Reflectionsஸரஸ்வதி 'ஸ' ஈச்வரன் 'ச' இரண்டையும் வேறுபடுத்திப் படிக்கவும் புரிந்துகொள்ளவும் இன்றைய ப்ராம்மணர்களுக்குப் பயிற்சி தேவை. அந்தப் பயிற்சியைப் பயிற்றுவிக்க ப்ராமின் டுடேயை விட்டால் நாதி ஏது?பார்ப்பனப் பண்பாளர்கள் - தொடர்ச்சிபண்டித தாரகநாத் கல்கத்தாவிலிருந்து ஐம்பது மைல் தூரத்திலுள்ள கல்னா என்னும் ஊரில் வசித்து வந்தார். அப்பொழுது சனிக்கிழமை பிற்பகல். திங்கள்கிழமை காலையில் மனு தொடுத்தால்தான் வேலை கிடைக்கக்கூடும்.
எந்தையும் தாயும்
உட்கலப் பிராமணர்கள் ஒரிய அல்லது ஒரிஸ்ஸா மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் இவர்கள்தான் பழம்பெரும் ஆலயமாகத் திகழும் பூரிஜெகனாத் கோயில் நிர்வாகத்தைச் செய்து வருகிறார்கள்.விவாஹ விளம்பரங்கள்sub sec- Vathima Gothram - Bharadwajam Star- Revathi - Birth Date- Job- Working as - address - Tel:Sitaram Jindal FoundationSitaram Jindal Foundation has been offering grants for poor students all over India.Unfortunately, most of our members are not aware of such assistance.அரவிந்த் சாய் கண் மருத்துவமனைஇந்தக் கண் மருத்துவமனை கடந்த பத்தாண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. இங்கு கண் சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகளுக்கும் சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் அதி நவீனக் கருவிகள் இருக்கின்றன.Sparksகுழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதைக் குறிப்பால் உணர்த்தும் விதமாக அந்தத் தெய்வமே குழந்தையாக நின்று அருள்பாலிக்கும் குருவாயூர் பற்றிய தற்போதைய சில செய்திகள் நம் சிந்தனைக்குரியது.நூல் மதிப்புரைபுகழ்பெற்ற, பாடல் பெற்ற பல திருத்தலங்கள் தென்னாட்டில் அதிகம் இருக்கின்றன. அத்திருத்தலங்களைத் தரிசிக்க நாம்விரும்பினாலும் அங்கெல்லாம் செல்லும் விவரங்கள் கோயில்கள் திறந்திருக்கும் நேரம் போன்றவை எல்லாம் நமக்குத்தெரிவதில்லை.பாரதி பக்கம்சங்கீத சங்கமத்தில் நம் சமூக மக்கள் எல்லாம் இசை அனுபவத்தைப் பெற்றிடும் இம்மாத அந்திப்பொழுது ரம்மியமானது.
ஸ்ரீமத் பாகவதம்
அப்பொழுது உத்தமன் தன் தகப்பனார் மடியில் அமர்ந்து கொஞ்சிக் குலாவிக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் குழந்தை துருவன்அங்கு வந்தான்.சமஸ்கிருத பாரதிசமூகத்தின் எல்லாப் பிரிவினரும் சமஸ்கிருத அறிவு பெறுவதின் மூலம்தான் பாரத நாடு அதன் பழம்பெரும் கலாச்சாரப்பெருமைகளை மீண்டும் அடைய முடியும் என்ற உயரிய நோக்கத்துடன் பெரும் தொண்டாற்றி வரும் பேரியக்கமாக, சமஸ்கிருத பாரதி விளங்குகிறது.
சட்டநாத அய்யரும் ஷட்டர் கதவும்
வழக்கம்போல எல்லோரும் போன பின்பு வாசலையே பார்த்துக்கொண்டிருந்த சட்டநாத அய்யர் அலுவலகத்தை மூடிவிட்டு ஆர அமர வீட்டுக்குப் போய்ப் படுக்கலாம் என்று கண்ணாடிக் கதவை மூடி, கை வைத்தார் ஷட்டரில்.ஸ்ரீ கதிர்காம ஸ்வாமிகள் சரித்திரம்பரதேசி பிக்ஷைக்குச் செல்வதுபோல் காவடி கட்டிக்கொண்டு சட்டனாதபுரம், தென்பாதி அக்கிரஹாரத்தில் பிட்சை எடுப்பார்.ஒருவேளைதான் ஆகாரம்.Appeal for a noble causeThe 300 years old Sri Lakshmi Narayanan Perumal Tirukkovil is to be renovated. We have performed Balalayamon 08.12.2006 further work is to be started immediately. It is estimated 9 lakhs approximately.ரிஷி மூலம்: பராசர மகரிஷிவசிஷ்டர் ஆசையையும் கோபத்தையும் எப்பொழுதோவிட்டு விட்டுப் பொறுமையே பூஷணமாகக் கொண்டவர். பேரறிவான ஞானத்தை ஏழு வயதேயான இராமச்சந்திர மூர்த்திக்குப் போதித்தவர்.பகீரதப் பிரயத்தனம்திலீபனின் புதல்வரான பகீரதன், முன்னோர்களின் கதியை நினைத்து நினைத்து மனம் வருந்தினார். அவருக்குச் சந்ததியும்இல்லாததால் கவலை மேலும் அதிகமாகியது.Brahmins and Carnatic MusicDiscussion of some topics is not complete with out including Some other related topics. It is not only natural but some times mandatory to jointly discuss such two types of topics.பிராமணர்களும் கர்நாடக சங்கீதமும்.அரேபிய மற்றும் பாரசீக தாக்கங்களை ஏற்றுத் தடம்புரண்ட இந்துஸ்தானி இசை போல கர்நாடக இசை இல்லாமல் இன்றும் சுயபிரகாச ஜோதியாய்த் திகழ்வதற்குப் பல காரணங்கள் உள்ளன.
பிரிய பிராமணச் சொந்தங்களே!
தங்கள் சந்தாவை இதுவரை புதுப்பிக்காத சந்தாதாரர்கள் உடனே சந்தாவைப் புதுப்பித்து நம் பணி வளர உதவுமாறு கேட்டுக்
பம்பாய் போன்ற நகரில் பன்னாட்டு நாகரிகங்களைக் கண்ட இளைஞன் குமார் அவற்றில் மூழ்கி எழுந்து மனத்தளவில் தன் மனைவிஇது போலிருக்க வேண்டும். அது போலிருக்க வேண்டும் என்று இயற்கையிலேயே உள்ளக்கிடக்கையுடன் இருந்திருக்கிறான.
எந்தையும் தாயும்
வைதீக பிராமணர்களின் ஒரு முக்கிய பிரிவாக விளங்கும் மைதிலி பிராமணர்கள் பஞ்ச கவுடப் பிராமணர்களின் மிகத் தொன்மையான பிரிவினராக விளங்குகிறார்கள். ஆச்சார அனுஷ்டானங்களை மிகவும் பின்பற்றும் இவர்கள், மிகச்சிறந்த கல்வியாளர்களாகவும் திகழ்ந்தார்கள்.பொங்கலுக்கு ஒரு கரும்புக் கவிதைதமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வந்துவிட்டுது. எங்கு பார்த்தாலும் புதுநெல்லும் மஞ்சளும் கரும்பும் மணம் பரப்பி அழகூட்டுகின்றன. இதைப் பார்த்த கவி ஒருவருக்குக் கற்பனை விரிந்து கவிதை பிறந்துவிட்டது.
கர்நாடக சங்கீத வளர்ச்சியில்கர்நாடக சங்கீதம் எத்தகைய வளர்ச்சினை எட்டி இருக்கிறதென்பதை, டிசம்பர் 2007 இதழில் ரத்னச் சுருக்கமாக, 'பிராமணர்களும்கர்நாடக சங்கீதமும்' என்ற விசேஷக் கட்டுரையில், கட்டுரை ஆசிரியர் ஆதாரபூர்வமாக விளக்கியுள்ளார்.Sparksதங்கள் பிள்ளைகளுக்கு உபநயனம் செய்விக்காமல் காலம் தாழ்த்தும் பெற்றோர்கள் அதற்குக் கூறும் காரணங்கள் பொருத்தமற்றவைகளாக மட்டுமின்றி பொறுத்துக்கொள்ள முடியாதவைகளாகவும் உள்ளன.பாரதி பக்கம்உலக மகா காவியங்கள் எனப் போற்றப்படும் ராமாயண, மஹாபாரத காப்பியங்களின் சிறப்பு அவற்றில் காணப்படும் கதைப்பொருளிலும் காவிய நாயகர்களின் பெருமைகளில் மட்டும் இல்லை.
ஸ்ரீமத் பாகவதம்
அப்பொழுது துருவனுடைய சிறிய தாயாரின் மகன் உத்தமன் வேட்டையாடச் சென்றான். ஆனால் சில நாட்கள் சென்றும் அவன் நாடு திரும்பாததால் அவனுடைய தாயார் ஸுருசி அவனைத் தேடி கானகம் சென்றார்.
சட்டநாத அய்யரும் ஷட்டர் கதவும்
வழக்கம்போல எல்லோரும் போன பின்பு வாசலையே பார்த்துக்கொண்டிருந்த சட்டநாத அய்யர் அலுவலகத்தை மூடிவிட்டு ஆர அமர வீட்டுக்குப் போய்ப் படுக்கலாம் என்று கண்ணாடிக் கதவை மூடி, கை வைத்தார் ஷட்டரில். இழுத்த பின்பும் இறங்காத ஷட்டர் 'ஓய் அய்யரே!
ஸ்ரீ கதிர்காம ஸ்வாமிகள் சரித்திரம்
நாயன்மார்களிடம் ஈடுபாடு: நாயன்மார்களைப் பற்றியும், சித்தர்களைப் பற்றியும் அடிக்கடி பக்தர்களிடம் கூற அவர்களிடம் பக்திவைக்கத் தூண்டுவார். நாயன்மார்களுக்காக அந்தந்தத் திருநக்ஷத்திரத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.சித்தம் தெளிய மருந்தொன்றுஇன்றைய நிலையில் பிராமணர்களின் மதிப்பும் பெருமையும் வெகுவாகக் குறைந்துவிட்டதற்குக் காரணம் பிராமணர்களேதான் என்று அடித்துச் சொல்லும் கட்டுரை ஒன்றைப் பார்க்க நேரிட்டது.
பிராமணர்களும் கர்நாடக சங்கீதமும்
பிராமணர்களும் கர்நாடக சங்கீதமும் என்னும் தலைப்பில் தரப்பட்டிருக்கும் விஷயங்கள் தீர்க்கமாக ஆராயப்பட்டுள்ளது.நிகழ்வுகள்பிராமணர்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட உணர்வுகளும் எப்போதும் எட்ட முடியாத இலக்காகவே பொதுவாகக் கருதப்படுகிறது.இக்கருத்தின் நிரூபணமாகத் தமிழக பிராமணர்கள் தங்களுக்குள் ஒரு வலுவான தனி அமைப்பின்றித் தவிப்பது நிதர்சனமே.Brahmins and AgricultureThe after effects of the encounter our friend Yogesh experienced is not only the remaining part of this true story but certainly also the central focus of our cover story of this month.பிராமணர்களும் விவசாயமும்மனதிற்கு உகந்த மார்கழி மாதத்தில் தினம் இசைக் கச்சேரிகளில் திளைத்திருக்கும் பிராமண உடன்பிறப்புகள் உள்வாங்கிக் கொள்ளவேண்டிய மற்ற சில விஷயங்களும் உள்ளன.
பிரிய பிராமணச் சொந்தங்களே!
இம்மாதத் தலைப்பாக நாம் எழுதியிருக்கும் பிராமணர்களும் விவசாயமும் என்ற விஷயம் கடந்த 4 வருடங்களாக நாம் பொங்கலை ஒட்டி வெளிப்படுத்தும் உரக்கச் சிந்தனைகளே ஆகும்.