சங்க காலம் முதல் தற்காலம் வரை பெண்கள் தங்களின் ஆளுமைகளை இலக்கியங்கள் வாயிலாக வெளியிட்டுள்ளனர். பொன்முடியார் ‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே” என்று பிறப்பிப்பது பெண்ணின் தலையாய கடமை என்று காட்டி அதனை ஆளுமையாகக் காட்டுகிறார்.
http://siragu.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/