கணினி நுட்ப எழுத்தாளரும் மார்க்சியச் சிந்தனை மையத்தின் நிறுவனருமான திரு. மு. சிவலிங்கம் ஐயா நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். தமிழ்க் கணினிக் கலைச் சொல்லாக்கத்தில் பெரும் பங்காற்றியவர். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முகவரி
M.Sivalingam
K-2, Rajendra Apartments,
No.11, Babu Rajendra Prasad First Street,
(Opp. to Perin Super Market)
West Mambalam.
Very close to Mambalam Railway Station.
அன்புடன்
நீச்சல்காரன்