இவரை பின்பற்றி தொழலாமா ?

1,063 views
Skip to first unread message

mohammed tnch

unread,
May 30, 2009, 6:19:25 AM5/30/09
to fro...@googlegroups.com, நமக்குள் இஸ்லாம்
 அஸ்ஸலாமு அலைக்கும்
 
 எங்கள் மஹல்லா பள்ளிவாசலில் தொழ வைக்கக் கூடிய இமாம் மௌலூது ஓதக் கூடியவராகவும், தாயத்து அணியக்கூடியவராகவும், (நபி வழி இல்லாத முறையில்) பாத்திஹா ஓதக்டியவராகவும் இருக்கிறார்.
 
குறிப்பு : மௌலூதில் ஷிர்கின் வாசகங்கள் இருக்கக்கூடும்.
 
இவரை பின்பற்றி தொழலாமா ?
 
தயவு செய்து குர்ஆன் / ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கவும்.

ZUBAIR AHAMED

unread,
May 30, 2009, 6:55:12 AM5/30/09
to fro...@googlegroups.com
கூடவேகூடாது வாதங்களே இல்லை

mohammed tnch

unread,
May 30, 2009, 7:45:51 AM5/30/09
to fro...@googlegroups.com
தயவு செய்து குர்ஆன் / ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கவும்.

2009/5/30 ZUBAIR AHAMED <zubai...@yahoo.com>

Abusumaiya

unread,
May 30, 2009, 8:08:43 AM5/30/09
to fro...@googlegroups.com
ஒருவர் முஸ்லிமாக இருப்பதற்கான அடிப்படைகள்:

முஸ்லிம்களின் கிப்லாவை முன்னோக்க வேண்டும்
நபி முறையில் தொழ வேண்டும்
நாம் அறுத்ததை உண்ண வேண்டும்; அவர் அறுத்ததை நாம் உண்ண வேண்டும்.


இவை ஒருவருக்குப் பொருந்தினால் அவர் முஸ்லிம். அவர் தொழ வைத்தால் அவரைப் பின்பற்றி தொழுவதில் தவறில்லை என்றே நான் கருதுகிறேன்.


இனி, முஹல்லாக்களில் பணிக்கு வைத்துள்ள இமாம்கள் பித்'அத்களில் மூழ்கியவர்களாக இருப்பார்கள் எனில், அவர்களை மாற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பதே ஒரு முஸ்லிம் செய்ய வேண்டிய முதல் பணி.

2009/5/30 mohammed tnch <mohamm...@gmail.com>

தயவு செய்து குர்ஆன் / ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கவும்.

2009/5/30 ZUBAIR AHAMED <zubai...@yahoo.com>

கூடவேகூடாது வாதங்களே இல்லை





--
அன்புடன்
சகோ. அபூ சுமையா.
*****************************************************
"நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."(49:10)

நமக்குள் இஸ்லாம்

unread,
May 30, 2009, 8:18:44 AM5/30/09
to fro...@googlegroups.com
ஸலாம்.
 
எந்த இமாமையும் பின் பற்றித் தொழலாம். மார்க்கத்தில் தடையில்லை.  தொழக் கூடாது என்போர் குர்ஆன் சுன்னா அடிப்படையில் அந்த முடிவை எடுக்கவில்லை, எடுக்க முடியாது என்பதை வலுவான ஆதாரங்களுடனும், வாதங்களுடனும் இதுதான் இஸ்லாம் இணையத்தில் எழுதியுள்ளோம்.
 
அது இருதரப்பு கருத்துக்களையும் ஆய்வு செய்யும் களமாக அமைந்தது அந்த கட்டுரையின் லிங்கை கொடுத்துள்ளோம்.  படித்து விட்டு மேற்கொண்டு சந்தேகம் இருந்தால் எழுதுங்கள்.
 
"இணைவைக்கும் இமாமைப் பின்பற்றலாமா...?"

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com   

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe   

muslim

unread,
Feb 10, 2010, 11:54:12 PM2/10/10
to fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்

சகோதரர் இஸ்மாயில் அவர்களின் பின்வரும் கேள்விக்கான விளக்கம் இந்த இழையில் உள்ளது.

//ஸலாம் நண்பர்களே மவ்ளுத் ஓதுகிறார் தர்காக்கு செல்கிறார் தாயத்து மந்திரிக்கிறார் இவையல்லாம் செய்யக்கூடிய இமாம்மைபின்பற்றி தொழுதால் தொழுகை கூடாதா சற்று விரைவாக பதில் தாருங்கள்// - ismail



2009/5/30 நமக்குள் இஸ்லாம் <toge...@gmail.com>

--~--~---------~--~----~------------~-------~--~----~
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.  
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---


muslim

unread,
Feb 11, 2010, 2:27:03 AM2/11/10
to fro...@googlegroups.com

இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா? என்ற வினாவுக்கான விளக்கம். குழுமத்தில் இணைந்துள்ள புதிய உறுப்பினர்களுக்காக,

"இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா?"



2010/2/11 muslim <tomu...@gmail.com>

ismail

unread,
Feb 11, 2010, 11:56:12 PM2/11/10
to fro...@googlegroups.com
ஸலாம் நண்பரே.(அபூதாவூதில் இப்படி ஒரு ஹதீஸ் இருக்கிறதாம்) உங்கள் மீது ஜிஹாத் கடமை அமீர் நல்லவரோ கெட்டவரோ அவர் பெரும் பாவம் செய்தாலும் (அவருடன் இணைந்து ஜிஹாத் செய்வது)முஸ்லிமுக்குபின்னால் தொழுவது( தொழவைப்பவர்) நல்லவரோ கெட்டவரோ அவரைப்பின்பற்றி ஜமாத்தாக தொழுவது கடமை (அறிவிப்பாளர் அபூஹுரைரா(ரலி) நூல் அபூதாவுது இந்த ஹதீஸ் என்னையும் அதன் தரத்தையும் விளக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

Rahmadullah Imdadi

unread,
Feb 13, 2010, 9:30:34 AM2/13/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

அன்புச் சகோதரர்களே! தவ்ஹீத் சிந்தனை வளர்ந்து வந்த காலத்திலிருந்து ஒரு கேள்வி சகோதரர்களி டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாம் சற்று நிதானமாகச் சிந்தித்தால் இப்படி ஒரு கேள்வியே கேட்க மாட்டோம்.

பெரும் பாவங்கள் இரண்டு வகையுள்ளது. ஒன்று அந்தப் பாவத்தைச் செய்பவர் இஸ்லாத் தை விட்டே வெளியாகிவிடுவார். அவர் முஸ்லிமே அல்ல. அப்படிப்பட்ட பாவம் தான் இணைவைப்பு. இணைவைத்துவிட்டால் அவர் முஸ்லிமே இல்லை. முஸ்லிமுக்குத்தான் தொழுவதும் தொழவைப்பதும் முஸ்லிமே அல்லாதவர் தொழவைக்கலாமா? என்ற கேள்வி யே!!!!! ஆச்சரியமானது. ஒழு, தொழுகையை முறிக்கக்கூடிய காரியங்கள் உள்ளது போல இஸ்லாத்தை முறிக்கக்கூடிய காரியங்களும் உள்ளன அவற்றில் முதன்மையானது இணை வைப்புதான். புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் நாம் அடிக்கடி சொல்லவும் கேட்கவும் செய்கின்ற ஹதீஸ்கள் எவருடைய உள்ளத்தில் கடுகளவு ஈமானுள்ளதோ அவர் சுவர்க்கம் செல்வார், எவர் உள்ளத்தில் கடுகளவு ஷிர்க்-இணைவைப்பு இருக்கிறதோ அவர் சுவர்க்கமே செல்லமுடியாது, நிரந்தர நரகம். இந்த ஹதீஸ்களின் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகமிகத் தெளிவாக ஈமானையும், இணைவைப்பையும் விளக்கியுள்ளார்கள். மிகுந்த அன்போடு சகோதரர் களை வேண்டிக் கொள்வது நம்மில் சிலர் சிலரை காஃபிராக்கு கிறார்கள். முஸ்ரிக்காக்குகிறார்கள் எனக் குற்றம் சாட்டுகிறார்கள். தவ்ஹீத் சிந்தனை வந்த பின்னர் தான் ஷிர்க்கின் கொடூரம் என்ன எனத தெரிந்து கொண்டோம் அப்படித் தெரிந்து கொண்டதால் தான் அது பற்றி எச்சரிக்கையாக அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறி யவற்றை கூறிக் கொண்டிருக்கிறோம் எனவே நாமும் ஷிர்க்கிலிருந்து தவிர்ந்து கொள்வ தோடு நமது சமூகத்தை விட்டும் அதை விரட்டியடிக்க நாம் மிகப்பெரும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அன்புச் சகோதரர்களே!  ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்மில் யாருமே குடிகார, விபச்சார, திருட்டு இமாம்கள் பின்னால் தொழலாமா? என்று கேட்பதில்லை அப்படிப்பட்ட இமாமை யாரும் வைத்துக் கொள்வதுமில்லை இவற்றை பெரும் பாவமாக நினைக்கின்ற நமது அன்புச் சகோதரர்கள் ஷிர்க்கை அந்த அளவிற்குப் பாவமாக நினைப்பதில்லை. காரணம் சிறு பருவத்திலிருந்மே ஷிர்க்கைப் பார்த்து நாம் பழகிவிட்டதே அதற்குக் காரணம். அன்புச் சகோதரர்களே!  கீழுள்ள ஆயத்து ஹதீஸ்களையும் படித்துப் பாருங்கள். அல்லாஹ் மிக்க அறிந்தவன

 

كَيْفَ يَهْدِي اللَّهُ قَوْمًا كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُوا أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءَهُمُ الْبَيِّنَاتُ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ , أُولَئِكَ جَزَاؤُهُمْ أَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ 3:86,87, إِنَّ الَّذِينَ كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُولَئِكَ هُمُ الضَّالُّونَ 3:90, يَحْلِفُونَ بِاللَّهِ مَا قَالُوا وَلَقَدْ قَالُوا كَلِمَةَ الْكُفْرِ وَكَفَرُوا بَعْدَ إِسْلَامِهِمْ ....مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ9:74, يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ3:105, لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ إِنْ نَعْفُ عَنْ طَائِفَةٍ مِنْكُمْ نُعَذِّبْ طَائِفَةً بِأَنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ9:66,

حدثنا أبو بكر بن أبي شيبة . ثنا أبو أسامة عن بهز بن حكيم عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه و سلم (لا يقبل الله من مشرك أشرك بعد ما أسلم عملا حتى يفارق المشركين إلى المسلمين ) 2536. قال الشيخ الألباني : حسن

- حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ حَدَّثَنِي شِبْلُ بْنُ عَبَّادٍ وَابْنُ أَبِي بُكَيْرٍ يَعْنِي يَحْيَى بْنَ أَبِي بُكَيْرٍ حَدَّثَنَا شِبْلُ بْنُ عَبَّادٍ الْمَعْنَى قَالَ سَمِعْتُ أَبَا قَزَعَةَ يُحَدِّثُ عَمْرَو بْنَ دِيْنَارٍ عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ الْبَهْزِيِّ عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي حَلَفْتُ هَكَذَا وَنَشَرَ أَصَابِعَ يَدَيْهِ حَتَّى تُخْبِرَنِي مَا الَّذِي بَعَثَكَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى بِهِ قَالَ بَعَثَنِي اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى بِالْإِسْلَامِ قَالَ وَمَا الْإِسْلَامُ قَالَ شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَتُقِيمُ الصَّلَاةَ وَتُؤْتِي الزَّكَاةَ أَخَوَانِ نَصِيرَانِ لَا يَقْبَلُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ أَحَدٍ تَوْبَةً أَشْرَكَ بَعْدَ إِسْلَامِهِ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا حَقُّ زَوْجِ أَحَدِنَا عَلَيْهِ قَالَ تُطْعِمُهَا إِذَا أَكَلْتَ وَتَكْسُوهَا إِذَا اكْتَسَيْتَ وَلَا تَضْرِبْ الْوَجْهَ وَلَا تُقَبِّحْ وَلَا تَهْجُرْ إِلَّا فِي الْبَيْتِ.احمد. 20011



2010/2/11 muslim <tomu...@gmail.com>
--

ibnuh...@mail.com

unread,
Feb 13, 2010, 11:17:40 AM2/13/10
to fro...@googlegroups.com
 
இந்த விசயத்தில் ,  இணைவைக்கும் என்ற தமிழ் சொல்லை  பாவிப்பதை விட, ஷிர்க்  எனும் சொல் பாவிப்பது மிகுந்த ஆழமான கருத்தை மனதில் தரும்  என்பது என் கருத்து... அதனால்.... ஷிர்க  , இறைவனால மன்னிக்கப்படாத மகா பயங்கர பாவம், இறைவனுக்கு செய்யும் அநியாயம் என இறைவன் கூறுமளவுக்கு கடும் பாவம்....... இதை அன்று அந்த அரபிகள், தாங்க லும் , நபி இப்ராஹீம் அவர்களின் இறைவனைத்தான்  நம்புகி றோம் என கூறி , அதே நேரம் , சிலைகளை ,அவை தங்களை இறைவனிடத்தில் சரத்து வைக்க , சிபார்சு செய்ய  ஒரு ஊடகமாக பயன்படுத்தி வந்ததின் விளைவே அவர்கள், அள்ளாஹவை ஈமான் கொண்டிருந்த நிலையி லும்  அவர்களை இறைவன் , அவர்களை நேர்வழிப்ப டுத்த இறுதி தூதரை அனுப்பினான்......
   
அப்படி எனில் , ஒருவர் தான் முஸ்லிம் என கூறிக்கொண்டு , இந்த ஷிர்க் எனும் கொடிய ஹராம் செய்தால் , அவரை நாம் எப்படி முஸ்லிம் என கூற முடியும்???  நாம் தெளிவாக கண்ணால் கான்கிறோம  அவர் கொடிய ஷிர்க் வைத்து ஒரு முஸ்ற்றிக் ஆக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என....... இந்த நிலையில் அவர் தொழுவதும் ஓன்று தொழாமல் இருப்பதும் ஒன்றே....  தொழுகை ஒரு முச்ளிமுக்குத்தான்... முஷ்ரிக் க்கு அல்ல........  எனவே , மிக நன்றாக தெரிந்த நிலையில் அவரை பின்பற்றி தொழுவது கூடாது.......  அதே நேரம், அவருக்கு அவர் செய்யும் ஷிர்க பற்றி எடுத்துரைக்கும் கடமை நமக்கு உண்டு....  அவரை பின்பற்றி தொழும்  மக்களுக்கு மட்டுமல்ல , அந்த  ஊருக்கே ,  அவரின் ஷிர்க் நிலையை விளங்க வைக்க வேண்டும்..... 
 
ஒருவரை இவர் ஷிர்க் செய்கின்றாரோ  என ஒரு சந்தேகத்தை  நாமே நமக்குள்  ஏற்ற்படுத்தி  முஷ்ரிக் என்று வீணாக எந்த ஆதாரமும் இன்றி சந்தேகிப்பது ஒரு பெரும் பாவம்....  இது ஒருவரின் ஈமானில் நாம் விளையாடுவது போன்றது..  வீணா சந்தேகப்பட்டு ஒருவர் பின்னால் தொழாமல் இருக்க கூடாது.. 
 
ஆயினும் இந்த ஷிர்க வைத்து கொண்டிருப்பவரை நாம் ஏன் இமாமாக நியமிக்க வேண்டும் /?  பள்ளி நிர்வாகம் நியமித்தால் , அந்த நிர்வாகத்துக்கு தூய்மையான இஸ்லாத்தை எடுத்து சொல்ல வேண்டும்....  இவரின் பின்னால் தொழ முடியாது என்பதை உறுதியாக சொல்லி வேறு ஒருவரை நியமிக்க வேண்டும்....
.இது ஒரு போராட்டம்தான் .போராடத்தான் வேண்டும்......
இதுதான் இஸ்லாம் பதிலில், தொழலாம் என்பவர் , பதில் சற்றும் பொருத்தமின்றி பல பக்கங்களை எழுதணும் என எழுதியுள்ளார்..... இது என் ஆய்வில் கிடைத்த முடிவு......   எனவே ,         மாற்றுங்கள்.........மாறுங்கள்... இறைவன் மாற்றுவான்......
 

ismail

unread,
Feb 13, 2010, 11:21:38 PM2/13/10
to fro...@googlegroups.com
ஸலாம் நண்பரே உங்கள்கருத்துக்களை விட்டுவிட்டு ஆதரங்களை முன் வையுங்கள் தயவு செய்து மேற்க்கண்ட இலையில் உள்ள கருத்துக்களை பதியாதிர்கள் ஏனென்றால் அதற்க்குபதிலும் அந்த இலையில் இருக்கிறது மேலும் இணைவைப்பு என்பதற்கு அளவுகோல் என்ன என்பதற்கு ஆதாரத்தை முன் வையுங்கள் 

ibnuh...@mail.com

unread,
Feb 14, 2010, 2:07:52 AM2/14/10
to fro...@googlegroups.com
 
நண்பர் இஸ்மாயில்,
சலாம்.
 கருத்து என்பது , ஒரு விஷயத்தை ஆய்ந்து பெறப்படுவது... அந்த லிங்க் இல் உள்ள இரு தரப்பு வாதங்களும் ஆய்ந்த பின் உள்ள எனது முடிவு  இதுதான்  என் கருத்து என கூறினேன் ....
 மாற்றுக்கருத்து இருப்பின் ,   யார் பின்னாலும் தொழலாம் என்றால் ,இந்த லிங்கில் உள்ளதை நீங்கள் மீண்டும் எழுதுவதை  தவிர்த்து , வேறு ஆதாரம் அல்லது , ஆய்வு அடிப்படயில்  உங்கள்  கருத்து எது என எழுதுங்கள்...
நான் என் பதிலில் சில காரணங்களை முன் வைத்துள்ளேன் ...அவை தவறு எனில் ,  விளக்கமாக எழுதுங்கள்.....  தவறு எனில் திருத்திகொள்வோம்
அதன் பின் தொடரலாம்......

muslim

unread,
Feb 14, 2010, 5:46:42 AM2/14/10
to fro...@googlegroups.com
 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புச் சகோதரர்களுக்கு,

இறைவனுக்கு இணை வைத்தவர், இணைவைத்த நிலையில் மரணித்து விட்டால் இறைவன் அவரை மன்னிக்க மாட்டான். இறைவனுக்கு இணைவைத்த நிலையில் மரணித்தவர் நிரந்தரமாக நரகத்தில் தங்கிவிடுவார். இதற்கான ஆதாரங்கள் குர்ஆன், சுன்னாவில் அடுக்கடுக்காக உள்ளன. எவருக்கும் இதில் இரு கருத்துகள் இல்லை. இங்கு பேசு பொருள் அதுவல்ல! என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இமாமத் செய்பவர் இணைவைப்பராக இருந்தால் அவரைப் பின்பற்றித் தொழலாமா? இந்த வினாவுக்கு குர்ஆன், சுன்னாவிலிருந்து தீர்வு பெறவேண்டும். இவர் பள்ளியில் இமாமத் செய்பவராக இருந்தாலும் சரி, தனித்துத் தொழும் ஒரு தனிமனிதராக இருந்தாலும் சரி. அவரைப் பின்பற்றித் தொழக்கூடாது என்பவர்கள் அதற்கான ஆதாரங்களைப் பதிவு செய்யவேண்டும்.

ஒருவர் தொழுகையில் இருக்கும்போது ஈமானுடன் தான் இருக்கிறார். அவருக்கு ஈமான் இருப்பதாலேயே ''தொழவாருங்கள்'' என்ற அழைப்பையேற்று தொழவருகிறார்.

''ருகூவு செய்பவரோடு சேர்ந்து நீங்களும் ருகூவு செய்யுங்கள்'' (அல்குர்ஆன் 2:43) தொழுபவருடன் இணைந்து தொழுதுகொள்ளுங்கள் என மிகச் சாதாரணமாக இறைவன் கூறுகிறான். ஆனால், தொழுபவர் இணை வைப்பவரா? அல்லது வட்டி வாங்குபவரா? என்று ஆய்வு செய்து, பின்னர் அவரைப் பின்பற்றித் தொழச் சொல்லவில்லை. இஸ்லாம் சுமத்தாத ஒன்றை இஸ்லாம் மார்க்கத்தின் பெயரால் சுமத்த யாருக்கும் அதிகாரம் இல்லை.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)


2010/2/13 Rahmadullah Imdadi <ksri...@gmail.com>

நமக்குள் இஸ்லாம்

unread,
Feb 15, 2010, 12:04:59 AM2/15/10
to fro...@googlegroups.com
ஸலாம்.
 
உண்மையில் நம் சகோதரர்கள் இந்த பிரச்சனையை சரியாக புரிந்துக் கொள்ளவே இல்லை என்றுதான் புலப்படுகின்றது.
 
ஒருவர் இணை வைக்கிறார். அதற்கான கூலியை அவர் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வார்.  அதை அல்லாஹ் பார்த்துக் கொள்வான்.
 
நமக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை தீர்மானிக்க வேண்டியவற்றில் அவருக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ள தொடர்பு என்னவென்பதை "பின்பற்றக் கூடாது" என்பவர்கள் தீர்மானிக்கிறார்கள்.  அதனால் தான் இந்த குழப்பம் நீடிக்கின்றது.
 
ஒரு கொள்கைவாதி (அதாவது குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுபவர்)  தொழுகிறார்.  அவரிடம் நாம் ஒரு கேள்வி கேட்கிறோம்.  "என் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்று அவரால் உத்திரவாதம் கொடுக்க முடியுமா?"
அல்லாஹ் என் அமலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆதரவு வைக்கலாம், நம்பிக்கை வைக்கலாம், ஏற்றுக் கொள் இறைவா! என்று அவனிடம் மன்றாடலாம்.  ஏற்றுக் கொள்வான் என்று உத்திரவாதம் கொடுக்க முடியாது.
 
தனது அமலுக்கே (அதுவும் கொள்கை ரீதியாக செய்யப்படும் அமலுக்கே) உத்திரவாதம் கொடுக்க முடியாது என்றால் பிறரது அமலுக்கு இவர்கள் எவ்வாறு தீர்ப்பு வழங்குவார்கள்.
 
"இணைவைப்பவர்களின் அமல் அழிந்து விடும்" என்று குர்ஆன் வசனத்தை எடுத்துக் காட்டக் கூடாது.  அது அல்லாஹ்வின் அதிகாரம்.   ஒருவரது அமலை ஏற்பதும் அழிப்பதும் அல்லாஹ்வின் அதிகாரத்திற்குட்பட்டது. அதில் மூக்கை நுழைக்கும் வரம்பு மீறும் செயலை செய்து பாவத்தை நாம் சுமக்கக் கூடாது.
 
பிரச்சாரம் செய்வது மட்டும் தான் நமது பணி.   அவரது அமல், இவரது அமல் என்று பிறரது அமல்களை எடைப் போடும் பொறுப்பை அல்லாஹ் நம்மிடம் கொடுக்கவில்லை.
 
முஸ்லிம் என்று சொல்லும் எவரையும் பின்பற்றித் தொழலாம்.   அதனால் நாம் குற்றவாளியாக மாட்டோம்.


--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  

Rahmadullah Imdadi

unread,
Feb 15, 2010, 1:58:17 AM2/15/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

அன்புச் சகோதரர்களே! தவ்ஹீத் சிந்தனை வளர்ந்து வந்த காலத்திலிருந்து ஒரு கேள்வி சகோதரர்களிடம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாம் சற்று நிதானமாகச் சிந்தித்தால் இப்படி ஒரு கேள்வியே கேட்க மாட்டோம்.
 பெரும் பாவங்கள் இரண்டு வகையுள்ளது. ஒன்று அந்தப் பாவத்தைச் செய்பவர் இஸ்லாத் தை விட்டே வெளியாகிவிடுவார். அவர் முஸ்லிமே அல்ல. அப்படிப்பட்ட பாவம் தான் இணைவைப்பு. இணைவைத்துவிட்டால் அவர் முஸ்லிமே இல்லை. முஸ்லிமுக்குத்தான் தொழுவதும் தொழவைப்பதும் முஸ்லிமே அல்லாதவர் தொழவைக்கலாமா? என்ற கேள்வி யே!!!!! ஆச்சரியமானது. ஒழுஇ தொழுகையை முறிக்கக்கூடிய காரியங்கள் உள்ளது போல இஸ்லாத்தை முறிக்கக்கூடிய காரியங்களும் உள்ளன அவற்றில் முதன்மையானது இணை வைப்புதான். புகாரிஇ முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் நாம் அடிக்கடி சொல்லவும் கேட்கவும் செய்கின்ற ஹதீஸ்கள் எவருடைய உள்ளத்தில் கடுகளவு ஈமானுள்ளதோ அவர் சுவர்க்கம் செல்வார்இ எவர் உள்ளத்தில் கடுகளவு ஷிர்க்-இணைவைப்பு இருக்கிறதோ அவர் சுவர்க்கமே செல்லமுடியாதுஇ நிரந்தர நரகம். இந்த ஹதீஸ்களின் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகமிகத் தெளிவாக ஈமானையும்இ இணைவைப்பையும் விளக்கியுள்ளார்கள். மிகுந்த அன்போடு சகோதரர்களை வேண்டிக் கொள்வது நம்மில் சிலர் சிலரை காஃபிராக்கு கிறார்கள். முஸ்ரிக்காக்குகிறார்கள் எனக் குற்றம் சாட்டுகிறார்கள். தவ்ஹீத் சிந்தனை வந்த பின்னர் தான் ஷிர்க்கின் கொடூரம் என்ன எனத தெரிந்து கொண்டோம் அப்படித் தெரிந்து கொண்டதால் தான் அது பற்றி எச்சரிக்கையாக அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறி யவற்றை கூறிக் கொண்டிருக்கிறோம் எனவே நாமும் ஷிர்க்கிலிருந்து தவிர்ந்து கொள்வ தோடு நமது சமூகத்தை விட்டும் அதை விரட்டியடிக்க நாம் மிகப்பெரும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அன்புச் சகோதரர்களே!  ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்மில் யாருமே குடிகாரஇ விபச்சாரஇ திருட்டு இமாம்கள் பின்னால் தொழலாமா? என்று கேட்பதில்லை அப்படிப்பட்ட இமாமை யாரும் வைத்துக் கொள்வதுமில்லை இவற்றை பெரும் பாவமாக நினைக்கின்ற நமது அன்புச் சகோதரர்கள் ஷிர்க்கை அந்த அளவிற்குப் பாவமாக நினைப்பதில்லை. காரணம் சிறு பருவத்திலிருந்மே ஷிர்க்கைப் பார்த்து நாம் பழகி விட்டதே அதற்குக் காரணம். அன்புச் சகோதரர்களே!  கீழுள்ள ஆயத்து ஹதீஸ்களையும் படித்துப் பாருங்கள். அல்லாஹ் மிக்க அறிந்தவன்
كَيْفَ يَهْدِي اللَّهُ قَوْمًا كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُوا أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءَهُمُ الْبَيِّنَاتُ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ இ أُولَئِكَ جَزَاؤُهُمْ أَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ 3:86இ87இ
அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர் தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்? அல்லாஹ அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான். நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ் மலக்குகள்é மனிதர்கள் அனைவரின் சாபமும் இருக்கின்றது என்பது தான் அவர்களுக்குரிய கூலியாகும் 3:86,87
إِنَّ الَّذِينَ كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُولَئِكَ هُمُ الضَّالُّونَ 3:90இ
எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ நிச்சயமாக அவர்களுடைய தவ்பா -மன்னிப்புக்கோரல் - ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது, அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்3:90,

وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌஇ يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ
தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னர் தங்களுக்குள் பிhந்து, மாறுபாடாகி விட்டார்களோ அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள், அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் வெண்மையா கவும் சில முகங்கள் கறுத்தும் இருக்கும், கறுத்த முகங்களுடையோரைப் பார்த்து "நீங்கள் ஈமான் கொண்டபின் காஃபிர்களாகி விட்டீர்களா? நீங்கள்நிராகரித்ததற்கான வேதனையைச் சுவையுங்கள்" (என்று கூறப்படும்)3:105,106.
;.يَحْلِفُونَ بِاللَّهِ مَا قَالُوا وَلَقَدْ قَالُوا كَلِمَةَ الْكُفْرِ وَكَفَرُوا بَعْدَ إِسْلَامِهِمْ ....مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ9:74
இவர்கள் நிச்சயமாக "குஃப்ருடைய" சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவேயில் லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள், அவர்கள் இஸ்லாம் மார்க்கத் தை ஏற்றுக் கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர்é ……அவர்களுக்குப் பாதுகாவ லனோ உதவியாளனோ இவ்வுலகில் எவருமில்லை.9:74
لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ إِنْ نَعْفُ عَنْ طَائِفَةٍ مِنْكُمْ نُعَذِّبْ طَائِفَةً بِأَنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ9:66இ
புகல் கூற வேண்டாம் நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட் டீர்கள்é நாம் உங்களில் ஒரு கூட்டத்தாரை மன்னித்த போதிலும்é மற்றொரு கூட்டத் தாரை அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பதால் நாம் வேதனை செய்வோம்.9:66.


حدثنا أبو بكر بن أبي شيبة . ثنا أبو أسامة عن بهز بن حكيم عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه و سلم (لا يقبل الله من مشرك أشرك بعد ما أسلم عملا حتى يفارق المشركين إلى المسلمين ) 2536. قال الشيخ الألباني : حسن

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் இணைவைத்துவிட்ட ஒரு இணைவைப்பாளனி டமிருந்து –அவன் இணைவைப்பாளர்களைப் பிரிந்து முஸ்லிம்களிடம் வரும் வரை—எந்த ஒரு செயலையும் ஏற்றுக் கொள்ளமாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக பஹ்ஸ் பின் ஹகம் (ரலி)அவர் தந்தை, அவர் பாட்டன் மூலம் அறிவித்துள்ளார். நூல்: இப்னு மாஜா 2536, முஸ்னத் அஹ்மத் 20043
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ حَدَّثَنِي شِبْلُ بْنُ عَبَّادٍ وَابْنُ أَبِي بُكَيْرٍ يَعْنِي يَحْيَى بْنَ أَبِي بُكَيْرٍ حَدَّثَنَا شِبْلُ بْنُ عَبَّادٍ الْمَعْنَى قَالَ سَمِعْتُ أَبَا قَزَعَةَ يُحَدِّثُ عَمْرَو بْنَ دِيْنَارٍ عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ الْبَهْزِيِّ عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ...... أَخَوَانِ نَصِيرَانِ لَا يَقْبَلُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ أَحَدٍ تَوْبَةً أَشْرَكَ بَعْدَ إِسْلَامِهِ .......احمد. 20011
ஒருவருக்கொருவர் உதவிக் கொண்ட இரு சகோதரர்களில் ஒருவர் இஸ்லாத்திற்குப் பின் இணைவைத்துவிட்டவரின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டாதாக முஆவியா பின் ஹகீம் (ரலி) அவர் தந்தை மூலமாக அறிவிக்க்றார்கள். நூல்: அஹ்மத்20011.   


2010/2/13 <ibnuh...@mail.com>

--

ibnuh...@mail.com

unread,
Feb 14, 2010, 12:57:34 PM2/14/10
to fro...@googlegroups.com
BROTHER, Muslim....

>>>>>ஒருவர் தொழுகையில் இருக்கும்போது ஈமானுடன் தான் இருக்கிறார். அவருக்கு ஈமான் இருப்பதாலேயே ''தொழவாருங்கள்'' என்ற அழைப்பையேற்று தொழவருகிறார்.<<<<<
ஒருவர் கண் எதிரில் கப்றுக்கு சுஜூது செய்து, அங்கு அடக்கப்பட்டவிடம் தன தேவையை கேட்டு நிற்பதை நாம் கண்ணால் கண்டு  காதால் கேட்கிறோம்.... பின் , அவர் போய் தொழுகிறார்....  இப்போது.,  இவர் ஈமான் உள்ள நிலையில் இருக்கின்றார் என்று சொல்வீர்களா ??? 
அப்படி எனில் ஈமான் என்பதற்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் என்ன ???
 
 >>>>>>>''ருகூவு செய்பவ ரோடு  சேர்ந்து நீங்களும் ருகூவு செய்யுங்கள்'' (அல்குர்ஆன் 2:43) தொழுபவருடன் இணைந்து தொழுதுகொள்ளுங்கள் என மிகச் சாதாரணமாக இறைவன் கூறுகிறான் <<<<<<<<<
 
சகோ..முஸ்லிம் எழுதியுள்ள சூரா பகர, 43  ,
இது யாருக்கு கூறப்படுகின்றது.. முஸ்லிம்களுக்கா.......??  ஒரு வசனம் எதை யாருக்கு கூறப்படுகின்றது என்பதை முதல் விளங்க வேண்டும்.. அதன் பின்தான் அதிலிருந்து சட்டம் சொல்வதை பற்றி பேச வேண்டும்....
 
இந்த பகர சூரா , Verse .. 40  இலிருந்து படியுங்கள்..
இது 02.40 , இஸ்ராயிலின் சந்ததிகளே என .. அழைத்து......................,,,,,,,,,,,,,
02 .41 இல்....,. இன்னும்  நான் இறக்கியுல்லத்தை நம்புங்கள்.... இது உங்களிடம் உள்ள வேதத்தை உண்மைப்படுத்துகின்றது. நீங்கள் அதை மறுப்பவர்களில்   முதன்மை ஆனவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களை சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். இன்னும் எனக்கே நீங்கள் பயந்து ஒழுகி வாருங்கள்.
 
 02 . 42 .  இல்.... நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்க வேண்டாம். உண்மையை மறைக்க வும்  செய்யாதீர்கள்.
 
 02 .43   இல் ..... தொழுகையை கடைபிடியுங்கள். ஜகாத்தையும் கொடுத்து வாருங்கள். ருக்கு செய்பவரோடு சேர்ந்து நீங்களும் ருக்கு செய்யுங்கள்.
(சகோதரர்கள், 02 .44  ஐயும்  படித்து பார்க்கலாம்.)
இந்த பகுதி மதீனாவில் இறக்கப்பட்டது.. அங்கு , அரபிகளை விட  வேதம் கொடுக்கப்பட்ட யூதர்கள் மிக அறிவுடனும் , அன்று அரபிகள் விசயங்களை இவர்கள் இடமே தெளிவு படுத்த கேட்பவர்களாகவும் உள்ள   நிலையில் இருந்தனர்..
தூதர் அவர்கள் மதீனா வந்து பிரச்சாரம் செய்தபோது,  இதை பற்றி யூதர்களுக்கு, மறுக்க முடியவில்லை. ஏனெனில், தூதர் கூறிய அனைத்தும் அவர்கள் முன் வேதங்களில் வேறு தூதர்கள் மூலமாக அவர்களுக்கு
அருளப்பட்டிருந்தது  என தெளிவாக யூதர்களுக்கு தெரியும்....
  தூதர் சொன்ன கொள்கையை அவர்களால மறுக்க முடியவில்லை. ஆயினும் தூதரை மருத்தார்கள்..... இந்த யூதர்களுக்கு , இஸ்லாம் வர முன்பே  , அவர்கள் வேதம் மூலம் இறைவனை தூய்மையாக, எந்த  இணையும்  இன்றி , ஒரே ஒருவனாக  தொழவும் ,சகாத் கொடுக்கவ வும்  கட்டளைகள் கொடுத்திருந்தான்..... அவர்களோ அதை மறந்து விட்டு விட்டனர்......
 இப்போது, தன இறுதித்தூதர் மூலம் , அவர்களுக்கு, தன்னை நம்பிக்கை கொள்ளும்படியும்,   வேதத்தை மறைக்க வேண்டாம் எனவும் எச்சரித்து, அவர்களையும்   தொழ சொல்லி கட்டளை இடுகின்றான்......  காரணம், இறைவன் இஸ்ராயீல் சமூக மக்களின்  நபி மார்கள் மூலம் அவர்கள் வேதத்தில் தொழுகையை கடமையாக்கி இருந்தான் அதைதான் இங்கு இந்த வசனத்தில்,இறைவன்  யூதர்களுக்கு, நினைவு படுத்தி காட்டுகின்றான்... 
எனவே , சகோ, muslim, சொல்வதுபோல், ........
இங்கு சாதரணமாக ALLAAH சொல்லவில்லை..
.கடுமையாக எச்சரித்து , யூதர்களுக்கு சொல்கின்றான்..... இதை போய் , ஒரு ஷிர்க் வைத்து , முஷ்ரிக் எனும் நிலையிலுள்ள , ஒருவனின் பின்னாலும் தொழ முடியும் என்பதற்கு ஆதாரமாக வைக்கின்றீர்களே??????? எப்படி...
 
>>>>>>இஸ்லாம் சுமத்தாத ஒன்றை இஸ்லாம் மார்க்கத்தின் பெயரால் சுமத்த யாருக்கும் அதிகாரம் இல்லை.<<<<<<<<
 அதைதான் நாமும் கண்டிப்பாக கூறுகின்றோம்..... யாருக்கும் இஸ்லாத்தை  தன இஷ்டப்படி சொல்ல அதிகாரமில்லை ......
தவறுகளை ,இருந்தால்,  சுட்டிகாட்டுங்கள்...  ஆய்வுகள் தொடரும்...
 
 
 
 
 
 
 

ibnuh...@mail.com

unread,
Feb 15, 2010, 1:35:24 AM2/15/10
to fro...@googlegroups.com
 சலாம்...........
நிர்வாகி.....ஜி.என்.., சகோ முஸ்லிம் அவர்களின்  பதிலில் சரியான விளக்கமோ ஆதாரமோ இல்லை.. ஊன்றி கவனிக்கும்போது,  முஸ்லிம் என   ஒருவன் கூறி , அவன் தொழுதால் அவனை  பின்பற்றி தொழ வேண்டும்  என்ற  நிலையில்  இருப்பது மட்டும் தான் எமக்கு தெரிகிறது..  
 
ஒருவன் தான் ஒரு முஸ்லிம் என கூறுகின்றான்... அதே நேரம் அவன் , ஷிர்க் இல் இருக்கின்றான்... இந்த விடயம் இறைவனுக்கு மட்டுமே தெரிந்த நிலையில், அவன் ஷிர்க் இல் உள்ளான் என்பது நமக்கு தெரியாத வரையில் யாரும் அவனை பின்பற்றி தொழலாம்..இங்கு உள்ளத் தின் ஈமான் நிலை , தீர்ப்பு வழங்குவது இறைவன்..  இதை பற்றி யாரும் துருவத்தேவை இல்லை.,,,..
 
நாம் கேட்பது....... முதல் பதில் இல் கேட்டதே..... பகிரங்கமாக இவன் ஒரு முஷ்ரிக் என்று தெரிகின்றது....  அவனின் பின்னால் தொழ சொல்ல உங்களுக்கு என்ன ஆதாரம் உண்டு ??
மேலும் , இப்படி முஸ்லிம் என கூறிக்கொண்டு , முஷ்ரிக் ஆக உள்ளவன் நினைக்கின்றான் அவன் உண்மையில் முஸ்லிம் , ஈமானுடனே இருக்கின்றேன் என.....  அவனுக்கு எவ்வளவு உண்மையை சொன்னாலும் ஏற்ற்கின்றானில்லை.... இந்த நிலையில் , அவன் ஒரு முஸ்லிம் என கூற முடியுமா?
 
சரி.. இதை தெளிவாக விளங்க.... நமக்கு தெரிந்த  மிக பிரபலமான,தாங்கள் முஸ்லிம் என கூறிக்கொண்டு , தனி ஷிர்க் பகிரங்கமாக செய்யும் சிலரை , உதரணத்துக்கு எடுப்போம்........
சினிமாக்க கூத்தாடிகள்,  இந்தியில், சல்மான் கான், , தமிழில் நாசர், Raj கிரண் , இவர்களை எடுப்போம்... இவர்களை , இவர்கள எவ்வளவு கேவலமாக நடந்தாலும் சமூகம் மதிக்கின்றது. ( இதை வேறு தலைப்பில் ஆய்வோம் )... 
 இவர்கள், தாம் முஸ்லிம் என்று கூறுகின்றார்கள்.  இஸ்லாத்தை பற்றி பேசுகிறார்கள்.  தொழுகிறார்கள்,  ( சல்மான் கான் சிறையில் இருந்த பொது  அவருக்கு தொழ ஏற்ற்பாடு செய்து கொடுக்கப்பட்து தெரிந்திரக்கும் ). . அதே நேரம், மகா பயங்கர ஷிர்க எனும் செயலை, சினிமாவில், செய்கின்றார.. அந்த சிலைகள் முன் , ஒரு இந்துவாக மாறி, உருவத்தையும் மாற்றி, மனம் உருகி வேண்டுகின்றார்கள்.... கானோ , பிள்ளையார் சிலை கடலில் கரைக்க தானும் அந்த சம்பிரதாயத்தில் கலந்து கொண்டு , அதை செய்ய்கின்றார்./( இதனால் டில்லி உலம கானை , காபிர் என தீர்ப்பு கொடுத்தது அறிந்திருப்பீர்கள்).
இப்போது கேள்விக்கு வருவோம்..
இவர்கள் எல்லாம் தாங்கள்  முஸ்லிம் என்று கூறுவதால் இந்த சல்மான் கான், நாசர், ராஜ்கிரண்  போன்றோர்  பின்னால் இவர்களை இமமத்  செய்ய சொல்லி  யாரும் தொழ முடியுமா ?
நீங்கள் தொழுவீர்களா  ??
 
மேலும்,,  நீங்கள் ஏன் இப்படி யார் பின்னாலும் தொழுங் கள்  என சட்டம் கூறுகின்றீர்கள்...? 
 
ஒரு ஊரை எடுப்போம்.......அங்கு சுமார் 5000  முஸ்லிம் களில்,  ஒரு நூறு பேர் , தாமும் முஸ்லிம் என கூறிக் கொண்டு  பகிரங்க ஷிர்க்  உள்ளார்கள்...  நாம் ஏன் இவர்களில் ஒருவரை தொழ வைக்க சொல்ல வேண்டும் ??   ஏன் இவர்களை பள்ளிகளில் நியமிக்க வேண்டும்?? 
மற்ற ஆயிரக்கணக்கானவர்கள் நேர் வழியில் இருக்கும் போது அவர்களில் ஒருவரை தொழ வைக்க    சொல்ல  முடியுமே??? 
 அதே நேரம் , இந்த ஷிர்க் உள்ளவர்களை  நேர்வழிக்கு  அழைப்பதை நாம் செய்ய வேண்டுமே.. இப்படி இவர்கள் ஷிர்க் உள்ளார்கள் என்பதையும் மற்ற மக்களுக்கு  அறிவித்தால் அவர்களும்  , இவர்கள் முஸ்லிம் என கூறினாலும் உண்மையில் ஷிர்க்குள்ள   முஷ்ரிக் என அறிந்து கொள்வார்களே.....  
நீன்கள், முதலில் , குர் ஆன் இலிருந்து , இப்படி ஒரு முஷ்ரிக் வெளிப்படையாக் உள்ள நிலையில் , அவரை   பின்பற்றி தொழ ஒரு வசனம் தாருங்கள்...அல்லது.... , தூதர் காலத்தில் , இப்படி பகிரங்கமாக முஷ்ரிக் ஆக இருந்து, தானும் முஸ்லிம் தான் என கூறிக்கொண்டு இருந்த ஒருவர் பின்னால் யாரும் தொழுது அதை தூதர் அவர்கள் அங்கீகரித்ததாக ஒரு ஹதீஸ் தாருங்கள்.....
அதை பரிசீலிக்கலாம்...
 
தொழுகை கடமை , முச்ளிமுக்கே .  முஷ்ரிக்க்கு அல்ல .. .தொழுகை நடத்தவேண்டியதும  ஒரு முஸ்லிமே..    முஷ்ரிக் அல்ல...
 
,,,நான் இங்கு முஷ்ரிக் என கூறுவது , பகிரங்கமாக ஷிர்க் செய்து, அதே நேரம் அவற்றை பற்றி சொன்னாலும்  ஏற்காது தானும் முஸ்லிமே என கூறிக்கொண்டு , ஷிர்க் இலேயே இருக்கும் ஒருவரையே,,,,,,,
,,
தவறுகளை,, இருந்தால்,,  ஆதாரத்துடன் சுட்டி காட்டி , உண்மையான அறிவை வளர்க்க உதவுங்கள்....
  
 

muslim

unread,
Feb 15, 2010, 12:14:16 PM2/15/10
to fro...@googlegroups.com

இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது. (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) உண்மைப்படுத்துகின்ற அரபி மொழியிலுள்ளதாகும். இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் 46:12)

திருக்குர்ஆன் முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தும் இறுதி இறைவேதமாகும். முந்தைய சமுதாயங்களுக்கு வழங்கப்பட்ட சட்டங்களும் சிறு மாற்றங்களுடன் இந்த சமுதாயத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

உயிருக்கு உயிர் கண்ணுக்கு கண் (அல்குர்ஆன் 5:45) எனப் பழி வாங்கும் சட்டம் தவ்ராத்தில் விதிக்கப்பட்டது. இந்த உம்மத்துக்கும் அதே சட்டம் தொடர்கிறது. திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்பட்ட பின்னணியையும், யாருக்காக அருளப்பட்டன என்பதையும் சரி பார்த்து தான் ஏற்பேன் என்று சொல்வதைவிட அந்தச் சட்டம் இந்த உம்மத்துக்கும் விதிக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கவனித்திட வேண்டும்.

தொழுகையைக் கடைப் பிடியுங்கள். ஸகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூவு செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூவு செய்யுங்கள். (அல்குர்ஆன் 2:43)

இந்த வசனம் யூதர்களை நோக்கிப் பேசுகின்றன என்று வைத்துக்கொண்டாலும், தொழுகையை நிறைவேற்றுவதும், ஸகாத் கொடுப்பதும் இந்த உம்மத்துக்கும் கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது. ருகூவு செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூவு செய்யுங்கள். இவ்வாறு சாதாரணமாகச் சொல்லாமல் அல்லாஹ் எச்சரிக்கிறான் என்று மாற்றிக்கொள்வோம். இதே எச்சரிக்கை இந்த உம்மத்துக்கும் உண்டு. இந்த உம்மத்தும் தொழுபவர்களுடன் சேர்ந்து தொழுதிட கட்டளையிடப்பட்டுள்ளனர். சமீபத்தில் வேறொரு இழையில் பகிர்ந்து கொண்ட கருத்துக்காக பதிவு செய்யப்பட்ட அறிவிப்பு:

நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்தபோது அவர்களுடன் நானும் இருந்தேன். கைஃப் என்னும் பள்ளிவாசலில் அவர்களுடன் ஸுப்ஹு தொழுகையை நிறைவேற்றினேன். நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பிப் பார்த்த போது கூட்டத்தின் கடைசியில் நபி (ஸல்) அவர்களுடன் தொழாத இரண்டு நபர்களைக் கண்டார்கள். ''அவ்விருவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் அவ்விருவரின் உடல் நடுக்கம் கண்ட நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டனர்.

''எங்களுடன் நீங்கள் இருவரும் தொழத்தடை என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் இல்லத்திலேயே தொழுது விட்டோம்'' என்றனர்.

''இனி இவ்வாறு செய்யாதீர்கள் நீங்கள் உங்கள் இல்லங்களில் தொழுதுவிட்டு ஜமாஅத் தொழுகை நடக்கும் பள்ளிக்கு வந்தால் அவர்களுடனும் தொழுங்கள். ஏனெனில் அவை உங்களுக்கு உபரியாக அமையும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் யஸீது பின் அல் அஸ்வத் (ரலி) (நூல்கள் - திர்மிதீ, அஹ்மத், நஸயீ, அபூதாவூத்)

//ஒருவர் கண் எதிரில் கப்றுக்கு சுஜூது செய்து, அங்கு அடக்கப்பட்டவிடம் தன தேவையை கேட்டு நிற்பதை நாம் கண்ணால் கண்டு காதால் கேட்கிறோம்.... பின் , அவர் போய் தொழுகிறார்.... இப்போது., இவர் ஈமான் உள்ள நிலையில் இருக்கின்றார் என்று சொல்வீர்களா ???
அப்படி எனில் ஈமான் என்பதற்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் என்ன ???// - ibnuhassan.

அல்லாஹ்வையும் ரஸுலல்லாஹ்வையும் ஏற்றுக்கொண்ட ஒரு முஸ்லிம்! இதுவே ஈமான் என்பதின் பொருளாகும்! 

இஸ்லாமை ஏற்காதவர் பள்ளிக்குத் தொழ வரமாட்டார், ஏன் தொழவேமாட்டார்.

(உங்கள் ஆய்வு மேலும் தொடரட்டும்)  



2010/2/14 <ibnuh...@mail.com>
--

ibnuh...@mail.com

unread,
Feb 15, 2010, 12:51:18 PM2/15/10
to fro...@googlegroups.com
 
மதிப்புக்குரிய சகோ, முஸ்லிம் அவர்களுக்கு,
 
இது சம்பந்தமான இன்னொரு பதிலை ஜி.என்.  அவர்களின்   பதிலுக்கு கேள்வியாக அனுப்பியுள்ளேன்... நீங்கள்  அதையும் படித்து ,அதற்குரிய பதிலை எழுதுங்கள்.  அதன் பின் அவற்றை ஆய்ந்து என் பதிலை பதிகின்றேன். ... 

ismail

unread,
Feb 16, 2010, 12:27:04 AM2/16/10
to fro...@googlegroups.com
ஸலாம் நண்பரே 

நிச்சயமாக ஒருவரது இணைவைப்புக்கும் இறைமறுப்புக்கும் அடையாளம் என்பது தொழுகையைக் கைவிடுவதுதான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்.அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி (நூல் முஸ்லிம் 116)

இணைவைப்புக்கும்  இறைமறுப்புக்கும் அளவுகோல் என்ன என்பதை இந்த ஹதீஸ் கூறுகிறதுமேலும்
 தொழுகையை நினலைநிறுத்துகின்றவிடம் அல்லது தொழுதுகொண்டிருப்பவரிடம் இணைவைப்பும் இறைமறுப்பும் இருக்காது என்பதை மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது
தொழுகைக்கு வெளியே அவர் என்ன செய்வார் என்று உத்திரவாதம் தரமுடியாது ஆனால் தொழுகைக்கு வெளியே அவரை நாம் பின்பற்றபோவதும் கிடையாது 
 
நான் மதினாவுக்குச் சென்று இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களைச் சந்தித்து, "தங்களைப் பற்றிய ஒரு செய்தி எனக்கு எட்டியது (அது உண்மையா? கூறுங்கள்!)" என்றேன். அப்போது இத்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள். எனது பார்வையில் ஏதோ கோளாறு ஏற்பட்டு (எனது கண் பார்வை போய்) விட்டது. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி, "நீங்கள் வந்து எனது வீட்டில் தொழ வேண்டும். அதை நான் தொழுமிடமாக ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன்" என்று சொல்லியனுப்பினேன். எனவே நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களில் அல்லாஹ் நாடிய சிலரும் (மறு நாள் எனது வீட்டுக்கு) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (எனது வீட்டுக்குள்) வந்து வீட்டி(ன் ஒரு மூலையி)ல் தொழுது கொண்டிருந்தார்கள். நபித் தோழர்களோ தம்மிடையே (உள்ள நயவஞ்சகர்களைப் பற்றியும் அவர்களால் தங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் பற்றியும்) பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு அதில் மாலிக் பின் துக்ஷுன் என்பவருக்குப் பெரும் பங்கிருப்பதாகப் பேசிக் கொண்டனர். அவருக்கெதிராக நபியவர்கள் பிராத்தித்து அவர் அழிந்து போக வேண்டும் என்று மக்கள் விரும்பினர். அவருக்கு ஏதேனும் கேடு நேர வேண்டும் என்றும் விரும்பினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், "வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் அவர் (மாலிக் பின் துக்ஷும்) சாட்சியம் கூறவில்லையா?" என்று கேட்டார்கள். மக்கள் "அவர் அவ்வாறு (சாட்சியம்) கூறுகிறார். ஆனால், அது அவருடைய இதயத்தில் இல்லையே?" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் சாட்சி கூறும் ஒருவர் நரகத்தில் நுழைய மாட்டார் (அல்லது நரகம் அவரைத் தீண்டாது)" என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி).

குறிப்பு :

இந்த ஹதீஸை (மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்களிடமிருந்து) அறிவிக்கும் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்; இந்த ஹதீஸ் என்னை வியப்படையச் செய்தது. ஆகவே நான் என் மகனிடம் "இதை எழுதி வைத்துக் கொள்" என்று கூறினேன். அவ்வாறே அவர் அதை எழுதி வைத்துக் கொண்டார்.

இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள், "எனக்குக் கண் பார்வை போய்விட்டது. ஆகவே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி (எனது வீட்டுக்கு) நீங்கள் வந்து எனக்காக நான் தொழுமிடம் ஒன்றை அறிவியுங்கள் என்று கூறினேன். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (எனது வீட்டுக்கு) வந்தனர். அப்போது மாலிக் பின் துக்ஷும் என்றழைக்கப் படும் ஒரு மனிதரைப் பற்றி விமர்சிக்கப்பட்டது" என்று கூறினார்கள் என்பதாகக் குறிப்பிட்டு விட்டு, ஸுலைமான் பின் அல் முஃகீரா (ரஹ்) அவர்களின் மேற்கண்ட அறிவிப்பிலுள்ளதைப் போன்றே அனஸ் (ரலி) தொடர்ந்து கூறினார்கள் (நூல் முஸ்லிம் 48) 

இங்கு வெளிப்படையான நயவஞ்கனாக இருந்தாலும் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை மனிதன் அறியமுடியாது என்பதை இந்த ஹதீஸ் கூறுகின்றது 
மேலும்  லாயிலாக இல்லல்லாஹ் என்று ஒருவர் சொன்னால் அவருடைய ஈமானை இறைவன்தான் விசாரித்து முடிவுசொல்வான் வேறு யாராலும் முடியாது என்பதை
 நபி (ஸல்) அழுத்துமாக கூறுகிறார்கள் 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

"பின்பற்றப் படுவதற்காகவே இமாம் ஏற்படுத்துப் பட்டுள்ளார். அவருக்கு முரண் படாதீர்கள்! அவர் ருகூவு செய்யும்போது நீங்களும் ருகூவு செய்யுங்கள்! அவர் 'ஸமிஅல் லாஹுலிமன் ஹமிதா' என்று கூறும்போது நீங்கள் 'ரப்பனாலகல்ஹம்து' எனக் கூறுங்கள்! அவர் ஸஜ்தாச் செய்யுங்கள்! அவர் ஸஜ்தாச் செய்யும்போது நீங்களும் ஸஜ்தாச் செய்யுங்கள்! அவர் உட்கார்ந்து தொழும்போது நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்! தொழுகையில் வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்! ஏனெனில், வரிசையை ஒழுங்கு படுத்துவது தொழுகையை அழகுறச் செய்வதாகும்'. 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
.(நூல் புகாரி 722)

இங்கு இமாம்மை பின்தொடர்ந்து தொழுகையை சரிவர செய்யுங்கள் மேலும் தொழுகையில் இமாம்முக்கு முரண் படாதிர்கள்  என்றுதான் நபி(ஸல்) கூறுகின்றார்கள் தொழுகைக்கு வெளியே அவர் தவறு செய்தாலும் அது நம்மைபாதிக்க போவதில்லை யாராக இருந்தாலும் சத்தியத்தை சொன்னால் கட்டுப்படுவோம் சத்தியத்துக்கு மாற்றமாக சொன்னால் மாற்றத்தை மட்டும்  தூக்கி எறிவோம் சத்தியத்தையும் சேர்த்துஅல்ல  
தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் 

அல்லாஹுவே மிக அறிந்தவன் 

Ihsan Ahamed

unread,
Feb 16, 2010, 1:47:47 AM2/16/10
to fro...@googlegroups.com
அல்லாஹ்வையும் ரஸுலல்லாஹ்வையும் ஏற்றுக்கொண்ட ஒரு முஸ்லிம்! இதுவே ஈமான் என்பதின் பொருளாகும்! // Muslim,
 
அஸ்ஸலாமு அலைக்கும்,

ஈமானுக்கு நீங்கள் விளக்கம் அளித்தீர்கள் ஆனால் ஒரு மனிதன் இணை வைத்து விட்டால் அவருடைய ஈமான் பாழாகிவிடுகின்றது மற்றும் அவர் இணை வைத்து இறை நிராகரிப்போர்களில் ஒருவராகி விடுகிறார். இந்த நேரத்தில் எப்படி அவர் பின்னால் தொழ முடியும். ஒரு இமாம் இணை வைகின்றாரா இல்லையா என்று தெரியாத நிலையில் நாம் அவர் பின்னே தொழுதால் குற்றம் ஆகாது. ஒரு இமாம் கண்டிப்பாக இணை வைக்கின்றார் என்று தெரிந்த பின்பும் அவர் பின்னால் நின்று தொழுவது எப்படி ஏற்றுகொள்ள முடியும். எல்லோரும் கேட்பது போல ஒரு காபீர் பின்னால் நின்று நீங்கள் எப்படி தொழ முடியும்???



2010/2/15 muslim <tomu...@gmail.com>



--
அன்பு ஸலாத்துடன்,
இஹ்சான் அஹமது முஹம்மது கவுஸ்

muslim

unread,
Feb 16, 2010, 10:36:28 PM2/16/10
to fro...@googlegroups.com

//ஈமானுக்கு நீங்கள் விளக்கம் அளித்தீர்கள் ஆனால் ஒரு மனிதன் இணை வைத்து விட்டால் அவருடைய ஈமான் பாழாகிவிடுகின்றது மற்றும் அவர் இணை வைத்து இறை நிராகரிப்போர்களில் ஒருவராகி விடுகிறார். இந்த நேரத்தில் எப்படி அவர் பின்னால் தொழ முடியும். ஒரு இமாம் இணை வைகின்றாரா இல்லையா என்று தெரியாத நிலையில் நாம் அவர் பின்னே தொழுதால் குற்றம் ஆகாது. ஒரு இமாம் கண்டிப்பாக இணை வைக்கின்றார் என்று தெரிந்த பின்பும் அவர் பின்னால் நின்று தொழுவது எப்படி ஏற்றுகொள்ள முடியும். எல்லோரும் கேட்பது போல ஒரு காபீர் பின்னால் நின்று நீங்கள் எப்படி தொழ முடியும்??? // - Ihsan Ahamed

வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்

அன்புச் சகோதரர் Ihsan Ahamed அவர்களுக்கு

அல்லாஹ்வையும் ரஸுலல்லாஹ்வையும் நம்பிக்கை கொண்ட முஸ்லிம் மட்டுமே தொழுகையை நிறைவேற்றுவார். அல்லாஹ், ரஸுலல்லாஹ்வின் நம்பிக்கை கொள்ளாது இறைவனை நிராகரித்து, இறைவனுக்கு இணைவைத்தவர் எவரும் தொழுகையைக் கடைபிடிப்பதில்லை.

இறைவனுக்கு இணைவைப்பதால் ஒரு முஸ்லிம் இணைவைத்தவராகி விடுகிறார் என்று நீங்கள் கூறுவது சரி எனில், தொழுகையில் இருக்கும் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார் என அவரைப் பின்பற்றித் தொழுவது எனக்கும் சரியே!  ஒரு முஸ்லிமிடம் உள்ள அழகானவற்றைப் பின்பற்றுகிறேன். அவர் இணைவைத்ததைப் பின்பற்றவில்லை!  இணைவைத்தவர் எனத் தெரிந்த பின்னும் அவரைப் பின்பற்றித் தொழுதால் அது குற்றமாகும், அல்லது என் தொழுகையை இறைவன் ஏற்கமாட்டான் என்பதற்கு நீங்கள் சான்றுகள் தரவேண்டும்.



2010/2/16 Ihsan Ahamed <ihsa...@gmail.com>

ismail

unread,
Feb 16, 2010, 11:26:03 PM2/16/10
to fro...@googlegroups.com
சகோதரர் இஹ்சான் அஹ்மத் அவர்களே கீழ்க்கண்ட நபி மொழியை படியுங்கள்

தன் தகப்பன் அல்லாத(ஒரு)வரை, அவர் தன் தகப்பனல்லர் என்று அறிந்து கொண்டே, "அவர்தாம் என் தகப்பன்" என்று கூறும் ஒருவன் நன்றி கொன்றவன் (காஃபிர்) ஆகி விட்டான். தனக்குச் சொந்தமில்லாத ஒன்றைக் குறித்து "அது என்னுடையது" என்று உரிமை கொண்டாடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்; அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும். ஒருவர் மற்றொரு (முஸ்லிமான) மனிதரை 'இறைமறுப்பாளரே' என்றோ 'அல்லாஹ்வின் எதிரியே!' என்றோ அழைத்தால் - அழைக்கப் பட்டவர் (உண்மையில்) அவ்வாறு இல்லையாயின் - சொன்னவரை நோக்கியே அச்சொல் திரும்பிவிடும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொல்லக் கேட்டேன்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) (நூல் முஸ்லிம் 93)

ஒரு முஸ்லிம்மிடம் உள்ள குறையை அழகிய முறையில் சுட்டிகாட்டுங்கள் காஃபிர் என்ற கடுமையான வார்த்தையை பயன்படுத்ததிர்கள் 

Mohamed hussain Fazly

unread,
Feb 17, 2010, 12:28:58 AM2/17/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அழைக்கும் வரமதுல்லாஹி வபரகாதுஹூ
 
சஹோதரர்களே இந்த ஹதீஸையும் ஆய்விற்கு உற்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன் 

மிக விரைவில் உங்கள் மீது சில தலைவர்கள் தோன்றுவார்கள் (அவர்கள்) தொழுகையை அதனுடைய நேரத்தை விட்டும் பிற்படுத்துவார்கள்.அத்துடன் பிதாத்களையும் தோற்றுவிப்பார்கள் (அப்போது) நான் எவ்வாறு செய்துக் கொள்ளவேண்டும் என்று இப்னு மஸூத்(ரலி) அவர்கள் கேட்டார்கள்.உம்மு அப்தின் மகனே எவ்வாறு செய்து கொள்ளவேண்டும் என  என்னிடம் கேற்கின்றாயா? அல்லாஹ்வுக்கு மாறு செய்தவருக்கு எவ்வித கட்டுப் பாடும் கிடையாது.என ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                   
                                            ( இப்னு மாஜா,அஹ்மத்,தபரானி,ஸஹீஹ் ஜ.ஸ-3664   )

From: muslim <tomu...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Wed, February 17, 2010 9:06:28 AM
Subject: Re: இவரை பின்பற்றி தொழலாமா ?

Ihsan Ahamed

unread,
Feb 17, 2010, 1:30:18 AM2/17/10
to fro...@googlegroups.com
அல்லாஹ்வையும் ரஸுலல்லாஹ்வையும் நம்பிக்கை கொண்ட முஸ்லிம் மட்டுமே தொழுகையை நிறைவேற்றுவார். அல்லாஹ், ரஸுலல்லாஹ்வின் நம்பிக்கை கொள்ளாது இறைவனை நிராகரித்து, இறைவனுக்கு இணைவைத்தவர் எவரும் தொழுகையைக் கடைபிடிப்பதில்லை. // Muslim

 

அஸ்ஸலாமு அலைக்கும், Muslim Avargale,
 
ஒருவர் தர்காக்களுக்கு சென்று அங்கு அடங்கி இருப்பவர்களிடம் தனது தேவையை கேட்கின்றார் மற்றும் அவர் தொலைவும் செய்கின்றார், இவரது நிலை என்ன ? நீங்கள் சொல்கின்றீர்கள் இணை வைப்பவர் தொழுவதில்லை என்று, அப்படி அல்ல ஒருவர் அல்லாஹ்விற்கு இருக்கின்ற பண்புகளில் எதாவது ஒன்றை பிறருக்கு இருப்பதாக கருதினாலே அவர் இணை வைத்து விடுகின்றார். ஒருவர் தர்காவிற்கு செல்லும்போது அவர் எந்த நோக்கத்தில் செல்கின்றார் ? அங்கு அடங்கி இருப்பவர்கள் மூலமாக அல்லாஹ்விடம் கேட்கலாம் என்று செல்கின்றார், இந்த நிலையில் அவர் கண்டிப்பாக இணை வைத்து விட்டார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது என்று நம்புகின்றேன். நிறைய மனிதர்கள் தர்காக்களுக்கு சென்று அங்கு தன தேவையை கேட்கவும் செய்கின்றார்கள் மற்றும் தொழவும் வருகின்றார்கள்.
 
இப்படிபட்ட மனிதர்கள் இணை கற்பித்தவர்களே. நீங்கள் கூறுவது போன்று இணை வைப்பவர்கள் தொழாமல் இருப்பதில்லை, குறைந்தபட்சம் அவர்கள் ஜூம்மா தொழுகைக்காவது வருகின்றார்கள். அவர்கள் இணை வைத்து விட்டால் அதிலிருந்து விடுபடும்வரை அவர்களது அமல்கள் அல்லாஹ்விடம் ஏற்கப்படுவதில்லை.
 
கடைசியாக நான் ஒன்று கேட்கின்றேன், ஒருவர் தர்காக்களுக்கு சென்று அங்கு இருப்பவர்களிடம் தன் தேவையை கேட்கின்றார் என்றால் அவர் கண்டிப்பாக இணை வைத்து விட்டார். இதில் உங்கள் கருத்து என்ன ?
 
ஒருவர் இணை வைத்து விட்டால் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுகின்றார், அவர் பின்னல் தொழுவது எவ்வாறு ஏற்று கொள்ள முடியும் ? உங்கள் கருத்து என்ன ?
 
 
 
 


2010/2/17 muslim <tomu...@gmail.com>

நமக்குள் இஸ்லாம்

unread,
Feb 17, 2010, 10:22:16 PM2/17/10
to fro...@googlegroups.com
ஸலாம்
 
இணைவைப்பவருக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் அல்லாஹ் கைகளில் இருக்கின்றது. அதற்காக அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பை - அதிலும் அவர் தொழுகையாளியாக இருக்கும் நிலையில் - அறுத்துக் கொள்ளக் கூடாது.
 
நமது கேள்விக்கு பதிலளியுங்கள்.
 
  • இணைவைப்பவர் தொழ வைத்து அவர் பின்னால் நாம் தொழுதால் நமது தொழுகை பாழ்படுமா?
  • அவருடைய தவறுக்கான நம் அமலை அல்லாஹ் அழிப்பானா?
நம் அமலும் அழியும் என்றால் அதற்கான ஆதாரத்தை கொடுக்கவும்.


--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  

Mohamed hussain Fazly

unread,
Feb 17, 2010, 11:48:38 PM2/17/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும்,
சஹோதரர் ஜி.என் ,முஸ்லிம் அவர்களே கீலுள்ள ஹதீஸுக்கு உங்களின் பதிலை எதிர்பார்கிறேன்.



From: Mohamed hussain Fazly <faz...@yahoo.com>
To: fro...@googlegroups.com
Sent: Wed, February 17, 2010 10:58:58 AM
Subject: Re: இவரை பின்பற்றி தொழலாமா ?


அஸ்ஸலாமு அழைக்கும் வரமதுல்லாஹி வபரகாதுஹூ
 
சஹோதரர்களே இந்த ஹதீஸையும் ஆய்விற்கு உற்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன் 

மிக விரைவில் உங்கள் மீது சில தலைவர்கள் தோன்றுவார்கள் (அவர்கள்) தொழுகையை அதனுடைய நேரத்தை விட்டும் பிற்படுத்துவார்கள்.அத்துடன் பிதாத்களையும் தோற்றுவிப்பார்கள் (அப்போது) நான் எவ்வாறு செய்துக் கொள்ளவேண்டும் என்று இப்னு மஸூத்(ரலி) அவர்கள் கேட்டார்கள்.உம்மு அப்தின் மகனே எவ்வாறு செய்து கொள்ளவேண்டும் என  என்னிடம் கேற்கின்றாயா? அல்லாஹ்வுக்கு மாறு செய்தவருக்கு எவ்வித கட்டுப் பாடும் கிடையாது.என ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                   
                                            ( இப்னு மாஜா,அஹ்மத்,தபரானி,ஸஹீஹ் ஜ.ஸ-3664   )

From: muslim <tomu...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Wed, February 17, 2010 9:06:28 AM
Subject: Re: இவரை பின்பற்றி தொழலாமா ?

ibnuh...@mail.com

unread,
Feb 18, 2010, 9:04:02 PM2/18/10
to fro...@googlegroups.com

ஸலாம்
 சகோ, ஜி.என், மற்றும் சகோதரர்களுக்கு, ஒரு அன்பான வேண்டுகோள்...

 சில மெய்ல்கள் MOVE  பண்ணும்போது தவறுதலாக அழிந்து விடுவதால்,  இங்கு பதிலில எழுதிய சகோதரர்களின் சில வாசகங்களை சுட்டிக் காட்டும்போது,   , அந்த சகோதரின் பெயர் குறிப்பிட்டால் விளங்க இலகுவாக இருக்கும்..
உதாரணத்துக்கு
>>>>இணைவைப்பவருக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் அல்லாஹ் கைகளில் இருக்கின்றது. அதற்காக அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பை - அதிலும் அவர் தொழுகையாளியாக இருக்கும் நிலையில் - அறுத்துக் கொள்ளக் கூடாது.<<<<<
,இந்த , பகுதி , யார் அனுப்பிய பதிலில் இருந்தது என எனக்கு கண்டுபிடிக்க முடியவில்லை.... யாருக்கு நீங்கள் கேள்வியை முன் வைத்துள்ளீர்கள் . ப்ளீஸ் ...

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Feb 22, 2010, 2:54:47 AM2/22/10
to fro...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

சகோதரர் அவர்கள் கீழ்கண்டவாறு கூறியிருக்கிறார்கள்

முஸ்லிம் என்று சொல்லும் எவரையும் பின்பற்றித் தொழலாம்.   அதனால் நாம் குற்றவாளியாக மாட்டோம்!

 
 
 கேள்வி
 

இணைவைக்கும் இமாமை பின்பற்றி தொழலாமா?

இந்த கேள்வி தர்காஹ் செல்லும் இமாமை குறித்து நாம் பேசுவது கிடையாது அது தவறான புரிதலாகும்! தர்காஹ் செல்பவர் நபிவழிப்படி தொழுகையை தொழுது அவருக்கு பின்னால் நாம் நின்று தொழுதால் தவறு கிடையாது மாறாக இணைவைக்கும் இமாம் கீழகண்டவாறு மக்களுக்கு தொழுகையை நடத்தினால் என்ன செய்வது என்ற ஐயம்தான்?

 

 

இதோ இணைவைக்கும் இமாம் பற்றி சற்று விளக்கமாக!

 

நமக்கு இரண்டு பெருநாள் தொழுகைகள் உள்ளன அவைகளை தொழுவதற்காக நாம் சுன்னத்வல்ஜமாஅத் பள்ளிவாசலுக்கு செல்கிறோம் அங்கு பெருநாள் தொழுகைக்கு முன்பு கீழ்க்கண்டவாறு  நடைபெறுகிறது

 

 

·                    பெருநாள் தொழுகையை அதிகாலை நேரத்தில் தொழுவது நபிவழி சுன்னத் எனப்படுகிறது ஆனால் இணைவைக்கும் இமாம்கள் காலை 10 மணிக்கும் 11.30 மணிக்கும் தொழவைக்கிறார்கள்! (சுன்னத் விடுபடுகிறது)

 

·                    இரு பெருநாள் தொழுகைகளில் கிராஅத் ஓதுவதற்கு முன் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் கிராஅத் ஓதுவதற்கு முன் ஐந்து தக்பீர்களும் கூறவேண்டும் ஆனால் இணைவைக்கும் இமாம்கள் இந்த தக்பீர்களை மொழியும்போது 7 முறை தக்பீர் ரக்காத் உடைத்தும் 5 முறை தக்பீர் ரக்காத் உடைத்தும் (அதாவது கையை உயர்த்துவது, கையை கட்டுவது, கையை விடுப்பது தொடர்ச்சியாக 7 மற்றும் 5 முறை) இந்த நிலையில் இந்த இமாமை பின்பற்றி நாம் தொழுதால் நாமும் இஸ்லாத்தில் இல்லாத பித்அத்தை தானே செய்கிறோம் (இது நபிவழியா?)

 

·                    சில சுன்னத்வல் மசூதிகளில் தொப்பி போட்டால்தான் தொழவேண்டும் என்கிறார்கள் மீறுபவர்களை மசூதிக்குள் வர தடை செய்து போர்டு வைக்கிறார்கள் இது நபிவழியா? இப்படிப்பட்ட இணைவைப்பு இமாம்களை பின்பற்றி தொழுவதால் இவர்களுக்கு துணைபோகும் நிலை ஏற்படவில்லையா? அல்லாஹ்வின் பள்ளிவாசலில் வரவேண்டாம் என்று தடுப்பவர்கள் பின்னால் நின்று நாமும் அதற்கு துணை போகலாமா?

 

இன்னும் நபிவழி சுன்னத்தை பின்னுக்குத்தள்ளி ஷாபி, ஹனபி முறைகள் முற்படுத்துகின்ற ஏராளமான நடைமுறைகள் இணைவைக்கும் இமாம்களிடம் இருக்கின்றன ஆதனால்தான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு மக்களை வரவழைத்து கிடைத்தற்கரிய பெருநாள் தொழுகைகளையாவது பாழ்பட்டு போகாமல் அன்றைய தினமாவது மக்கள் நபிவழியில் தொழ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!  இதுதான் இணைவைக்கும் இமாம்களை பின்பற்றித் தொழாதீர்கள் பற்றிய சர்ச்சை! இங்கு தர்காஹ்வுக்கு செல்லும் இமாம் பற்றி கூறப்படவில்லை நபிவழித்தொழுகையை புறக்கணிக்கும் இமாம்களைக் குறித்தே இணைவைக்கும் இமாமை பின்பற்றி தொழலாமா? என்று கேள்வி எழுகிறது!

 

 

சரி சகோதரர்களே

என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள். (புகாரி)

 

இந்த நபிமொழிக்கும் மேலே சுட்டிக்காட்டிய இணைவைக்கும் இமாம்களின் நடைமுறைக்கும் அர்த்தமென்ன? இப்போது பதில் பதியுங்கள்!

 

 
2010/2/19 <ibnuh...@mail.com>

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en



--
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹா இல்லா அன்(த்)த அஸ்தக்பி(ய)ரு(க்)க வஅதூபு(இ) இலை(க்)க. திர்மீதி 3355

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Feb 22, 2010, 3:02:21 AM2/22/10
to fro...@googlegroups.com

 

சகோதரர் அவர்கள் கீழ்கண்டவாறு கூறியிருக்கிறார்கள்

முஸ்லிம் என்று சொல்லும் எவரையும் பின்பற்றித் தொழலாம்.   அதனால் நாம் குற்றவாளியாக மாட்டோம்!

 
இவ்வாறு கூறிய சகோதரர் என்னுடைய விளக்கமான கேள்விக்கு அவசியம் பதில் தருமாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
 
 
நபிவழியை புறக்கணிக்கும் இணைவைக்கும் இமாமை பின்பற்றித் தொழலாமா?
 


2010/2/22 சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>

ismail

unread,
Feb 22, 2010, 11:38:03 PM2/22/10
to fro...@googlegroups.com

வாலைக்கும் ஸலாம்! வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு


சகோதரர் சிராஜ் அப்துல்லாவுக்கு.
என்ன கூற வர்ரிர்கள் கருத்து வேறுபாடு உள்ளவர்கள் இணை வைக்கிறார்கள்
என்று கூரவர்ரிர்கள?அல்லது நபிவழியை விட்டவர்கள் இணை வைக்கிறார்கள்
என்று கூரவர்ரிர்கள?எதை சொன்னாலும் ஆதரத்தை முன் வையுங்கள் 
தொப்பி போடுவதற்கும் இணை வைப்பதற்கும் என்ன சம்பந்தம் 

   பெருநாள் தொழுகையை அதிகாலை நேரத்தில் தொழுவது நபிவழி சுன்னத் எனப்படுகிறது ஆனால் இணைவைக்கும் இமாம்கள் காலை 10 மணிக்கும் 11.30 மணிக்கும் தொழவைக்கிறார்கள்! (சுன்னத் விடுபடுகிறது)


 இதில் என்ன கூரவர்ரிகள் நேரம் தாழ்த்தி தொழுவது இணைவைக்கும் செயலா?

இதற்கும் ஆதாரம்தர முடியுமா 




 பெருநாள் தொழுகைகளையாவது பாழ்பட்டு போகாமல் அன்றைய தினமாவது மக்கள் நபிவழியில் தொழ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

மற்ற தொழுகை பாழ்பட்டு போகும் என்பதற்கு ஆதாரம்தர முடியுமா?
நீங்கள்கூறிய அனைத்தும் கருத்து வேறுபாடுதானே தவிர இணை வைப்புஎன்றஇந்த
இந்ததலைப்புக்கு சம்மந்தமே இல்லை 
கருத்து வேறுபாடு என்பது எல்லோருக்குள்ளும் உண்டு எண்டு மறந்து விடாதிர்கள்
 


சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Feb 23, 2010, 7:22:27 AM2/23/10
to fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ்ஸலாம்! (வரஹ்)

 

அன்புச் சகோதரர் இஸ்மாயீல்

 

 

கப்ரை வணங்குவது மட்டும்தான் இணைவைப்பா?

 

இஸ்மாயீல் என்ன சொல்ல வருகிறீர்! இணைவைப்பு என்பது கல்லையும் கப்ரையும் வணங்குவது மட்டுமல்ல என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள்! இணைவைப்பு என்பது பற்றி தாங்கள் இன்னும் நிறைய அறிந்துக் கொள்வது நிலுவையில் உள்ளது இதோ அதை பற்றிய தகவல்கள் முன்வைக்கிறேன் இது உங்களைப் போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்!

 

இதோ சிறியவகை இணைவைப்புகளின் பட்டியல்

 

தொழுகையில் மறைவான இணைவைப்பு

அண்ணல் நபி அவர்கள் சொன்னார்கள்!

ஒரு மனிதர் தொழுவதற்கு எழுந்து நிற்கிறார். மக்கள் தன்னை நோக்குகின்றார்கள் என்று தெரிந்துக்கொண்டதால் தனது தொழுகையை அழகுபடுத்திக்கொள்கிறார் இதுவே மறைவான இணை வைப்பாகும்! ஆதாரம் இப்னுமாஜா, மிஷ்காத் அல் மஸாபீஹ்

 

 

பிறருக்கு காட்டுவதற்காக தொழுவதும் இணைவைப்பு (ஷிர்க்)

அபுஸையீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

'நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, எங்களிடையே அல்லாஹ்வின் தூதர்; வந்தார்கள். தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை விட அதிகமாக நான் உங்கள் விஷயத்தில் அஞ்சுவது குறித்து தெரிவிக்கவா? அது மறைவான ஷிர்க் (இணைவைப்பாகும்) ஒரு மனிதர் தொழுகைக்காக எழுகின்றார். மனிதர்கள் தன்னை உற்று நோக்குகின்றார்கள் என்பதற்காக அவர் தனது தொழுகையை அலங்கித்துக் கொள்கிறார்." என்று கூறினார்கள். ஆதாரம்: இப்னுமாஜா

 

 

நோக்கம் தவறாக இருந்தாலும் அது ரியாவில் அடங்கும்

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

'அல்லாஹ்விற்காக என்று தூய எண்ணத்துடன், அவனது திருப்தியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும் இல்லாமல் செய்யப்படும் எந்தவொரு செயலையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்" நூல்: சஹீஹ் அல்ஜாமீ, சுன்னன் நஸயீ

 

பகட்டுக்காக செய்யப்படும் அமல்கள்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னதாக முஅத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த உலகில் புகழின் ஸ்தானத்தில் இருந்து பகட்டாக அதனைக் காட்டிக் கொண்ட எந்தவொரு மனிதனையும், இறுதித் தீர்ப்பு நாளில் தனது படைப்புகள் அனைத்தின் முன்பும் அம்பலப்படுத்தாமல் அல்லாஹ் விட மாட்டான்" நூல்: சஹீஹ் அத்தாகீப் வத் தாஹீப்

 

பிறர் மெச்சுவதற்காக செய்யப்படும் அமல்களின் தண்டனை

அல்லாஹ்விற்காக என்ற நோக்கத்துடன் மட்டும் பெற வேண்டிய அறிவை இவ்வுலகில் அதனால் பயன் கிடைக்கட்டும் என்ற நோக்கத்தில் ஒருவர், கற்பாரேயானால், அவர் இறுதித் தீர்ப்பு நாளில் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்." நூல்: அபூதாவூத், இப்னு மாஜா

 

 

கவர்ச்சிக்காக அமல்கள் செய்பவருக்க நரக நெருப்புதான்

'அறிஞர்களுடன் போட்டி போட வேண்டும் என்பதற்காக அறிவைப் பெறாதீர்கள். இதே போல் சாதாரண பாமரனுடன் விவாதம் செய்வதற்காகவும், கூட்டங்களைக் கவருவதற்காகவும், கவர்ச்சியாக்குவதற்காகவும் அறிவைப் பெறாதீர்கள். எவரொருவர் இதனைச் செய்கிறாரோ அவர் நெருப்பிற்காக காத்திருக்கட்டும்." நூல்: சஹீஹ் சுனன் இப்னு மாஜா

 

 

 

தமது இல்லங்களிலிருந்து பெருமக்காகவும், மக்களுக்குக் காட்டவும் புறப்பட்டோரைப் போன்றும், அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களைத்) தடுத்தோரைப் போன்றும் ஆகி விடாதீர்கள்! அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.

(திருக்குர்ஆன் 8:47)

 

 

பள்ளிவாசல்களில் தொழ வருபவரை தடுக்கக்கூடாது

 

'தொழுது கொண்டிருக்கும் ஒரு அடியாரைத் தடுப்பவனைப் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும் இறையச்சத்தை ஏவியவாறு இருந்தும் அவரைப் பொய்யாக்கிப் புறக்கணிக்கின்றான் என்பதை பார்த்தீரா? அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியவில்லையா? அவ்வாறல்ல. அவன் (இதிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால் அவனது தலைமயிரைப் பிடித்து நாம் இழுப்போம். தவறிழைத்துப் பொய்யுரைக்கும் (அவனது) தலைமயிரை(ப் பிடித்து) இழுப்போம். ஆகவே அவன் தனது சபையோரை அழைக்கட்டும், நாமும் நரகக் காவலர்களை அழைப்போம்.' (அல் குர்ஆன் 96: 9-18)

திருமறையில் மேற்கண்ட வசனத்தை ஓதக்கூடிய இமாம்கள் அல்லாஹ்வுக்கு பயப்படாமல் பள்ளிக்கு வருபவர்களை நோக்கி தொப்பி போட்டுத்தான் தொழனும் இல்லையெனில் வராதே என்று போர்டு தொங்க விடுகிறார்கள் இவர்கள் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் என்று நீங்கள் எண்ணுகிறீரா? இறை கட்டளையை நிராகரிப்பவர்கள் இணைவைப்பவர்களுக்கு சமமில்லையா?

இறை கட்டளையையே நிராகரிக்கிறார்கள் இவர்கள் மறைமுகமாக இறைவனை நிராகரிக்கும் செயல்கைளை செய்ய வில்லையா? இது இணைவைப்புக்கு சமமில்லையா?

எது கருத்துவேறுபாடு

·                    இறை கட்டளையை நிராகரித்து பள்ளியில் தொழுபவரை தடுக்கிறான் அது கருத்துவேறுபாடு என்று தங்களுக்கு தோன்றுகிறதா?

 

·                    கருத்துவேறுபாடு என்பதற்கு அர்த்தமென்ன என்பதை கூறவும்?

 

 

ஒட்டுமொத்தமாக இணைவைக்கும் இமாமை பின்பற்றித் தொழக்கூடாது என்று என்று கூறினால் சிறிய வகை இணைவைப்பு (முகஸ்துதி) செயலைச் செய்யும் ஏகத்துவ இமாம்களும் இதில் அடங்குவார்கள் ஆகவேதான் நபிவழித்தொழுகையை புறக்கணிக்கும் இணைவைக்கும் இமாம்களை என்று பொதுப்படையாக கூறியிருக்கிறேன் முதலில் புரிந்துக் கொள்ளுங்கள்!

 

தர்காஹ் சென்று ஷிர்க் வைக்கும் இமாம் மட்டும்தான் இணைவைப்பாளரா?

 

பிறருக்கு காட்டுவதற்காக முகஸ்துதி செய்யும் ஏகத்துவ இமாம் இணைவைக்கவில்லையா?

 

எனவேதான் நபிவழித் தொழுகையை புறக்கணிக்கும் இணைவைக்கும் இமாம் என்று கூறியிருக்கிறேன்!

 

சகோதரர் இஸ்மாயீல் சிர்க் அதாவது இணைவைப்பு எப்படி எப்படி எல்லாம் உள்ளது என்பதை இப்போதாவது அறிந்துக்கொண்டீரா?

 

இங்கு தொழுகை பற்றித்தான் பேசப்படுகிறது தலைப்பு சம்பந்தமில்லாத கருத்துக்கள் பேசப்படவில்லை! என்பதையும் இஸ்மாயீல் அறிந்திருக்க வேண்டுமே!

 

குறிப்பு

ரியா பற்றிய ஹதீஸ்கள் தகவல்கள் கீழ்கண்ட தளத்திலிருந்து சேகரிக்கப்பட்டவை http://www.readislam.net/ria2.htm (நன்றி)

 

 

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

 

 



2010/2/23 ismail <ismail...@gmail.com>

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Feb 23, 2010, 7:31:51 AM2/23/10
to fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ்ஸலாம்! (வரஹ்)

 
பள்ளிவாசலில் தொழவருபவர்களை  தடுப்பவர்கள் கருத்துவேறுபாடு கொண்டவர்களாம்  சகோ. இஸ்மாயீல் கருதுகிறார் அப்படியானல் இவருடைய கருத்துப்படி அவர்கள் நல்லவர்கள்! அப்படித்தானே!
 
கருத்துவேறுபாடு எது?
இறை கட்டளை நிராகரிப்பு எது?
இறை நிராகரிப்பு எது?
 
சரி சகோதரர்களே!
 
இமாமத் செய்யக்கூடியவர்களின் தகுதிகள் என்ன?
 
 
பள்ளி வாசல்களை நிர்வகிக்கக்கூடியவர்களின் தகுதிகள் என்ன?
 
 
நபிவழித்தொழுகைக்கும் ஷாபி ஹனபி தொழுகை தொழுகைக்கும் உள்ள வேறுபாடு என்ன?
 
 
எந்த செயல்கள் தொழுகையை பாழ்படுத்தும் எது பாழ்படுத்தாது?
 
பதில் கூறுங்கள்


 
2010/2/23 சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>

ismail

unread,
Feb 23, 2010, 8:49:02 AM2/23/10
to fro...@googlegroups.com

வாலைக்கும் ஸலாம்! வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு


சகோதரர் சிராஜ் அப்துல்லாவுக்கு

தாங்கள் கூறிய மறைவான இணைவைப்பு என்ற அனைத்து காரியங்களும் 
உள்ளம் சம்மந்தமானது உள்ளத்தில் என்ன உள்ளது என்பதை நீர் அறியமாற்றிர்  
அல்லாஹுவே மிக அறிந்தவன்

தொழுகையில் மறைவான இணைவைப்பு


 

பிறருக்கு காட்டுவதற்காக தொழுவதும் இணைவைப்பு (ஷிர்க்)


 

நோக்கம் தவறாக இருந்தாலும் அது ரியாவில் அடங்கும்


பகட்டுக்காக செய்யப்படும் அமல்கள்


பிறர் மெச்சுவதற்காக செய்யப்படும் அமல்களின் தண்டனை


 

கவர்ச்சிக்காக அமல்கள் செய்பவருக்க நரக நெருப்புதான்


 
தொப்பிபோட்டு தொளுகவைக்கின்ற இமாம் இப்படித்தான் தொளுகவைக்கின்றார்
என்று நீர் உள்ளத்துக்குள் சென்று பார்த்தீர இந்த தலைப்பு என்ன என்று நன்றாக 
பார்த்துக்கொள்ளுங்கள் இனைவைக்கின்ற இமாமை பின்பற்றி தொழுதால் என் 
தொழுகை கூடுமா கூடாதா அதற்க்கு பலமான ஆதாரத்தை முன் வையுங்கள் 
அதை விட்டு விட்டு இணைவைப்பு என்றால் என்னவென்று தெரியுமா 
அதற்க்கு என்ன தண்டனை தெரியுமா இதையல்லாம் நாமும் கொஞ்சம் அறிவோம்
இணை வைப்புக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை இணை வைப்பு என்பது மிகப்பெரிய 
பாவம் என்பதில் மாற்று கருத்து கிடையாது 
இங்கு பிறர் செய்த பாவம் என்னை பாதிக்குமா அதை மட்டும் பதிவோம்

"நாங்கள் செய்த குற்றம் குறித்து நீங்கள் வினவப்படமாட்டீர்கள்; நீங்கள் செய்தவை குறித்து நாங்கள் வினவப்பட மாட்டோம்" என்றும் கூறுவீராக.  (அல்குர் ஆண்34:25)




   
   

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Feb 24, 2010, 1:34:38 AM2/24/10
to fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)

 

அன்புச் சகோதரர் இஸ்மாயீல்!

 

இங்கு பிறர் செய்த பாவம் என்னை பாதிக்குமா அதை மட்டும் பதிவோம் பற்றி கேட்டுள்ளீர்

 

இதோ பதில்

 

ஒருவர் பாவம் செய்கிறார் அவரைப் பின்பற்றி தொழுதால் நமக்கும் பாவம் ஒட்டிக்கொள்ளும் என்பது நமது கருத்து கிடையாது மாறாக அதற்குத் துணைபோகக்கூடாது என்றுதான் கூறுகிறோம்

 

இணைவைப்பு வகைகள்

 

வெளிப்படையான இணைவைப்பு

ஒரு முஸ்லிம் தொழுகையில் முதல் கலிமாவை அழகாக ஓதுகிறார் பின்னர் தொழுகை முடிந்ததும் அருகில் இருக்கும் அவ்லியாவின் மக்பராவிற்கு சென்று அங்கு கும்பிடு போடுகிறார் இதை மக்கள் கூட்டம் பார்க்கிறது இவர் வெளிப்படையான இணைவைப்பாளர் ஆகிறார். இவரது பாவத்திற்கு இவரே முழுப்பொருப்பாளி இவரைப் பின்பற்றித் தொழுதால் உங்களுக்கு எந்தவித பாவமும் ஒட்டாது!

 

 

மறைமுகமான இணைவைப்பு

ஒரு முஸ்லிம் குர்ஆன் ஹதீஸ்களை நன்கு கற்றறிந்தவராக இருக்கிறார் அதை பிறருக்கு போதிப்பவராக இருக்கிறார் ஆனால் இதன் மூலம் பாராட்டுக்கள் கிடைக்க வேண்டும், நம்மை நோக்கி சிறந்த அறிஞர் என்று பாராட்டப்படவேண்டும் என்று நினைக்கிறார் இது மறைமுகமான இணைவைப்பு. இதை கீழ்கண்டவர்கள் மட்டுமே அறிவார்கள்!

 

1)      அல்லாஹ்

2)      அல்லாஹ்வின் தூதர்

3)      சம்பந்தப்பட்ட நபர்

 

உயிருடன் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் இதை அறிந்தவராக இருந்திருக்கிறார் அதனால்தான் இதைப்பற்றிய அறிவிப்பை அழகாக வெளியிட்டுச் சென்றுள்ளர் ஆனால் இறைத்தூதர் இன்று நம்மிடையே இல்லை எனவே தற்போது இந்த மறைமுகமான இணைவைப்பை அல்லாஹ்வும், சம்பந்தப்பட்ட நபர் ஆகிய இருவர் மட்டுமே அறிவார்கள்! ஏகத்துவவாதியான இவரது இணைவைப்பு பாவத்திற்கு இவரே முழுப்பொருப்பாளி இவரைப் பின்பற்றித் தொழுதால் உங்களுக்கு எந்தவித பாவமும் ஒட்டாது!

 

பகிரங்க அறிவிப்பும் அதனால் இணைவைப்பும்

ஒரு நபர் முஸ்லிமாக இருக்கிறார் அதுவும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புபவராக இருக்கிறார் ஆனால் செய்யும் செயல்களெல்லாம் மார்க்கத்திற்கு முரணாக இருக்கிறது அதை நன்றாகவே அறிந்தவராகவும் இருக்கிறார் இவர்கள் செய்யும் சில பாவங்கள் இதோ! மார்க்கம் நேரடியாக தடைசெய்த பாவச் செயல்களை பகிரங்கமாக செய்து அந்த பாவங்களுக்கு கட்டுப்பட வைக்கிறார்

 

·                    தூதர் காட்டிய தொழுகை முறையை விட மத்ஹபு காட்டிய தொழுகைகளை விரும்பி நடைமுறைப்படுத்துவது அதன்படி நடக்க போர்டு போடுவது!

 

·                    தங்களது மத்ஹபு மௌலானாக்கள் தொப்பி போட்டு தொழுததைப் போன்று தொழுங்கள் என்று தவறான கருத்துக்களை இஸ்லாத்தில் தினித்து அதை ஏற்க மறுக்கும் தொழுகையாளியை பள்ளிவாசலுக்குள் வரவிடாமல் தடுப்பது அதற்காக போர்டுகளை வைப்பது!

 

·                    அல்லாஹ்வின் அறிவுரையை நிராகரிப்பது

 

இங்கு அல்லாஹ்வின் அறிவுரையை நிராகரிப்பது என்பது கீழ்கண்ட பொருளில் கூறப்படுகிறது!

 

தொழுது கொண்டிருக்கும் ஒரு அடியாரைத் தடுப்பவனைப் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும் இறையச்சத்தை ஏவியவாறு இருந்தும் அவரைப் பொய்யாக்கிப் புறக்கணிக்கின்றான் என்பதை பார்த்தீரா? அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியவில்லையா? அவ்வாறல்ல. அவன் (இதிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால் அவனது தலைமயிரைப் பிடித்து நாம் இழுப்போம். தவறிழைத்துப் பொய்யுரைக்கும் (அவனது) தலைமயிரை(ப் பிடித்து) இழுப்போம். ஆகவே அவன் தனது சபையோரை அழைக்கட்டும், நாமும் நரகக் காவலர்களை அழைப்போம்.' (அல்குர்ஆன் 96: 9-18)

 

இந்த இறைவசனத்தை சற்று கவனிக்கவும்

முதல் பகுதியில்

தொழுது கொண்டிருக்கும் ஒரு அடியாரைத் தடுப்பவனைப் பார்த்தீரா?

 

இறுதி பகுதியில்

அவன் தனது சபையோரை அழைக்கட்டும், நாமும் நரகக் காவலர்களை அழைப்போம்!

 

இங்கு இந்த பகிரங்க பாவச் செயலை செய்து அதற்கு கட்டுப்படவைக்கும் இமாம்களின் சபையோர் யார் இவருக்கு பின்னால் நிற்பவர்தானே! அப்போது அந்த சபையில் நீங்களும்தானே இருக்கிறீர்கள்! இதோ கீழ்கண்ட இறை கட்டளைக்கு உங்கள் பதில் என்ன?

 

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும்வரை அவர்களுடன் அமராதீர்கள் (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான் (அல்குர்ஆன் 4-140)

 

 

இங்கு தெளிவாக அறிவுரை கூறப்பட்டுள்ளது இதோ

·                    தொழுது கொண்டிருக்கும் ஒரு அடியாரைத் தடுப்பவனைப் பார்த்தீரா? என்று அல்லாஹ் ஒரு இறைவசனதை பிரகடனப்படுத்துகிறான்!

 

·                    மற்றொரு வசனத்தில் அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும்வரை அவர்களுடன் அமராதீர்கள்

 

இப்போது சொல்லுங்கள் இஸ்மாயீல் இறைவசனத்தை மறுத்து தொழுகையாளி பள்ளிவாசலுக்குள் வருவதை இமாமத் செய்பவன் தடுக்கிறான் அல்லது துணைபோகிறான் இது போன்ற தீய செயலிலுருந்து அவன் விலகாதவரை அவனுடன் அமராதீர்கள் என்று மற்றொரு வசனம் விளக்குகிறது! இதற்கு உங்கள் பதில் என்ன இஸ்மாயீல்

 

 

 

இதோ இணைவைப்புக்கு நிகரான பகிரங்க குற்றம் செய்யும் மனிதர்களுக்கு பின்னால் நீங்கள் நின்றால் நீங்களும் பொறுப்பாளியாகலாம்

 

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். ஒவ்வொருவரும் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள்”. (ஆதாரம்: புகாரி: 893)

 

இதன் மூலம் அறிவது என்ன? பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியன அங்கு அதிகாரம் செலுத்தி தொழுபவரை தடுக்கும் உரிமையாருக்கும் கிடையாது என்பதுதானே அப்படியானால் இப்படிப்பட்ட பகிரங்க குற்றவாளிக்கு பின்னால் நீங்கள் நின்றால் அதை எதிர்த்து தடுக்காத குற்றம் உங்களைச் சாராதா?

 

 

இதோ பலவீனமான நிலையில் உங்கள் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் கற்றுத்தருகிறார்கள்

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும், முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா) கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்!

அறிவிப்பவர் அபுஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல் முஸ்லிம் 70

 

இங்கு தமது உள்ளத்தால் வெறுத்து ஒதுங்கட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் கற்றுத்தருகிறார்கள் இதோ இந்த செயலுக்கான ஒரு உதாரணம்!

 

 

ஒரு சாலையில் நான்கு குண்டர்கள் குடிபோதையில் தள்ளாடி நடக்கிறார்கள் அவர்களுக்கு பின்னால் கத்தியும் கபடாவும் என ரவுடிகள் நிற்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த குடிகார குண்டன் சாலையில் உள்ள கடைகளை அடித்து நொருக்குகிறான் இப்போது உங்களுக்கு தடுக்க சக்தியிருந்தால்

 

·                    அவர்களை தங்களது கையால் தடுப்பீர்கள்

 

·                    அவர்களை தடுக்க நாவின் மூலம்தான் முடியும் என்றால் அதை செயல்படுத்தி தட்டிக்கேட்பீர்கள்

 

·                    அவர்களை கையாலும் தடுக்க முடியவில்லை நாவினாலும் தடுக்க முடியவில்லை இப்போது வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு நாம் பலவீனமானவர்கள் என்று எண்ணி அந்த இடத்தை காலி செய்து செல்வீர்கள்!

 

இதனால் கிடைக்கும் படிப்பினை என்ன?

தவறு நடக்கும் இடத்தில் பலசாலியும், நாவண்மை மிக்கவனும் போராடலாம் ஆனால் பலவீணர்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் ஒருவேளை இந்த குண்டர்கள் தாக்க முற்படுவார்கள் அல்லது சம்பந்தப்பட்ட இடத்துக்கு காவல் துறையினர் வந்து குண்டர்களுடன் உங்களையும் குற்றவாளி என்று அள்ளிச் செல்லலாம்!

 

 

நீங்கள் இந்த தொழுகையாளியை தடுக்கும் இமாம்கள் பின்னால் நின்று அவர்களுக்கு கட்டுப்பட்டு தொப்பி போட்டு தொழுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அப்போ அங்கே தொப்பி போடாதவன் விரட்டப்பட்டால் நமக்கென்ன நாம் பலவீனர்கள் என்று அமர்ந்துக்கொள்வீரா அல்லது இந்த கொடிய கேடுகெட்ட பாவத்தில் நமக்கு பங்கு வேண்டாம் என்று அந்த இமாமை விட்டு விலகி பள்ளிவாசலுக்கு வருபவரை தடுக்காத மசூதிக்கு சென்று தொழுவீரா?

 

(இங்கு தொழுகையை பாதியில் இடைநிறுத்தம் செய்து வேறு பள்ளி செல்லுமாறு கூறிவில்லை மாறாக அடுத்த வக்து தொழுகையிலாவது தடுக்கும் இமாம்களின் பின்னால் நிற்காமல் பள்ளிக்கு வருபவர்களை தடுக்காத இமாம்கள் பின்னால் நின்று தொழவே அறிவுறுத்தப்படுகிறது!)

 
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!
 
அல்ஹம்துலில்லாஹ்

2010/2/23 ismail <ismail...@gmail.com>




   
   

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Feb 24, 2010, 1:36:22 AM2/24/10
to fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)

 

அன்புச் சகோதரர் இஸ்மாயீல்!

 

நேரமின்மையால் நேற்று 2 கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை இதோ இஸ்மாயில் அவர்கள் எழுப்பிய 2 கேள்வி

 

கேள்வி 1 நேரம் தாழ்த்தி தொழுவது இணைவைக்கும் செயலா?

 

நேரம் தாழ்த்தி தொழுவது இணைவைக்கும் செயல் அல்ல ஆனால் இணைவைப்புக்கு நிகரான செயல் என்று நான் கருதுகிறேன் காரணம் கீழே உள்ளது!

 

 

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கிறார்கள்: -

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். பெற்றோருக்கு நன்மை செய்தல்என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். இறைவழியில் அறப்போர் புரிதல்என்றனர். எனக்கு இவற்றை நபி(ஸல்) அவர்கள் அறிவித்தனர். (கேள்வியை) மேலும் நான் அதிகப்படுத்தியிருந்தால் நபி(ஸல்) அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள்.

 

சகோதரரே அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல் எது என்று அறந்தும் அந்த தொழுகை பாழ்படுத்துகிறார்களே இது நபிவழியை புறக்கணிக்கும் செயல் அல்லவா?

உதாரணமாக

 

·                    அல்லாஹ்வுக்கு இணைவைக்காதீர்கள் நபிகளார் (ஸல்) கூறியிருக்கிறார்கள்

 

·                    தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுங்கள் நபிகளார் (ஸல்) கூறியிருக்கிறார்கள்

 

நபிகளாரின் வார்த்தையை மதிக்கிறார்களா?

ஒருவன் இணைவைக்காதீர்கள் என்ற நபிகளாரின் வார்த்தையை மதிப்பதில்லை மற்றொருவன் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுங்கள் என்ற நபிகளாரின் வார்த்தையை மதிப்பதில்லை மேற்கண்ட இரண்டு குற்றங்களும் ஒன்றுதானே!

 

அருளைத்தேடுவதா? பொருளைத்தேடுவதா?

பெருநாள் தொழுகைகளை நபிகளார் (ஸல்) காட்டித்தந்த முறைப்படி அதிகாலை நேரத்தில் அதாவது 7 மணிக்கு சற்று முன்போ சற்று பின்போ தொழுதால் சிறப்பு ஆனால் ஏகத்துவம் தவிர மற்ற மசூதிகளில் 10.30க்கும் 11.30க்கும் என நேரம் தாழ்த்தி தொழப்படுகிறது காரணம் கேட்டால் மக்கள் சீக்கிரம் வரமாட்டார்கள் அவர்களுக்கு சிரமம் ஏற்படும் என்கிறார்கள்! ஆனால் சிந்தித்துப்பாருங்கள்!

 

·                    போலியோ சொட்டுமருந்து அதிகாலை 7மணிக்கு போடப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டால் காலை 6.30க்கே பெண்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள்

 

·                    ரேஷன் கடைகளில் அதிகாலை 7மணிக்கு சீமெண்ணை ஊற்றப்படுகிறது என்றால் சகோதரர்கள் பறக்கிறார்கள

 

·                    ரஜினியின் புதுசினிமா ரிலீஷ் ஆகிரது என்றால் அன்றையதினம் காலை 6.30க்கு எல்லாம் இளைஞர்கள் திரையரங்கு சென்று காத்து நிற்கிறார்கள்

 

·                    கல்யாணத்துக்கு போகணும் என்று கூறினால் இளைஞிகள் அதிகாலை 6.30 மணிக்கெல்லாம் பியுட்டி பார்லர் சென்று அலங்கரித்துக்கொண்டு வருகிறார்கள்

 

·                    ஏன்! பெருநாள் தினத்தன்று தாத்தாக்களும் பாட்டிமார்களும் கூட அதிகாலை 5 மணிக்கே கண்விழித்து மார்க்கெட் சென்றுவருகிறார்கள் கறி எடுக்கிறார்கள்!

 

·                    ரேஷன்கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை புகைப்படம் எடுக்கப்படுகிறது என்றால் குடும்பத்துடன் அதிகாலை 6.30 மணிக்கெல்லாம் சாலையோரம் கியு நிற்கிறது!

 

உலக சுகத்திற்காக அதிகாலை எழுந்து செல்ல மனம் வருகிறது ஆனால் அல்லாஹ்வின் அருளை பெருநாள் தினத்தன்று கூட விரைவாக பெற தவறுகிறார்கள். காரணம் கேட்டால் நொன்டிச்சாச்கு போக்குகளை கூறுகிறார்கள் இதற்கு இமாம்களும் துணைபோகிறார்கள்.  இங்கு நபிகளாரின் வார்த்தைக்கு மதிப்பில்லை மாறாக இணைவைக்கும் இமாம்களின் வார்த்தைக்கு மதிப்பு இது கூடுமா?

 

 

 

கேள்வி 1 மற்ற தொழுகை பாழ்பட்டு போகும் என்பதற்கு ஆதாரம்தர முடியுமா?

நபி(ஸல்) அவர்கள் ஒருவர் தொழுகையை முறைப்படி நிதானமாகத் தொழாது, நிலை, ருகூ, ஸஜ்தா முதலிய தொழுகையில் பர்ளாயுள்ளவற்றை அரைகுறையான வகையில் செய்து தொழுதபோது அவரை நோக்கி மீண்டும் நீர் தொழுவீராக! ஏனெனில் நீர் தொழவில்லை என்று கூறியுள்ளார்கள்  (அபு ஹுரைரா (ரலி) நூல் புகாரி, முஸ்லிம்)

 

சகோதரர் இஸ்மாயீல்

இதோ மேற்கண்ட நபிமொழியை படித்திருப்பீர்கள் இதில் தொழுகை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது அதில் நிலை, ருகூ, ஸஜ்தா ஆகியவற்றை அரைகுறையாக தொழுதால் மீண்டும் தொழ அறிவுறுத்தப்படுகிறது ஆனால் இன்றைக்கு ஷாபி, ஹனபி முறையில் இது கடைபிடிக்கப்படுகிறதா?

 

·                    வயிற்றில் கை கட்டப்படுகிறது

 

·                    கைகளை காதுகள் வரை உயர்த்தப்படுகிறது

 

·                    விரல் அசைத்தல் விடப்படுகிறது!

 

·                    தொப்பி புதிய கலாச்சாரத்தை பலவந்தமாக திணிக்கப்படுகிறது

 

·                    தஸ்பி மணி உருட்டப்படுகிறது

 

என்னை பின்பற்றித்தொழுங்கள் என்று நபிகளார் அறிவுறுத்து கிறார்கள் ஆனால் இணைவைக்கும் இமாம்கள் ஷாபி, ஹனபியை பகிரங்கமாக பின்பற்றித் தொழவைக்கிறார்கள். இமாம்களான ஷாபியும் ஹனபியும்தான் இறைத்தூதர்களா? அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதர்களா?

 

நபிகளாரின் அறிவுரையை புறக்கணிப்பவர்களை தெளிவாக அடையாளம் கண்டும் அவர்கள் பின்னால் நாங்கள் நிற்போம் இதில் என்ன தவறு என்று கூறவருகிறீர்களா? அப்படியானல் நீங்கள் நபிகளாரின் அறிவுரையை புறக்கணித்த பாவத்திற்கு அளாகிறீர்கள் என்று எச்சரிப்பதை தவிர வேறு வழியில்லை!

 

என்னுடைய பதில்களில் கடுமை தெரிந்தால் மன்னிக்கவும்!

அல்ஹம்துலில்லாஹ்


2010/2/24 சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>

ismail

unread,
Feb 24, 2010, 3:23:34 AM2/24/10
to fro...@googlegroups.com

வாலைக்கும் ஸலாம்! வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு


சகோதரர் சிராஜ் அப்துல்லாவுக்கு



அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும்வரை அவர்களுடன் அமராதீர்கள் (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான் (அல்குர்ஆன் 4-140)

 

இந்த நிலையை நாம் அடைந்தால் அவர் பேச்சுக்களில் ஈடுபடவும் மாட்டோம்

மாறாக அதைபார்த்துக்குட்டு சும்மா இருக்கவும் மாட்டோம் 


இப்போது சொல்லுங்கள் இஸ்மாயீல் இறைவசனத்தை மறுத்து தொழுகையாளி பள்ளிவாசலுக்குள் வருவதை இமாமத் செய்பவன் தடுக்கிறான் அல்லது துணைபோகிறான் இது போன்ற தீய செயலிலுருந்து அவன் விலகாதவரை அவனுடன் அமராதீர்கள் என்று மற்றொரு வசனம் விளக்குகிறது! இதற்கு உங்கள் பதில் என்ன இஸ்மாயீல்


உங்கள் பகுதியைப்பற்றி நமக்கு தெரியாது எங்கள் பகுதிகளில் 

தொளுதுகொண்டிருப்பவரை யாரும் தடுப்பது கிடையாது ஒரு வேளை 

நீங்கள் சொல்லுவது போல் உங்கள் பகுதிகளில் நடந்தால் அது 

தவறு என்பதில் நமக்கு மாற்று கருத்து கிடையாது 



இதோ இணைவைப்புக்கு நிகரான பகிரங்க குற்றம் செய்யும் மனிதர்களுக்கு பின்னால் நீங்கள் நின்றால் நீங்களும் பொறுப்பாளியாகலாம்

 

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள்ஒவ்வொருவரும் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள்”. (ஆதாரம்புகாரி893)

 


இதற்க்கு நம் பதில் 

பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார்கள்

இது இமாமை குறிக்கும் மாறாக இமாமைபின்பற்றி தொழுத நம்மைக்குரிக்காது


 

நீங்கள் இந்த தொழுகையாளியை தடுக்கும் இமாம்கள் பின்னால் நின்று அவர்களுக்கு கட்டுப்பட்டு தொப்பி போட்டு தொழுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்


நாம் எந்த இமாமுக்கும் கட்டுப்பட்டு தொப்பி போடவில்லை நபி(ஸல்)

அவர்களின் சொல்லுக்கு  கட்டுப்பட்டே தொப்பி போட்டோம் 


அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் அணிந்தவர் எதையெதை அணியலாம்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, தொப்பி, காலுறை ஆகியவற்றை அணியக்கூடாது. செருப்பு கிடைக்காதவர், தம் காலுறையின் (மேலிருந்து) கரண்டைக்குக் கீழ் வரையுள்ள பகுதியை வெட்டிவிட்டு அதை அணிந்து கொள்ளலாம் குங்குமப்பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையை அணியாதீர்!" என்றார்கள் புகாரி 1542


வயிற்றில் கை கட்டப்படுகிறது

 

·                    கைகளை காதுகள் வரை உயர்த்தப்படுகிறது

 

·                    விரல் அசைத்தல் விடப்படுகிறது!

 

இந்த செய்தியெல்லாம் நம்மை பொறுத்தவரை  கருத்து வேறுபாடுதான் காரணம்


நம்மை பொறுத்தவரை எந்த இமாமை பின்பற்றினாலும் நம் செயல் 

அழகாக இல்லையென்றால் அந்த தொழுகை அழுக்கு துணியைபோல் 

முகத்தில் வீசப்படும் என்பதுதான் நம் கருத்து

  

மற்றபடி கடுமையான வார்த்தை ஒன்றும் நீங்கள் பயன்படுத்தவில்லை 

ஒரு வேளை நான் பயன் படுத்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் 


அல்லாஹ் போதுமானவன் 


சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Feb 24, 2010, 4:00:29 AM2/24/10
to fro...@googlegroups.com
வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)
 
 

நபிவழித்தொழுகையை புறக்கணித்து ஷாபி, ஹனபி முறையில் ஒருசில இமாம்களும் தொழுது மக்களையும் தொழவைத்து தவறான வழிகாட்டுதல்களை ஊக்குவிப்பது உங்களுக்கு கருத்துவேறுபாடு போன்று தோன்றினால் நாம் என்ன செய்வது!

 

 

இறுதித்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பின்பற்றுவதன் அவசியம்

 

(நபியே!) நீர் கூறும்; “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னை பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான், மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (அருள்மறை குர்ஆன் 3-31)

 

 

உங்களிடையே இரண்டை விட்டுச்செல்கிறேன் அவற்றைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம்,இரண்டு எனது வழிமுறை. (மாலிக் இப்னு அனஸ்(ரலி) முஅத்தா)

 

குறிப்பு

நபிவழித்தொழுகைகளை புறக்கணித்துவிட்டு புதியதாக ஒன்றை ஷாபி, ஹனபி தொழுகைகளை பற்றிப்பிடிப்பது நம்மை பொறுத்தவரை நபிவழிக்கு மாற்றமானதே!

 

·                    ஒருபுறம் தர்காஹ்வின் வாயிலாக மக்கள் வழிகெடுக்கப் படுகிறார்கள்

 

·                    மற்றொருபுறம் நபிவழித்தொழுகைகளை புறக்கணித்து மத்ஹபு முறைப்படி மக்கள் வழிகெடுக்கப்படுகிறார்கள்!

 

·                    உங்களுக்கு எது கருத்துவேறுபாடு என்று சிந்திக்கத் தோன்றுகிறதோ அது நமக்கு தெளிவான வழிகேடாக தோன்றுகிறது!

  

எத்திவைப்பதுதான் நம் பணி மக்களை நேர்வழியில் செலுத்துவது இறைவன் கையில் உள்ளது!

 

 

அல்லாஹ் மிக அறிந்தவன்

 

 அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

 

 



2010/2/24 ismail <ismail...@gmail.com>

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

Abufaisal

unread,
Feb 24, 2010, 10:22:12 AM2/24/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்!

 

குழுமத்தில் எழுதும் சில சகோதரர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்கு அஸ்ஸலாமு அழைக்கும் என்றும் வ அலைக்கும் ஸலாம் என்பதற்கு வாலைக்கும் ஸலாம் என்றும் எழுதுகிறார்களே இவை சரியானவைதானா?

 

 

 

 

சகோ. அபூஃபைஸல்

ரியாத்

--

ibnuh...@mail.com

unread,
Feb 24, 2010, 1:52:35 PM2/24/10
to fro...@googlegroups.com
 சில சகோதரர்கள் இன்னும் தொப்பி தலைப்பாகை  விட்டு போகவில்லை.. அதையும் இஸ்லாத்தில்  கொண்டு வந்து சேர்த்துவிட்டு அதை விட்டு போக முடியாது உள்ளனர்..... சரி.....  உடை என நினைத்து வேண்டுமானால் போட்டு கொள்ளுங்கள்... ஆனால் , அதை மார்க்கமாகக வேண்டாம்... அதன் தெளிவான அறிவு இப்போது எல்லோரிடமும் உண்டு.... ....  ஒரு நாட்டு கலாச்சார உடைகளும்  , வழக்கங்களும் வேறு.,..,  இஸ்லாமிய  வாழ்க்கை நெறி வேறு..........
ஆய்வுகள் தொடரும்.......

maryam heera

unread,
Feb 25, 2010, 8:55:36 AM2/25/10
to fro...@googlegroups.com


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்....
 
தொழுகை
 
  1. தொழுகை என்பது இஸ்லாத்தின் தூண். நம்மையும் காபிர்களையும் வேறுபடுத்துவது இந்த தொழுகை தான்.
  2. ஆண்கள் பள்ளிவாசலுக்கு சென்று ஜமாத்துடன்  தொழுவதால் 27 மடங்கு அதிக நன்மைகளை பெறலாம்.
  3. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒருவர் தொழ பள்ளிவாசலுக்கு செல்லும் போது அவருடைய ஒவ்வொரு எட்டுக்கும் நன்மைகள் பதிவாகின்றன.
  4. மேலும் அல்லாஹ்வை ஜிக்ர் செய்ய செல்லும் ஒரு அடியானுக்காக பல மலக்குகள் துவா செய்கிறார்கள்.
  5. மலக்குகள் தங்களின் இறகுகளை கம்பளத்தை போல விரித்து வரவேற்கிறார்கள்.
 
இவ்வாறு இருக்கும் போது, நம் கூட தொழுபவர்கள் 
குடிகாரர்கலாகவோ,பொய் ,புறம் பேசுபவர்களாகவோ,
பாவிகளாகவோ இருந்தால் அது நம்முடைய
தொழுகையை எவ்வாறு பாதிக்கும்??    
 
 ஹதீஸ்
 
1722. அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் ‘உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்” என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் ‘என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?’ என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனவான் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றனர்” என்று வானவர்கள் கூறுகின்றனர்.அதற்கு இறைவன், ‘அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை. உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை” என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்” என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?’ என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், ‘அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்” என்பார்கள். அதற்கு இறைவன், ‘அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை. உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை” என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்” என்று பதிலளிப்பார்கள். இறைவன், ‘அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?’ என்று வினவுவான். வானவர்கள், ‘நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)” என்று பதிலளிப்பார். இறைவன், ‘அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். வானவர்கள், ‘இல்லை. உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை” என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?’ என்று கேட்பான் வானவர்கள், ‘நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்” என்பர். அப்போது இறைவன், ‘எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்” என்று கூறுவான்.அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், ‘(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்” என்பார். அதற்கு இறைவன், ‘அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்” என்று கூறுவான்.
புஹாரி :6408 அபூ ஹுரைரா (ரலி).
 
ஒருவருடைய செயல்கள் யாவும் அவருடைய நிய்யத்தை 
பொருத்து தான் அமையும்.வெளி தோற்றத்தில் நாம் பிறருக்கு  
எவ்வாறு தெரிந்தாலும் நம் மனதில் உள்ள மறைவான விஷயங்களை அல்லாஹ் தான் நன்கு அறிவான்.. நம்முடைய ஈமானும் எந்த அளவில் உறுதியாக உள்ளது அல்லது பலகீனமாக உள்ளது என்பதையும் அல்லாஹ்வை தவிர யாராலும் கூறமுடியாது...
 
எனவே ஒருவர் தர்ஹா செல்கிறார்,தாயத் அணிகிறார்,மேலும் பல பாவங்களை செய்கிறார்.. எனவே அவர் நரகவாதி.. முஸ்லிம் அல்ல.. என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை...
 
அல்லாஹ் ஜல்லஜலாலஹு  .. மிகப் பெரிய கிருபையாளன்.. மன்னிக்க கூடியவன்... கடல் நுரை அளவு பாவம் செய்தவனையும் மன்னிப்பவன்... ஒரு அடியானின்  மரண வேளையில், அவனது உயிர் தொண்டை குழியை நெருங்கும் போது கூட 
அந்த அடியான் தான் செய்த பாவங்களை எண்ணி வருந்தினால் அவனை மன்னிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்... மேலே கூறியது போல ஒருவர் பாவியாக இருந்து உங்களுடன் தொழுதால் அவனை மன்னிப்பவனும  தண்டிப்பவனும் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை...
நம்முடைய தாய்,தந்தையர் ஆதம் (அலை),ஹவ்வா (அலை) ஷைத்தானின் தூண்டுதலால் புசிக்க கூடாத கனியை உண்டதால் தான் நாம் இன்று இவ்வுலகில் இருக்கிறோம்... நாம் மனிதர்கள், பலகீனமானவர்கள்,பாவம் செய்யக்கூடியவர்கள், ஆனால் நம் பாவத்தினை மன்னிக்கும் உரிமையும் தண்டிக்கும் உரிமையும் அல்லாஹ்வின் விருப்பம் ..
கியாமத் நாளில் நம்முடைய குறைகளையும் ,பாவங்களையும் அல்லாஹ் மன்னிக்க  வேண்டும்,மறைக்க வேண்டும் என்றால், நம் முஸ்லிம் சகோதரருடைய குறைகளையும் பாவங்களையும் நாம் மறைக்க வேண்டும்..
 
காபிரிடம் கூட நாம் அவரது மனம் புண்படும் படி நடந்து கொள்ளக் கூடாது என்று இருக்கும் போது..
ஒரு முஸ்லிம் சகோதரர் கப்ரினை வணங்கும் நோக்கம் கொள்ளாமல் கப்ரினை ஜியாரத் செய்வதற்காக தர்ஹா விற்கு செல்கிறார் என்றால், அவரின் 
 மனதில் உள்ள நிய்யத்தை பற்றி அறியாமல் அவரை எவ்வாறு அல்லாஹ்விற்கு இணை  வைத்தவர்  என்று கூறுவீர்கள்??
 

ibnuh...@mail.com

unread,
Feb 25, 2010, 12:41:36 PM2/25/10
to fro...@googlegroups.com
சகோ.....maryam heera
சலாம் ..........
இந்த கேள்விகளுக்கு நன்கு சிந்தித்து குர்  ஆன்  ஒளியில் பதில் அளியுங்கள்....
பகிரங்கமாக உலக மக்களுக்கே தெரியும் வண்ணம்.....
ஒருவர் , கப்ருக்கு செல்கின்றார்..........அங்கு ,  யா அவ்லியா ,  எனது நோய் சுகமாக இறைவனிடம் எனக்காக சபா அத  செய்து எனக்கு நோயை சுகமாக்க துஆ செய்யுங்கள்..... என  அழுது கேட்கின்றார்..... பின் அந்த  பிரேதம் உள்ள  கப்ரை  நோக்கி அருகிலேயே , சுஜூது செய்கின்றார்... (என் கண்ணால் கண்டுள்ளேன்...)
  பின் போய் தொழுகிறார்.... மற்ற  கடமைகளையும் செய்கிறார்..
இப்போது சொல்லுங்கள்...
. இவர் முஸ்லிமா?   அல்லது முஸ்ரிகா ?? .....

இன்னொருவர்,  நான் இப்போது  ALLAAHவின் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன் .. முஸ்லிம்கள் என்னையும் ஈமான் கொள்ள வேண்டும் என கூறுகின்றார்..... அதை பிரச்சாரம் செய்கின்றார்.. அதே நேரம் , தொழுகிறார்.... மற்ற  கடமைகளையும் செய்கிறார்... 
இப்போது., இவர் முஸ்லிமா அல்லது முஸ்ரிகா ??

ஒருவர்,  அன்னை மர்யம் , ( மேரி ) அவர்களின் சிலைக்கு மலர் வைத்து வழிபட்டு கும்பிட்ட பின்தான் ,    வேலைக்கு போவார்.
( என் கண்ணால் கண்டது) . அவர் தன்னை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு ,  கடமைகளை செய்கின்றார்......
இப்போது , சொல்லுங்கள், இவர் முஸ்லிமா அல்லது முஸ்ரிகா ?
?
 
மேலும், சினிமா  கூத்தாடிகள் , பலர் , முஸ்லிம் என கூறிக் கொண்டு , சிலைகளை பூஜை செய்கின்றனர்,  கோவில்களில் அர்ச்சனை பண்ணி அந்த கடவுள்கள் பெயரை பக்தியோடு  சொல்லி பாடுகின்றனர்.. யாவர்களும் தொழுகிறார்கள் .,  ... மற்ற  கடமைகளையும் செய்கிறார் கள் ....உங்கள் கருத்துப்படி , இவர்கள் நிலை என்ன ??  முஸ்லிமா , முஸ்ரிகா ? ...........

     இவர்கள் எல்லாம் தொழுவது, மற்ற கடமைகளை செய்வது எல்லாம்  தான் ஒரு முஸ்லிம் என்ற எண்ணத்தில்தான் என்பதை மனதில் வைத்து பதில் அளியுங்கள்...உங்கள் பதில் கண்டு ஆய்வு தொடரும்.........

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Feb 26, 2010, 12:47:02 AM2/26/10
to fro...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
 
வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)

 

ஒரு முஸ்லிம் சகோதரர் கப்ரினை வணங்கும் நோக்கம் கொள்ளாமல் கப்ரினை ஜியாரத் செய்வதற்காக தர்ஹாவிற்கு செல்கிறார் என்றால், அவரின் மனதில் உள்ள நிய்யத்தை பற்றி அறியாமல் அவரை எவ்வாறு அல்லாஹ்விற்கு இணை  வைத்தவர்  என்று கூறுவீர்கள்?? (சகோதரியின் கருத்து)

 
பதில்
 

கண்ணியமிக்க சகோதரி அவர்களுக்கு

தாங்கள் தெரிவித்த கருத்து மிகவும் அபாயகரமானது! ஆம் இந்த கருத்தில் உள்ள தர்காஹ் என்ற வார்த்தை கீழ்கண்டவாறு மாற்றிப்பாருங்கள் இந்த அபாயம் தெளிவாக விளங்கும்! அதாவது

 

·                    ஒரு முஸ்லிம் சகோதரர் ஹிஜாப் அணிந்த தனது மனைவியுடன் சிலைகளை வணங்கும் நோக்கம் கொள்ளாமல் வணங்கும் சிலைகளை கண்டு ரசிப்பதற்காக கோவிலுக்குள் சென்று மணிக்கணக்காக அமர்ந்து வருவாரா?

 

·                    ஒரு முஸ்லிம் சகோதரர் ஹிஜாப் அணிந்த தனது மனைவியுடன் சிலுவைகளை வணங்கும் நோக்கமில்லாமல் வணங்கும் சிலுவைகளை தரிசிக்க மாதாகோவிலுக்கு சென்று மணிக்கணக்காக அமர்ந்து வருவாரா?

 

·                    ஒரு முஸ்லிம் சகோதரர் தன்னந்தனியாக மது அருந்தும் நோக்கமில்லாமல் மதுக்கடைக்கு சென்று 10 நிமிடமாவது அமைதியாக அமர்ந்து வருவாரா?

 

·                    ஒரு முஸ்லிம் சகோதரர் தன்னந்தனியாக விபச்சாரம் செய்யும் நோக்கம் இல்லாமல் சம்பந்தப்பட்ட இடங்களின் வாசல்படிகளைக்கூட மிதிப்பாரா?

 

மேற்கண்ட இந்த 4 இடங்களுக்கு செல்ல ஒரு முஸ்லிம் சகோதரர் தயங்குவார் காரணம் தன்னை இப்படிப்பட்ட இடங்களுக்கு சென்று வருவதை யாராவது பார்த்துவிட்டால் மானம் மரியாதையெல்லாம் போய்விடுமே என்று பயம் ஏற்படும் ஆனால் இதே பயம் வணங்கும் நோக்கமில்லாமல் தர்காஹ்விற்கு செல்பவருக்கும் ஏற்படவேண்டும் அப்போதுதான் அவர் தன்னை ஷிர்க்-லிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்!

 

ஷைத்தான் எப்படி மனதில் நுழைவான் இதோ உதாரணம்!

 

·                    முதலாவதாக கடைக்கு செல்வீர்கள் அங்கு சிகரெட் விற்கப்படுகிறது அதன் நிறம் வடிவம் பார்க்க அழகாக இருக்கும்! அதை தொட்டுப்பார் என ஷைத்தான் மனதில் எண்ணம் போடுவான்!

 

·                    சிகரெட்டை தொட்டுப்பார்த்தவுடன் அதை வாங்கிப்பார் என்று ஷைத்தான் எண்ணம் போடுவான்!

 

·                     சிகரெட்டை வாங்கியவுடன் அதை மூக்கில் முகர்ந்துப்பார் என்று ஷைத்தான் மனதில் எண்ணம் போடுவான்!

 

·                    சிகரெட்டை முகர்ந்துப்பார்த்தவுடன் அதை நெருப்பால் பொறுத்திப்பார் என்று ஷைத்தான் மனதில் எண்ணம் போடுவான்!

 

·                    சிகரெட்டை பொறுத்தியவுடன் உடனே அருகில் யாரும் இல்லையே சற்று சிகரெட் புகையை இழுத்துப்பார் என்று ஷைத்தான் மனதில் எண்ணம் போடுவான்!

 

·                    இறுதியாக சிகரெட்டை குடிக்கவைத்து மனிதனை சீரழித்து விடுவான்!

 

இதே நிலைமைதான் தர்காஹ்விற்கும்!

 

·                    முதலாவதாக தர்காஹ்வின் அழகை காட்டுவான்

 

·                    வணங்கும் நோக்கமில்லாமல் தர்காஹ்வுக்கு சென்றுவரலாமே என்று எண்ணம் போடுவான்!

 

·                    தர்காஹ்வுக்கு சென்ற உடனே கப்ரை தொட்டுப் பார்க்கலாமே என்று எண்ணம் போடுவான்!

 

·                    கப்ரை தொட்டுப்பார்த்தவுடன் பலவீனமான நமக்கு எதாவது உதவி கிடைக்குமா? என்று கேட்டுப்பார்ப்போமே என்று எண்ணம் போடுவான்!

 

·                    இறுதியாக அல்லாஹ் என்று கூறிய அழகான நம் வாயில் அவ்லியாவே என்று கூற வைப்பான் உடனே நீங்கள் உங்களையறியாமலே மெய்மறந்து கதறிக் கதறி குறைகளை முன்வைப்பீர்கள் அதைக்கண்டு ஷைத்தான் ரசிப்பான்!

 

 

கப்ருகளை ஜியாரத் செய்ய அழகான வழி

 

உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்

(ஆதாரம்: திர்மிதி, அஹ்மத்)

 

இங்கு கேள்வி என்னவெனில் கப்ருகளை வணங்கும் நோக்கமில்லாமல் ஜியாரத் செய்யலாமா என்பதுதான்? இதோ இந்த நபிமொழியின் அடிப்படையில் தர்காஹ்களை கீழ்கண்டவாறு மாற்றியமைக்கலாமே!

 

நாகூர் தர்காஹ் உட்பட அனைத்து தர்காஹ்களிலும் ஒருசில பெரியார்களின் கப்ரு (சமாதிகள்) தரைமட்டத்திலிருந்து மேலே உயர்தப்பட்டு தெளிவாக தெரியும் அளவுக்கு கட்டப்பட்டுள்ளது மற்றும் அருகில் சாதாரண மனிதர்களடைய கப்ருகள் எதுவும் கிடையாது எனவே இந்த உயர்த்திக் கட்டப்பட்ட கப்ருகளை தரைமட்டமாக்கிவிட்டு கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த தர்காஹ் கட்டிடம் முழுவதையும் கப்ருஸ்தானாக மாற்றி, பின்னர் அந்த பகுதியில் மரணிப்பவர்களை வரிசையாக புதைத்து எந்த கப்ரு பெரியாருடையது எந்த கப்ரு சாதாரண மனிதனுடைது என்று தெரியாத அளவுக்கு பராமரித்து வந்தால் அங்கு சென்று அவர்களுக்காக துவா செய்யலாம் காரணம் இப்போது தர்காஹ் கட்டிடம் என்று கிடையாது அவ்லியா கப்ரு என்று தனிப்பட்ட அடையாளம் எதுவும் கிடையாது மாறாக அது ஒரு மைய்யித் அடக்கும் கப்ருஸ்தான்!

 

சிந்தித்துப்பாருங்கள்

நபிகளாரின் காலத்தில் எத்தனையோ சஹாபிகள் போர்களில் உயிர்த்தியாகம் செய்து ஷஹீதாகி சுவர்கவாசிகள் என்ற மாபெரும் அந்தஸ்தை பெற்றனர் அவர்களுடைய கல்லரைகள் என்றைக்காவது தரைமட்டத்திற்கு மேல் உயர்த்திக்கட்டப்பட்டதா?

 

எத்தனையோ ஷஹீதான ஸஹாபிகள் சுவனத்திற்கு செல்பவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால்  நன்மாராயம்  கூறப்பட்டிருக்கிறார்கள் அதை நாம் நம்புகிறோம் ஆனால் இவர்களுக்கு தர்காஹ் கட்டிடம் எழுப்பியிருக்கிறோமா? நிலைமை இப்படியிருக்க நாகூர் உள்ளபட தர்காஹ்வில் உள்ள பெரியார்களுக்கு நீங்கள் எவ்வாறு சமாதி எழுப்பி தர்காஹ் கட்டிடம் எழுப்புவீர்கள் அங்கு சென்று வணங்கும் நோக்கமில்லாமல் எவ்வாறு சென்று வருவீர்கள்! ஷஹீதுகளுக்கு இல்லாத அந்தஸ்து எவ்வாறு பெரியார்களுக்கும் மகான்களுக்கும் கொடுப்பீர்கள் மேலும் நீங்கள் நினைக்கும் பெரியார்களும் மகான்களும் உண்மையில் உத்தமர்களா என்று கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது?

 

தர்காஹ் கட்டுவது கூடுமா?

ஒரு செயலை நபிகளார் அனுமதிக்கவில்லை மாறாக கடுமையாக எச்சரித்து தடைவிதித்துள்ளார்கள் ஆனால் முஸ்லிம்களில் கப்ருவணங்கிகள் இந்த நபிவழியை புறக்கணித்து கப்ரு கட்டி தர்காஹ் எழுப்புகிறார்கள் அப்படியானல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்படாத வஹி இந்த கப்ரு வணங்கிகளுக்கு அல்லாஹ்விடமிருந்து வழங்கப்பட்டுள்ளதா?

 

மேற்கண்ட இந்த பதிலை சற்று தெளிவாக அமைதியாக சிந்தித்துப்பாருங்கள்!
 
நான் முன்வைத்த உதாரணங்களில் கடுமை இருந்தால் மன்னிக்கவும்!
 
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
 
அல்ஹம்துலில்லாஹ்
 
 
 


 
2010/2/25 <ibnuh...@mail.com>

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Feb 26, 2010, 1:11:16 AM2/26/10
to fro...@googlegroups.com

அன்புச் சகோதர சகோதரிகள் அனைவருக்கும்!

 

கப்ரு வணங்கிகள் நினைக்கும் பெரியார்களும் மகான்களும் உண்மையில் உத்தமர்கள் என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமுமில்லை?

 

 

உண்மையில் ஒருவர் மகான் அல்லது அவ்லியா என்று கூறுவதாக இருந்தால் அதற்கு மனிதன் முன்வைக்கும் சுய ஆதாரம், கவிதைகள், கட்டுக்கதைகள் எடுபடாது மாறாக அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியிருக்க வேண்டும்! காரணம் மனிதர்களாகிய நாம் யாருடைய உள்ளத்தையும் பிழந்து பார்க்க முடியாது!

 

ஒருவர் மகான் அல்லது அவ்லியா என்பதை குர்ஆன் அல்லது நபிவழி வாயிலாகத்தான் அறிய முடியும்! தர்காஹ்வில் அடக்கப்பட்டவர்கள் சாதாரண மக்கிப்போன மய்யித்து தானே தவிர மகத்துவமிக்கது கிடையாது!

 

பிர்அவ்னுடைய உடல் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் கூட மக்கிப்போகாமல் உள்ளது ஆனால் இந்த அவ்லியா எனப்படும் தர்காஹ்வில் அடக்கப்பட்டவர்களின் உடல்கள் எறும்புகளாலும், கரையான்களாலும், பெருக்கான்களாலும் அறிக்கப்பட்டு அடையாளம் தெரியாமல் இருக்கும்! வேண்டுமானல் கப்ருவணங்கிகள் தோண்டிப்பார்க்கட்டும்!

 

பிர்அவ்னுடைய உடலுக்கு அல்லாஹ் கொடுத்த சிறப்பு கூட இந்த அவ்லியாக்கள் என்று கப்ருவணங்கிளால் கருதப்படும் மனிதர்களுக்கு இல்லை!

 

சுப்ஹானல்லாஹ்!

 

அல்லாஹ் மிக அறிந்தவன்!

 

 
 
 


 
2010/2/26 சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>

ibnuh...@mail.com

unread,
Feb 26, 2010, 12:59:02 AM2/26/10
to fro...@googlegroups.com
சிராஜ் அப்துல்லாஹ்  சகோ.....சிராஜ்
இங்கு நான் கேட்ட , இவர் முஸ்லிமா , முஸ்ரிகா என்ற பதிலில், உங்கள் தெளிவையும், இவர் ஒரு முஸ்லிம் எனில் , ஆதாரத்துடனும், முஷ்ரிக் எனில் அதையும் ஆதாரத்துடனும் எழுதினால் , சகோ..மர்யம் அவர்கள் , பதில் தருவார்கள் என நினைக்கிறன்.... . நன்றி......பின் ஆய்வை தொடருவோம்..

 

maryam heera

unread,
Feb 26, 2010, 10:12:38 AM2/26/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்....
 
 
நான் ஒன்றும் தர்ஹாவிற்கு செல்லும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக
பேசவில்லை... தர்ஹாவிற்கு சென்று சந்தனக்கூடு எடுப்பது,விழா நடத்துவது,ஊர்வலமாக செல்வது, தீ மிதிப்பது, சாட்டையால் அடித்துக் கொண்டு தன்னை தானே வருத்திக் கொள்வது,போன்றவை பெரும் பாவம் தான்...
இவை எல்லாம் மாற்று மதத்திலிருந்து நம் மதத்திற்கு வந்த கலாச்சாரங்கள்... எனவே மற்று மதத்தாரை பின்பற்றுபவன் என்னை சார்தவன் அல்ல என்று நபிகளார் கூறி உள்ளார்கள்...
 
அடக்கஸ்தளங்களுக்கு செல்லும் பெண்களை நபிகளார் சபித்துள்ளார்கள்..
ஆனால் ஆண்களுக்கோ கப்ருகளை ஜியாரத் செய்வதற்கு மட்டும் 
அனுமதி அளித்துள்ளார்கள்...
 
 மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் ஆறறிவு தந்து தான் படைத்துள்ளான்.. இந்த சிறப்பு வேறு எந்த படைப்பினங்களுக்கும் இல்லை.. நல்லது எது? , கேட்டது எது? என்று சிந்திக்கும் ஆற்றல் மனிதனுக்கே உரிய சிறப்பு...
 
அல்லாஹ் கொடுத்த இந்த நிஹ்மத்தை மறந்து சிலர் சிந்திக்காமல்
தர்ஹாவே கதி என்று கிடக்கிறார்கள்.. நான் அவர்களைப் பற்றி பேச வில்லை... மாறாக கப்ருகளை ஜியாரத் செய்ய கூட செல்லக் கூடாது என்று எவ்வாறு கூறுகிறீர்கள்..? கப்ருகளை ஜியாரத் செய்யலாம் என்ற ஹதீஸை நீங்கள் நம்பவில்லையா?
 
தர்ஹாக்களில் எழுப்பப் பட்டுள்ள கட்டிடங்களை இடித்து தரை மட்டம் ஆக்க வேண்டும் என்பது முடியாத காரியம்... காரணம் அதை கட்டியது நாம் அல்ல.. 
 
கப்ருகளை  உயரமாக கட்டக் கூடாது, கட்டிடங்களை எழுப்பக் கூடாது..
இது நபி மொழி.. எனவே நமது கப்ரையோ அல்லது நம் உறவினர்களின் கப்ரையோ நாம் உயரமாக கட்டப் போவது கிடையாது.. வலிமார்களின் கப்ரினை கட்டிடமாக கட்டியவர் அல்லாவிற்கு மறுமை நாளில் பதில் கூற வேண்டும்...
 
தவறு செய்யக்கூடிய  இமாமை பின்பற்றி தொழுவதால் நம்முடைய தொழுகை பாதிக்கப் படாது..  

2010/2/26 <ibnuh...@mail.com>
சிராஜ் அப்துல்லாஹ்  சகோ.....சிராஜ்
இங்கு நான் கேட்ட , இவர் முஸ்லிமா , முஸ்ரிகா என்ற பதிலில், உங்கள் தெளிவையும், இவர் ஒரு முஸ்லிம் எனில் , ஆதாரத்துடனும், முஷ்ரிக் எனில் அதையும் ஆதாரத்துடனும் எழுதினால் , சகோ..மர்யம் அவர்கள் , பதில் தருவார்கள் என நினைக்கிறன்.... . நன்றி......பின் ஆய்வை தொடருவோம்..

 

--

ibnuh...@mail.com

unread,
Feb 26, 2010, 11:14:40 AM2/26/10
to fro...@googlegroups.com
  சகோ. .......
>>>>>தவறு செய்யக்கூடிய  இமாமை பின்பற்றி தொழுவதால் நம்முடைய தொழுகை பாதிக்கப் படாது<<<<< (MARYAM).

முதலில் , நான் கேட்டுள்ள கேள்விக்கு , இவர முஸ்லிமா , முஸ்ரிகா என்பதற்கு ஆதாரத்துடன் பதில் பதியுங்கள்.....

அதன் பின்,  .....இவர் பின்னால் தொழலாமா ......என்பதை ஆய்வு செய்யலாம்....

பதில்கள் கேள்விக்கு ஏற்றாப்போல் , ஒழுங்காக பதியும்போது மட்டுமே அதற்குரிய    ஆய்வு ரீதியான மறு பதில் தர முடியும்......

நமக்குள் இஸ்லாம்

unread,
Feb 26, 2010, 10:12:00 PM2/26/10
to fro...@googlegroups.com

ஸலாம்.
 
அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் வெளிப்படையாக மறுத்து (அதாவது இறைவன் கிடையாது என்றோ ஒன்றுக்கு மேற்பட்ட இறைவர்கள் உண்டு என்றோ கூறி,  முஹம்மத் இறைவனின் தூதரல்ல என்று புறக்கணித்து) வாழ்பவர்களை மட்டுமே வெளிப்படையாக காபிர் என்றோ முஷ்ரிக் என்றோ சொல்லும் உரிமை நமக்குண்டு.
 
அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் ஏற்ற நிலையில்,  தங்களை முஸ்லிம்கள் என்று அவர்கள் சொல்லும் நிலையில் தங்கள் வழிபாடுகளில் கலப்படம் செய்பவர்களைப் பற்றி தீர்ப்பு சொல்லும் அதிகாரம் நமக்கில்லை என்று அழுத்தமாக கூறுகிறோம்.  அவர்களுக்கு தீர்ப்பும் அவர்களின் செயலுக்கான சரியான நியாயமும் வழங்குபவன் இறைவன் மட்டுமே.
 
ஈமான் விஷயத்தில் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கும் உரிமை நமக்குண்டு என்று யாராவது வாதித்தால் அதற்கான ஆதாரத்தையும்,  அவ்வாறு சொல்பவர்கள் "நாங்கள் சரியானவர்கள் தான்,  எங்கள் ஈமானில் எந்தவித கலங்கமும் இல்லை இறைவன் எங்களுக்கு சொர்க்கம்தான் என்று எங்களுக்கு எழுதி கொடுத்து விட்டான்" என்பதற்கான ஆதாரத்தையும் வெளியிடவும்.
 
தன்னை முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளும் எவரையும் பின்பற்றித் தொழலாம். அதனால் நம் தொழுகைக்கு எந்த பாதிப்பும் வராது


--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  
http://quran-audiomp3.blogspot.com/?

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe  

ibnuh...@mail.com

unread,
Feb 27, 2010, 1:19:52 AM2/27/10
to fro...@googlegroups.com
 வ அலைக்கும் சலாம்,
சகோ, ஜி.என், ,,, 
உங்கள் பதிலில் , எந்த   ஆதாரமும் தரவில்லை..

..
நீங்கள் >>>>அழுத்தமாக  கூறிவருகிறோம்<<< என்பது ஒரு போதும்  இஸ்லாம் ஆகாது...

எனவே ,  நீங்கள்...அழுத்தமாக கூறுவதற்குரிய   , குர் ஆன் , ஹதீஸின் தெளிவான ஆதாரத்தை முன் வையுங்கள்...

ஒரு பொருள் இருக்கின்றது என்பதற்கு தான் , அதை இருக்கின்றது என்பவர் , ஆதாரத்தடன் நிரூபிக்க வேண்டும்.... 

ஒரு பொருள் இல்லை  , என்பவர் நிரூபிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை....ஏனெனில் அவர்தான் இல்லை என்று  கூறுகிறாரே.  இது LOGICAL  ARGUMENT ..
ஆயினும், இஸ்லாத்தை பொறுத்தளவில் ,  இருக்கும் , இல்லை என்பதற்குரிய இரு ஆதாரங்களும் சரியாக வைக்கப்பட வேண்டும்.......

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Feb 27, 2010, 6:01:37 AM2/27/10
to fro...@googlegroups.com
வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)
 
சகோதரர் இப்னு ஹசன் அவர்களின் கேள்வி நியாயமானதே!

2010/2/27 <ibnuh...@mail.com>

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Feb 27, 2010, 6:24:40 AM2/27/10
to fro...@googlegroups.com
 வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)
 
சகோதரர் ஜி.என் அவர்களின் கருத்து
தன்னை முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளும் எவரையும் பின்பற்றித் தொழலாம். அதனால் நம் தொழுகைக்கு எந்த பாதிப்பும் வராது -
 

நபிவழியை புறக்கணித்து மத்ஹபு முறையை பின்பற்றி தொழவைக்கும் இமாமுக்கு பின்னால் சகோதரர் ஜி.என் அவர்கள் நின்று தொழுவாரா?

 

இப்போது சகோதரர் ஜி.என் அவர்களுக்கு எனது கேள்வி என்னவெனில் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நபிவழிப்படி தொழுகை தானும் தொழாமல் மக்களுக்கும் தொழவைக்காமல் நபிவழிக்கு மாற்றமாக தங்களது மூதாதையர்கள் மற்றும் ஷாபி, ஹனபி  மத்ஹபு வழியில் தொழுகை நடத்தினால் அந்த தொழுகைகளை பின்பற்றி நாம்  தொழுதால் நமது தொழுகைக்கு பாதிப்பு வருமா? வராதா?

 

'என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்' (புகாரி)

என்ற நபிகளாரின் அறிவுரைக்கு என்ன பதில்!

 

நான் இரண்டை விட்டுச்செல்கிறேன், அவற்றைப் பற்றிக்கொள்ளும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறமாட்டீர்கள், ஒன்று இறைமறை குர்ஆன். மற்றது என் வழிமுறை"

என்ற நபிகளாரின் அறிவுரைக்கு என்ன பதில்!

 

 

ஷாபி, ஹனபி மத்ஹபுகளுக்காக சிலர் தொழுகையில் நபிகளார் காட்டிய முறையை புறக்கணிக்கிறார்கள் அப்படியானல் மத்ஹபுகளுக்கு முதலிடம் கொடுத்து நபிகளார் விட்டுச்சென்ற இரண்டு வழிகளையும் விட்டுவிடலாமா?

 

 

 

 

 

2010/2/27 சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Feb 27, 2010, 6:41:35 AM2/27/10
to fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)

 

சகோதரர் ஜி.என் தொந்தரவுக்கு மன்னிக்கவும்

 

தங்கள் வழிபாடுகளில் கலப்படம் செய்பவர்களைப் பற்றி தீர்ப்பு சொல்லும் அதிகாரம் நமக்கில்லை என்று அழுத்தமாக கூறுகிறோம்.  அவர்களுக்கு தீர்ப்பும் அவர்களின் செயலுக்கான சரியான நியாயமும் வழங்குபவன் இறைவன் மட்டுமே! (சகோதரர் ஜி.என் அவர்களின் கருத்து)

 

 

சகோதரர் ஜி.என் தாங்கள் கூறுவதை தாங்களே மீறுகிறீர்கள்

 

இதோ ஆதாரம்

 

இஸ்லாத்தின் பார்வையில் திருமணம் என்ற கட்டுரையில் தாங்கள் கூறிய கருத்து கீழே பதிக்கிறேன்!

 

அழகு - அந்தஸ்து என்று அனைத்தும் இருந்தும் ஓரிறைக் கொள்கையே வாழ்க்கை என்ற உறுதிப்பாடு மட்டும் இல்லாமல் போய் விட்டால் முஸ்லிமான ஒரு ஆண்மகனுக்கு துணையாக வர அவள் தகுதியற்றவள் என்று இறைவன் பகிரங்கமாகவே கூறியுள்ளதால் முஸ்லிமல்லாத பெண்களிலிருந்து முஸ்லிம் என்ற பெயர் வைத்துக் கொண்டு இறை நம்பிக்கையில் கலப்படம் செய்து தர்கா போன்ற வழிபாடுகளை நடத்தும் பெண்கள் உட்பட இந்த வகையில் அடங்கி விடுவார்கள். அத்தகையப் பெண்களை புறந்தள்ளி வைக்கத்தான் வேண்டும்.

 

ஆதாரம் http://www.tamilmuslim.com/gn/merrage-islam.htm

 

திருமண விஷயத்தில் கலப்படம் பற்றி தெளிவாக தீர்ப்பு வழங்கிய தாங்கள் தொழுகை விஷயத்தில் அவ்வாறு தீர்ப்பு அளிப்பது நம் கையில் இல்லை என்கிறீர்களே இது என்ன நியாயாம்!

 
என் மகள் ஃபாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்பது நபிகளாரின் நடைமுறை இந்த வார்த்தை நமது நியாயம் மற்றும் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னுதாரணமாக உள்ளது!
 
இவ்வாறு மேற்கோள்காட்டியதற்கு மன்னிக்கவும் சகோதரரே!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!



Seyed

unread,
Feb 27, 2010, 7:09:29 AM2/27/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ்மதுல்லாஹி வபரகாதுஹு 
நல்ல தெளிவை தரும் அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்., அத்துடன் எழுதக்கூடிய (ஆய்வுசெய்து ) அணைவருக்கும் என்னைபோன்று தெளிவைப்பெரும் நோக்கில் படிக்கக்கூடிய அணைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக 
Seyed N  தீன் 

muslim

unread,
Feb 27, 2010, 10:41:29 AM2/27/10
to fro...@googlegroups.com

நபிமொழி

"(இமாமாக நியமிக்கப் படுகின்ற) அவர்கள் உங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள். அவர்கள் சரியாகத் தொழுவார்களானால் உங்களுக்கும் அதன் நன்மை கிடைக்கும். அவர்கள் தவறு செய்வார்களானால் அதற்குரிய தீமை அவர்களுக்கு உண்டு. உங்களுக்கு நீங்கள் செய்ததற்குரிய நன்மை கிடைக்கும்''. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) (நூல் - புகாரி 694)
 
இமாமத் செய்பவர் சரியாகத் தொழவில்லையென்றால் அது அவருக்குத்தான் தீமையாகும். பின்பற்றித் தொழுபவர்களுக்கு அதனால் எந்த பாதிப்பும் இல்லை! 
 
இதை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, இமாமின் தவறுகள் பின்பற்றித் தொழுபவர்களின் தொழுகைக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நாம் சொல்கிறோம். கிப்லாவை முன்னோக்கித் தொழும் எந்த இமாமையும் பின்பற்றித் தொழுவோம். அதில் எந்த ஆட்சேபணையும் எமக்கில்லை! 
 
இமாம் மத்ஹபு முறையில் தொழுகிறார் அதனால் பின்பற்றித் தொழுபவர்களின் தொழுகைப் பாதிக்கப்படும் என்று எவர் கூறுகின்றாரோ
அவர் தமது கூற்றுக்குச் சான்றாக குர்ஆன், சுன்னாவிலிருந்து ஆதாரம் தருவார்களேயானால் அதை ஏற்றுக்கொண்டு எம்மை மாற்றிக்கொள்கிறோம்.
 
(இது குறித்து  இதுதானிஸ்லாம் இணையதளத்தில் கருத்தாடல் நடத்திய சகோதரர்கள் இந்த ஆதாரங்களை அங்கு பதிவு செய்துள்ளனர் கவனமாக மீண்டும் படித்துப் பார்த்து தொழுகை பாதிக்கப்படும் என்றக் கருத்துடையோர் சான்றுகளை எழுதுங்கள்!) 
 
 
அஃதர்

உஸ்மான்(ரலி) முற்றுகையிடப் பட்டிருந்தபோது, நான் அவர்களிடம் சென்று 'நீங்கள் மக்களக்குத் தொழுகை நடத்துகிற இமாமாக இருக்கின்றீர்கள். உங்களின் மீது சோதனை ஏற்பட்டிருப்பதை காண்கிறோம். இந்நிலையில் எங்களுக்குக் குழப்பம் விளைவிக்கிறவர். இமாமாகத் தொழுகை நடத்துகிறார். அதனால் நாங்கள் மனவேதனை அடைகிறோம்' என்று கூறினேன். அதற்குத் தொழுகை, மக்கள் செய்கிற செயல்களில் மிகச் சிறந்த செயலாகும். மக்கள் அதை அழகான முறையில் செய்யும்போது நீயும் அவர்களோடு தொழு. அவர்கள் அதில் தவறிழைக்கிறபோத அத்தவறுகளைவிட்டும் நீ ஒதுங்கிக் கொள்' என உஸ்மான்(ரலி) கூறினார். அறிவிப்பவர் உபைதுல்லாஹ் இப்னு அதீ (ரஹ்) (நூல் - புகாரி 695)

muslim

unread,
Feb 27, 2010, 10:59:44 AM2/27/10
to fro...@googlegroups.com

''என் மகள் ஃபாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன்'' என்பது திருட்டுக் குற்றம் செய்தவர் எவராக இருந்தாலும் தண்டனை அனைவருக்கும் சமம் என்பதை நிலைநாட்டிடவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறினார்கள்.

உயர்ந்தவன் குற்றம் செய்தால் அவனுக்குத் தண்டனையை எளிமைப்படுத்தியும். அதேக் குற்றத்தை ஒரு தாழ்ந்தவன் செய்தால் அவனுக்குத் தண்டனையைக் கடுமைப்படுத்தியும் யூதர்கள் தமது போக்கிற்கு வேதவசனங்களில் விளையாடி வந்தனர். அதை உடைத்தெறிய, என் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவருக்கும் சலுகை கிடையாது. அவர் கையும் வெட்டப்படும் என்றக் கருத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இமாமத் செய்பவருக்கும், திருட்டுக் குற்றவியல் தண்டனைக்கும் என்ன தொடர்பு? என்று விளங்க முடியவில்லை.

சகோதரர் விளக்குவாராக!

maryam heera

unread,
Feb 27, 2010, 11:04:00 AM2/27/10
to fro...@googlegroups.com
மாஷா  அல்லாஹ் ...
அல்ஹம்துலில்லாஹ் ...
அருமையான விளக்கம்...

 
2010/2/27 muslim <tomu...@gmail.com>

muslim

unread,
Feb 27, 2010, 11:19:14 AM2/27/10
to fro...@googlegroups.com

புகாரி நூலில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள்:

பாகம் 1, அத்தியாயம் 8, எண் 391

'நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பதைப் புசித்து வருகிறவர்தாம் முஸ்லிம். அப்படிப்பட்டவர் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப்பில் இருக்கிறார். எனவே அவரின் பொறுப்பு விஷயத்தில் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை முறிக்காதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 8, எண் 392

'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை' என்று மக்கள் (சான்று) கூறும் வரை அவர்களோடு போராட வேண்டுமென்று நான் ஏவப்பட்டுள்ளேன். அந்த (லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற) கலிமாவை அவர்கள் கூறி, நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பது போல் அறுத்து வருவார்களானால், தக்க காரணமின்றி அவர்களின் உயிர், பொருளுக்குச் சேதம் ஏற்படுத்துவது நமக்கு விலக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 8, எண் 393

'ஹம்ஸாவின் தந்தையே! ஓர் அடியானுடைய உயிருக்கும் பொருளுக்கும் சேதம் ஏற்படுத்துவதைத் தடை செய்வது எது?' என நான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்று சான்று கூறி, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நம்முடைய தொழுகையைத் தொழுது, நாம் அறுத்தவற்றை சாப்பிட்டு வருகிறவர் முஸ்லிம். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிய உரிமைகள் அவருக்கும் உண்டு. ஒவ்வொரு முஸ்லிமுக்கும் (குற்றம் புரிவதால்) என்ன தண்டனை உண்டோ அது அவருக்கும் உண்டு' என்று அனஸ்(ரலி) கூறினார்" என மைமூன் இப்னு ஸியாஹ் அறிவித்தார்.

கஅபா ஆலயம் இருக்கும் திசையைத் தொழும் கிப்லாவாக்கி நின்று, தக்பீர் கூறித் தொழுகையைத் துவக்குபவர் முஸ்லிம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இது ஒருவரை முஸ்லிம் என அறிய குறைந்த பட்ச அளவுகோலாக இஸ்லாம் அடையாளப்படுத்துகிறது.

கிப்லாவை நோக்கி நின்று தொழுகையில் ஈடுபட்டிருக்கும் ஒரு முஸ்லிம் நேற்று என்ன செய்துகொண்டிருந்தார். இன்று என்ன செய்துகொண்டிருந்தார்? தொழுகைக்கு வருவதற்கு முன்பு என்ன செய்துகொண்டிருந்தார்? என்று அவரைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுவது தேவைதானா?
 
(இது குறித்து இதுதானிஸ்லாம் இணையதளத்தில் கருத்தாடல் நடத்திய சகோதரர்கள் இந்த ஆதாரங்களை அங்கு பதிவு செய்துள்ளனர் கவனமாக மீண்டும் படித்துப் பார்த்து கிப்லாவை முன்னோக்கித் தொழுகையில் நிற்பவர் முஸ்லிம் இல்லை என்றக் கருத்துடையோர் சான்றுகளை எழுதுங்கள்!)


2010/2/27 <ibnuh...@mail.com>

maryam heera

unread,
Feb 27, 2010, 11:22:28 AM2/27/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
 
இங்கு சகோதரர்  கேட்ட கேள்வி..
 
//ஸலாம் நண்பர்களே மவ்ளுத் ஓதுகிறார் தர்காக்கு செல்கிறார் தாயத்து மந்திரிக்கிறார் இவையல்லாம் செய்யக்கூடிய இமாம்மை பின்பற்றி தொழுதால் தொழுகை கூடாதா சற்று விரைவாக பதில் தாருங்கள்// - இஸ்மாயில்
 
மறுமை நாளில் நாம் செய்யும் தவறுக்காக நாம் தான் பதில் கூற வேண்டும்... தாய்க்காக பிள்ளையோ, தந்தைக்காக மகனோ, பதில் கூற முடியாது...  அப்படி இருக்கும் போது தவறு செய்யும் ஒரு இமாமை பின் பற்றி தொழுதால் நம் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுமா??
என்ற கேள்விக்கே  இடமில்லை ... 
 
நீ உள் அச்சத்துடன், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தொழுதாயா? என்று தான் நம்மை பார்த்து கேட்கப்படுமே தவிர,
 நல்ல இமாமை தான் நீ பின் பற்றி தொழுதாயா? என்று கேட்கப்படாது.. சரி.. ஒரு இமாம் உங்கள் முன் தவறு செய்வதால் இந்த கேள்வியை கேட்கிறீர்கள்... உங்களுக்கு தெரியாமல் அவர் தவறு செய்தால்!!! அதை அல்லாஹ் கவனித்துக் கொள்வான்... இது நமக்கு தேவை இல்லாத விஷயம்...
 
சகோ இப்னு ஹசன்...
 
யார் முஸ்லிம்? யார் முஷ்ரிக்? என்ற கேள்விக்கு சாதாரண மனிதர்களால் பதில் தர முடியாது... வெளித்தோற்றத்தில் நல்லவர்களாக தெரிபவர்கள் மனதளவில் கயவர்களாகவும் இருக்கலாம்...
 
மாதா  கோவிலுக்கு சென்று மலர் வைத்துவிட்டு வருபவரை நீங்கள் கண்டால் சிலை வழிபாடு இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளதை நீங்கள் எடுத்துக் கூற வேண்டும்.. அவர் அதை ஏற்க மறுத்தால் அவர் வழியில் விட்டு விட்டு உங்கள் வேலையை நீங்கள் செய்யலாம்..
 
சினிமா துறையில் இருக்கும் முஸ்லிம்கள்.. இந்த தொழிலில் அவர்கள் 
ஈடுபட வேண்டும் என்பது அவர்களின் விதி...
அல்ஹம்துலில்லாஹ்... நம்மை இது போன்ற கேவலத்தில் இருந்து அல்லாஹ் காத்துவிட்டதை எண்ணி மகிழ்ச்சி கொள்ளுங்கள்... மாறாக அவர்களை முஷ்ரிக் என்று கூறுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது?? சல்மான்கான் உங்களுக்கு இமாமாக வந்து தொழுகை நடத்த வாய்ப்பே இல்லை... பிறகு ஏன் கவலை??
 
தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று கூறுபவர், தொழுகிறார்.. நம் நபிகளாருக்கு பிறகு ஒரு தூதர் வர மாட்டார் என்று உங்களுக்கு தெரியும்... அப்படியே வந்தால் அது நம் ஈஸா நபி தான்... அவரும் மறுமை நாள் நெருங்கும் போது தான் வருவார்...
தன்னை தூதர் என்று கூறிக்கொள்பவரை பற்றி நமக்கென்ன?? அவர் பொய்யர் எனத்தெரிந்தால் அவரை விட்டு விலகுங்கள்.. மாறாக முஷ்ரிக், காபிர் என்று அவரை பற்றி ஆராய்வதில் எந்த பலனும் இல்லை..   
 
 
ஒருவர் , கப்ருக்கு செல்கின்றார்..........அங்கு ,  யா அவ்லியா ,  எனது நோய் சுகமாக இறைவனிடம் எனக்காக சபா அத  செய்து எனக்கு நோயை சுகமாக்க துஆ செய்யுங்கள்..... என  அழுது கேட்கின்றார்..... பின் அந்த  பிரேதம் உள்ள  கப்ரை  நோக்கி அருகிலேயே , சுஜூது செய்கின்றார்... (என் கண்ணால் கண்டுள்ளேன்...)
  பின் போய் தொழுகிறார்.... மற்ற  கடமைகளையும் செய்கிறார்..
இப்போது சொல்லுங்கள்...
. இவர் முஸ்லிமா?   அல்லது முஸ்ரிகா ?? ..... Ibnu hassan
 
என் கண்ணால் கண்டேன் என்கிறீர்கள்...!! நீங்களும் அவருன் தர்ஹாவிற்கு சென்றீர்களா?? 
 
என்னால் யாரையும் முஸ்லிம் ,காபிர் என்று கூற முடியாது... காரணம் அவ்வாறு கூற யாருக்கும் எந்த உரிமையும் இல்லை...
 
சகோதரர் இஸ்மாயில் கேட்ட கேள்விக்கு என் பதில் ஏற்க்கனவே கூறிவிட்டேன்..
 
சகோ சிராஜ் அவர்களுக்கு...
 
நீங்கள் கப்ருகளை வணங்கும் நோக்கம் இல்லாமல் ஜியாரத் செய்யலாம்.. என்றுள்ள நபி மொழியை நம்பவில்லை என்று நினைக்கிறேன்...
 
சாதாரணமாக நம் முன்னோர்கள், உறவினர்கள்,பெற்றோர்கள் புதைக்கப் பட்டிருக்கும் அடக்கஸ்தளங்களுக்கு சென்று ஜியாரத் செய்வதை போலவே தர்ஹாவிக்கு சென்று ஜியாரத் செய்யலாம் என்று  கூறினேன்..
நீங்களோ அடக்கஸ்தளங்களையும்  மதுக்கடை,விபச்சார விடுதிகளையும் சம்பந்தமே இல்லாமல் ஒப்பிட்டு பார்கிறீர்கள்..
 
சிலைகள் நிறைந்த மாமல்லபுரம், மற்றும் பல இடங்களுக்கு சுற்றுலாவிற்க்காக செல்லும் முஸ்லிம்களும் இருக்கிறார்கள்.. அவர்கள் மனதில் எவ்வளவு ஈமான் உள்ளது என்று நமக்கு தெரியாது... அல்லாஹ் மிக அறிந்தவன்...
 
சகோதரர் முஸ்லிம் தகுந்த ஆதாரம் காட்டி உள்ளார்.. அல்ஹம்துலில்லாஹ்..

2010/2/27 muslim <tomu...@gmail.com>

ibnuh...@mail.com

unread,
Feb 27, 2010, 12:03:33 PM2/27/10
to fro...@googlegroups.com
 சகோ. ஜி.என்., முஸ்லிம் , மற்றவர்களுக்கு
ஒரு  கேள்வி....
....ஒருவர் இப்போது தன்னை , ஒரு இறைத்தூதராக  பிரகடனப்ப டுத்துகின்றார்... முகம்மதை அனுப்பிய அதே இறைவனின் என்னையும் நபியாக இப்ப்போது அனுப்பியுள்ளான் ..  எனவே எல்லா முஸ்லிம்களும் என்னையும்  ஈமான் கொள்ள வேண்டும்....
இப்படி பிரச்சாரம் செய்யும் அவர் , தொழுகிறார், கலிமா சொல்லியே அறுத்து சாப்பிடுகின்றார்,  கிப்லாவையே முன்னோக்குகின்றார், ....
மற்ற எல்லா கடமைகளையும் செய்கின்றார்.......
( நான் இங்கு கற்பனையில் எழுதவில்லை. ஒரு வரலாற்றில் அண்மையில் நடந்ததை வைத்தே இந்த கேள்வியை எழுதிகின்றேன்
).......
.இப்போது , சொல்லுங்கள்..,
நாம் எல்லோரும் இந்த நபரை சந்திக்கின்றோம்,, இவர் தான் நபி என்பதை  உபதேசம் கொண்டிருக்கின்றார்.... அதே நேரம் , ஒரு தொழுகை நேரம் வந்து விட்டது... இப்போது. அவர் தன்னை நம்பிய பலருடன் ஜமாஅத்  தொழுகை நடத்த ஆயத்தமாகின்றார்........ இப்போது......... நாம் சொல்கின்றோம்,
  ஜி.என்.அவர்களே நீங்கள் தொழுகை நடத்துங்கள் . நாம் உங்கள் பின்னால் தொழுகிறோம் என....
 ஆனால், ஜி.என். சொல்கின்றார்..
."" இல்லை இல்லை...... இந்த நபி என்று கூறும் இவர் பின்னால் தொழுவோம் ., ஏனெனில், அவர் நபி என கூறி பாவம் செய்கிறார். ...அந்த பாவம் நம்மை பாதிக்காது.."".

இப்போது, கூறுங்கள்....ஜி.என்.. சொல்வது படி நாம் செய்ய முடியுமா , முடியாதா ??
 
அடுத்தது............
தூதர் காலத்தில்,  எவர் ஒருவராவது  முஷ்ரிக் ஆன நிலையில் இருப்பது தெளிவாக தெரிந்து. , அவர் பின்னால் முஸ்லிம்கள் தொழுததாக , அல்லது, 
ஒருவன் இணைவைத்த நிலையிலும் 
அது உங்களுக்கு தெரிந்த நிலையிலும் கூட , அவர் தொழுவித்தால் , நீங்கள் அவர் பின்னால் தொழுங்கள் என தூதர் அவர்கள் கூறியதாக ஒரே ஒரு ஆதாரம் காட்டுங்கள்...
அதன் பின் அவற்றையும் பரிசீலித்து பதில் பதிவோம்.. நாம் தவறு எனில், நிச்சயம் நம்மை திருத்துவோம்.. நீங்கள் தவறு எனில் சுட்டிகாட்டுவோம்.. 
இதற்குரிய பதிலின் பின்  , தொடர்  விளக்கம் விரிவாக வரும்....

ibnuh...@mail.com

unread,
Feb 27, 2010, 12:47:20 PM2/27/10
to fro...@googlegroups.com

சகோ maryam..... salaam to you..
 
>>>யார் முஸ்லிம்? யார் முஷ்ரிக்? என்ற கேள்விக்கு சாதாரண மனிதர்களால் பதில் தர முடியாது... வெளித்தோற்றத்தில் நல்லவர்களாக தெரிபவர்கள் மனதளவில் கயவர்களாகவும் இருக்கலாம்...<<<<<

 அப்படி எனில் ஏன் தவ்ஹீத் என பிரச்சாரம் செய்து சிரக் ஐ பற்றிய  தெளிவை கொடுத்து  மற்றவர்களை திருத்த முயலனும்...... ஏனெனில் அவர்களும். ..தொழுகின்றார்கள் , மற்ற எல்லா கடமைகளும் செய்கின்றார்கள்....  அவர்கள் செய்வது அவர்களுக்கு என விட்டு விட்டு அவர் பின்னால் தொழுது கொண்டிருக்கலாமே..... ஏன் அவர்களை பற்றி விவாதத்துக்கு அழைத்து , அவர்களிடம் ஆதரம கேட்டு , அதை அவர்கள் ஏற்ற்காது, வீண் பிரச்சனைகளை வளர்க வேண்டும்/?//

>>>>>மாதா  கோவிலுக்கு சென்று மலர் வைத்துவிட்டு வருபவரை நீங்கள் கண்டால் சிலை வழிபாடு இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளதை நீங்கள் எடுத்துக் கூற வேண்டும்.. அவர் அதை ஏற்க மறுத்தால் அவர் வழியில் விட்டு விட்டு உங்கள் வேலையை நீங்கள் செய்யலாம்..<<<<<<
 ஏன் கூற வேண்டும்? அவர்தான் நம்மை போன்று தொழுகின்றார், அறுக்கின்றார், கிபலாவை நோக்குகின்றார்........ அவர் பின்னால்தான் தொழ முடியுமே ????????

>>>>>சினிமா துறையில் இருக்கும் முஸ்லிம்கள்.. இந்த தொழிலில் அவர்கள் 
ஈடுபட வேண்டும் என்பது அவர்களின் விதி...<<<<<<<
இதில் ஒரு மகா தவறான விளக்கத்தை நீங்கள் கொண்டிருக் கின்றீர்கள்... ஒருவன் பாவம் செய்வது இறைவன் விதித்த   விதி என....இறைவன் உங்களை மன்னித்து  நல அறிவு தருவானாக...... தூதர் அவர்கள் நேர்வழியை பிரச்சாரம் செய்தபோது, அன்று  அந்த   மக்கத்து முஷ்ரிக்குகள் , காபிர்கள் , உங்கள் பதிலே கூறினார்கள்..அதாவது, .இது இறைவன் விதி.....அழளாஹ் நாடியிருந்தால் நாங்கள் நம்பிக்கை கொண்டிருப்போம் என......// சிந்தியுங்கள் தெளிவாக.
>>>>>அல்ஹம்துலில்லாஹ்... நம்மை இது போன்ற கேவலத்தில் இருந்து அல்லாஹ் காத்துவிட்டதை எண்ணி மகிழ்ச்சி கொள்ளுங்கள்... மாறாக அவர்களை முஷ்ரிக் என்று கூறுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது?? சல்மான்கான் உங்களுக்கு இமாமாக வந்து தொழுகை நடத்த வாய்ப்பே இல்லை... பிறகு ஏன் கவலை??<<<<<<
நீன்கள் கற்பனையில் பதில் எழுதுகின்றீர்கள்...  அவர் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கு கொண்டபோது, அவர் நேரம் கிடைத்து, தொழ வேண்டிய இடத்திற்கு போனார்..... அங்கு அவருடன் சேர்ந்து தொழ சந்தர்பம் கிடைத்தும் தொழவில்லை......  நீங்கள், எதையும் , யதார்த்தமாக சிந்தியுங்கள்.....அதன் பின் பதில் எழுதுங்கள்..... 

 >>>>>>தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று கூறுபவர், தொழுகிறார்.. நம் நபிகளாருக்கு பிறகு ஒரு தூதர் வர மாட்டார் என்று உங்களுக்கு தெரியும்... அப்படியே வந்தால் அது நம் ஈஸா நபி தான்... அவரும் மறுமை நாள் நெருங்கும் போது தான் வருவார்...தன்னை  தூதர்  என்று கூறிக்கொள்பவரை பற்றி நமக்கென்ன?? அவர் பொய்யர் எனத்தெரிந்தால் அவரை விட்டு விலகுங்கள்.. மாறாக முஷ்ரிக், காபிர் என்று அவரை பற்றி ஆராய்வதில் எந்த பலனும் இல்லை..  
ஏன் விலக வேண்டும்...உங்கள்  கருத்துப்படி ,அவர் தான் முஸ்லிம் என கூறுகின்றாரே....... மற்ற எல்லாவற்றையும்  முஸ்லிம்கள் போல் செய்கின்றாரே..... பின் ஏன் அவரை  விலக வேண்டும்... அவர் பின்னாலும் நாம் தொழ முடியுமே >????????/


 >>>>>>ஒருவர் , கப்ருக்கு செல்கின்றார்..........அங்கு ,  யா அவ்லியா ,  எனது நோய் சுகமாக இறைவனிடம் எனக்காக சபா அத  செய்து எனக்கு நோயை சுகமாக்க துஆ செய்யுங்கள்..... என  அழுது கேட்கின்றார்..... பின் அந்த  பிரேதம் உள்ள  கப்ரை  நோக்கி அருகிலேயே , சுஜூது செய்கின்றார்... (என் கண்ணால் கண்டுள்ளேன்...)பின் போய் தொழுகிறார். ... மற்ற  கடமை களையும் செய்கிறார்..இப்போது சொல்லுங்கள்.... இவர் முஸ்லிமா?   அல்லது முஸ்ரிகா ?? ..... Ibnu hassan<<<<<<என் கண்ணால் கண்டேன் என்கிறீர்கள்...!! நீங்களும் அவருன் தர்ஹாவிற்கு  சென்றீர்களா?? <<<<<<<
  ,.......அவருடன் போகவில்லை.. ஒருவருடன் போய்த்தான் அவர் செய்யும்  கூத்துக்களை பார்க்கணும் என அவசியமில்லை.........  நான் தனியாக வேறு ஒரு ஆய்வுக்காக  நிச்சயம் போனேன் அதனால்தான் கண்டேன்..... ஒரு இடத்தில் என்ன நடக்கின்றது., என்ன இருக்கின்றது என்பதை உண்மையாக அறிய வேண்டுமானால் அங்கு நேரடியாக போக வேண்டும்.....அப்போதுதான் அதைப்பற்றி ஆய்வு செய்ய வேண்டும்......... ( இது ஒரு அடிப்படை விஞ்சான  கருதுகோளை ஆய்வு செய்து நிரூபிக்க செய்யப்படும் முதல் படி )..அதற்காக அங்கு நான் போனேன்..... அதே நேரம் அங்கு உள்ள  கப்ரின் பக்கத்திலும் நின்றேன்.. இங்கு அந்த மையத்தின் பெயரில் நடக்கும் அநியாய  அனாச்சாரங்களை பார்த்தேன்...... யாரும்  எந்த நேரமும் போகலாம் ..... எந்த தவறும் இல்லை...... காரணம் , சியாரத் செய்யும் நோக்கமும்,  அங்கு நடக்கும் கூத்துக்களை  ஆதாரத்துடன் ஆய்வு செய்யும் நோக்கமும் தான்........
இன்னும் பல தரம் போவேன்........ இறைவன் தீர்மானித்து ( insha ALLAAH ) அதிகாரத்தை தந்தா,  அந்த தர்காக்களை உடைத்து எறிவேன்...... ஒன்றை உடைத்தெறிந்து ஆயிரக்கணக்கான , மக்களை சிர்க் இலிருந்து காப்பாற்றி விட்டோம்..... அது ஒரு போராட்டம்... நேரம் வரும்போது அந்த சம்பவத்தை பதிகின்றேன்.

>>>>>>>>என்னால் யாரையும் முஸ்லிம் ,காபிர் என்று கூற முடியாது... காரணம் அவ்வாறு கூற யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.<<<<<<<<<
தெளிவான அறிவும் , ஆதாரமும் வரும்போது மட்டுமே கூற முடியும்....  அது  உங்களுக்கு வராமலிருக்கலாம்....... ஆழமாக சிந்தித்தால் அந்த தெளிவான அறிவு நிச்சயம் வரும்... .

அல்லாஹ் மிக அறிந்தவன்
...................ஆய்வுகள் தொடரும்.........
.

 
 

maryam heera

unread,
Feb 28, 2010, 5:01:41 AM2/28/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு  அலைக்கும்  வரஹ் ...
 
 சாதரணமாக ஒருவர் சவுதி செல்கிறார் என்றால் பணம் சம்பாதிக்க செல்வார்.. பண வசதி உடையவர்கள் ஹஜ் கடமை நிறைவேற்றவும் செல்வார்கள்.. நம்மில் பலருக்கு ஹஜ் செய்தவுடன் இறை இல்லமாம் காபா இருக்கும் மக்காவிலோ ,நம் நபிகளார் வாழ்ந்த மதினாவிலோ நாமும் வாழ்து மடிய வேண்டும் 
என்ற எண்ணம் தோன்றும்...
 
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் நம் இந்தியாவில் சிலை வணக்கமும் , பல அனாச்சாரங்களும் நிரம்பி வழிந்தது ... சொந்த தாய் நாட்டை விட்டு விட்டு இஸ்லாத்தை பரப்ப வந்த சில இறைநேசர்கள் எந்த வசதியும் இல்லாத அந்நாட்களில் வழியெல்லாம் பாடுபட்டு  கடல் மார்க்கமாக நம் நாட்டினை அடைந்து பல இன்னல்களை சந்தித்த பின்னர் தான் பல ஆயிரம் பேரை இஸ்லாத்தை தழுவ வைத்துள்ளனர்...
இறை நேசர்கள் யாரிடமும் எனக்கு சந்தனக்கூடு எடுத்து விழா எடுக்குமாறு கூறவில்லை.. மனிதர்கள் செய்யும் பாவத்திற்கு இறைநேசர்களை தகாதபடி பேசுவது தவறு...
 
ஒருவர் மகான் அல்லது அவ்லியா என்பதை குர்ஆன் அல்லது நபிவழி வாயிலாகத்தான் அறிய முடியும்! தர்காஹ்வில் அடக்கப்பட்டவர்கள் சாதாரண மக்கிப்போன மய்யித்து தானே தவிர மகத்துவமிக்கது கிடையாது! பிர்அவ்னுடைய உடல் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் கூட மக்கிப்போகாமல் உள்ளது ஆனால் இந்த அவ்லியா எனப்படும் தர்காஹ்வில் அடக்கப்பட்டவர்களின் உடல்கள் எறும்புகளாலும், கரையான்களாலும், பெருக்கான்களாலும் அறிக்கப்பட்டு அடையாளம் தெரியாமல் இருக்கும்! வேண்டுமானல் கப்ருவணங்கிகள் தோண்டிப்பார்க்கட்டும்! பிர்அவ்னுடைய உடலுக்கு அல்லாஹ் கொடுத்த சிறப்பு கூட இந்த அவ்லியாக்கள் என்று கப்ருவணங்கிளால் கருதப்படும் மனிதர்களுக்கு இல்லை!-----சிராஜ்
 
சொந்த தாய் மண்ணை துறந்து , அரசபோக வாழ்வினை துறந்து , தன் மனைவி மக்களை இறைவழியில் ஷகீதுகலாக்கி, தானும் ஷஹீதான இறைநேசர்களும் இருக்கிறார்கள்..  இப்படிப் பட்ட இறைநேசர்கலும் , "நான் தான் கடவுள் என்னை எல்லோரும் வணங்குங்கள்" என்று கூறிய பிர்அவ்னும் ஒன்றாக முடியுமா??
 
ஈமான் கொண்டு வாழ்ந்து மடியும் ஒரு முஸ்லிமின் உடலும் தான் புதைக்கப் பட்டால் மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும்... அதற்காக தன் மனைவியான ஆசியா அவர்களை பலவகையில் சித்திரவதை செய்து கொன்ற பிர்அவ்ன், ஒரு முஸ்லிமை விட உயர்ந்தவனா??
 
அல்லாஹ் பிர்அவ்னுக்கு எந்த சிறப்பையும் தரவில்லை... முஸ்லிம்களாகிய நாம் நிச்சயமாக திருக்குர் ஆனில் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வின் சொற்களை நம்புவோம்.. ஆனால் பிர்அவ்னின் உடல் காபிர்களுக்கு ஒரு அத்தாட்சியாக அல்லாஹ் ஆக்கியுள்ளான்.. எனவே அவனது உடல் மக்காமல்  அப்படியே உள்ளது..
 
நான் குழும நண்பர்களை தர்ஹாவிற்கு  சென்று ஜியாரத் செய்யுமாறு கேட்கவில்லை... மாறாக மக்கள் செய்யும் அனாசாரங்களுக்காக இறைநேசர்களை  தயவுசெய்து குறை கூறாதீர்கள்...
 இஸ்லாத்தில் காபிர்களை  கூட மனம் புண்படும்படி பேசக் கூடாது என்று உள்ளது...
இறைநேசர்கள் காபிர்களை விட எவ்வளவு உயர்ந்தவர்கள் என்று நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை..
 
உதாரணமாக இந்த சம்பவத்தை கூறலாம்..
மலையில் நனைந்து கொண்டு சென்ற ஒரு முதியவரை அழைத்து ஒருவர் உணவளிப்பார்.. அந்த முதியவரோ "பிஸ்மில்லாஹ்" கூற மறுப்பார்.. உடனே அந்த மனிதர் உணவினை பிடுங்கிக் கொண்டு முதியவரை விரட்டி விடுவார்..
பிறகு ஒரு அசரீரி கேட்கும்... என்ன தான் காபிர்கள் சிலை வணக்கம் செய்தாலும், அல்லாஹ்வை நம்ப வில்லை என்றாலும் அவர்களுக்கும்  உணவளிப்பவன் அல்லாஹ் தான்...

Salem Bushra

unread,
Feb 28, 2010, 7:16:37 AM2/28/10
to fro...@googlegroups.com
 அஸ்ஸலாமு அலைக்கும்
  அவர்கள் தொழுகை அவர்களுக்கு; நமது தொழுகை நமக்கு, ஒரு ஆத்மாவின் சுமையை பிரிதொரு ஆத்மா சுமக்காது என்பது அல்குர்ஆனின் அறிவுரை. அவர்களின் தொழுகை அவர்களின் முகங்களில் தூக்கி எறியப் பட்டாலும் நாம் இணை வைக்காது தொழுதால் நமது தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும்; அல்லாஹ் நமது தொழுகைய நிராகரிக்க மாட்டான். அவர்கள் பின்னால் தொழக் கூடாது என ஃபத்வா கொடுத்து சமுதாயத்தைப் பிளவுபடுத்தாதீர்கள்.
இதற்கு விளக்கம் தாருங்கள்.
SALEEM
--- On Sun, 2/28/10, maryam heera <heera....@gmail.com> wrote:

ibnuh...@mail.com

unread,
Feb 28, 2010, 11:45:23 AM2/28/10
to fro...@googlegroups.com
சகோ..மர்யம்.....
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்...... உங்கள் பதில்  இந்த தலைப்பின் ஆய்வுக்கு அப்பாற்ற்பட்டு  செல்கின்றது.. இதில் இறை நேசர்கள் பற்றி  விஷயம் விவாதிக் கப்படுகிறது .... எனவே.. இதை இந்த தலைப்பில் பதியவும்.....  நிர்வாகி அவர்கள்  இதற்கு அனுமதி அளிக்குமாறு கேட்கின்றேன்.....
அத்துடன்.....
. இறை நேசர்கள் என்றால் என்ன ??
இவர்களை எப்படி நாம் அடையாளம் கண்டுபிடிக்க முடியும் ??  இறை நேசர்கள் என நீங்கள் சொல்லுபவர்களின்  எந்த அடையாளத்தை  பார்த்து அவர்களை இறை நேசர் என கூற முடியும் ?>?
ஒருவர் இறை நேசர் என  அறியும் முறையை இறைவன் , அல்லது தூதர்  ஏதும் கூறியுள்ளார்களா ??

தெளிவான  quraan  , ஹதீஸ் ஒளியில் பதில் தாருங்கள்........

அத்துடன் ........... நீங்கள் எழுதியுள்ள கதைக்கு ஆதாரம் தரவும்... இந்த குழுமம் ஒரு ஆய்வு  மையம் என்பதால் , எந்த ஒன்றும் ஆதாரம் இன்றி பதியக்கூடாது...... >>>>>>>>>> மலையில் நனைந்து கொண்டு சென்ற ஒரு முதியவரை அழைத்து ஒருவர் உணவளிப்பார்.. அந்த முதியவரோ "பிஸ்மில்லாஹ்" கூற மறுப்பார்.. உடனே அந்த மனிதர் உணவினை பிடுங்கிக் கொண்டு முதியவரை விரட்டி விடுவார்..<<<<<<<<<<இந்த கதை மூலம் நீங்கள் கூற வருவது என்ன ???

ibnuh...@mail.com

unread,
Feb 28, 2010, 12:27:33 PM2/28/10
to fro...@googlegroups.com


 
Subject: இறை நேசர்கள் என்றால் யார்... ?

சகோ..மர்யம்.....
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்...... உங்கள் பதில்  இவரை பின்பற்றி தொழலாமா , எனும் தலைப்பின் ஆய்வுக்கு அப்பாற்ற்பட்டு  செல்கின்றது.. இதில் இறை நேசர்கள் பற்றி  விஷயம் விவாதிக் கப்படுகிறது .... எனவே.. இதை இறை நேசர்கள் என்றால் யார்  இந்த தலைப்பில் பதியவும்.....  நிர்வாகி அவர்கள்  இதற்கு அனுமதி அளிக்குமாறு கேட்கின்றேன்.....

அத்துடன்.....
. இறை நேசர்கள் என்றால் என்ன ??
இவர்களை எப்படி நாம் அடையாளம் கண்டுபிடிக்க முடியும் ??  இறை நேசர்கள் என நீங்கள் சொல்லுபவர்களின்  எந்த அடையாளத்தை  பார்த்து அவர்களை இறை நேசர் என கூற முடியும் ?>?
ஒருவர் இறை நேசர் என  அறியும் முறையை இறைவன் , அல்லது தூதர்  ஏதும் கூறியுள்ளார்களா ??

தெளிவான  quraan  , ஹதீஸ் ஒளியில் பதில் தாருங்கள்........

அத்துடன் ........... நீங்கள் எழுதியுள்ள கதைக்கு ஆதாரம் தரவும்... இந்த குழுமம் ஒரு ஆய்வு  மையம் என்பதால் , எந்த ஒன்றும் ஆதாரம் இன்றி பதியக்கூடாது...... >>>>>>>>>> மலையில் நனைந்து கொண்டு சென்ற ஒரு முதியவரை அழைத்து ஒருவர் உணவளிப்பார்.. அந்த முதியவரோ "பிஸ்மில்லாஹ்" கூற மறுப்பார்.. உடனே அந்த மனிதர் உணவினை பிடுங்கிக் கொண்டு முதியவரை விரட்டி விடுவார்..<<<<<<<<<<இந்த கதை மூலம் நீங்கள் கூற வருவது என்ன ???

Rahmadullah Imdadi

unread,
Mar 1, 2010, 1:38:30 AM3/1/10
to fro...@googlegroups.com
பிஸ்பில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
 பேரன்புமிக்க சகோதரர்களே!
                அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ{
இணைவைக்கும் இமாமுக்குப் பின்னால் தொழலாமா? என்ற கேள்விக்கு சகோதரர்கள் வழங்கும் பதில்கள் மிகப் பெரும் ஆச்சரியப்படக் கூடியதாக உள்ளது. முஷ்ரிக் என்று தீர்ப்புச் செய்வது மட்டும்தான் அல்லாஹ்வின் தீர்ப்பு மற் றயத் தீர்ப்பு நமக்குரியது என்று எண்ணுகிறார்கள். இது மாபெரும் தவறு. எல்லாவற்றையும் அலலாஹ்தான் தீர்ப்புச் செய்வான் ஆனால் எதை எதைச் செய்தால் என்னென்ன பெயர், சட்டம என்ன? என்றெல்லாம் தெரிந்து கொள்ளத் தான் வேதங்களையும் வேதங்களைப் போதிக்கும் தூதர்களையும் அல்லாஹ் அனுப்பியிருக்கிறான். அதனால் தான்  கேள்வி கேட்ப்பவர்கள், பதில் வழங்குபவர்கள் குர்ஆனையும் ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகிறோம். இந்த அடிப் படையில்தான் இன்ன இன்ன காரியங்களைச் செய்பவர்கள் முஸ்லிம்கள் இன்னவற்றைச் செய்பவர்கள் முஸரிக்குகள் காபிர்கள், தொழுகையாளிகள், தொழுகாதவர்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறோம். ஒருமுஷ்ரிக் எதைச் செய்தா லும் அதனால் அவனுக்கு எந்தப் பலனும் இல்லை, நிரந்தர நரகம் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறிவிட்ட பின்னர் அவர் பின்னால் தொழலாமா? என்று கேட்ப்பதே தவறு. அவர் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வது போலவே கோயிலுக்குப் போகுபவரும், சர்ச்சுக்குப் போகுபவரும் தங்களை காஃபிர் என்று சொல்லிக் கொள்வதில்லை மாறாக தங்களை இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள்--முஸ்லிம்கள் என்று அவரவர் மொழிகளில் கூறிக்கொண்டிருக்கி றார்கள். அவகளில் எவரும் தங்களை காஃபிர்--இறை நிராகரிப்பாளர்கள் என்று கூறமாட்டார்கள். கூறுபவர்களை ஆட் சேபிக்கவும் செய்வார்கள். எனவே அருமைச் சகோதரர்களே! முஷ்ரிக்குக்குப் பின்னால் தொழலாமா? என்று கேட்கக் கூடிய ஒவ்வொருவரும் அவர்களை முஷ்ரிக்குகள் நரகவாசிகள் என்று தீர்ப்பு வழங்க ஆசைப்படவில்லை அவர்களும் ஏகத்துவத்தை—ஓரிறைக் கொள்கையை ஏற்று சுவர்க்கவாசிகளாக வேண்டுமென்று சத்தியத்தை எடுத்துக் கூறியும் ஏற்றுக் கொள்ளாத அவர்களைப் புறக்கணிக்க வேண்டுமா? அவர்களுடன் இணங்கிப் போக வேண்டுமா? இணங்கிப் போனால் வெறுக்கத் தக்க காரியங்களைப் பார்ப்பவர் அதைத் தடுக்க வேண்டிய மூன்று நிலைகளையும் புறக்கணித்தவ றாக ஆகிவிடுமோ? என்ற உயர்ந்த நோக்கில் தான் கேட்கிறார்கள். வெறுக்க வேண்டிய காரியங்களிலேயே மிகமிக மோசமான வெறுக்கத்தக்க காரியம் ஷிர்க் தான் என்பதில் எந்த ஒரு தவ்ஹீத்வாதிக்கும் மாற்றுக் கருத்தே இருக் காது என்பதுதான் எனது கருத்து அப்படியிருக்க அவர் பின்னால் தொழலாம் என்று கூறும் அறிஞர்களே! உள்ளத் தால் வெறுப்பவன் முஃமின் அதற்கப்பால் கடுகளவுக்குக் கூட ஈமான் இல்லை என்ற நபிமொழிக்கு என்ன விளக்கம் வைத்திருக்கிறீர்கள். மேலும் நீங்கள் எடுத்து வைத்துள்ள ஹதீஸில் நமது தொழுகை என்று நபி (ஸல்) கூறிய தொழுகையை ஷிர்க் செய்யும் இமாம்கள் தொழவும் இல்லை, தொழுபவர்களைத் தடுக்கவும் செய்கிறார்களே! தயவு செய்து நிதானமாகச் சிந்தித்து நல்ல முடிவுக்கு வாருங்கள் சொல்லி விட்டோமே என்பதற்காக ஆதாரம் தேடாமல் அல்லாஹ், ரசூல் வாக்குகளுக்குக் கட்டுப்படுவோம். வெற்றிபெறுவோம். யா அல்லாஹ் எங்களை ஷிர்க்கின் ஆபத்து களிலிருந்து காப்பாற்றி உண்மையான ஏகத்துவவாதிகளாக வாழ்ந்து, மரணிக்கின்ற வாய்ப்பினைத் தந்தருள்வாயாக! ஆமீன். அல்லாஹ் மிக்க அறிந்தவன்  


2010/2/28 Salem Bushra <salem...@yahoo.com>

Rahmadullah Imdadi

unread,
Mar 1, 2010, 1:52:05 AM3/1/10
to fro...@googlegroups.com

பிஸ்பில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
 பேரன்புமிக்க சகோதரர்களே!
                அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ{

குர்ஆன், ஹதீஸகளை பொருள் உணர்ந்து படிக்கத் தொடங்கிளால் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலையும் நமக்குத் தேவையான எல்லா விளக்கங்களையும் தெரிந்து கொள்ளலாம். சகோதரரே! கீழுள்ள ஆயத்துக்களைப் படியுங்குள் படிக்கச் செய்யுங்கள்.

:அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ்வின் அவ்லியாக்க--நேசர்க--ளுக்கு எவ்வித அச்ச மும் இல்லை, அவர்கள் துக்கப்படவும்மாட்டார்கள். அவர்கள் ஈமான் கொண்டு பயபக்தியு டன் நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும்é மறுமையிலும் நன்மாராயம் உண்டு, அல்லாஹ் வின் வாக்குகளில் எவ்வித மாற்றமுமில்லை -இதுவே மகத்தான பெரும் வெற்றியாகும் 10:62-64


2010/2/28 <ibnuh...@mail.com>

Rahmadullah Imdadi

unread,
Mar 1, 2010, 1:56:07 AM3/1/10
to fro...@googlegroups.com


2010/3/1 Rahmadullah Imdadi <ksri...@gmail.com>

பிஸ்பில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
 பேரன்புமிக்க சகோதரர்களே!
                அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ{
குர்ஆன், ஹதீஸகளை பொருள் உணர்ந்து படிக்கத் தொடங்கிளால் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலையும் நமக்குத் தேவையான எல்லா விளக்கங்களையும் தெரிந்து கொள்ளலாம். சகோதரரே! கீழுள்ள ஆயத்துக்களைப் படியுங்குள் படிக்கச் செய்யுங்கள்.

:அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ்வின் அவ்லியாக்க--நேசர்க--ளுக்கு எவ்வித அச்ச மும் இல்லை, அவர்கள் துக்கப்படவும்மாட்டார்கள். அவர்கள் ஈமான் கொண்டு பயபக்தியு டன் நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும்é மறுமையிலும் நன்மாராயம் உண்டு, அல்லாஹ் வின் வாக்குகளில் எவ்வித மாற்றமுமில்லை -இதுவே மகத்தான பெரும் வெற்றியாகும்.அல்குர்ஆன் பத்தாவது அத்தியாயம்: அறுபத்து இரண்டு முதல் அறுபத்து நான்கு வரையுள்ள வசனங்கள்.

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Mar 1, 2010, 3:47:22 AM3/1/10
to fro...@googlegroups.com

சகோதரர் முஸ்லிம் அவர்களது கருத்து

 

"(இமாமாக நியமிக்கப்படுகின்ற) அவர்கள் உங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள். அவர்கள் சரியாகத் தொழுவார்களானால் உங்களுக்கும் அதன் நன்மை கிடைக்கும். அவர்கள் தவறு செய்வார்களானால் அதற்குரிய தீமை அவர்களுக்கு உண்டு. உங்களுக்கு நீங்கள் செய்ததற்குரிய நன்மை கிடைக்கும்''. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) (நூல் - புகாரி 694)

 

சகோதரர் முஸ்லிம் அவர்களுக்கு

இந்த நபிமொழியை முன்வைத்துள்ளீர்கள் இது நபிகளார் காலத்தில் தொழுகையில் சிறு சிறு தவறுகள் நடந்ததற்கு பரிகாரமாக கூறப்பட்டிருக்கும் என்று எடுத்துக்கொள்ளவேண்டுமா? அல்லது கியாமநாள்வரை தவறு செய்வதையே தம் வாடிக்கையாக கொள்ளும் இமாம்களுக்கும்  பொருந்துமா?

 

நம் கேள்வி என்னவெனில் மத்ஹபு இமாம்கள் காலம் காலமாக நபிவழியை புறக்கணித்து மத்ஹபு வழியில் இமாமத் செய்து தொழுகை நடத்துகிறார்கள் அப்படியானால் காலம் காலமாக நாமும் அவர் முறைப்படி அவர் தொழவைக்கிறார் நமக்கென்ன நாம் அவரைப் பின்பற்றினால் தவறில்லை நபிவழியை தவறவிடுவதால் நமக்கு ஒன்றும் நேரப்போவதில்லை என்று இருந்துவிடலாமா? பிறருக்காக நாம் நமது அருமை நபிவழியை தவறவிடுவதற்கு அல்லாஹ் ஏதாவது ஆதாரம் காட்டியிருக் கிறானா சகோதரர் முஸ்லிம் அவர்களே! பதில்கூறவும்

 

 

சகோதரர் முஸ்லிம் அவர்களது கேள்வி எண் 1

 

இமாம் மத்ஹபு முறையில் தொழுகிறார் அதனால் பின்பற்றித் தொழுபவர்களின் தொழுகைப் பாதிக்கப்படும் என்று எவர் கூறுகின்றாரோ அவர் தமது கூற்றுக்குச் சான்றாக குர்ஆன், சுன்னாவிலிருந்து ஆதாரம் தருவார்களேயானால் அதை ஏற்றுக்கொண்டு எம்மை மாற்றிக்கொள்கிறோம்.

 

பதில்

இஸ்லாம் ஜந்து காரியங்களின மிது நிறுவப்பட்டுள்ளது என நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத்(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறதியாக நம்புதல், தொழுகையை நிலைநாட்டல், ஸகாத் கொடுத்தல். ரமளான் மாதத்தில் நோன்பு வைத்தல். ஹஜ் கடமையை நிறைவேற்றல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது. அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) ஆதாரம் : புகாரீ 8,முஸ்லிம் 21

 

சகோதரர் முஸ்லிம் அவர்களே மேற்கண்ட இந்த 5 அடிப்படை கோட்பாடுகளிலும் ஆராய்ந்து பாருங்கள்

 

1)         நபிகளார் எவ்வாறு அல்லாஹ்வை நம்பினாரோ அவ்வாறு நாமும் நம்ப வேண்டும்

 

2)       நபிகளார் எவ்வாறு தொழுதாரோ அவ்வாறு நாமும் தொழ வேண்டும்

 

3)       நபிகளார் (ஸல்) எவ்வாறு ஜகாஅத் கொடுக்க அறிவுறுத்தினாரோ அவ்வாறு ஜகாஅத் கொடுக்க வேண்டும்

 

4)       நபிகளார் (ஸல்) எவ்வாறு நோன்பு வைத்தாரோ அவ்வாறு நாமும் நோன்பு வைக்க வேண்டும்

 

5)       நபிகளார் (ஸல்) அவர்கள் எவ்வாறு ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினாரோ அவ்வாறு நாமும் ஹஜ்ஜை நிரைவேற்ற வேண்டும் என்பதுதானே!

 

மேற்கண்ட இந்த ஐந்து அடிப்படை தூண்களையும் தூதர் காட்டிய வழியில் செய்தால்தானே முதல் கலிமாவின் பொருளாகிய வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத்(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறதியாக நம்புதல் என்பது நிறைவேறும்! மாறாக தொழுகையை மத்ஹபு முறையில் செயல்படுத்தி நபிவழியை புறக்கணித்தால் முதல் கலிமாவில் கூறப்பட்ட அல்லாஹ்வின் தூதர் என்பதற்கு என்ன அர்த்தம்!

 

 

இங்கு தொழுகை பற்றி ஆதாரம் கேட்டுள்ளீர்கள்

திருமறை ஆதாரம்

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.(அல்குர்ஆன் : 23 : 1-2)

 

 

நபிமொழி ஹதீஸ்

என்னை எவ்வாறு தொழக்கண்டிர்களோ அவ்வாறே தொழுங்கள்!என்று நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மாலிக் பின் ஹவைரிஸ்(ரலி) ஆதாரம்: புகாரீ 631

 

மேற்கண்ட ஆதாரங்களை சகோதரர் முஸ்லிம் அவர்கள் கவனிக்க வேண்டியது பற்றி தெளிவுபடுத்துகிறோம்

 

தொழுகையைப் பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் அதை நபிகளார் (ஸல்) செயல்முறையில் நடத்திக்காட்டி அதன்படி தொழுமாறு கட்டளையும் பிறப்பித்துள்ளார்கள். தொழுகைக்காக நபிகளாரின் கட்டளையை நாம் மீரளாமா? அல்லது அந்த கட்டளையை மீறுபவரை ஆதரிக்கலாமா? மத்ஹபை ஆதரிப்பது உங்கள் நிலைப்பாடு என்றால் அதை எதிர்த்து குரள் கொடுப்பது நமது நிலைப்பாடு!

 

தொழுகையில் உள்ளச்சம் என்பது என்ன?

·                    உள்ளத்தில் இறைவனது அச்சம் இருக்க வேண்டும்!

 

·                    அல்லாஹ் நமது தொழுகைகளையும் பார்க்கிறான் என்ற பயம் இருக்க வேண்டும்!

 

·                    நம் தொழுகையை அல்லாஹ்வுடைய தூதர் காட்டிய முறையில் தொழவேண்டும் என்ன ஆசை இருக்க வேண்டும்!

 

உங்களுக்கு நபிவழித்தொழுகை தொழ ஆசை இல்லையா? அல்லது நபிவழிப்படி தொழுகை தொழுவதற்கு ஆசை உள்ளதெனில் மார்க்க அறிவற்ற உங்கள் முஸ்லிம் சகோதரர்கள் அவ்வாறு நன்மையை அதிகமதிகம் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணம் வளர்த்துக்கொள்ள வேண்டாமா?

 

அல்லாஹ் நம் தொழுகைகளை பார்க்கிறான்

தொழுகையில் நிற்கும்போது நாம் அல்லாஹ்வின் முன் நிற்பதாக எண்ணிக் கொள்கிறோம் அப்படியானல் அவன் நம்முடைய செயல்களை அந்த இடத்தில்கூட அணுவணுவாக பார்க்கிறான் என்பது விளங்கவில்லையா? அந்த தொழுகையில் அவனது தூதர் காட்டிய முறையை புறக்கணித்து தொழுதால் அல்லாஹ்வின் கோபத்திற்கு நாம் ஆளாக மாட்டோமா? அப்படியானால் அல்லாஹ் எதற்காக தூதரை அனுப்பி தொழுகையை கற்றுத்தரவேண்டும் மாறாக உங்கள் மனோ இச்சைபடி தொழ ஏவியிருக்கலாமே! இதோ அல்லாஹ்வின் வார்த்தை

 

அல்லாஹ்வையும்இறுதி  நாளையும்  நம்பி, அல்லாஹ்வை அதிகம்  நினைக்கும்  உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.’ (அல்குர்ஆன் 33:21)

 

சகோதரர் முஸ்லிம் இந்த கேள்விக்கு பதில்தாருங்கள்

மறுமையில் முதல் விசாரணை தொழுகையைக் குறித்துத்தான் இருக்கும்" என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்

 

கேள்விக்கணக்கு நாளில் அல்லாஹ் மார்க்க அறிவற்ற உங்கள் சகோதரனை நோக்கி எனது தூதர் காட்டிய வழியில் தொழுதீறா என்று கேட்டால் இல்லை இல்லை நாம் மத்ஹபு முறையில் தொழுதோம் அதற்கு மார்க்க அறிஞர்கள் ஆதரவு கொடுத்தார் என்று கூறினால் அல்லாஹ் மகிழ்வானா? அல்லது கீழ்கண்ட முறையில் அல்லாஹ் கற்றுத்தந்தானே அவ்வாறு கூறினால் அல்லாஹ் மகிழ்வானா?

 

'எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனுக்கே உரியன. அவனுக்கு நிகரானவன் இல்லை. இவ்வாறே கட்டளை இடப்பட்டுள்ளேன். முஸ்லிம்களில் நான் முதலானவன்' என்றும் மும்மதே (அந்த மக்களுக்கு) கூறுவீராக. (குர்ஆன் 6:162)

 

 

நபிகளார் தொழுகையைப் பற்றி கூறும்பொது என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ என்று தெளிவாக விளக்குகிறார் ஆனால் ஒருசில இமாம்ககளை பின்பற்றி மத்ஹபு முறையை பின்பற்றி தொழுகிறோம் இப்போது பாதிப்பு வருமா வராதா என்பதை பற்றி சிந்திப்பதைவிட நபிகளாரின் வார்த்தைக்கு மதிப்பளிக்கிறோமா என்று சிந்தித்துப் பாருங்களேன்? நபிகளாரின் வார்த்தையை மதிக்காதவர்களுக்கு இறைவன் மதிப்பளிபாபானா?

 

உங்களிடம் நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் தொழுகையில் நபிகளாரின் வார்த்தைக்கு கட்டுப்பட மறுப்பவர்களுக்கு நாம் கட்டுப்படலாமா?

 

சுன்னா என்ற அரபி சொல்லுக்கு, 'வழிமுறை' என்று பொருள்படுகிறது எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய மூன்றை நபிகளாரின் சுன்னா (நபிகளாரின் வழிமுறை) என அழைக்கிறோம் இதில் தொழுகையில் நபிவழி சுன்னாவை தவறவிடுவது கூடும் என்று  கூறவருகிறீர்களா? அவ்வாறு கூடும் என்பதற்கு ஆதாரம் முன்வைக்கவும்!

 

நீங்கள் கேட்ட கேள்வியையே நான் திருப்பிக் கேட்கிறேன் அதற்கு நீங்கள் பதில் அளிக்க முடியுமா?

 

இமாம் மத்ஹபு முறையில் தொழுகிறார் அதனால் பின்பற்றித் தொழுபவர்களின் தொழுகைப் பாதிக்கப்படாது என்று எவர் கூறுகின்றாரோ அவர் தமது கூற்றுக்குச் சான்றாக குர்ஆன், சுன்னாவிலிருந்து ஆதாரம் தாருங்கள்!

 

மற்ற கேள்விகளுக்கு பதில் விரைவில் (இன்ஷா அல்லாஹ்)

 

குறிப்பு
இங்கு மத்ஹபு முறையை ஆதரித்து எழுதுகிறவர்கள் இந்த குழுமத்திலுள்ள மார்க்க அறிஞர்கள் என்பதும் அதை எதிர்த்துகுரள் கொடுத்து தொழுகையில் நபிவழியை மட்டும் முறையாக பேண வலியுறுத்துபவர்களில் ஒருசிலர் அடிப்படை அரபு மொழி அறிவு கூட இல்லாத சாதாரண மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது! (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்)

 

அல்லாஹ் நம் செயல்களை கண்காணிப்பவனாக இருக்கிறான்!



2010/3/1 Rahmadullah Imdadi <ksri...@gmail.com>



--

muslim

unread,
Mar 1, 2010, 4:13:04 AM3/1/10
to fro...@googlegroups.com

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்

அன்புச் சகோதரர்களுக்கு

நாம் ஒரு கருத்தைச் சொல்லி விட்டோம். நம் கருத்துத்தான் ஜெயிக்க வேண்டும் என்ற இஸ்லாமிய விரோதப் போக்கிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காத்திடல் வேண்டும்.

தீமையைக் கண்டால் இறுதி நிலையாக உள்ளத்தால் வெறுத்திடல் வேண்டும் என்பதை குறைந்த பட்ச நம்பிக்கையாளரின் அளவுகோலாக இஸ்லாம் வரையறுத்துள்ளது. இவை இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் உரையாடலின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாகும்.
 
இறைவனுக்கு இணைவைத்தல் பெரும்பாவம். இந்த ஷிர்க்கான செயலைத் தவிர்த்துக்கொள்ளும்படி பிரச்சாரம் செய்திட வேண்டும்.

தொழுவதில் ஷிர்க் இல்லை! அதை வெறுப்பதற்கும் தடுப்பதற்கும் எதுவுமில்லை என்பதே நமது நிலை!



2010/3/1 Rahmadullah Imdadi <ksri...@gmail.com>
பிஸ்பில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Mar 1, 2010, 4:13:22 AM3/1/10
to fro...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 
சகோதரர் முஸ்லிம் அவர்களின் கேள்வி
 

''என் மகள் ஃபாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன்'' என்பது திருட்டுக் குற்றம் செய்தவர் எவராக இருந்தாலும் தண்டனை அனைவருக்கும் சமம் என்பதை நிலைநாட்டிடவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறினார்கள்.

 

 

உயர்ந்தவன் குற்றம் செய்தால் அவனுக்குத் தண்டனையை எளிமைப்படுத்தியும். அதேக் குற்றத்தை ஒரு தாழ்ந்தவன் செய்தால் அவனுக்குத் தண்டனையைக் கடுமைப்படுத்தியும் யூதர்கள் தமது போக்கிற்கு வேதவசனங்களில் விளையாடி வந்தனர். அதை உடைத்தெறிய, என் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவருக்கும் சலுகை கிடையாது. அவர் கையும் வெட்டப்படும் என்றக் கருத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

இமாமத் செய்பவருக்கும், திருட்டுக் குற்றவியல் தண்டனைக்கும் என்ன தொடர்பு? என்று விளங்க முடியவில்லை.

சகோதரர் விளக்குவாராக!

 

பதில்

சகோதரர் முஸ்லிம் அவர்களே இது குற்றவியல் சட்டம் என்பதை நாமும் நன்றாக தெரிந்துவைத்துள்ளோம் ஆனால் இங்கு திருட்டு குற்றம் நடக்கவில்லை இறை வழிபாட்டு குற்றம் நடக்கிறது! திருட்டை விட வழிபாட்டு குற்றம் ஆபாயகரமானது அதாவது ஒருவன் திருடினால் ஒருவனுக்குத்தான் கேடு மாறாக வழிபாடு தவறாக நடத்தப்பட்டால் பின்பற்றும் மக்களுக்கு தீங்கு!

 

இங்கு நான் முன்வைத்தது ஆதாரம் கைகளை வெட்டுங்கள் என்ற அடிப்படையில் அல்ல மாறாக நபிகளார் தொழுகையை காட்டிச் சென்றுள்ளார்கள் அவருக்கு பின்னால் நபிகளாரின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அந்த நபிவழித் தொழுகைக்கு மாற்றமாக ஒரு கருத்தை ஏவியிருந்தாலும் அதை நாம் புறக்கணிக்க வேண்டும் என்பதே! மேலும் இங்கு என் மகள் என்று நபிகளார் கூறியிருப்பது திருட்டுக்கு மட்டும் என்று எடுத்துக் கொள்ளலாமா?

 

தொழுகையில் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ! மார்க்க அறிவில் உயர்ந்த இமாமோ அல்லது மார்க்க அறிவற்ற சகோதரனோ நபிவழித்தொழுகையை புறக்கணித்து புறக்கணிப்பு குற்றச் செயல் செய்கிறார் அவருக்கு நீங்கள் ஆதரவுக்கரம் நீட்டுவீரா?

 

இங்கு இமாமத் செய்பவருக்கும் திருட்டு குற்றவியல் சட்டத்திற்கும் தொடர்புபடுத்தி எழுதப்படவில்லை குற்றம் செய்பவர் எத்தகையவராக இருந்தாலும் குற்றம் குற்றமே என்றுதான் கூற வருகிறோம்! இதை உங்களால் விளங்க முடியவில்லை என்பது உங்கள் சிந்திக்க இயலவிலையெனில் அதற்கு நாம் என்ன செய்வது அன்புச் சகோதரரே!

 

அல்லாஹ் அடிக்கடி சிந்திக்க கூறுகிறான் நம் கருத்துக் களையாவது இனிமேல் சிந்தியுங்கள் சகோதரரே!

எஞ்சியுள்ள பதில்கள் தொடரும் (இன்ஷா அல்லாஹ்)



2010/3/1 சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Mar 1, 2010, 4:21:03 AM3/1/10
to fro...@googlegroups.com
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்
 
இங்கு நம் கருத்தோ அல்லது உங்கள் கருத்தோ ஜெயிக்க வேண்டும் என்பது விஷயமல்ல மாறாக குர்ஆன் ஹதீஸ்களா? அல்லது மத்ஹபுகளா? என்பதுதான்!
 
இஸ்லாத்தில் புதிதாக திணிக்கப்பட்டதை கலைய முற்படவேண்டும் என்பதுதான் நம் நிலைப்பாடு!
 
 
நம் எவ்வாறு நபிவழியில் நல்அமல்களை தேடுகிறோமே அதுபோலவே நம் சமுதாயமும் நபிவழியை முறையாக பேணி ஈருருலக நன்மையையும் அடையவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டு அதற்கான கருத்துக்களை முன்வைக்கிறோம்!
 
இதை ஜெயிப்பதாக எவ்வாறு நினைக்கிறீர்கள்!
 
 
 
 
 

 
2010/3/1 muslim <tomu...@gmail.com>



--

ibnuh...@mail.com

unread,
Mar 1, 2010, 2:05:47 AM3/1/10
to fro...@googlegroups.com
 சகோ. இம்தாதி............
நான் இந்த கேள்வியை சகோதரி மர்யம் இடம் பதில் எதிர்பார்கின்றேன். அதே நேரம்  எல்லோரும் எழுதவும் வேண்டும்..
மேலும், நீங்கள் நான் கேட்டுள்ள கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதில் பதியுங்கள்... அவ்லிய என்று அரபி சொல்லை தவிர்த்து , சரியான கருத்துடன் எழுதுங்கள்..அப்போது எல்லோருக்கும் தெளிவாகும்...
மேலும் , நீங்கள் , இவர் பின்னால் தொழலாமா , என்ற தலைப்பில் , நான் இதற்கு முன் வைத்துள்ள கேள்வியான, ...ஒருவர் இப்போது தன்னை , ஒரு இறைத்தூதராக  பிரகடனப்ப டுத்துகின்றார்..முகம்மதை அனுப்பிய அதே இறைவனின்  என்னையும் நபியாக இப்ப்போது அனுப்பியுள்ளான் ..  எனவே எல்லா முஸ்லிம்களும் என்னையும்  ஈமான் கொள்ள வேண்டும்....
இப்படி பிரச்சாரம் செய்யும் அவர் , தொழுகிறார்,
கலிமா சொல்லியே அறுத்து சாப்பிடுகின்றார்,  கிப்லாவையே முன்னோக்குகின்றார், ....மற்ற எல்லா கடமைகளையும் செய்கின்றார்....... ( நான்  இங்கு  கற்பனையில் எழுதவில்லை. ஒரு வரலாற்றில் அண்மையில் நடந்ததை வைத்தே இந்த கேள்வியை எழுதிகின்றேன்).......

.இப்போது , சொல்லுங்கள்..,
நாம் எல்லோரும் இந்த நபரை சந்திக்கின்றோம்,, இவர் தான் நபி என்பதை  உபதேசம் கொண்டிருக்கின்றார்.... அதே நேரம் , ஒரு தொழுகை நேரம் வந்து விட்டது... இப்போது. அவர் தன்னை நம்பிய பலருடன் ஜமாஅத்  தொழுகை நடத்த ஆயத்தமாகின்றார்........ இப்போது......... நாம் சொல்கின்றோம்,
  ஜி.என்.அவர்களே நீங்கள் தொழுகை நடத்துங்கள் . நாம் உங்கள் பின்னால் தொழுகிறோம் என....
 ஆனால், ஜி.என். சொல்கின்றார்..
."" இல்லை இல்லை...... இந்த நபி என்று கூறும் இவர் பின்னால் தொழுவோம் ., ஏனெனில், அவர் நபி என கூறி பாவம் செய்கிறார். ...அந்த பாவம் நம்மை பாதிக்காது.."".

இப்போது, கூறுங்கள்....ஜி.என்.. சொல்வது படி நாம் செய்ய முடியுமா , முடியாதா ??
 
அடுத்தது............
தூதர் காலத்தில்,  எவர் ஒருவராவது  முஷ்ரிக் ஆன நிலையில் இருப்பது தெளிவாக தெரிந்து. , அவர் பின்னால்
முஸ்லிம்கள் தொழுததாக , அல்லது, 
ஒருவன் இணைவைத்த நிலையிலும் அது உங்களுக்கு தெரிந்த நிலையிலும் கூட , அவர் தொழுவித்தால் , நீங்கள் அவர் பின்னால் தொழுங்கள் என தூதர் அவர்கள் கூறியதாக ஒரே ஒரு ஆதாரம் காட்டுங்கள்...

என்பது பற்றி உங்கள் பதிலையும் பதியுங்கள். .அப்போது தெளிவு விரிவாக கிடைக்கும் . 
Sako.. ஜி.என் அவர்கள் எழுதும் பதில் கண்டு ,   அடுத்த கேவியை முன்வைப்போம்.

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Mar 1, 2010, 5:19:31 AM3/1/10
to fro...@googlegroups.com
வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)
 
அன்புச் சகோதரர் இம்தாதி அவர்களுக்கு
 
அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ்வின் அவ்லியாக்க--நேசர்க--ளுக்கு எவ்வித அச்சமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும்மாட்டார்கள். அவர்கள் ஈமான் கொண்டு பயபக்தியு டன் நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும்é மறுமையிலும் நன்மாராயம் உண்டு, அல்லாஹ் வின் வாக்குகளில் எவ்வித மாற்றமுமில்லை -இதுவே மகத்தான பெரும் வெற்றியாகும் 10:62-64
 
 

மேற்கண்ட இந்த இறைவசனத்தை வைத்துக்கொண்டு கீழ்கண்டவர்களை அவ்லியா என்பதை தீர்மானிப்பீர்களா?

 

1) ஷாகுல் ஹமீது (நாகூர் தர்காஹ்)

 

2) இப்ராஹீம்ஷா (ஏர்வாடி தர்காஹ்)

 

3) முத்துப்பேட்டை தர்காஹ்

 

4) காஜா கரிப் நவாஸ்  (ஆஜ்மீர் தர்காஹ்)

 

5) திப்பு மஸ்தான் (மைசூர் திப்பு தர்காஹ்)

 

மக்களால் அவ்லியா என்று கருதப்படும்  இறந்த மனிதர்களின்  பட்டியல் தயாரிக்க முடியவில்லை இதில் இடம்பெறாத எண்ணற்ற தர்காஹ்கள் உள்ளன அவர்கள் அனைவரும் அவ்லியாக்கள் என்று மக்களால் கருதப்படு கிறார்கள்!

 

இவர்கள் அவ்லியாக்கள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?

 

இவர்களை அல்லாஹ் அவ்லியாவாக நியமித்தான் என்று கூற என்ன ஆதாரம் உள்ளது?

 

உங்கள் பார்வையில் இவர்கள் அவ்லியாவாகவே அப்படியே இருந்தாலும் இவர்களுக்கு தர்காஹ் எழுப்ப திருமறை மற்றும் ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?

 

தர்காஹ் கட்ட நபிகளார் (ஸல்) வலியுறுத்தியிருக்கறிர்களா?

 

பதில் கூறவும்!

 

நாமாக ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை நல்லவர் என்றோ அவ்லியா என்றோ கூறலாமா? அவ்வாறு கூறுவதற்கு நாம் அவருடைய உள்ளத்தை பிளந்து பார்க்கும் ஆற்றலை பெற்றிருக்கிறோமா?

 

அன்புச் சகோதரர் ஆசிரியர் இம்தாதி பதிலளிக்க வேண்டும்!

 

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en



--

ibnuh...@mail.com

unread,
Mar 1, 2010, 10:33:46 AM3/1/10
to fro...@googlegroups.com
சகோ, முஸ்லிம் , assalaamu alaikkum....,
முதலில் நான் இங்கு சகோ.ஜி.என்..க்கும் , உங்களுக்கும் வைத்த கேள்விக்கு பதில் அளியுங்கள்.... கேள்விகளை அதற்குரிய கேட்கப்படும் ஒழுன்க்கில் பதில் அளித்தால் , ஆய்வுக்கு உதவியாக இருக்கும்........ வேணும் எனில் ,  கீழே அந்த கேள்வியை , வைக்கிறேன்.....
. ...ஒருவர் இப்போது தன்னை , ஒரு இறைத்தூதராக  பிரகடனப்ப டுத்துகின்றார்..முகம்மதை அனுப்பிய அதே இறைவனின்  என்னையும் நபியாக இப்ப்போது அனுப்பியுள்ளான் ..  எனவே எல்லா முஸ்லிம் களும்  என்னையும்  ஈமான் கொள்ள வேண்டும்....
இப்படி பிரச்சாரம் செய்யும் அவர் , தொழுகிறார்,
கலிமா சொல்லியே அறுத்து சாப்பிடுகின்றார்,  கிப்லாவையே முன்னோக்குகின்றார், ....மற்ற எல்லா கடமைகளையும் செய்கின்றார்....... ( நான்  இங்கு  கற்பனையில் எழுதவில்லை. ஒரு வரலாற்றில் அண்மையில் நடந்ததை வைத்தே இந்த கேள்வியை எழுதிகின்றேன்).......

.இப்போது , சொல்லுங்கள்..,
நாம் எல்லோரும் இந்த நபரை சந்திக்கின்றோம்,, இவர் தான் நபி என்பதை  உபதேசம் கொண்டிருக்கின்றார்.... அதே நேரம் , ஒரு தொழுகை நேரம் வந்து விட்டது... இப்போது. அவர் தன்னை நம்பிய பலருடன் ஜமாஅத்  தொழுகை நடத்த ஆயத்தமாகின்றார்........ இப்போது......... நாம் சொல்கின்றோம்,
  ஜி.என்.அவர்களே நீங்கள் தொழுகை நடத்துங்கள் . நாம் உங்கள் பின்னால் தொழுகிறோம் என....
 ஆனால்,
ஜி.என். சொல்கின்றார்..

."" இல்லை இல்லை...... இந்த நபி என்று கூறும் இவர் பின்னால் தொழுவோம் ., ஏனெனில், அவர் நபி என கூறி பாவம் செய்கிறார். ...அந்த பாவம் நம்மை பாதிக்காது.."".

இப்போது, ஆதாரத்துடன்...கூறுங்கள்..
ஜி.என்.. சொல்வது படி நாம் செய்ய முடியுமா  , முடியாதா ??
 அடுத்த  கேள்வி ...........
தூதர் காலத்தில்,  எவர் ஒருவராவது  முஷ்ரிக் ஆன நிலையில் இருப்பது தெளிவாக தெரிந்து. , அவர்
 தொழும்போது அவர் பின்னால் முஸ்லிம்கள் தொழுததாக , அல்லது....,, 
ஒருவன் இணைவைத்த நிலையிலும் அது உங்களுக்கு தெரிந்த நிலையிலும் கூட , அவர் தொழுவித்தால் , நீங்கள் அவர் பின்னால் தொழுங்கள் என தூதர் அவர்கள் கூறியதாக ஒரே ஒரு ஆதாரம் காட்டுங்கள்...
நீங்கள் ..இது எங்கள் கருத்து ......இது எங்கள் கருத்து   .. என திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டும் எழுதி கொண்டும் உள்ளீர்கள்....  ஒரு சில ஹதீஸ்களை வைக்கிறீர்கள்......  ஆனால் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தராமல் உள்ளீர்கள்..
இங்கு யார் வெற்றி பெறுவது என்ற எண்ணம் எமக்கு இல்லை... இது இஸ்லாத்தை உண்மையாக அறியும் ஒரு ஆய்வு....
நீங்கள் ஒரு கருத்தை எல்லோருக்கும் முதலே அது பற்றி ஒரு தீர்ப்பை வழங்கி ,இப்போது அது பற்றிய கேள்விகளை நாம் வைக்கும்போது , அந்த கருத்தை மாற்றே முடியாது , அதை நிலை நாட முயலுவது மட்டும் உங்கள்  எழுத்தில் தெரிகிறது..இறைவன்  பாதுகாக்க வேண்டும்..... .... 
நீங்கள் , கூறும் ஹதீஸில்,,,,, தவறு செய்யும் இமாம் அதற்க்கு பொறுப்பு என்பது,  சிர்க் எனும் கொடிய  இறைவனுக்கு செய்யும்  அநியாயத்தை    அல்ல . மாறாக,  இமாம் தொழும்போது, ரகத்தை மறந்து தவறு செய்யலாம், சில  சூராக்களை ஓதாது தவறு செய்யலாம்., சில நேரம் ஒழு முரிந்திருந்தும் அவர் தொழ  வைத்து தவற வைக்கலாம்,.... இப்படி பல...    தூதர் காலத்தில், தூதர் தொழும் முறை கற்றுத் தந்தது  
 தெரிந்தும் அதற்க்கு மாற்றமாக பிடிவாதமாக இப்படித்தான் தொழுவது என  மக்களுக்கு தொழ வைப்பதற்கு தவறு என்று கூற முடியாது..........   
முதலில் இந்த கேள்விக்கு பதில் தரவும்..... 
 
 எல்லாவற்றிலும் ஒரே அறிவிலும், ஒரே கருத்திலும் இருந்த நாம்  , இந்த விடயத்தில் மட்டும் இப்போது முரணாக உள்ளோம்..... ஆனால், நிச்சயம்  தெளிவு வரும்போது ஒரே அணியில் வந்துவிடுவோம்....
 இந்த தலைப்பில் ஒரு தெளிவு எல்லோருக்கும் வரும்வரை ஆய்வும் கேள்விகளும் தொடரும்.........
 
  


நமக்குள் இஸ்லாம்

unread,
Mar 1, 2010, 11:10:14 PM3/1/10
to fro...@googlegroups.com
ஸலாம்
 
***...ஒருவர் இப்போது தன்னை , ஒரு இறைத்தூதராக  பிரகடனப்ப டுத்துகின்றார்..முகம்மதை அனுப்பிய அதே இறைவனின்  என்னையும் நபியாக இப்ப்போது அனுப்பியுள்ளான் ..  எனவே எல்லா முஸ்லிம் களும்  என்னையும்  ஈமான் கொள்ள வேண்டும்.... இப்படி பிரச்சாரம் செய்யும் அவர் , தொழுகிறார், கலிமா சொல்லியே அறுத்து சாப்பிடுகின்றார்,  கிப்லாவையே முன்னோக்குகின்றார், ....மற்ற எல்லா கடமைகளையும் செய்கின்றார்......
நாம் எல்லோரும் இந்த நபரை சந்திக்கின்றோம்,, இவர் தான் நபி என்பதை  உபதேசம் கொண்டிருக்கின்றார்.... அதே நேரம் , ஒரு தொழுகை நேரம் வந்து விட்டது... இப்போது. அவர் தன்னை நம்பிய பலருடன் ஜமாஅத்  தொழுகை நடத்த ஆயத்தமாகின்றார்
 ஜி.என். சொல்கின்றார்..
இந்த நபி என்று கூறும் இவர் பின்னால் தொழுவோம் ., ஏனெனில், அவர் நபி என கூறி பாவம் செய்கிறார். ...அந்த பாவம் நம்மை பாதிக்காது.."". *******இப்னுஹஸன்.
 
அன்புச் சகோதரருக்கு,  மீண்டும் கூறுகிறோம்.  இணைவைத்தல் மீது நமக்கிருக்கும் வெறுப்பு,  சுய கருத்துக்களை மார்க்கத்தில் புகுத்தும் அளவிற்கு நம்மை கொண்டு சென்றுவிடக் கூடாது.
 
முஸ்லிம் என்று தன்னை கூறிக் கொள்ளும் எவரையும் அல்லாஹ்வின் தூதர் காபிராக்கவில்லை.  உள்ளத்தில் ஈமான் நுழையாத நிலையிலும் வாயளவில் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்களை அல்லாஹ் அங்கீகரிக்கிறான்.  (ஆனால் இவர்களுக்கு மறுமையில் விசாரனையும் - தண்டனையும் உண்டு)
 
قَالَتِ الْأَعْرَابُ آمَنَّا قُل لَّمْ تُؤْمِنُوا وَلَكِن قُولُوا أَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْإِيمَانُ فِي قُلُوبِكُمْ
'நம்பிக்கை கொண்டோம்' என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். 'நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக கட்டுப்பட்டோம்' என்று கூறுங்கள் (49:14
 
ஈமான் நுழையாத , முஸ்லிம் என்று கூறி நயவஞ்சகத்தனமாக இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருந்தவர்களைக் கூட நபி(ஸல்) முஷ்ரிக் என்று கூறி ஒதுக்கவில்லை.  குறைந்தபட்சமாக நயவஞ்சர்கள் இமாமத் செய்யக் கூடாது அவ்வாறு செய்தால் அவர்களைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று சொல்லவில்லை.  இன்னும் தெளிவாக சொல்வதாக இருந்தால் அன்றைக்கிருந்த நயவஞ்சர்களோடு இன்றைய எந்த முஸ்லிமையும் ஒப்பிடவே முடியாது.  அன்றைக்கிருந்தவர்களின் உள்ளத்தில் ஈமான் நுழையாத நிலையில் முஸ்லிம் என்று நடித்தார்கள். இன்றைக்கு நாம் யாரை வெறுக்கின்றோமோ  அவர்கள் உள்ளப்பூர்வமாக இறைவனையும் அவன் நம்பிக்கைக் கொள்ள சொன்னவற்றையும் நம்பியவர்கள்.  இவர்களிடம் இருக்கும் குறைப்பாடு புரியாமல் தங்கள் ஈமானில் கலப்படம் செய்கின்றார்கள்.   இவர்களுக்காக பரிதாப்படும் அதே வேளையில் இவர்களுக்கு அழைப்புப்பணி செய்வது மட்டுமே நமது கடமையாகும்.
 
இறைத்தூதராக வாதிப்பவர்களைப் பற்றிக் கேட்டுள்ளீர்கள். இறைத்தூதராக தன்னை வாதிப்பவர்களை முஷ்ரிக் என்றோ, காபிர் என்றோ நபி - ஸல் -  கூறவேயில்லை. மாறாக அவர்களை "பொய்யர்கள்:" என்று மட்டுமே அடையாளங்காட்டியுள்ளார்கள்.
 
முப்பது பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவார்கள்.  (புகாரி - 7121)
 
முஸ்லிம் என்று தன்னை கூறிக் கொள்ளும் நிலையில் பலர் தன்னை இறைத்தூதர் என்று தஃவா செய்து வந்துள்ளார்கள்.  நபி- ஸல் - காலத்தில் முஸைலமா தன்னை அவ்வாறு வாதிட்டான்.  அவனையும் நபி(ஸல்) பொய்யன் என்றே அடையாளங்காட்டினார்கள்.   அவனை காபிராகவோ முஷ்ரிக்காகவோ ஆக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
 
****ஒருவன் இணைவைத்த நிலையிலும் அது உங்களுக்கு தெரிந்த நிலையிலும் கூட , அவர் தொழுவித்தால் , நீங்கள் அவர் பின்னால் தொழுங்கள் என தூதர் அவர்கள் கூறியதாக ஒரே ஒரு ஆதாரம் காட்டுங்கள்...**** இப்னுஹஸன்.
 
கிடைக்கும் ஆதாரங்களிலிருந்துதான் சட்டங்களை எடுக்கவேண்டுமேத் தவிர நாம் விரும்பும் படியெல்லாம் ஆதாரத்தைத் தேடிக் கொண்டிருக்கக் கூடாது.     இமாமத்திற்குரிய வழிகாட்டலாக "உங்களில் அதிகம் குர்ஆன் ஓதத் தெரிந்தவர் இமாமத் செய்யட்டும்" என்று வந்துள்ளது.   "உங்களில்" என்பது முஸ்லிம் உம்மத்தை குறிக்கும் முஸ்லிம் உம்மாவில் எவரும் இமாமத் செய்யலாம்"
 
இமாமத் செய்யக் கூடாதவர்கள் என்று யாரும் இருந்தால் அதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்டுங்கள்.  பரிசீலிக்கலாம். இன்ஷா அல்லாஹ்.
 
 
--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  
http://quran-audiomp3.blogspot.com/?

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe  

Rahmadullah Imdadi

unread,
Mar 2, 2010, 1:29:14 AM3/2/10
to fro...@googlegroups.com
பேரன்புமிக்க சகோதரர் சிராஜ் அப்துல்லாஹ் அவர்களுக்கு மு ளு ரஹ்மத்துல்லாஹ் தஸ்லீமுடன்      
                 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ{
அவ்லியாக்கள் என்பதற்கு நான் ஆயத்துக்களை எழுதியதை வைத்துக் கொண்டு தற்போது மக்கள் அவ் லியாக்கள் என்று கூறுபவர்களையெல்லாம் நான் அவ்லியா என்று கூறுவதாக புரிந்துவிட்டீகள் என நினைக் கிறேன். அப்படி எண்ணுபவர்களின் எண்ணம் தவறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற் காகத் தான் ஆயத்துக்களைச் சிந்திக்கக் கோரினேன்.
      நான் எடுத்து வைத்த ஆயத்துக்கள் மூலம்வாழ்ந்து கொண்டிருப்பர்களில் யாரெல்லாம் ஈமானுடனும் இறை அச்சத்துடனும் வாழ்கிறார்களோ அவர்களை அவ்லியாவுல்லாஹ்- -இறைநேசர்கள் என்று கூறலாமே தவிர எப்போது மரணித்துவிட்ட நமக்கு அறிமுகமில்லாதவர் பற்றி இவர்கள் அவ்லியாவுல்லாஹ்- -இறை நேசர் கள் என்று கூற நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதற்காhக அவர்களுக்கு வேறு பெயர் கூறவேண்டிய அவசியமும் இல்லை. அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவ்லியாவுல்லாஹ் என்று கூறுவதற்கான தன்மைகளு டன் வாழ்நிதிருந்தால் மறுமையில் அதற்கான நன்மையைப் பெறுவார்கள். குர்ஆன் அவ்லியாக்களை அவ்லி யாவுல்லாஹ் அவ்லியாவுஷ் ஷைத்தான் இரு வகையாகப் பிரித்துச் சொல்லியுள்ளது. யாரெல்லாம் குர்ஆன், ஹதீஸ்களை கடைப் பிடித்து அல்லாஹ்வை பயந்து வாழ்கிறார்களோ அவர்கள் அவ்லியாவுல்லாஹ் -இறை நேசர்கள் யாரெல்லாம் குர்ஆன், ஹதீஸ்களுக்கு மாற்றமாக வாழ்கிறார்களோ அவர்கள் அவ்லியாவுஷ் ஷைத்தான்- - ஷைத்தானின் தோழர்கள் அல்லாஹ் நம்மை குர்ஆன், ஹதீஸ்களை கடைபிடித்து வாழ்ந்து அவ்லியாவுல்லாஹ்களாக ஆக்கி அருள்புரிவானாக!
يَا بَنِي آدَمَ لَا يَفْتِنَنَّكُمُ الشَّيْطَانُ كَمَا أَخْرَجَ أَبَوَيْكُم مِّنَ الْجَنَّةِ يَنزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْآتِهِمَا ۗ إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ ۗ إِنَّا جَعَلْنَا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும் அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்கு மாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும் களைந்து சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும் அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு, மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம் 7:27ஏழாவது அத்தியாயம் இருபத்து ஏழாவது  வசனம்


2010/3/1 <ibnuh...@mail.com>

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Mar 2, 2010, 6:35:46 AM3/2/10
to fro...@googlegroups.com

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

இறைநேசர்கள் யார்?

 

 

இறைநேசர்கள் என்ற சொல்லுக்கான விளக்கம்

இறைநேசர்கள் அதாவது இறை (+) நேசர்கள் இறைவன் யாரை நேசிக்கிறானோ அவரே இறைநேசராக இருப்பார்.

 

 
இறைவன் யாரை நேசிக்கிறான், யாரை நேசிப்பதாக கூறுகிறான் என்பதை அறிந்துக்கொள்வது பற்றி அவனே தெளிவுபட அருள்மறை குர்ஆனில் கூறியிருக்கிறான்! மேலும் அல்லாஹ் யாரை குறிப்பிட்டு இவர் அவ்லியா என்று கூறவில்லையோ அவர்களை நாம் அவ்லியாவாக கருதமுடியாது! அப்படி நாம் கருதினால் நாம் அல்லாஹ்வின் மீது நாம் பொய்யை இட்டுக்கட்டிய குற்றத்திற்கு தள்ளப்படுவோம் இதை உணரவேண்டாமா?

 

 
சிலர் தர்காஹ்-கப்ருகளில் இருக்கும் இறந்த மனிதர்களை அவ்லியாக்கள் என்றும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைநேசர்கள் என்றும் வாய்கூசாமல் பொய்களை அவிழ்த்து விடுகிறார்கள் அவர்களிடம் நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் இதற்கான ஆதாரத்தை முன்வைக்கவேண்டும்! மேலும் இவ்வாறு பொய் கூறுபவர்கள் கீழ்கண்ட இறைவசனத்தை படித்திருக்க வேண்டாமா?
 

 

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? குற்றவாளிகள் வெற்றி பெற மாட்டார்கள். (அல் குர்ஆன் 10 : 17)

 


இறைநேசர்கள் பற்றிய நபிமொழி

அல்லாஹ்வுடைய அடியார்களில் சிலர் நபிமார்களும் அல்ல, தியாகிகளும் அல்ல. மறுமை நாளில் இறைவனிடம் அவர்களுக்குள்ள பதவிகளைக் கண்டு நபிமார்களும், தியாகிகளும் பொறாமைக் கொள்வர். என்று நபி கூறினர். (அப்பொழுது) அவர்கள் யார்? என்று எங்களுக்கு அறிவியுங்கள் என்று தோழர்கள் கேட்டனர். (அதற்கு) நபி அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தங்களிடையே நட்புக்கொள்வர். அவர்களுக்கிடையில் உறவின் முறையும் இருக்காது. பணத்திற்காகவும் அவர்கள் நட்புக் கொள்ள மாட்டார்கள். இறைவன்மீது ஆணையாக அவர்களின் முகம் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அவர்கள் இறை வழியில் செல்வார்கள். மக்கள் அச்சமுறும் பொழுதும், துக்கிக்கும் பொழுதும் அவர்கள் அச்சமுறவும் மாட்டார்கள். துக்கிக்கவும் மாட்டார்கள். ".(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்."  என்ற 10:62 வது வசனத்தை ஓதினர். அறிவிப்பவர்: உமர்(ரலி) நூல்: அபூதாவூத்

 
 

இங்கு நபிகளார் அறிவிக்கும் அல்லாஹ்வின் அடியார்களின் சிறப்புகளை பாருங்கள்!

 
 
அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தங்களிடம் நட்பு கொள்வர்!
 
 

இங்கு கவனிக்க வேண்டியது இரண்டு விசயங்கள்

1)      அல்லாஹ்வின் பொருத்தம்

2)      அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக நட்பு கொள்வது

 

அல்லாஹ் யாரை பொருந்திக்கொள்கிறான்

 

ஸஹாபாக்களில் ஒருசிலரை அல்லாஹ் பொருந்திக்கொண்டான்

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:100)

 

 
இந்த இறைவசனத்தில் அல்லாஹ் பொறுந்திக்கொண்ட அடியார்களைப் பற்றி மிக அழகாக கூறுகிறான் ஆனால் அவ்வாறு  கூறும் போது யாருடைய பெயரையும் வெளியிடாமல் ரத்தினச் சுருக்கமாக படிப்பவர்கள் கவனமாக சிந்திக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் பொடி வைத்து பேசுகிறான்!

 

ஹிஜரத் பற்றி

கூறும் போது

ஹிஜரத் செய்தோரிலும்

அன்ஸாரிகளை

முன்னிருத்தி கூறும்போது

அன்ஸார்களிலும்  

முந்திச் சென்ற முதலாமவர்களையும்

ஹிஜரத் செய்தவர்கள்

அன்ஸாரிகள், அன்ஸாரிகளில் முந்திச் சென்றவர்கள் பற்றி கூட்டாக கூறும் போது

நல்ல விஷயத்தில்

அவர்களைப் பின்

தொடர்ந்தோரையும்

 

·                    முதலாவதாக ஹிஜரத் செய்த அனைவரிலும் அவர்களின் ஒரு பகுதியினரை பொருந்திக்கொண்டதாக கூறகிறான்!

 

·                    இரண்டாவதாக அன்சாரிகளில் ஒரு பகுதியினரை பொருந்திக் கொண்டதாக கூறகிறான்!

 

·                    மூன்றாவதாக அன்சாரிகளில் முந்திச் சென்ற முதலாமவர்களை பொருந்திக் கொண்டதாக கூறுகிறான்!

 

·                    நான்காவதாக நல்ல விஷயத்தில் இந்த 3 வகையான கூட்டத்தாரை பின்தொடர்ந்தவர்களை பொருந்திக் கொண்டதாக கூறுகிறான்!

 

 
தான் பொருந்திக்கொண்டதாக அல்லாஹ் வாக்களிக்கும் இந்த நபர்களுக்கு சொர்க்கச் சோலைகள் அளிப்பதாக உறுதிமொழி அளிக்கிறான் இந்த வசனத்தின் மூலம் இவர்கள் நல்லடியார்கள் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளார்கள் என்பதும் இதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான் என்பதும் தெளிவுபட விளங்குகிறது (சுப்ஹானல்லாஹ்)! இவர்களை நாம் பின்தொடர வேண்டுமே தவிர வழிபடக்கூடாது காரணம் பின்தொடர்ந்த வர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்டான் என்று கூறப்பட்டுள்ளது மேலும் இவர்களின் நல்ல செயல்களை நாமும் அவ்வாறு பின்தொடர வேண்டும் என்று அல்லாஹ் மறைமுகமாக போதிக்கிறான்!

 

 

உண்மை பேசுவோரை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்

இது உண்மை பேசுவோருக்கு அவர்களது உண்மை பயன் தரும் நாள். அவர்களுக்குச் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக்கொண்டனர். இதுவே மகத்தான வெற்றியாகும்என்று அல்லாஹ் கூறுவான். அல்குர்ஆன் (5 : 119)

 

 
உண்மை பேசுவோரை அல்லாஹ் பொருந்திக்கொள்வதாக பிரகடனப்படுத்துகிறான்.இங்கு முஸ்லிமல்லாத மனிதர்களும் உண்மை பேசுபவராக இருக்கின்றாரே என்ற கேள்வி வரும் ஆனால் இங்கு அல்லாஹ் கூறும் உண்மை பேசுவோருக்கு  சொர்க்கச் சோலைகள் தருவதாக வாக்களிக்கப்பட்டுள்ளது அப்படியானல் அவர்கள் அல்லாஹ்வின் அருள்மறையான குர்ஆனையும் மற்றும் நபிகளாரின் வாழ்க்கை நெறிமுறையான ஹதீஸ்களையும் முறையாக பற்றிப்பிடித்து அதன்படி உத்தமமாக வாழ்ந்த, வாழுகின்ற, வாழப்போகின்ற உண்மை பேசுபவர்கள் என்ற அடிப்படையில் சிந்தித்தால் இந்த வசனத்திற்கான விடை கிடைக்கிறது. இதோ கீழ்கண்ட இந்த வசனத்தை யார் பற்றிப் பிடிக்கிறாரோ அவர் உண்மையாளர் என்ற பட்டியலில் அடங்கலாம்!

 

''நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! அல்குர்ஆன் (3 : 31)

 

என்னடா இது! இந்த வசனத்தை பின்பற்றினால் போதுமா உண்மையாளர் ஆகிவிடமுடியுமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு வரலாம் பயப்படாதீர்கள்! இங்கு அல்லாஹ்வை விரும்பினால் என்னை பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டுள்ளது அதாவது நபிகளாரை மட்டும் பின்பற்றினால் பயன் ஏதும் கிடையாது மாறாக அல்லாஹ்வை விரும்பி நபிகளாரை பின்பற்ற வேண்டும் அதாவது அல்லாஹ்வின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு மதிப்பளித்து நபிகளாரின் வாழ்க்கை நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது! குர்ஆன் ஹதீஸ்களை முழுமையாக பின்பற்றுவது!

 

 
சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே!
 

·                    அல்லாஹ்வை விரும்புபவர் அல்லாஹ்வுக்கு மிகவும் அஞ்சுபவராக இருப்பார்! அல்லாஹ்வுக்கு மாறு செய்ய மாட்டார்

 

·                    அல்லாஹ்வின் தூதரை பின்பற்றுபர் அல்லாஹ்வின் தூதர் செய்யாததை செய்யமாட்டார்! அல்லாஹ்வின் தூதரின் கட்டளைகளை அணுவணுவாக அப்படியே பின்பற்றுவார்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொய் கூறியது உண்டா? புறம் கூறியது உண்டா? இவ்வாறு நல்ல பண்புகளை கொண்டு திகழ்ந்ததன் காரணத்தினாலேதானே அவர் அல்அமீன் என்ற அழகான பெயரை பெற்றார் இன்று நம்மில் அல்அமீன்கள் உள்ளனரா? இன்று நாமெல்லாம் நாடகமாடும் நடிகர்களாக இருக்கிறோம் நபிகளாரோ என்றுமே அல்அமீனாக இருக்கிறார்! (சுப்ஹானல்லாஹ்)

 

இன்று நாம் பொய்யும் கூறுகிறோம், புறமும் கூறுகிறோம் அப்படியானால் நாம் எவ்வாறு உண்மையாளர்களாக முடியும்! எனவேதான் அல்லாஹ்வை விரும்பினால் என்னை பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டுள்ளது!

 

அப்படியே நாம் உண்மையாளர்களாக இருந்தாலும் அல்லாஹ் நம்மை விரும்புவது நமக்கு தெரியாது அது மறுமையில்தான் தெரியவரும்! எனவே நாம் நம்மை அவ்லியா என்று கூறிக்கொள்ள முடியாது! அல்லாஹ் நம்மை விரும்புவது ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு மலக்குமார் களுக்கு தெரிவிக்கப்படும் அதன் பின்னர் மனிதர்களின் உள்ளத்தில் நம் மீது அன்பு ஏற்படும் மாறாக நம்மை வழிபடும் எண்ணம் ஏற்படாது! ஆனால் இன்று பார்க்கிறோம் அவ்லியாவை நேசிக்கிறோம் என்று கூறி வழிபடுகிறார்கள் இது அல்லாஹ்வின் நேசமா? ஷைத்தானின் தீண்டுதலா?

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால் ஜிப்ரீலை அழைத்து இன்னாரை நான் நேசிக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவான். விண்ணகத்தில் ஜிப்ரீல் இதை அறிவிப்பார். பிறகு பூமியில் உள்ளவர்களுக்கு அவர் மீது அன்பு ஏற்படுகிறது. அல்லாஹ் ஒரு மனிதனை வெறுத்தால் ஜிப்ரீலை அழைத்து இன்னாரை நான் வெறுக்கிறேன் என்று கூறுவான். இதை ஜீப்ரில் விண்ணகத்தில் அறிவிப்பார் எனவே பூமியில் உள்ளவர்களுக்கு அவர் மேல் வெறுப்பு ஏற்படுகிறது.' அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல் : திர்மிதி (3085)

 

 

தமக்கு கீழ்படிபவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (மறுமையில்) சொர்க்க வாசிகளை நோக்கி, சொர்க்கவாசிகளே!' என்று அழைப்பான். அதற்கு அவர்கள் எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் 'திருப்தி அடைந்தீர்களா?' என்று கேட்பான். அதற்கு அவர்கள் உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ள போது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா?' என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் 'அதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப்போகிறேன்' என்பான். அவர்கள் 'அதிபதியே! அதைவிடச் சிறந்தது எது?' என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் 'உங்கள் மீது என் திருப்பதியை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள் மீது கோபப்படமாட்டேன் என்று கூறுவான். (அறிவிப்பவர்: அபூசயீத் அல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி - 6549)

 

அல்லாஹ்வுக்கு கீழ்படிபவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வதாக நற்சான்று அளிக்கிறான்! இன்று நம்மில் எத்தனைபேர் அல்லாஹ்வுக்கு கீழ்படிகிறோம் இந்த வசனத்தை உங்கள் உள்ளத்தில் நுழைத்து சிந்தித்துப் பாருங்கள்.

 

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ''செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோன் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24: 51)

 

அல்லாஹ் என்ற வார்த்தையை கேட்டால் உள்ளம் நடுங்க வேண்டும் தவறான வழியில் நாம் இருந்து இந்த தவறான வழி அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியல்ல என்று அறிந்துக் கொண்டாலோ அல்லது தூதரின் வழிகாட்டுதலை செவியுற்றாலோ அந்த நிமிடமே நாம் நம்முடைய தவறான செயல்களை விடுவித்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முற்றிலும் கட்டுப்பட வேண்டுமே ஆனால் இன்றைக்கு நாம் தலைவர்களுக்கு கீழ்படுதலில்தான் அதிக கவனம் செலுத்துகிறோம் இது உண்மையான கீழ்படுதலா?

 

தலைமைப் பதவியில் அமர்ந்திருப்பவர்கள் அல்லாஹ் வுக்கும், அவனது தூதருக்கும் ஒரு விஷயத்தில் மாறு செய்வது போன்று தென்பட்டால் அவருடைய அதிகாரத்தின் கீழ் இருப்பவர் என்ன செய்ய வேண்டும்? தலைமை பதவியில் இருப்பவருக்கு கட்டுப்பட வேண்டுமா? அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட வேண்டுமா? இந்த உலகத்தில் உள்ள அற்ப சுகத்திற்காக ஈமானை விற்கலாமா? இவ்வாறு ஈமானை விலைபேசி விற்பவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானா?

 

அறிந்துக்கொள்ளுங்கள் தோழர்களே இறைநேசர்கள் என்பவர்கள் இவர்கள்தான்!

 

·                    அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைந்தவர்கள்

 

·                  காசு பணத்திற்காக அல்லாமல் அல்லாஹ்வுகாக ஒருவரை யொருவர் நேசிப்பவர்கள், உதவி செய்பவர்கள், நெருங்கி வாழ்பவர்கள், தம்மைவிட பிறரை அதிகமதிகம் நேசிப்பவர்கள், மக்கள் கொஞ்சம்கூட வழிதவறி நரக வாசலை அடைந்துவிடக்கூடாதே என்று வருந்துபவர்கள்

 

·                    ஹிஜரத் செய்தவர்களில் ஒரு பகுதியினர்

 

·                   அன்ஸார்களிலும்  மற்றும் முந்திச் சென்ற முதலாமவர்கள்

 

·                    நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோர்

 

·                    அல்லாஹ்வுக்கு அஞ்சி நடுங்குபவர்கள்

 

·                    அல்லாஹ்வுக்காகவே உண்மை பேசுபவர்கள்

 

·                    அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு கொண்ட தவறான கொள்கையை துச்சமாக மதித்து தூக்கி எறிந்தவர்கள்

 

·                   தவறான தலைமைக்கு கட்டுப்படாமல் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு உண்மையை நிலைநாட்ட பாடபடுபவர்கள் ஆகியோர் அடங்குவார்கள்! இத்தகைய சிறப்பு பெற்றிருந்தாலும் இவர்கள் வணங்கத்தகுதி யானவர்கள் அல்ல!

 

 
அவ்லியாவுக்கான இலக்கணம்

ஒருவர் அல்லாஹ்வினால் நேசிக்கப்பட்டு, ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, மலக்குமார்களுக்கு முறையான அறிவிப்பு அறிவிக்கப்பட்டு, பூமியில் இருப்பவர்களின் உள்ளத்தில் அன்பு ஏற்படுகிறதோ அவர்தான் அவ்லியா! ஆனால் நீங்கள் யார் யாரையெல்லாம் அவ்லியா என்று கருதுகிறீரோ அவரை அவ்லியாவாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் கீழ்கண்ட ஆதாரங்களை முன்வையுங்கள்!

 

1)      அல்லாஹ் நேசிக்கிறான் என்பதற்கு ஆதாரம்
 
2)     ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு தெரிவிக்கப்பட்ட ஆதாரம்
 
3)      மலக்குமார்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆதாரம்
 

4)      பூமியில் இருப்பவர்களின் உள்ளத்தில் அன்பு ஏற்பட்ட தற்கான ஆதாரம்

 

ஒருக்கால் நீங்கள் அல்லாஹ்விடமும், ஜிப்ரயீல் (அலை), மலக்குமார்கள் மற்றும் மக்களின் உள்ளங்களின் ஆதாரங்களை திரட்டி நம் முன்னால் வைத்து இந்த தர்காஹ்வில் அடைபட்டு கிடக்கும் மனிதர் அவ்லியா என்று சான்றுரைத்தாலும் நாம் அல்லாஹ்வைத்தான் வணங்குவோமே தவிர அவ்லியாவை வணங்கமாட்டோம்! அல்லாஹ் அவனே வணங்குதவதற்கு தகுதியானவன் நாம் அவனுக்கே முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக இருப்போம்! என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

 

لا اله الا الله محمد رسول الله

(There is none worthy of worship but Allah, and Muhammad is the messenger of Allah)

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்

 

குறிப்பு

பல்வேறு இணையதளங்களில் குர்ஆன் ஹதீஸ்களை ஆராய்ந்து பார்த்துத்தான் இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது! இந்த கட்டுரை வரைய பேருதவியாக இருந்த இணையதள, பிளாக் சகோதரர்களுக்கு நன்றி! ஜஜாகல்லாஹ் கைரன்!

 

நம் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் உற்றுநோக்குபவனாக இருக்கிறான்! அவன் நம் அனைவருக்கும் நிரப்பமாக நற்கூலி வழங்கி நம் பாவங்களை மன்னிப்பானாக!

 

அறிவைக்கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும்! அல்ஹம்துலில்லாஹ்

 
 
எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும்!

2010/3/2 Rahmadullah Imdadi <ksri...@gmail.com>

ibnuh...@mail.com

unread,
Mar 2, 2010, 7:05:08 AM3/2/10
to fro...@googlegroups.com
 சகோதரர்களுக்கு,
 
\நிர்வாகி,,,,, ஜி.என்..... சொல்கின்றார் அழுத்தமாக,
 
யாரையும் முஷ்ரிக் என்றோ காபிர் என்றோ வெளிப்ப டையாக தெரிந்தும், அவர் முஸ்லிம் என கூறினால் அவர் முஸ்லிம்தான்........
அதனால்,  தன்னை நபி என பிரகடனப்படுத் திய  மிர்சா , அல்லது அவன் கூட்டத்தினர் ஆனா காதியானிகள் , இமாமத் செய்ய்து  நாம் தொழ முடியும்.........  ( சவுதி உலமாக்கள் 1974 இல் காதியானிகள் காபிர்கள், முஸ்லிம்கள் அல்ல என்து தீர்ப்பு  வழங்கி இருந்தனர். இதை ஒரு தகவளுக்கக தந்தேன்)....
 
சகோதரர்கள் , தொளுவீர்களா? சொல்லுங்கள்..
 
>>>>>>கிடைக்கும் ஆதாரங்களிலிருந்துதான் சட்டங்களை எடுக்க வேண்டுமே தவிர நாம் விரும்பும் படியெல்லாம் ஆதாரத்தைத் தேடிக் கொண்டிருக்கக் கூடாது <<<<<
ஒரு செயலுக்கு ஆதாரம் உள்ள ஹதீஸ் இல்லை எனில் , அதன் அர்த்தம் அப்படி ஓன்று இல்லை என்பதே...... ஏனெனில் அது ஒரு நவீன பிரச்சனை அல்ல..... புதிதாக உள்ள ஒரு செயல், அது தூதர் காலத்தில் இல்லாது இப்போது நவீன உலகில் இருந்து அதை எப்படி செய்வது என தீர்மானிக்கத்தான் , இருக்கும் ஆதாரங்களை வைத்து சட்டம் எடுக்க வேண்டும்....... சட்டம் அப்படித்தான் எடுக்க முடியும்........
இங்கு , விவாதிக்கப்படும் விடயம் தொழுகை சம்பந்தப் பட்டது.... அது எப்படி தொழ வேண்டும் என தூதர் அவர்கள் முடிவாக நமக்கு தெரிவித்தே போய் உள்ளார்...அதில் ஆதாரம் யாருடன் தொள வேண்டும் , யாருக்கு தொழுகை கடமை என்பது எல்லாம் அன்றே சொல்லப்பட்டு விட்டது..( அடுத்தட பதிலில் விவரம் )....
அதற்க்கு புது ஆதாரம் தேடுவது மிக பாவம்.......  எனவே , கேட்ட கேள்விக்கு ஆதாரம் இல்லை என்பது உங்கள் பதிலில் தெளிவாகின்றது............
  முஸைலமா பொய்யன் என சும்மா கூறி விட்டு இருக்கவில்லையே....... அவனுடன் போர் பிரகடனம் செய்தார்களே ?? ஏன் ? ........
விளக்குங்கள்....
ஆய்வு தொடரும்.......
........

muslim

unread,
Mar 2, 2010, 3:58:01 PM3/2/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புச் சகோதரர் சிராஜ் அப்துல்லாஹ் அவர்களுக்கு

''அவர்கள் தமது தொழுகையில் உள்ளச்சமுடைவர்களாக இருப்பார்கள்'' (அல்குர்ஆன் 23:2) இது அல்லாஹ்வுடன் மட்டும் தொடர்புள்ள விஷயம். தொழுபவர் இறையச்சத்துடன் இருக்கிறார் என்பதை பிறர் அறிந்துகொள்ள முடியாது. உள்ளங்களை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே! தொழுகையில் இருக்கும் ஒருவரின் உள்ளத்தை அறியாமல் அவரின் தொழுகையில் குறை கண்டு தீர்ப்பளித்துப் புறக்கணித்தல் கூடாது. (நீங்கள் எழுதியிருப்பது உங்கள் கருத்துக்கே எதிர்வினையாக இருப்பதைக் கவனிக்க.)

''மறுமையில் முதல் விசாரணை தொழுகையைப் பற்றியதுதான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது, தொழாதவர்களுக்கான எச்சரிக்கையாகும். துனியாவில் சில நிமிடங்கள் செலவிட்டுத் தொழுகையை நிறைவேற்றாமல்  உலக வாழ்க்கையில் மூழ்கி, தொழுகையில் பராக்காக இருந்தவர்கள் மறுமை விசாரணையில் கைசேதப்படுவார்கள்.  இங்கு நாம் தொழுபவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் தொழாதவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையை சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இல்லை!

தொழுகையே நபிவழிதான். தொழுகையின் நிலைகளில் தக்பீர் கூறி கைகளை உயர்த்துதல், பின்னர் கைகளைக் கட்டுவது, அல்லது கைகளைத் தொங்கவிட்டுக்கொள்வது. ஃபாத்திஹா சூரா ஓதிய பின் ஆமீன் சப்தமாகக் கூறல், ருகூவுக்குப் பிறகு கைகளைக் கட்டுவது அல்லது தொங்கவிடுவது, அமர்வில் விரலை நீட்டுதல் அல்லது விரலசைத்தல் இதுபோன்ற தொழுகையில் கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகளில் மத்ஹபு ரீதியாக சில வேறுபாடுகள் இருக்கின்றன. இவை நபிவழியைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட வித்தியாசங்கள்.

ஒரு மத்ஹபைப் பின்பற்றுபவரைப் பின்பற்றித் தொழுவதால் அது மத்ஹபைப் பின்பற்றியதாகாது. இமாமைப் பின்பற்றுபவர் நபிவழித் தொழுகையை தாம் அறிந்த அளவுக்குக் கடைபிடித்துத் தொழலாம். அதாவது, ''என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு நீங்களும் தொழுங்கள்'' என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி ஸஹீஹான அறிவிப்புகளிலிருந்து தொழுகையின் சட்டங்களில் தாம் அறிந்ததை நிறைவேற்றலாம்.

மத்ஹபு இமாமைப் பின்பற்றித் தொழும்போது நபிவழித் தொழுகையை நாம் தொழுவதால் -  //நமக்கென்ன நாம் அவரைப் பின்பற்றினால் தவறில்லை நபிவழியை தவறவிடுவதால் நமக்கு ஒன்றும் நேரப்போவதில்லை என்று இருந்துவிடலாமா?// - இந்தக் கேள்வி அபத்தமானது!

முக்கியமாக உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது: இயன்றவரை உரையாடல்களை விளங்கி என்ன கருத்து இங்கு பேசப்படுகிறது என்பதையும் புரிந்து அதற்குப் பொருத்தமான கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

''புனியல் இஸ்லாம் அல ஃகம்ஸ'' என நம்பிக்கை, தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் இந்த விபரங்கள் இங்கு சம்பந்தமில்லாதது. ''புனியல் இஸ்லாம் அல ஃகம்ஸ'' என்றே நாமும் கூறுகிறோம். எதில் நமக்குள் கருத்தொற்றுமை உள்ளதோ அது சம்பந்தமாக கருத்தைப் பதியாமல், எவற்றில் கருத்து வேறுபாடு உள்ளதோ அதில் உங்கள் தரப்பை குர்ஆன், சுன்னா ஆதாரங்களைக் கொண்டு வலுப்படுத்த முயலுங்கள்.

"(இமாமாக நியமிக்கப் படுகின்ற) அவர்கள் உங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள். அவர்கள் சரியாகத் தொழுவார்களானால் உங்களுக்கும் அதன் நன்மை கிடைக்கும். அவர்கள் தவறு செய்வார்களானால் அதற்குரிய தீமை அவர்களுக்கு உண்டு. உங்களுக்கு நீங்கள் செய்ததற்குரிய நன்மை கிடைக்கும்''. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) (நூல் - புகாரி 694)

இந்த அறிவிப்பில், எல்லாக் காலத்திலும் தொழுகை நடத்தும் இமாம்களைப் பற்றியே கூறப்படுகிறது. ''தொழுகை நடத்தும் இமாமின் தவறுகள் மஃமும்களின் தொழுகையைப் பாதிக்காது'' என்பதே மேல்கண்ட அறிவிப்பின் பொருளாகும். இதற்கு மறுப்பு இருந்தால் தக்க ஆதாரத்துடன் எழுதுங்கள்.



2010/3/1 சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>

Mohamed hussain Fazly

unread,
Mar 2, 2010, 11:19:21 PM3/2/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும் 
சொஹோதரர்களே உங்களுடைய ஆய்விற்கு இந்த ஹதீஸ்  ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்.தயவு செய்து இந்த ஹதீஸை ஆய்விற்கு அடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


மிக விரைவில் உங்கள் மீது சில தலைவர்கள் தோன்றுவார்கள் (அவர்கள்) தொழுகையை அதனுடைய நேரத்தை விட்டும் பிற்படுத்துவார்கள்.அத்துடன் பிதாத்களையும் தோற்றுவிப்பார்கள் (அப்போது) நான் எவ்வாறு செய்துக் கொள்ளவேண்டும் என்று இப்னு மஸூத்(ரலி) அவர்கள் கேட்டார்கள்.உம்மு அப்தின் மகனே எவ்வாறு செய்து கொள்ளவேண்டும் என  என்னிடம் கேற்கின்றாயா? அல்லாஹ்வுக்கு மாறு செய்தவருக்கு எவ்வித கட்டுப் பாடும் கிடையாது.என ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                   
                                            ( இப்னு மாஜா,அஹ்மத்,தபரானி,ஸஹீஹ் ஜ.ஸ-3664   )



From: "ibnuh...@mail.com" <ibnuh...@mail.com>
To: fro...@googlegroups.com
Sent: Tue, March 2, 2010 5:35:08 PM
Subject: Re: இவரை பின்பற்றி தொழலாமா ?
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Mar 3, 2010, 1:52:46 AM3/3/10
to fro...@googlegroups.com
வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)
 

 

அல்லாஹ்வின் விசாரணை பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்

யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். இன்னும் (நம்) தூதர்களையும் திடனாக விசாரிப்போம். (அல்குர்ஆன்: 7:6)

 

 

நபிகளார் (ஸல்) அவர்களுக்கும் விசாரணை

பிறகு நபி(ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ""நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்'' என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ""இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!'' என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)

 

நபிகளாரின் பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள்

மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

 

நபிகளாரின் எச்சரிக்கை பற்றி கவனமாக அறிந்துக்கொள்ளுங்கள்

மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

 

முடிவுரை!

நபிகளார் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் தொழுகை, வணக்கவழிபாடுகள் மற்றும் இன்னபிற விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் தெளிவான விளக்கங்களும் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதையும் விவரித்து சென்றுவிட்டார். ஆனால் அவர் மரணித்ததற்கு பின்னால் யாராவது ஒருவர் தொழுகை வணக்கவழிபாடுகள் மற்றும் மார்க்கம் சம்பந்தமான எந்த ஒரு செயலிலும் புதுமையை புகுத்துவாரேயானால் அல்லது அதற்கு துணை போவார்களேயானால் அவர்களின் செயல்களுக்கு அவர்களே முழுப்பொருப்பு.

 

புறக்கணிக்கப்பட வேண்டியது எது என்பதை அனைவரும் தெளிவாக அறிந்ததே இதில் மத்ஹபுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்கிறார்கள் என்பது புரியவில்லை!

 

மத்ஹபுக்கு மட்டும் விதிவிலக்கு கற்பிக்க முயல்பவர்கள் கீழ்கண்ட இறை வசனத்தை மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளட்டும்!

 

"இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)''

(அல்குர்அன் 5:3)

 

குறிப்பு

நபிவழித் தொழுகையின் அவசியத்தை தெளிவாக எத்திவைக்கப்பட்டுவிட்டது ஆனால் மத்ஹபுக்கு பின்னால்கூட நிற்போம் என்றால் நாம் என்ன செய்ய முடியும்!

 

அல்லாஹ் பதில் அளிக்க போதுமானவன் அவனே மிக அறிந்தவன்!

 

ஸலாம்!

 



2010/3/3 Mohamed hussain Fazly <faz...@yahoo.com>

Rahmadullah Imdadi

unread,
Mar 3, 2010, 3:37:01 AM3/3/10
to fro...@googlegroups.com

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அன்புச் சகோதரரே! நீங்கள் எடுத்து வைத்திருக்கும்;; ''மிக விரைவில் உங்கள் மீது சில தலைவர்கள் தோன்றுவார்கள் (அவர்கள்) தொழுகையை அதனுடைய நேரத்தை விட்டும் பிற்படுத்துவார்கள்.அத்துடன் பிதாத்களையும் தோற்றுவிப்பார்கள் (அப்போது) நான் எவ்வாறு செய்துக் கொள்ளவேண்டும் என்று இப்னு மஸூத்(ரலி) அவர்கள் கேட்டார்கள்.உம்மு அப்தின் மகனே எவ்வாறு செய்து கொள்ளவேண்டும் என  என்னிடம் கேற்கின்றாயா? அல்லாஹ்வுக்கு மாறு செய்தவருக்கு எவ்வித கட்டுப் பாடும் கிடையாது.என ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( இப்னு மாஜா அஹ்மத் தபரானிஇஸஹீஹ் " இந்த ஹதீஸ் பித்அத் செய்யும் இமாம் பற்றியதா கும். ஷிர்க செய்யும் இமாம் பற்றியதல்ல. இப்போது நான் தருகின்ற ஹதீஸ் களை தயவு செய்து நிதானமாகச் சிந்தியுங்கள் அதற்கு சரியான பதிலை குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து தந்துவிட்டால் மிக்க மகிழ்சியோடு நாமும் எல்லா இமாம்களையும் பின்பற்றித் தொழுகிறோம். பிரச்சனைகளும் இல்லா மல் போய்விடும். நான் ஏற்கனவே ஒரு ஹதீஸின் கருத்தை வைத்தேன். இப்போது அந்த ஹதீஸையும் சேர்த்து பதிகிறேன். சரியான பதில் தந்துவிட்டீர்களானால் இத்தோடு நிறுத்திக் கொள்வேன். அல்ஹம்து லில்லாஹ்.
 
:நாங்கள் உபாதா பின் ஸாமித் (ரலி)அவாகள் நோயுற்றிருந்தபோது அவரைச் சந்திக்கச் சென்றோம் அப்போது அல்லாஹ் உங்களை ஆரோக்கியமாக்குவானாக! அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்னளிடம் கேட்ட செய்தியை எங்களுக்கு அறிவியுங் கள் அதனால் அல்லாஹ் பயனளிப்பானே என்றோம், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்களை அழைத்து மகிழ்ச்சி, வெறுப்பு, சிரமம், எழிமை, பிரச்சனை  ஆகிய எல்லா நேரங்களிலும் கட்டுப்பட்டு நடப்போம் என்றும் அதிகாரம் உடையவர் களிடம் தகராறு செய்யாமல் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளுங்கள் அவர்களிடம் தெளிவான குஃப்ரைக் காணும் வரை அதில் உங்களுக்கு ஆதாரமும் இருக்க வேண்டும். (ஆதாரத்துடன் குஃப்ரைக் கண்டுவிட்டால் கட்டுப்படக்கூடாது) என்று  அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறு நான் கேட்டுள்ளேன் என்று கூறி னார்கள்.அறிவிப்பவர்:ஜுனாதா பின் அபீஉமய்யா, புகாரி6648, முஸ்லிம்4877. (ஸல்)விட்டீர்களானால்
:எனக்கு முன்னால் அல்லாஹ் அனுப்பிய எந்தத் தூதர்களுக்கும் உதவியாளர்கள், நண்பர்கள் இல்லாமல் இல்லை. அவர்கள் அவர்களின் நடைமுறைப்படி நடந்தும் அவர்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டும் இருந்தார்கள். அதற்குப் பழன்னர் சிலர் தோன்றுவார்கள் அவர்கள் செய்யாததைச் சொல்வார்கள், அவர்களிடம் (மார்க்க மாக) ஏவப்படாததைச் செய்வார்கள், இவர்களிடம் கரத்தால் போரிடுபவர்கள் முஃமின், நாவால் போரிடுபவர்கள் முஃமின், உள்ளத்தால் வெறுத்துப் போரிடுபவர் கள் முஃமின் இந்த மூன்று நிலைக்கப் பால் இருப்பவர்களிடம் கடுகளவுக்குக் கூட ஈமான் இருக்காது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி0 முஸ்லிம்188

            அல்லாஹ் மிக்க அறிந்தவன்.


2010/3/3 சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>

Mohamed hussain Fazly

unread,
Mar 3, 2010, 4:24:00 AM3/3/10
to fro...@googlegroups.com
 அஸ்ஸலாமு அழைக்கும்,
சஹோதரரே பித் அத செய்வதும் ஷிர்க் தானே சட்டம் இயற்றும் அதிகாரத்தை தன கையில் எடுப்பது ஷிர்க் இல்லாமல் வேறென்ன.
நீங்கள் சொல்லும் ஹதீஸ் ஒன்று ஆட்சியாளர் பற்றியது தெளிவு படுத்தவும்
இரண்டாவது பித் அத சம்பந்தமான ஹதீஸ்  விலகவும் 



From: Rahmadullah Imdadi <ksri...@gmail.com>
To: fro...@googlegroups.com
Sent: Wed, March 3, 2010 2:07:01 PM

ibnuh...@mail.com

unread,
Mar 3, 2010, 3:01:03 AM3/3/10
to fro...@googlegroups.com
 சகோதரர்களே ,,,,,,,, சலாம்.....
மேலதிகமாக ஒரு விசயத்தையும் கேள்வியாக வைக்கின்றேன். அதற்கு சகோதரர்கள் பதில் கண்டு , எல்லாவற்றையும் பரிசீலித்து முடிவை எழுதுகின் றேன்..
 முதலில் இங்கு நான் ,  . தொளுவீர்களா ? என ஒரு கேள்வியை வைக்கின்றேன்... பதில் தரும் முறை....  ஆம்  ...தொழுவோம்., ... அதற்கு ஆதாரமும் காரணமும்..... அல்லது .
தொழ மாட்டேன், தொழ முடியாது..... அதற்கு அதற்கு ஆதாரமும் காரணமும்.......
இப்படி ஒரு ஒழுங்கில் பதில் தாருங்கள்.. இதுவே  ஆய்வு செய்யும் முறை..  ..குழும சகோதரர்கள் அனைவ ரும் பதில் தர வேண்டும் என  பணிவுடன் கேட்கின்றேன்.
.....நன்றி.....
கேள்விகள்.........
நிர்வாகி,,,,, ஜி.என்.சகோ, முஸ்லிம் அழுத்தமாக. சொல்கின்றார்கள் ,,,,
 ""யாரையும் முஷ்ரிக் என்றோ காபிர் என்றோ அவர் செய்யும்  ஷிர்க் வெளிப்படையாக தெரிந்தும் கூறக்கூடாது..., அவர் முஸ்லிம் என கூறினால்
 ( முஸ்லிம்களை போல் கடமைகளை செய்தால் ) அவர் முஸ்லிம்தான்""
........
அதனால்,  தன்னை நபி என பிரகடனப்ப டுத்திய  மிர்சா அல்லது அவன் கூட்டத்தி னர் ஆனா காதியானிகள் , இமாமத் செய்து  நாம் தொழ முடியும்...""
 
( சவுதி உலமாக்கள் 1974 இல் காதியானிகள் காபிர்கள், முஸ்லிம்கள் அல்ல என்து தீர்ப்பு  வழங்கி இருந்தனர். இதை ஒரு தகவலுக்காக  தந்தேன்)....ff
சகோதரர்கள், இப்போது சொல்லுங்கள்... நீங்கள் காதியானிகள் இமமத் செய்து , அவர் பின்னால் தொளுவீர்களா ??
அடுத்தது.....
"" ஒரு மவ்லவி என்பவர் தனக்குத்தான் இறைவன் பற்றிய சரியான  பண்புகள் தெரியும்.இதை  குர் ஆனி லிருந்து  நான் அறிந்துள்ளேன்... எனவே அழளாஹ் வுக்கு  தனி உருவம் உண்டு.... அவன்   எல்லாப் பொருள்களிலும் இங்கு உள்ளான். அவ்லியாக்கள் மூலமாகத்தான் நாம் இறைவனை நெருங்க வேண்டும். . ..  இதுவே சரியான அகீதா.. இதை முஸ்லிம்கள் ஈமான் கொள்ள வேண்டும் ...... "" இப்படி பிரச்சாரம் செய்து  தொழுது முஸ்லிம்கள் போல் கடமைகள் செய்கின்றார்."""".
( இவர் ஒரு முர்தத் என உலமா சபை அன்றே பத்வா வழங்கி விட்டது.ஒரு தகவலுக்காக தந்தேன்)..
இப்போது சொல்லுங்கள்..... இவர் பின்னால் , நீங்கள் தொளுவீர்களா ??
சகோதரர்களின் பதில் கண்டு ,  ஆதாரத்துடன் பதில் பதிகின்றேன்.
இறைவன் சரியான அறிவை தந்து அதில் நிலைத் திருக்க எல்லோருக்கும் உதவி புரிவானாக.... ஆமீன்......
 

ibnuh...@mail.com

unread,
Mar 3, 2010, 12:20:15 PM3/3/10
to fro...@googlegroups.com
 சகோ.
huzain  Fazli
நீங்கள் கொஞ்சம் நேரம் எடுத்து,  கொஞ்சம் தியாகம் செய்து,  முதலில் ஷிர்க  என்றால் என்ன , பித்  அத  என்றால் என்ன /? அதை செய்யும் பொது ஏற்றப்படும் பாவம் எவ்வளவு கடுமையானது என்பதை ஆழமாக கற்று விட்டு  , இங்கு பதில் எழுதினால்., ஆய்வுக்கு  இலகுவாக இருக்கும்.. சொல்வதற்கு கோபிக்க வேண்டாம்.. 
நான் கேட்டுள்ள கேள்விக்கு , முதல் பதில் தரவும்....தொளுவீர்களா , இல்லையா /?..  நன்றி......

muslim

unread,
Mar 3, 2010, 3:36:05 PM3/3/10
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அமீர், இமாம் இருவருக்கும் வேறுபாடுகள் உள்ளன. அமீர் இமாமத் செய்யலாம். இமாம் அமீராக முடியாது.

''உங்கள் தலைவர்களில் நல்லவர் யாரெனில் நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள். அவர்களும் உங்களை நேசிப்பார்கள். நீங்கள் அவர்களுக்காகப் பிரார்த்திப்பீர்கள். அவர்களும் உங்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். எங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள். அவர்களும் உங்களை வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள். அவர்களும் உங்களைச் சபிப்பார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள் ''அல்லாஹ்வின் தூதரே! அத்தகைய சூழலில் அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?'' என்று கேட்டார்கள். அதற்கு, ''வேண்டாம் உங்களிடையே அவர்கள் தொழுகையை நிலைநாட்டும் வரை (வேண்டாம்) அறிந்து கொள்ளுங்கள், ஒருவர் தம்மை நிர்வாகம் செய்கின்ற ஆட்சியாளரிடம் இறைவனுக்கு மாறு செய்யும் செயல் ஏதையேனும் கண்டால் அவர் செயல்படுத்தும் அந்தப் பாவச் செயலை அவர் வெறுக்கட்டும். ஆனால், கட்டுப்படுவதிலிருந்து (தமது) கையை விலக்கிக்கொள்ள வேண்டாம்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர் அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜா (ரலி) (நூல் - முஸ்லிம் 3779)

ஆட்சியாளரிடம் இறைவனுக்கு மாறு செய்யும் பாவச் செயல்களைக் கண்டாலும், வலீ - ஆட்சியாளர் தொழுகையை நிலைநாட்டும் வரை அவரிடம் எந்த எதிர்ப்பையும் காட்டக்கூடாது எனும்போது, இறைவனுக்கு மாறு செய்யும் பாவச் செயலில் ஈடுபடுகிறார் என்பதற்காக அவரது ஷிர்க்கான செயலை வெறுக்க வேண்டுமே தவிர, தொழுகையை நிலைநாட்டும் ஒரு இமாம் அல்லது ஒரு முஸ்லிமை இந்த உம்மத்திலிருந்து வெளியேற்றித் தீர்ப்பளிப்பது அடிப்படையில் தவறாகும்.

இன்னும் அமீருக்கும் இமாமுக்கும் உள்ள வேறுபாடுகளை நாளை பதிவு செய்வோம் இன்ஷா அல்லாஹ்.


2010/3/3 Rahmadullah Imdadi <ksri...@gmail.com>

Mohamed hussain Fazly

unread,
Mar 4, 2010, 12:32:26 AM3/4/10
to fro...@googlegroups.com
 அஸ்ஸலாமு அழைக்கும் ,
ஜசாகல்லாஹு கைர் நீங்கள் சொல்வது சரிதான் பிதாத், ஷிர்க் பாவத்தில் சமன் கிடையாது ஆனாலும் பிதாத், ஷிர்க் வகையில் சேர்ந்ததுதான் சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹுக்கு மாத்திரமே சொந்தமானது அதை மனிதர்கள் கையில் எடுத்தால் அது ஷிர்க இல்லையா தெளிவுபடுத்துங்கள்.
ஷிர்க், பிதாத் வாதிகளின் பின்னால் நான் தொழுவது கிடையாது நான் அவர்களை காபிராகுவதும் கிடையாது.
சஹோதரரே சலாம் சொல்ல மறக்கவேண்டாம் சரியா
.
Sent: Wed, March 3, 2010 10:50:15 PM

Subject: Re: இவரை பின்பற்றி தொழலாமா ?

 சகோ.
huzain  Fazli
நீங்கள் கொஞ்சம் நேரம் எடுத்து,  கொஞ்சம் தியாகம் செய்து,  முதலில் ஷிர்க  என்றால் என்ன , பித்  அத  என்றால் என்ன /? அதை செய்யும் பொது ஏற்றப்படும் பாவம் எவ்வளவு கடுமையானது என்பதை ஆழமாக கற்று விட்டு  , இங்கு பதில் எழுதினால்., ஆய்வுக்கு  இலகுவாக இருக்கும்.. சொல்வதற்கு கோபிக்க வேண்டாம்.. 
நான் கேட்டுள்ள கேள்விக்கு , முதல் பதில் தரவும்....தொளுவீர்களா , இல்லையா /?..  நன்றி.......

ibnuh...@mail.com

unread,
Mar 4, 2010, 2:50:47 AM3/4/10
to fro...@googlegroups.com
 SALAAM........BRO, MUSLIM,,,,
உங்கள் ஹதீஸ் விளக்கத்தின்படி இப்படி கூறுகின்றீர்கள் ....
.
>>>>>ஆட்சியாளரிடம் இறைவனுக்கு   மாறு செய்யும் பாவச் செயல்களைக் கண்டாலும், வலீ - ஆட்சியாளர் தொழுகையை நிலைநாட்டும் வரை அவரிடம் எந்த எதிர்ப்பையும் காட்டக்கூடாது<<<

ஒரு  முக்கிய கேள்வி...... ,
 உதாரணம் , இடி அமீன் ஐ எடுத்துக்கொள்வோம்
.( இப்போதும  உள்ளான் என எடுத்துக்கொள் வோம்,  ) ..( இன்னும் பலர் வரலாற்த்ரில் உண்டு. சிந்தித்தால உங்களுக்கு தெரியும் ).  உங்களுக்கு சொல்ல தேவை இல்லை...
. இவன் செய்யும் அநியாயாயன்களை  எல்லாம் சக்தி இருந்தும் தடுக்க கூடாது. எதிர்க்கக் கூடாது.... அவனின் அராஜகம் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்...மக்களை அவனின் இரும்புப்பிடியில் இருந்து காப்பாற்ற கூடாது. அவர்கள் அழிந்து நாசமாகட்டும்..... பெண்கள் எல்லாம் கெடுக்கப்பட்டு , துண்டு துண்டாக வெட்டப்படுகின்றார்கள். நாம் எதுவும் செய்ய கூடாது ... .. அவனுக்கு அடிபணிய வேண்டும்......  ன்.... அவன் தொழுகின்றான்???????

இப்படி சொல்லவே பயமாக உள்ளது.. ஈமான் போய்விடுமோ என... 
... காரணம் ... ஒரு வீரமிக்க நீதியையும் நியாயத் தையும் நிலை நாட்டி , மக்களை அராஜக  தலைவரகளிடமிருது பாதுகாத்து வாழ வைக்கும்  ஒரு உன்னதமான இயக்கம் இஸ்லாம் இது இறைவன் கொடுத்தது. கொடுங்கோலர்க ளிடமிருந்து   மக்களை காப்பாற்றி அநியாயத் தை தடுத்து நீதி செலுத்தி , நிம்மதியாக வாழும் ஒரு சமுதாயத்தை உலகில் நிலை நாட்டும்படி இறைவன் கட்டளை இடுகின்றான்.
. ஆனால், நீனகளோ,l ஹதீஸ் என எழுதி வைத்திருப்பதை காட்டி , மக்களை அழிக்கவும், துன்பப்படுவதை சும்மா பார்த்துகொண்டிருக்க வும்,  இறைவன் கட்டளையை நிறைவேற்றாது வேடிக்கை பார்க்கும் ஒரு கோழைகளாக  முஸ்லிம்   சமூகமாகத்தை  ஆக்கபப்  பார்கிறீர்களே .....
.. அப்படி எனில், உங்கள் பங்கு இந்த சமுதாயத்தில் என்ன  ??????
இஸ்லாம் என்று நீங்கள் எதனை நம்பி இருக்கிறீர்கள்?? ??? முஸ்லிம்களை அநியாய அராஜக வழியில்  ஆட்சி நடத்தினாலும் , மவ்நியாக கோழைகளாக இருக்க வேண்டும் என்பதற்காக ,  ஹதீஸ் என்ற பெயரில் எழுதி வைத்து அதை அமுல் நடத்த சொல்கிறீர்களா ?? .....தெளிவாக்குங்கள்....

மேலும், 
ஒரு முஸ்லிம் தொழுவான்.... அதே நேரம் தொழுபவன் எல்லாம் முஸ்லிம் அல்ல.....  வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளுங்கள்.

இங்கு முஸ்லிம் தலைவனை பற்றி    சொல்லப்படு கின்றது.. ..மாறாக,  முஷ்ரிக் ஐ அல்ல ......

muslim

unread,
Mar 5, 2010, 2:22:50 AM3/5/10
to fro...@googlegroups.com

அமீர் - இமாம்

''நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்'' (அல்குர்ஆன் 5:2)

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன் 4:59)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அமீர், இமாம் இருவருக்கும் வேறுபாடுகள் உள்ளன. அமீர் இமாமத் செய்யலாம். அமீரின் அதிகாரம் இமாமுக்கு இல்லை!.

அமீர் மக்களுடன் எல்லா நேரங்களிலும் தொடர்புடையவர். நாட்டை நிர்வகிப்பது. நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பது. கலாச்சாரத்தைப் பேணுவது, மார்க்கத்தை நிலைநாட்டுவது. மக்களுக்கு இறையச்சத்தைப் போதிப்பது. இதுபோன்ற ஆட்சிப் பொறுப்புகளை ஏற்று பதவி வகிப்பவர் அமீர்.

அமீருக்குக் கட்டுப்படுவது.

ஆட்சித் தலைவர் ஒரு கேடயம் ஆவார். அவருடன் போரிடப்படுகிறது. அவர் மூலம் பாதுகாப்புப் பெறப்படுகிறது. அவர் (தமது தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறையச்ச உணர்வைக் கைகொள்ளும்படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்து கொண்டால் அவருக்கு அதனால் நற்பலன் உண்டு. அதற்கு மாற்றமாக (தீமையானவற்றை) அவர் கட்டளையிட்டால் அதனால் ஏற்படும் பாவம் அவர் மீது(ம்) சாரும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல் - முஸ்லிம் 3756)

இறைவனுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும், விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியுறுவதும், கீழ்ப்படிவதும் கடமையாகும். இறைவனுக்கு மாறு செய்யும்படி கட்டளையிட்டால் செவியுறுவதோ கட்டுப்படுவதோ கிடையாது. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல்கள் - புகாரி, முஸ்லிம், அபூதாவுத், திர்மிதீ, நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா)

நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி அதற்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். (அவர்கள் ஏதோ தவறிழைத்து விட) அவர்களின் மீது அவர் கோபமுற்று, 'நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி உங்களுக்குக் கட்டளையிடவில்லையா?' என்று கேட்டார். அவர்கள், 'ஆம் (கட்டளையிட்டார்கள்)'' என்று பதிலளித்தனர். அவர், 'அப்படியென்றால் எனக்காக விறகு சேகரியுங்கள்'' என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே சேகரித்தனர். அவர், 'நெருப்பு மூட்டுங்கள்'' என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே நெருப்பு மூட்டினார்கள். அவர், 'இதில் (இந்த நெருப்பில்) நீங்கள் நுழையுங்கள்'' என்று கூற, அவர்கள் அதில் நுழையப் போனார்கள். அதற்குள் (அதில் நுழைய விடாமல்) அவர்களில் ஒருவர் மற்றவரைத் தடுக்கலானார். மேலும், தடுக்கலானார். மேலும், அவர்கள், '(நரக) நெருப்பிலிருந்து வெருண்டோடித் தான் நாம் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம்'' என்று கூறலாயினர். நெருப்பு அணைந்து போகும் வரை இவ்வாறே கூறிக் கொண்டிருந்தனர். பிறகு, படைத்தளபதியின் கோபம் தணிந்து அவர் அமைதியடைந்தார். பிறகு நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியபோது, 'அதில் அவர்கள் நுழைந்திருந்தால் மறுமை நாள் வரையிலும் கூட அதிலிருந்து அவர்கள் வெளியேறியிருக்க மாட்டார்கள். கீழ்ப்படிதல் என்பது நற்செயல்களில் தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அலி (ரலி) (நூல்கள் - புகாரி 4340, 7145. முஸ்லிம் 3753)

முஸ்லிம் நூலில் மற்றோர் அறிவிப்பில்: ''அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்தில் கீழ்ப்படிதல் கிடையாது. கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 3752)

செவியேற்பதும், கட்டுப்படுவதும் அல்லாஹ் அனுமதித்துள்ள நன்மையான செயல்களில் இஸ்லாமிய ஆட்சித் தலைவருக்குக் கீழ்ப்படிதல் வேண்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் பாவமான செயல்களில் தலைவருக்குக் கட்டுப்படுதல் இல்லை என்பதை மேல்கண்ட நபிமொழிகளிலிருந்து விளங்கலாம்.

''உங்களுக்கு சில ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள், தீமையையும் காண்பீர்கள். தீமையை (மனதால்) வெறுத்தவர் பிழைத்தார். (மனதால்) மறுத்தவர் தப்பித்தார். யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள் ''அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?'' என்று கேட்டார்கள். ''இல்லை அவர்கள் தொழுகையை நிறைவேற்றும்வரை (வேண்டாம்)'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) (நூல் - முஸ்லிம் 3775, 3776)

தலைவருக்குக் கட்டுப்படுங்கள் என்ற கட்டளை, தலைவர் என்ன கட்டளையிட்டாலும் அதைக் கண் மூடித்தனமாக நிறைவேற்றிட வேண்டும் என்று பொருளல்ல. மாறாக தலைவரின் உத்தரவில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் காரியங்கள் உள்ளனவா என்று குர்ஆன், சுன்னாவோடு உரசிப் பார்த்து, அவை அல்லாஹ் அனுமதித்தவையா என்பதை ஆய்வு செய்து, அல்லாஹ் அனுமதித்துள்ளவையாக இருந்தால் தலைவரின் ஆணையை நிறைவேற்றலாம். அதுவே அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் செயல்களாக இருந்தால் தலைவரின் கட்டளையைப் புறக்கணித்து விடலாம்.

தலைவரின் பாவமான ஏவலுக்கு ஒரு போதும் துணை போகாமல், அவரின் தீமையான செயல்களை வெறுத்திடவும் வேண்டும். என்பதற்கு இங்கு பதிவு செய்துள்ள குர்ஆன், சுன்னா ஆதாரங்களில் அழகிய படிப்பினைகள் உள்ளன! 

தொழுகையில் இமாமைப் பின்பற்றுவது.

தொழுகை நடத்துவதற்கென நியமிக்கப்படும் இமாமுடனான தொடர்பு, தொழுகை முடிந்தவுடன் அறுந்துவிடும். அதன் பின்னர் அவருக்கும் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இமாம் பின்பற்றுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ஸஜ்தா செய்தால் நீங்களும் ஸஜ்தா செய்யுங்கள். அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் ''சமி அல்லாஹு லிமன் ஹமிதா'' என்று கூறினால் நீங்கள் ''ரப்பனா வ லகல் ஹம்து'' என்று கூறுங்கள். அவர் அமர்ந்தவாறு தொழுதால் நீங்கள் அனைவரும் அமர்ந்தவாறே தொழுங்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி) (நூல்கள் - புகாரி 805. முஸ்லிம் 694)

இப்படித்தான் தொழவேண்டும் என இறைத்தூதர் (ஸல்) அவர்களால் வரையறுக்கப்பட்டு, தொழுகையில் எதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாது என இறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இதில் தலைமைக்கும், இமாமுக்கும் எந்த அதிகாரமும் இல்லை. இப்படித்தான் இமாமத் செய்யவேண்டும். இவ்வாறுதான் பின்பற்ற வேண்டும் என்ற நிலையான - மாற்றத்திற்குள்ளாகாத இபாதத் என்பதால் தொழுகையில் பாவங்களை ஏவும் எந்தச் செயலும் இல்லை! 

தொழுகையில் கிப்லா திசையை முன்னோக்காமல் பின்பற்றுபவர்களை நோக்கி இமாம் திரும்பி நின்றால் அவர் திருத்தப்படுவார். அந்தரங்கமான தவறுகள் தவிர, இமாமிடம் வெளிப்படையாக தவறு ஏற்பட்டாலும் அவை தொழுகையில் திருத்தப்படும்.

தலைமைப் பதவியில் இருக்கும் ஆட்சியாளர் தொழவைத்தாலும், தொழுகைக்கென நியமிக்கப்பட்டவர் தொழவைத்தாலும், அல்லது தனித்துத் தொழுதுகொண்டிருப்பவருடன் சேர்ந்து தொழும்போது அத்தொழுகையில் அவர் தற்காலிக இமாமாக அவர் பின்பற்றப்பட்டாலும், தம்மைப் பின்பற்றித் தொழுபவர்களை இவர்கள் வழிகெடுத்துவிட முடியாது! ஏனெனில் பின்பற்றுபவர்களும் தொழுகின்றனர்!

இமாம் என்பவர் பின்பற்றுபவர்களுக்கு ஒரு முன்னோக்குதல் மட்டுமே! தொழுகையில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் எந்தச் செயலையும் இமாமும் செய்யமுடியாது! அல்லாஹ்வுக்கு மாறு செய்யும்படி பின்பற்றுபவர்களுக்கு ஆணைப் பிறப்பித்தால் அவர் தூக்கி எறியப்படுவார்!

தீமைகளைத் தடுத்திட வேண்டும்.

முதன் முதலில் பெருநாள் தினத்தில் தொழுகைக்கு முன் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தியவர் மர்வான் பின் ஹகம் ஆவார். அப்போது அவரை நோக்கி ஒருவர் எழுந்து நின்று. "சொற்பொழிவுக்கு முன்பே (பெருநாள் தொழுகை) தொழ வேண்டும்" என்று சுட்டிக் காட்டினார்.

அதற்கு மர்வான், "முன்பு நடைமுறையில் இருந்தது கைவிடப் பட்டுவிட்டது" என்று கூறினார். (அப்போது அங்கிருந்த) அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், "இவர், தமது கடமையை நிறைவேற்றிவிட்டார். "உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்) அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்" என்றார்.
அறிவிப்பவர் தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) (நூல்கள் - முஸ்லிம் 78. நஸயீ, திர்மிதீ, அபூதாவுத், இப்னுமாஜா)

பொருநாள் தொழுகைக்குப் பின்பு  குத்பா - சொற்பொழிவு நிகழ்த்தவேண்டும் என்ற ரஸுலல்லாஹ் (ஸல்) அவர்களின் நடைமுறைக்கு மாற்றமாக, ஆட்சியாளர் மர்வான் தொழுகைக்கு முன்பு சொற்பொழிவு நிகழ்த்துகிறார். மார்க்கத்தில் மாற்றம் ஏற்படுத்தியவர் தலைமையாக இருந்தாலும் அதே இடத்தில் தட்டிக் கேட்கப்படுகிறார். தலைமை, இமாம் அல்லது குடிமக்கள் யார் தீமைகளைச் செய்தாலும் சக்திக்கேற்றவாறு அவர்களின் தீமைகளைத் தடுத்திடவேண்டும்.

ஒருவர் தொழுகைக்கு வெளியே இறைவனுக்கு மாறு செய்யும் குற்றங்களைக் காரணியாக்கி, நன்மையில் அழகிய - தலையாய இறைவணக்கம் தொழுகையில், தொழவைக்கும் இமாமைப் பின்பற்றுவது தீமையான செயல் என நிறுவ எவ்வித ஆதாரமும் இல்லை! இறைவனுக்கு மாறு செய்யும் விஷயத்தில் பெற்றோருக்கும், தலைமைக்கும், மற்றவருக்கும் கட்டுப்படலாகாது! என இஸ்லாம் தெளிவுப்படுத்தியுள்ளது. ''ஒருவர் சுமையை மற்றவர் சுமக்கப்பட்டார்''        

மாற்றுக் கருத்துடையோர் பகிர்ந்து கொள்ளலாம்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)



2010/3/1 Rahmadullah Imdadi <ksri...@gmail.com>

ibnuh...@mail.com

unread,
Mar 7, 2010, 1:03:38 PM3/7/10
to fro...@googlegroups.com
          சலாம்,
சகோதரர்களுக்கு,

...........இந்த தலைப்ப்புக்குரிய பதிலை விரைவில் பதிகின்றேன்..  முக்கிய வேலைகள் காரணமாக பதில் வர தாமதமாகுவதால்   எமது பதில் வரவில்லை என பிழையாக யாரும் என்ன வேண்டாம்... பொறுத்திருக்கவும்.. இடையில் சகோதரர்கள் நாம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்.....
நன்றி
Reply all
Reply to author
Forward
0 new messages