு எவ்வித கட்டுப் பாடும் கிடையாது.என ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( இப்னு மாஜா அஹ்மத் தபரானிஇஸஹீஹ் " இந்த ஹதீஸ் பித்அத் செய்யும் இமாம் பற்றியதா கும். ஷிர்க செய்யும் இமாம் பற்றியதல்ல. இப்போது நான் தருகின்ற ஹதீஸ் களை தயவு செய்து நிதானமாகச் சிந்தியுங்கள் அதற்கு சரியான பதிலை குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து தந்துவிட்டால் மிக்க மகிழ்சியோடு நாமும் எல்லா இமாம்களையும் பின்பற்றித் தொழுகிறோம். பிரச்சனைகளும் இல்லா மல் போய்விடும். நான் ஏற்கனவே ஒரு ஹதீஸின் கருத்தை வைத்தேன். இப்போது அந்த ஹதீஸையும் சேர்த்து பதிகிறேன். சரியான பதில் தந்துவிட்டீர்களானால் இத்தோடு நிறுத்திக் கொள்வேன். அல்ஹம்து லில்லாஹ்.
:நாங்கள் உபாதா பின் ஸாமித் (ரலி)அவாகள் நோயுற்றிருந்தபோது அவரைச் சந்திக்கச் சென்றோம் அப்போது அல்லாஹ் உங்களை ஆரோக்கியமாக்குவானாக! அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்னளிடம் கேட்ட செய்தியை எங்களுக்கு அறிவியுங் கள் அதனால் அல்லாஹ் பயனளிப்பானே என்றோம், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்களை அழைத்து மகிழ்ச்சி, வெறுப்பு, சிரமம், எழிமை, பிரச்சனை ஆகிய எல்லா நேரங்களிலும் கட்டுப்பட்டு நடப்போம் என்றும் அதிகாரம் உடையவர் களிடம் தகராறு செய்யாமல் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளுங்கள் அவர்களிடம் தெளிவான குஃப்ரைக் காணும் வரை அதில் உங்களுக்கு ஆதாரமும் இருக்க வேண்டும். (ஆதாரத்துடன் குஃப்ரைக் கண்டுவிட்டால் கட்டுப்படக்கூடாது) என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறு நான் கேட்டுள்ளேன் என்று கூறி னார்கள்.அறிவிப்பவர்:ஜுனாதா பின் அபீஉமய்யா, புகாரி6648, முஸ்லிம்4877. (ஸல்)விட்டீர்களானால்
:எனக்கு முன்னால் அல்லாஹ் அனுப்பிய எந்தத் தூதர்களுக்கும் உதவியாளர்கள், நண்பர்கள் இல்லாமல் இல்லை. அவர்கள் அவர்களின் நடைமுறைப்படி நடந்தும் அவர்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டும் இருந்தார்கள். அதற்குப் பழன்னர் சிலர் தோன்றுவார்கள் அவர்கள் செய்யாததைச் சொல்வார்கள், அவர்களிடம் (மார்க்க மாக) ஏவப்படாததைச் செய்வார்கள், இவர்களிடம் கரத்தால் போரிடுபவர்கள் முஃமின், நாவால் போரிடுபவர்கள் முஃமின், உள்ளத்தால் வெறுத்துப் போரிடுபவர் கள் முஃமின் இந்த மூன்று நிலைக்கப் பால் இருப்பவர்களிடம் கடுகளவுக்குக் கூட ஈமான் இருக்காது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி0 முஸ்லிம்188
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அமீர், இமாம் இருவருக்கும் வேறுபாடுகள் உள்ளன. அமீர் இமாமத் செய்யலாம். இமாம் அமீராக முடியாது.
''உங்கள் தலைவர்களில் நல்லவர் யாரெனில் நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள். அவர்களும் உங்களை நேசிப்பார்கள். நீங்கள் அவர்களுக்காகப் பிரார்த்திப்பீர்கள். அவர்களும் உங்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். எங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள். அவர்களும் உங்களை வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள். அவர்களும் உங்களைச் சபிப்பார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மக்கள் ''அல்லாஹ்வின் தூதரே! அத்தகைய சூழலில் அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?'' என்று கேட்டார்கள். அதற்கு, ''வேண்டாம் உங்களிடையே அவர்கள் தொழுகையை நிலைநாட்டும் வரை (வேண்டாம்) அறிந்து கொள்ளுங்கள், ஒருவர் தம்மை நிர்வாகம் செய்கின்ற ஆட்சியாளரிடம் இறைவனுக்கு மாறு செய்யும் செயல் ஏதையேனும் கண்டால் அவர் செயல்படுத்தும் அந்தப் பாவச் செயலை அவர் வெறுக்கட்டும். ஆனால், கட்டுப்படுவதிலிருந்து (தமது) கையை விலக்கிக்கொள்ள வேண்டாம்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர் அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜா (ரலி) (நூல் - முஸ்லிம் 3779)
ஆட்சியாளரிடம் இறைவனுக்கு மாறு செய்யும் பாவச் செயல்களைக் கண்டாலும், வலீ - ஆட்சியாளர் தொழுகையை நிலைநாட்டும் வரை அவரிடம் எந்த எதிர்ப்பையும் காட்டக்கூடாது எனும்போது, இறைவனுக்கு மாறு செய்யும் பாவச் செயலில் ஈடுபடுகிறார் என்பதற்காக அவரது ஷிர்க்கான செயலை வெறுக்க வேண்டுமே தவிர, தொழுகையை நிலைநாட்டும் ஒரு இமாம் அல்லது ஒரு முஸ்லிமை இந்த உம்மத்திலிருந்து வெளியேற்றித் தீர்ப்பளிப்பது அடிப்படையில் தவறாகும்.
இன்னும் அமீருக்கும் இமாமுக்கும் உள்ள வேறுபாடுகளை நாளை பதிவு செய்வோம் இன்ஷா அல்லாஹ்.
அமீர் - இமாம்
''நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்'' (அல்குர்ஆன் 5:2)
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன் 4:59)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அமீர், இமாம் இருவருக்கும் வேறுபாடுகள் உள்ளன. அமீர் இமாமத் செய்யலாம். அமீரின் அதிகாரம் இமாமுக்கு இல்லை!.
அமீர் மக்களுடன் எல்லா நேரங்களிலும் தொடர்புடையவர். நாட்டை நிர்வகிப்பது. நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பது. கலாச்சாரத்தைப் பேணுவது, மார்க்கத்தை நிலைநாட்டுவது. மக்களுக்கு இறையச்சத்தைப் போதிப்பது. இதுபோன்ற ஆட்சிப் பொறுப்புகளை ஏற்று பதவி வகிப்பவர் அமீர்.
அமீருக்குக் கட்டுப்படுவது.
ஆட்சித் தலைவர் ஒரு கேடயம் ஆவார். அவருடன் போரிடப்படுகிறது. அவர் மூலம் பாதுகாப்புப் பெறப்படுகிறது. அவர் (தமது தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறையச்ச உணர்வைக் கைகொள்ளும்படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்து கொண்டால் அவருக்கு அதனால் நற்பலன் உண்டு. அதற்கு மாற்றமாக (தீமையானவற்றை) அவர் கட்டளையிட்டால் அதனால் ஏற்படும் பாவம் அவர் மீது(ம்) சாரும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல் - முஸ்லிம் 3756)
இறைவனுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும், விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியுறுவதும், கீழ்ப்படிவதும் கடமையாகும். இறைவனுக்கு மாறு செய்யும்படி கட்டளையிட்டால் செவியுறுவதோ கட்டுப்படுவதோ கிடையாது. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல்கள் - புகாரி, முஸ்லிம், அபூதாவுத், திர்மிதீ, நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா)
நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி அதற்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். (அவர்கள் ஏதோ தவறிழைத்து விட) அவர்களின் மீது அவர் கோபமுற்று, 'நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி உங்களுக்குக் கட்டளையிடவில்லையா?' என்று கேட்டார். அவர்கள், 'ஆம் (கட்டளையிட்டார்கள்)'' என்று பதிலளித்தனர். அவர், 'அப்படியென்றால் எனக்காக விறகு சேகரியுங்கள்'' என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே சேகரித்தனர். அவர், 'நெருப்பு மூட்டுங்கள்'' என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே நெருப்பு மூட்டினார்கள். அவர், 'இதில் (இந்த நெருப்பில்) நீங்கள் நுழையுங்கள்'' என்று கூற, அவர்கள் அதில் நுழையப் போனார்கள். அதற்குள் (அதில் நுழைய விடாமல்) அவர்களில் ஒருவர் மற்றவரைத் தடுக்கலானார். மேலும், தடுக்கலானார். மேலும், அவர்கள், '(நரக) நெருப்பிலிருந்து வெருண்டோடித் தான் நாம் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம்'' என்று கூறலாயினர். நெருப்பு அணைந்து போகும் வரை இவ்வாறே கூறிக் கொண்டிருந்தனர். பிறகு, படைத்தளபதியின் கோபம் தணிந்து அவர் அமைதியடைந்தார். பிறகு நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியபோது, 'அதில் அவர்கள் நுழைந்திருந்தால் மறுமை நாள் வரையிலும் கூட அதிலிருந்து அவர்கள் வெளியேறியிருக்க மாட்டார்கள். கீழ்ப்படிதல் என்பது நற்செயல்களில் தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அலி (ரலி) (நூல்கள் - புகாரி 4340, 7145. முஸ்லிம் 3753)
முஸ்லிம் நூலில் மற்றோர் அறிவிப்பில்: ''அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்தில் கீழ்ப்படிதல் கிடையாது. கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 3752)
செவியேற்பதும், கட்டுப்படுவதும் அல்லாஹ் அனுமதித்துள்ள நன்மையான செயல்களில் இஸ்லாமிய ஆட்சித் தலைவருக்குக் கீழ்ப்படிதல் வேண்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் பாவமான செயல்களில் தலைவருக்குக் கட்டுப்படுதல் இல்லை என்பதை மேல்கண்ட நபிமொழிகளிலிருந்து விளங்கலாம்.
''உங்களுக்கு சில ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள், தீமையையும் காண்பீர்கள். தீமையை (மனதால்) வெறுத்தவர் பிழைத்தார். (மனதால்) மறுத்தவர் தப்பித்தார். யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மக்கள் ''அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?'' என்று கேட்டார்கள். ''இல்லை அவர்கள் தொழுகையை நிறைவேற்றும்வரை (வேண்டாம்)'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) (நூல் - முஸ்லிம் 3775, 3776)
தலைவருக்குக் கட்டுப்படுங்கள் என்ற கட்டளை, தலைவர் என்ன கட்டளையிட்டாலும் அதைக் கண் மூடித்தனமாக நிறைவேற்றிட வேண்டும் என்று பொருளல்ல. மாறாக தலைவரின் உத்தரவில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் காரியங்கள் உள்ளனவா என்று குர்ஆன், சுன்னாவோடு உரசிப் பார்த்து, அவை அல்லாஹ் அனுமதித்தவையா என்பதை ஆய்வு செய்து, அல்லாஹ் அனுமதித்துள்ளவையாக இருந்தால் தலைவரின் ஆணையை நிறைவேற்றலாம். அதுவே அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் செயல்களாக இருந்தால் தலைவரின் கட்டளையைப் புறக்கணித்து விடலாம்.
தலைவரின் பாவமான ஏவலுக்கு ஒரு போதும் துணை போகாமல், அவரின் தீமையான செயல்களை வெறுத்திடவும் வேண்டும். என்பதற்கு இங்கு பதிவு செய்துள்ள குர்ஆன், சுன்னா ஆதாரங்களில் அழகிய படிப்பினைகள் உள்ளன!
தொழுகையில் இமாமைப் பின்பற்றுவது.
தொழுகை நடத்துவதற்கென நியமிக்கப்படும் இமாமுடனான தொடர்பு, தொழுகை முடிந்தவுடன் அறுந்துவிடும். அதன் பின்னர் அவருக்கும் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இமாம் பின்பற்றுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ஸஜ்தா செய்தால் நீங்களும் ஸஜ்தா செய்யுங்கள். அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் ''சமி அல்லாஹு லிமன் ஹமிதா'' என்று கூறினால் நீங்கள் ''ரப்பனா வ லகல் ஹம்து'' என்று கூறுங்கள். அவர் அமர்ந்தவாறு தொழுதால் நீங்கள் அனைவரும் அமர்ந்தவாறே தொழுங்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி) (நூல்கள் - புகாரி 805. முஸ்லிம் 694)
இப்படித்தான் தொழவேண்டும் என இறைத்தூதர் (ஸல்) அவர்களால் வரையறுக்கப்பட்டு, தொழுகையில் எதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாது என இறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இதில் தலைமைக்கும், இமாமுக்கும் எந்த அதிகாரமும் இல்லை. இப்படித்தான் இமாமத் செய்யவேண்டும். இவ்வாறுதான் பின்பற்ற வேண்டும் என்ற நிலையான - மாற்றத்திற்குள்ளாகாத இபாதத் என்பதால் தொழுகையில் பாவங்களை ஏவும் எந்தச் செயலும் இல்லை!
தொழுகையில் கிப்லா திசையை முன்னோக்காமல் பின்பற்றுபவர்களை நோக்கி இமாம் திரும்பி நின்றால் அவர் திருத்தப்படுவார். அந்தரங்கமான தவறுகள் தவிர, இமாமிடம் வெளிப்படையாக தவறு ஏற்பட்டாலும் அவை தொழுகையில் திருத்தப்படும்.
தலைமைப் பதவியில் இருக்கும் ஆட்சியாளர் தொழவைத்தாலும், தொழுகைக்கென நியமிக்கப்பட்டவர் தொழவைத்தாலும், அல்லது தனித்துத் தொழுதுகொண்டிருப்பவருடன் சேர்ந்து தொழும்போது அத்தொழுகையில் அவர் தற்காலிக இமாமாக அவர் பின்பற்றப்பட்டாலும், தம்மைப் பின்பற்றித் தொழுபவர்களை இவர்கள் வழிகெடுத்துவிட முடியாது! ஏனெனில் பின்பற்றுபவர்களும் தொழுகின்றனர்!
இமாம் என்பவர் பின்பற்றுபவர்களுக்கு ஒரு முன்னோக்குதல் மட்டுமே! தொழுகையில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் எந்தச் செயலையும் இமாமும் செய்யமுடியாது! அல்லாஹ்வுக்கு மாறு செய்யும்படி பின்பற்றுபவர்களுக்கு ஆணைப் பிறப்பித்தால் அவர் தூக்கி எறியப்படுவார்!
தீமைகளைத் தடுத்திட வேண்டும்.
முதன் முதலில் பெருநாள் தினத்தில் தொழுகைக்கு முன் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தியவர் மர்வான் பின் ஹகம் ஆவார். அப்போது அவரை நோக்கி ஒருவர் எழுந்து நின்று. "சொற்பொழிவுக்கு முன்பே (பெருநாள் தொழுகை) தொழ வேண்டும்" என்று சுட்டிக் காட்டினார்.
அதற்கு மர்வான், "முன்பு நடைமுறையில் இருந்தது கைவிடப் பட்டுவிட்டது" என்று கூறினார். (அப்போது அங்கிருந்த) அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், "இவர், தமது கடமையை நிறைவேற்றிவிட்டார். "உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்) அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்" என்றார். அறிவிப்பவர் தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) (நூல்கள் - முஸ்லிம் 78. நஸயீ, திர்மிதீ, அபூதாவுத், இப்னுமாஜா)
பொருநாள் தொழுகைக்குப் பின்பு குத்பா - சொற்பொழிவு நிகழ்த்தவேண்டும் என்ற ரஸுலல்லாஹ் (ஸல்) அவர்களின் நடைமுறைக்கு மாற்றமாக, ஆட்சியாளர் மர்வான் தொழுகைக்கு முன்பு சொற்பொழிவு நிகழ்த்துகிறார். மார்க்கத்தில் மாற்றம் ஏற்படுத்தியவர் தலைமையாக இருந்தாலும் அதே இடத்தில் தட்டிக் கேட்கப்படுகிறார். தலைமை, இமாம் அல்லது குடிமக்கள் யார் தீமைகளைச் செய்தாலும் சக்திக்கேற்றவாறு அவர்களின் தீமைகளைத் தடுத்திடவேண்டும்.
ஒருவர் தொழுகைக்கு வெளியே இறைவனுக்கு மாறு செய்யும் குற்றங்களைக் காரணியாக்கி, நன்மையில் அழகிய - தலையாய இறைவணக்கம் தொழுகையில், தொழவைக்கும் இமாமைப் பின்பற்றுவது தீமையான செயல் என நிறுவ எவ்வித ஆதாரமும் இல்லை! இறைவனுக்கு மாறு செய்யும் விஷயத்தில் பெற்றோருக்கும், தலைமைக்கும், மற்றவருக்கும் கட்டுப்படலாகாது! என இஸ்லாம் தெளிவுப்படுத்தியுள்ளது. ''ஒருவர் சுமையை மற்றவர் சுமக்கப்பட்டார்''
மாற்றுக் கருத்துடையோர் பகிர்ந்து கொள்ளலாம்.
(அல்லாஹ் மிக அறிந்தவன்)