05.06.2009 அன்று எமது தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி.
பெண்கள் தங்க வளையல் நகைகள் அணிவது ஹராம் என்ற பத்வா தொடர்பாக பொதுமக்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கான விரிவான பதில்களை அன்பர்கள் இச் சொற்பொழிவில் கேட்கலாம்.
சொற்பொழிவற்றுபவர்: மௌலவி: MCM ஸஹ்ரான் (மஸ்ஊதி)
(பிரச்சாரகர் தாருள் அதர் அத்தஅவிய்யா)