சிலப்பதிகாரத்தினை இக்கட்டுறையாளர் நினைவூட்ட மரந்தார் போலும்!
மனையரம் படுத்த காதையில், கோவலன் கண்ணகியை வருனிக்குமிடத்து,
“அறுமுக ஒருவன்ஓர் பெறுமுறை இன்றியும்
இறுமுறை காணும் இயல்பினின் அன்றே
அம்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது?”
என்று கேட்கின்றான்.
ஆருமுகக் கடவுளாகிய முருகப்பெருமான், உணக்கு உரவிணனாக இல்லாவிடினும், அவனது
பங்கிற்கு தனது ஒளி;மிகுந்த வேலினை எடுத்து இரண்டாக்கி உனது இருகண்களாய்ச் சமைத்தணன்.
என்பது மேற்கூரிய வரிகளின் பொருளாகும்.
மாகவியின் கண்களை மாமலர் நெடுங்கண் மாதவி என்றே, இளங்கோவடிகள் வருணித்திருப்பதும் இங்கு
சுட்டிக்காட்டத்தக்கது.
நல்ல கட்டுறை வழங்கியமைக்கு நன்றி தோழர்..
பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்
மெய்பொ லும்மே மெய்போ லும்மே
மெய்யுடை ஒருவன் சொல்லாட் டாமையால்
பொய்போ லும்மே பொய்போ லும்மே.
நன்றி,
இவண் முனைவர். சே. திவாகர்.
Skype: divakar.sekar2
அலைபேசி: 9444143645