கீதாரி நாவலில் வழி ஆளுமைப் பண்புகள்

4 views
Skip to first unread message

சிறகு இதழ்

unread,
Mar 10, 2023, 6:37:00 AM3/10/23
to ♥ இளைஞனாய் இரு ..! ♥

இராமு கீதாரி தனது மனைவி இருளாயி, மகள் முத்தம்மாள், வெள்ளைச்சாமி எனும் வளர்ப்பு மகனோடு வளசையில் (குடிசை) இருக்கிறார். ஒரு நாள் இரவில் மழை பெய்கின்றது. அந்நேரத்தில் மனநலம் குன்றிய கர்ப்பிணிப் பெண் ஒருத்தி வருகின்றாள். அவள் இரட்டைப் பெண் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாள்.

http://siragu.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/
Reply all
Reply to author
Forward
0 new messages