--
You received this message because you are subscribed to the Google Groups "freeians - விடுதலைகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freeians+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/freeians/954834689.4100380.1707989567386%40mail.yahoo.com.
|
"ஆகவே ஆன்மிகம் என்பது முழுக்க முழுக்க அகவயமானதாகத்தான் இருக்கமுடியும். அதில் இருக்கும் புறவய அம்சம் என்பது அதன் தத்துவத் தளம் மட்டுமே.
உதாரணமாக, பிரம்மம் (அ) இறையுணர்வு ஒருவருக்கு வருவதென்பது அகவயமானது. அதை நிரூபிக்க முடியாது. ஆனால் பிரம்மம் எனும் கருதுகோளைப் பற்றி வேதாந்தம் தனியே ஓர் அவையில் விவாதிக்கும். அது தத்துவம். அதற்கான நெறிகள், விவாத முறைகள், ஏற்பு -மறுப்புகள் தனியே உள்ளன. ஒன்று, நீங்கள் அகவயமான அனுபவத்தில் செல்லலாம். அப்போது விவாதம் அவசியமற்றது. ”உளனெனில் உளன் இலனெனில் இலன்” என்று சொல்லப்படுவது அதைத்தானே. அல்லது, தத்துவத் தரப்பை எடுத்துக்கொண்டு பிரம்மவாதியாகவோ சைவசித்தாந்தியாகவோ கிறிஸ்தவ இஸ்லாமியராகவோ இருந்துகொண்டு தத்துவ விவாதம் செய்யலாம்.
ஆனால் தத்துவார்த்தமான விவாதத்திற்கு உங்களை யாரேனும் அறைகூவும்போது அகவயமான அறிதல் என்று இந்தப் பக்கம் வந்துவிடுவீர்கள் என்றால், அகவயமான விஷயங்களைப் பற்றி யாரேனும் பேசினால் அதற்கு தத்துவார்த்தமாக எதிர்வினையாற்றுவீர்கள் என்றால் அது பிழை. அப்படி இருக்கமுடியாது."
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/freeians/167261016.6338824.1708338834203%40mail.yahoo.com.